Skip to content

பரிசோதனை

ஞானசேகரனிடம் 2 மணி நேரம் குரல் மாதிரி பரிசோதனை….

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக ஞானசேகரன் என்பவர் கைது செய்யபட்டு சிறையில் உள்ளார். இந்த சம்பவத்தில்… Read More »ஞானசேகரனிடம் 2 மணி நேரம் குரல் மாதிரி பரிசோதனை….

நெய் பரிசோதனை….. மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றக்கிளை சரமாரி கேள்வி….

  • by Authour

திருப்பதி தேவஸ்தானத்திற்கு நெய் வழங்கிய ஏ.ஆர்.நிறுவனத்தின் உரிமத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது என மத்திய அரசு அனுப்பிய நோட்டீஸ்க்கு தடை கோரி அந்நிறுவனம் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தது. ஏ.ஆர்.நிறுவனம் செய்த விதிமீறல்… Read More »நெய் பரிசோதனை….. மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றக்கிளை சரமாரி கேள்வி….

ககன்யான் திட்ட முதல்கட்ட பரிசோதனை…..ராக்கெட் விண்ணில் பாய்ந்தது..

  • by Authour

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்ட பணியில் இஸ்ரோ தீவிரம் காட்டி வரும் நிலையில் 400 கிலோமீட்டர் தூரம் சுற்றுவட்ட பாதைக்கு விண்கலம் மூலம் மூன்று வீரர்களை அனுப்பி அவர்களை மீண்டும் பூமிக்கு அழைத்து… Read More »ககன்யான் திட்ட முதல்கட்ட பரிசோதனை…..ராக்கெட் விண்ணில் பாய்ந்தது..

பாபநாசத்தில்…. இலவச மருத்துவ முகாம்

பாபநாசம் கிங்ஸ் லயன்ஸ் சங்கம், தஞ்சாவூர் ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டர் இணைந்து இலவச சர்க்கரை நோய், இருதய நோய் மருத்துவ முகாமை நடத்தின. பாபநாசம் வித்யா பாட சாலையில் நடந்த முகாமில் டாக்டர்கள்… Read More »பாபநாசத்தில்…. இலவச மருத்துவ முகாம்

மயிலாடுதுறையில் நெல்பயிர் அறுவடை பரிசோதனை….கலெக்டர் ஆய்வு..

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர். ஏ. பி .மகாபாரதி இன்று மயிலாடுதுறை மாவட்டம், குத்தால வட்டம், வழுவூர் கிராமத்தில் பாரதப் பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் நெல்பயிர் அறுவடை பரிசோதனையை நேரில் பார்வையிட்டு ஆய்வு… Read More »மயிலாடுதுறையில் நெல்பயிர் அறுவடை பரிசோதனை….கலெக்டர் ஆய்வு..

error: Content is protected !!