Skip to content
Home » பலி » Page 3

பலி

மின்னல் தாக்கி வடமாநில தொழிலாளி பலி….

  • by Senthil

நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அவ்வப்போது பலத்த இடி, மின்னலுடன் கனமழையும் பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் லேசான நிலச்சரிவுகள் மற்றும் பாறைகள்… Read More »மின்னல் தாக்கி வடமாநில தொழிலாளி பலி….

புதுக்கோட்டை போலீஸ்காரர் மாரடைப்பில் பலி

புதுக்கோட்டை  மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு கட்டுப்பாட்டு அறையில் பணிபுரியும்  முதல்நிலை காவலர்  விஜயகுமார் , புதுக்கோட்டை திருநகர் மேட்டுப்பட்டி பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மூன்றுவருடங்கள்ஆகிறது.இவரது மனைவிபிரியங்காராணி,இவருக்கு ஒருமகன் உள்ளார்… Read More »புதுக்கோட்டை போலீஸ்காரர் மாரடைப்பில் பலி

புதுகை அருகே அரசு பள்ளி வளாகத்தில் மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு…

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள மேல்மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். கூலித் தொழிலாளியான இவருக்கு மாரிமுத்து(14) என்ற மகன் இருந்தார். இவர் அருகே உள்ள பெருங்காடு அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு… Read More »புதுகை அருகே அரசு பள்ளி வளாகத்தில் மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு…

திருச்சி அருகே வயலில் மூதாட்டி மின்சாரம் பாய்ந்து பலி…

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்துள்ள கோட்டப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரெங்கம்மாள்(66). இவர் பச்சபெருமாள் பட்டி பகுதியில் வசிக்கும் தனது மகள் மல்லிகாவுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் அருகிலுள்ள ஆழத்துடையான்பட்டியில் ராஜ் என்பவருக்கு சொந்தமான தோட்டத்திற்கு… Read More »திருச்சி அருகே வயலில் மூதாட்டி மின்சாரம் பாய்ந்து பலி…

ஸ்ரீரங்கத்தில் கார் டிரைவர் மயங்கி விழுந்து திடீர் பலி..

ஸ்ரீரீரங்கம் கீதா புரத்தை சேர்ந்தவர் நாடிமுத்து (வயது 48) இவர் கார் டிரைவர் -இவருக்கு திருமணம் ஆகி மனைவி உள்ளார். இந்நிலையில் மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக பிரிந்து வாழ்கிறார்.இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டிலிருந்த… Read More »ஸ்ரீரங்கத்தில் கார் டிரைவர் மயங்கி விழுந்து திடீர் பலி..

டூவீலரில் சென்ற முதியவர் சுவர் மீது மோதி பலி….

தஞ்சை மருத்துவ கல்லூரி சாலை அன்னை சாவித்திரி நகரை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (59). இவர் நேற்று வீட்டில் இருந்து வெளியே செல்ல பைக்கில் புறப்பட்டார். தஞ்சை மெடிக்கல் காலேஜ் ரோடு மூலிகைப் பண்ணை எதிரில்… Read More »டூவீலரில் சென்ற முதியவர் சுவர் மீது மோதி பலி….

ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி…திருச்சி அருகே சம்பவம்..

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்துள்ள ஆலத்துடையான்பட்டி பகுதியில் வசிப்பவர் வடிவேல் இவர் பெரம்பலூரில் டீசல் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார் இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளன இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால்… Read More »ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி…திருச்சி அருகே சம்பவம்..

மாடியில் இருந்து தவறி விழுந்து ….. திருச்சி போலீஸ்காரர் பலி

  • by Senthil

திருச்சி  அடுத்த கம்பரசம் பேட்டை அருகே உள்ள கணபதி நகர் வெள்ளாந் தெருவை சேர்ந்தவர் மூர்த்தி ( 46) இவர் மணப்பாறை போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார்.இந்த நிலையில் இன்று காலை மூர்த்தியின்… Read More »மாடியில் இருந்து தவறி விழுந்து ….. திருச்சி போலீஸ்காரர் பலி

திருச்சி அருகே விபத்து…. கல்லூரி மாணவர் பலி…

  • by Senthil

திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலை மணிகண்டம் அருகே அம்பேத்கார் நகர் வளைவு பகுதி உள்ளது. இங்கு மதுரையில் இருந்து திருச்சி செல்லும் சாலையும், திருச்சியில் இருந்து மதுரை செல்லும் சாலையிலும் திண்டுக்கல் பகுதிக்கு செல்லக்கூடிய அனைத்து… Read More »திருச்சி அருகே விபத்து…. கல்லூரி மாணவர் பலி…

இஸ்ரேல் போர் … இதுவரை 31 பத்திரிகையாளர்கள் பலி

  • by Senthil

ஹமாஸ், இஸ்ரேல் இடையே போர் நடந்து வருகிறது.  25-வது நாளாக  இன்றும் தாக்குதல்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில், போர் பற்றிய விவரங்களை  சேகரிப்பதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள்… Read More »இஸ்ரேல் போர் … இதுவரை 31 பத்திரிகையாளர்கள் பலி

error: Content is protected !!