Skip to content
Home » மகன் » Page 2

மகன்

சந்திரபாபு நாயுடு கைது…. மகனிடம் ரஜினி காந்த் போனில் ஆறுதல்

ஆந்திர மாநில முன்னாள் முதல்-மந்திரியும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு கடந்த சனிக்கிழமை, சுமார் ரூ.300 கோடி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க… Read More »சந்திரபாபு நாயுடு கைது…. மகனிடம் ரஜினி காந்த் போனில் ஆறுதல்

அமைச்சர் செஞ்சி மஸ்தான் மகன் பதவி பறிப்பு….. திமுக அதிரடி

விழுப்புரம் வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்ட கே.எஸ்.எம். மொக்தியார் அலி (அமைச்சர் செஞ்சி மஸ்தான் மகன்)அப்பொறுப்பிலிருந்து விடுவித்து அவருக்குப்பதிலாக ரோமியன்,விழுப்புரம் வடக்குமாவட்ட ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே நியமிக்கப்பட்ட மாவட்ட தகவல்… Read More »அமைச்சர் செஞ்சி மஸ்தான் மகன் பதவி பறிப்பு….. திமுக அதிரடி

மதுரை…….. மகன், மகளுடன் மூதாட்டி தற்கொலை….. வறுமை காரணமா?

  • by Senthil

மதுரை அண்ணாநகர் அருகே உள்ள கோமதிபுரம் மருதுபாண்டியர் நகர், ராஜராஜன் தெருவை சேர்ந்தவர் பாண்டியன். இவர் மதுரையில் சுகாதாரத்துறை அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவரது மனைவி வாசுகி. இவர்களுக்கு உமாதேவி (45) என்ற மகளும்,… Read More »மதுரை…….. மகன், மகளுடன் மூதாட்டி தற்கொலை….. வறுமை காரணமா?

திருவையாறு அருகே அரசு பஸ் மோதி வாலிபர் பலி….

  • by Senthil

அரியலூர் மாவட்டம், திருமானூர் புதுத்தெருவை சேர்ந்த அன்பு (50) இவர் திருமானூரில் பழக்கடை வைத்துள்ளார். இவர் திருவையாறு மார்க்கெட் வந்து பழங்களை வாங்கிகொண்டு எடுத்து செல்வதற்காக திருமானூரில் உள்ள தன் மகன் தமிழரசன்(19) என்பவருக்கு… Read More »திருவையாறு அருகே அரசு பஸ் மோதி வாலிபர் பலி….

மகன் இறுதி சடங்கில் 9 குழந்தைகள் உட்பட 13 பேரை சுட்டுக்கொன்ற தந்தை….

காங்கோ நாட்டில் நையகோவா என்ற பகுதியை சேர்ந்தவர் முகுவா. கடற்படை வீரரான இவரது மகன் திடீரென இறந்து விட்டார்.இவரது இறுதி சடங்கு நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் ஏராளமான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.… Read More »மகன் இறுதி சடங்கில் 9 குழந்தைகள் உட்பட 13 பேரை சுட்டுக்கொன்ற தந்தை….

மகனுக்கு பிறந்தநாள்… அழகிய குடும்பத்தின் போட்டோக்களை வெளியிட்ட சிவகார்த்திகேயன்…

  • by Senthil

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். தற்போது முன்னணி சினிமா நடிகராக இருக்கும் அவர் வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டு இந்த நிலைமைக்கு வந்துள்ளார். சாதாரண நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த அவர் ரசிகர்களின் ஆதரவால்… Read More »மகனுக்கு பிறந்தநாள்… அழகிய குடும்பத்தின் போட்டோக்களை வெளியிட்ட சிவகார்த்திகேயன்…

திருச்சி அருகே மகன் கண்முன்னே தந்தை வெட்டிக்கொலை… மகன் படுகாயம்…

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள கரும்புளிபட்டியைச் சேர்ந்தவர் குப்புசாமி ( வயது 65). இவரது மகன் மாரிமுத்து (வயது 25). இருவரும் தங்களது பருத்திக்காட்டிற்குச் சென்றுவிட்டு பொத்தமேட்டுப்பட்டிக்கு இருவரும் தனித்தனி இருசக்கர வாகனத்தில்… Read More »திருச்சி அருகே மகன் கண்முன்னே தந்தை வெட்டிக்கொலை… மகன் படுகாயம்…

புதுகையில் தந்தையை அடித்துக்கொன்ற மகன்…. அதிரவைக்கும் காரணம்..

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள மேல சுண்ணாம்புகார தெருவை சேர்ந்தவர் சந்திரமோகன் (55). கட்டட தொழிலாளி. இவரது மனைவி வைரம் (50). இவர்களுக்கு சதீஷ்குமார் (31), திருநாத் (28), சோமசுந்தரம் (எ) அலெக்ஸ்(27) ஆகிய… Read More »புதுகையில் தந்தையை அடித்துக்கொன்ற மகன்…. அதிரவைக்கும் காரணம்..

திருச்சி அருகே தந்தையை அம்மிக்கல்லை போட்டு கொன்ற மகன் கைது….

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்த விசுவாம்பாள் சமுத்திரம் வடக்கு பகுதியைச் சேர்ந்தவர் புகழேந்தி. கூலி வேலை செய்து வந்தார். வழக்கம்போல நேற்று மாலை கூலி வேலைக்கு சென்று விட்டு மாலை வீட்டிற்கு வந்துள்ளார் .அப்பொழுது… Read More »திருச்சி அருகே தந்தையை அம்மிக்கல்லை போட்டு கொன்ற மகன் கைது….

தந்தையை அடித்துக்கொன்ற மனநல பாதிக்கப்பட்ட மகன்….பரபரப்பு சம்பவம்..

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் மங்கலம் காலனி தெருவில் வசிப்பவர்கள் செல்வராஜ்-மணிமொழி தம்பதியினர், இவர்களின் 23 வயதுடைய மகன் அசோக்ராஜ் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று சாப்பிட்டு வருவதாக கூறப்படுகிறது.மேலும் இவர் கடந்த மூன்று… Read More »தந்தையை அடித்துக்கொன்ற மனநல பாதிக்கப்பட்ட மகன்….பரபரப்பு சம்பவம்..

error: Content is protected !!