Skip to content
Home » மதுரை » Page 6

மதுரை

மதுரை, திருவாரூர் தேரோடும் வீதிகளில் பாதாள வழி மின்விநியோகம்…. பணி தொடக்கம்

கடந்த ஆண்டு தஞ்சையில்  தேரோட்டம் நடந்தபோது தேர் மின்கம்பத்தில் உரசியதில் மின்சாரம் பாய்ந்து 11 பக்தர்கள் பலியானார்கள். இதனால் தமிழ்நாட்டில் தேரோடும் ரத வீதிகளில், பாதாள வழி மின்சாரம் வினியோகிக்கப்படும் என  மின்துறை அமைச்சர்… Read More »மதுரை, திருவாரூர் தேரோடும் வீதிகளில் பாதாள வழி மின்விநியோகம்…. பணி தொடக்கம்

மதுரைக்கு நேரடி விமான சேவை….. சிங்கப்பூர் அமைச்சர் ….முதல்வரிடம் கோரிக்கை

புதிய முதலீடுகளை ஈர்த்திடவும், புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வரவும் அரசுமுறை பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் பயணம் மேற்கொண்டார். அதனை தொடர்ந்து  சிங்கப்பூர் உள்துறை மந்திரி சண்முகத்துடன்… Read More »மதுரைக்கு நேரடி விமான சேவை….. சிங்கப்பூர் அமைச்சர் ….முதல்வரிடம் கோரிக்கை

மாணவிகளிடம் அத்துமீறல்……. மதுரை மருத்துவ கல்லூரி பேராசிரியர் சஸ்பெண்ட்

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் மயக்கவியல் துறை பேராசிரியராக பணியாற்றி வந்த செய்யது தாகிர் உசேன் என்பவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த நடவடிக்கை குறித்து, மதுரை அரசு… Read More »மாணவிகளிடம் அத்துமீறல்……. மதுரை மருத்துவ கல்லூரி பேராசிரியர் சஸ்பெண்ட்

கள்ளழகரை எதிர்கொண்டு வரவேற்ற மதுரை மக்கள்..விண்ணதிர்ந்தது கோவிந்தா முழக்கம் ….

உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா மதுரை மாநகரில் மிகக் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாலிருஞ்சோலை அழகர்கோவிலிலிருந்து நேற்று மாலை தங்கப்பல்லக்கில் புறப்பட்ட கள்ளழகர், வழியில் பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி, சுந்தரராஜன்பட்டி, காதக்கிணறு,… Read More »கள்ளழகரை எதிர்கொண்டு வரவேற்ற மதுரை மக்கள்..விண்ணதிர்ந்தது கோவிந்தா முழக்கம் ….

தஞ்சையில் 2 வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு….. மதுரையில் சிக்கிய வாலிபர்…

  • by Senthil

கடந்த பிப்.22ம் தேதி அன்று தஞ்சாவூர் பூக்கார தெரு, முதல் தெருவில் மர்ம நபர்கள் பூட்டியிருந்த இரண்டு வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகளை திருடிச் சென்றனர். இதில் ஒரு வீட்டில் 28 பவுன்… Read More »தஞ்சையில் 2 வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு….. மதுரையில் சிக்கிய வாலிபர்…

மதுரை சிறை அதிகாரி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதி உயிரிழப்பு…..

1997ம் ஆண்டு மதுரை சிறை அதிகாரி ஜெயப்பிரகாஷ் சிறைச்சாலை வளாகத்திலேயே கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தின் சிபிசிஐடி விசாரணையில் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 4 பேர் கைது செய்யபட்டனர்.அதில் கோவை உக்கடம்… Read More »மதுரை சிறை அதிகாரி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதி உயிரிழப்பு…..

இளம்பெண் உயிரிழந்த விவகாரம்…. கட்டிட ஒப்பந்ததாரர் கைது….

சென்னை அண்ணா சாலை, ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள ஆனந்த் தியேட்டர் பஸ் நிறுத்தம் அருகே மிகவும் பழமையான கட்டிடம் ஒன்றை இடிக்கும் பணி கடந்த ஒரு வார காலமாக நடைபெற்று வந்துள்ளது. இந்த… Read More »இளம்பெண் உயிரிழந்த விவகாரம்…. கட்டிட ஒப்பந்ததாரர் கைது….

பெரியப்பாவை சந்திக்க வந்த தம்பி மகன்.. உதயநிதி சந்திப்பு குறித்து அழகிரி பெருமிதம்..

  • by Senthil

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று(செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இந்த போட்டியினை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அதற்காக அவர் நேற்று விமானம் மூலம் மதுரை வந்தார். பின்னர் அவர் அங்கிருந்து டி.வி.எஸ்.நகரில் உள்ள… Read More »பெரியப்பாவை சந்திக்க வந்த தம்பி மகன்.. உதயநிதி சந்திப்பு குறித்து அழகிரி பெருமிதம்..

கோவில்களில் யாருக்கும் முதல் மரியாதை கூடாது.. உயர்நீதிமன்றம் உத்தரவு…

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி மல்லா கோட்டை கிராமத்தில் உள்ள கோவில்களில் பொங்கல் விழாவில் முதல் மரியாதை அளிக்க கூடாது என்றும், கோவில் வழிபாட்டில் அனைவரையும் சமமாக நடத்த உத்தரவிட கோரியும் ஐகோர்ட்டு மதுரை கிளையில்… Read More »கோவில்களில் யாருக்கும் முதல் மரியாதை கூடாது.. உயர்நீதிமன்றம் உத்தரவு…

சிறுவனாக இருந்தாலும் ஆயுள் தண்டனையில் முன்கூட்டியே விடுதலை செய்ய சட்டத்தில் இடம் இல்லை…

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மூதாட்டி, தனது 4 வயது பேத்தியுடன் 14.12.2017 அன்று கொம்பேரிபட்டி-செம்மனபட்டி சாலையில் நடந்து சென்றார். அப்போது அவர்களை பின்தொடர்ந்து மொபட்டில் வந்த 16 வயது சிறுவன், மூதாட்டியையும் சிறுமியையும் தனது… Read More »சிறுவனாக இருந்தாலும் ஆயுள் தண்டனையில் முன்கூட்டியே விடுதலை செய்ய சட்டத்தில் இடம் இல்லை…

error: Content is protected !!