Skip to content

மனைவி கொலை

வேலைக்கு செல்லாமல் பப்ஜி விளையாட்டு…மனைவியை கொன்ற கணவர்…

  • by Authour

மத்தியபிரதேச மாநிலம் ரிவா மாவட்டத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்த இளைஞர் ரஜத். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த நேஹா (24) என்ற பெண்ணுக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடைபெற்றது. ரஜத் செல்போனில் பப்ஜி… Read More »வேலைக்கு செல்லாமல் பப்ஜி விளையாட்டு…மனைவியை கொன்ற கணவர்…

கள்ளக்காதலனுடன் பைக்கில் வந்த மனைவி…சுத்தியலால் அடித்துக் கொன்ற கணவன்…

  • by Authour

திருவண்ணாமலை, கொடிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (56). இவரது மனைவி சுலோச்சனா (55). இருவரும் சென்னை போரூர் அடுத்த முகலிவாக்கம் பகுதியில் தங்கி, கட்டிட வேலை செய்து வருகின்றனர். இதற்கிடையில் சுலோச்சனாவுக்கு, வேதநாயகம் என்பவருடன்… Read More »கள்ளக்காதலனுடன் பைக்கில் வந்த மனைவி…சுத்தியலால் அடித்துக் கொன்ற கணவன்…

திருப்பத்தூர்-மனைவியை அடித்துக்கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை

  • by Authour

https://youtu.be/lcuzwK4Z9Bc?si=CuN79P-dKROhCIRBதிருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த மல்லகுண்டா உமர் நகர் பகுதியில் சேர்ந்த முனிசாமி மகன் சின்னத்தம்பி (32) இவருக்கு பரிமளா என்ற பெண்ணுடன் திருமணம் ஆகி மூன்று குழந்தைகள் உள்ளன. மேலும் கடந்த 2012… Read More »திருப்பத்தூர்-மனைவியை அடித்துக்கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை

மனைவி கொலை: வாலிபருக்கு ஆயுள் சிறை- மயிலாடுதுறை கோர்ட் தீர்ப்பு

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோவில் திருப்புங்கூர் பிரதான சாலை பகுதியைச் சேர்ந்தவர் பரமநாதன் மகள் தேவி. இவரை கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த சரவணன் என்பவர் 2016-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதன்பின்னர் குடும்பத்தகராறு… Read More »மனைவி கொலை: வாலிபருக்கு ஆயுள் சிறை- மயிலாடுதுறை கோர்ட் தீர்ப்பு

தஞ்சையில், காதல்மனைவியை கொன்ற கணவன் தற்கொலை முயற்சி

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே புதுப்பெண் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தப்பியோடிய கணவர் விஷயம் குடித்து தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று… Read More »தஞ்சையில், காதல்மனைவியை கொன்ற கணவன் தற்கொலை முயற்சி

திருச்சி பெண் படுகொலை…. சேர்ந்து வாழ மறுத்ததால் கணவன் வெறி

திருச்சி இடையாத்திமங்கலம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் அங்குசாமி மகன் சிவக்குமார் (வயது 39), பெயிண்டர். இவருக்கும், சமயபுரம் மருதூரை சேர்ந்த நர்மதாவுக்கும்(31) கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குருபிரசாத் (8) என்ற… Read More »திருச்சி பெண் படுகொலை…. சேர்ந்து வாழ மறுத்ததால் கணவன் வெறி

பொள்ளாச்சியில் மனைவியை கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை..

கோவை, பொள்ளாச்சியில் மனைவியை கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பொள்ளாச்சியில் கடந்த 2018ம் ஆண்டு தினேஷ்குமார் என்பவர் தனது மனைவியை கொலை செய்துள்ளார். வழக்கில் தினேஷ்குமாருக்கு ஆயுள்… Read More »பொள்ளாச்சியில் மனைவியை கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை..

மனைவியை தீ வைத்து எரித்து கொன்ற கணவன்….

  • by Authour

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள சேலம்கேம்ப் சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (50). இவர் பெயிண்டர். இவரது 2வது மனைவி தமிழ்ச்செல்வி (37). இருவருக்கும் 17 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி 2… Read More »மனைவியை தீ வைத்து எரித்து கொன்ற கணவன்….

குழந்தை பெற்ற 2வாரத்தில் மனைவி கொலை….. சந்தேக கணவன் வெறி

  • by Authour

கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தின் வீரப்புரா பகுதியை சேர்ந்தவர் கிஷோர் (வயது 32). இவருக்கு கடந்த ஆண்டு நவம்பரில், பிரதீபா (வயது 23) என்பவருடன் திருமணம் நடந்தது.கிஷோர் காவல் துறையில் பணிபுரிந்து வருகிறார். பிரதீபா கணினி… Read More »குழந்தை பெற்ற 2வாரத்தில் மனைவி கொலை….. சந்தேக கணவன் வெறி

நடத்தையில் சந்தேகம்…..மனைவியை கொன்று தற்கொலைக்கு முயன்ற கொத்தனார்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள  மேட்டுத்தெருவை சேர்ந்தவர்  பால்ராஜ்(34), கொத்தனார். இவரது மனைவி  நித்தியகாமாட்சி(24). இவர்கள் 7 வருடத்திற்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகள், ஒரு மகன் … Read More »நடத்தையில் சந்தேகம்…..மனைவியை கொன்று தற்கொலைக்கு முயன்ற கொத்தனார்…

error: Content is protected !!