Skip to content

மனைவி கொலை

மனைவி கடப்பாரையால் அடித்து கொலை….. தஞ்சை எல்ஐசி முகவர் வெறிச்செயல்

தஞ்சாவூர் ஈஸ்வரி நகர் அருகேயுள்ள தனலட்சுமி நகரை சேர்ந்தவர் லாரன்ஸ் சேவியர். இவர் எல்ஐசி முகவராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி அல்போன்சா, மகள் சௌமியா. லாரன்ஸ் சேவியர் தனது மனைவியின் பெயரில்… Read More »மனைவி கடப்பாரையால் அடித்து கொலை….. தஞ்சை எல்ஐசி முகவர் வெறிச்செயல்

மயிலாடுதுறை…. கழுத்தை அறுத்து மனைவி கொலை…. கணவன் கைது

மயிலாடுதுறை அடுத்த மணல்மேடு காவல் சரகம் புத்தகரம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் கலைவாணன்.(38)இவருக்கும் கீர்த்திகா (29) என்பவருக்கும் திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். வெளிநாட்டில் பணியாற்றிய கலைவாணன் கடந்த மாதம்… Read More »மயிலாடுதுறை…. கழுத்தை அறுத்து மனைவி கொலை…. கணவன் கைது

2-வது மனைவியை கத்தரிக்கோலால் குத்திக்கொன்ற கணவன் கோர்ட்டில் சரண்..

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையைச் சேர்ந்தவர் மதுரை வீரன் இவருக்கும் வீரம்மாள் என்பவருக்கும் திருமணம் ஆன நிலையில் வீரம்மாள் வெறு ஒருவருடன் சென்றுவிட்டதால் இவர் கோவை வேலாண்டிபாளையம் பகுதியில் டெய்லர் வேலை செய்து வந்துள்ளார். அதேபோல்… Read More »2-வது மனைவியை கத்தரிக்கோலால் குத்திக்கொன்ற கணவன் கோர்ட்டில் சரண்..

மனைவி தலையில் கல்லை போட்டு கொன்ற கணவன் குழந்தையுடன் மாயம்…

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த பாப்பம்பட்டியை சேர்ந்தவர் திருமூர்த்தி.   இவரின் மனைவி மாலதி.  காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.  கொத்தனார் வேலை செய்து வரும் திருமூர்த்தி… Read More »மனைவி தலையில் கல்லை போட்டு கொன்ற கணவன் குழந்தையுடன் மாயம்…

கள்ளக்காதலில் இருந்த மனைவியை கத்தியால் சரமாரி குத்திக்கொன்ற கணவன்….

  • by Authour

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த பள்ளபாளையம் பகுதியில் வசித்து வருபவர் கணேசன், கூலித் தொழிலாளி. இவரது மனைவி நிவேதா (24). கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இருவரும் காதலித்து சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்டுள்ளனர்.… Read More »கள்ளக்காதலில் இருந்த மனைவியை கத்தியால் சரமாரி குத்திக்கொன்ற கணவன்….

மனைவியை கொன்று நாடகமாடிய கணவன்…. பகீர் தகவல்….

  • by Authour

சென்னை தண்டையார்பேட்டை கருணாநிதி நகர்  2 வது தெருவில் வசித்து வருபவர் நந்தகுமார். அம்பத்தூரில் கார் உதிரி பாகம் தயாரிக்கும் (32)தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். மணலியை சேர்ந்த பபிதா(30) என்ற  பெண்னை காதலித்து பெற்றோர்கள்… Read More »மனைவியை கொன்று நாடகமாடிய கணவன்…. பகீர் தகவல்….

error: Content is protected !!