திருப்பரங்குன்றம் தீப வழக்கு… நாளை தீர்ப்பு
திருப்பரங்குன்றம் : முருகன் கோயில் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான முக்கிய வழக்கில் நாளை (ஜனவரி 6) தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு… Read More »திருப்பரங்குன்றம் தீப வழக்கு… நாளை தீர்ப்பு


