Skip to content

ரம்மி

ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த வாலிபர் தற்கொலை… திருச்சியில் சம்பவம்

திருச்சி வடக்கு காட்டூர் சோழன் நகர் 2வது குறுக்குத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் கிஷோர் குமார் (வயது 32) இவருக்கு திருமணம் ஆகி ஜனனி (30) என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்… Read More »ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த வாலிபர் தற்கொலை… திருச்சியில் சம்பவம்

ஆன்லைன் ரம்மியால் வாலிபர் தற்கொலை…..

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்களால் தொடர்ந்து தற்கொலை சம்பவங்கள் அதிகரித்தது. இந்த நிலையில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த மதுரையை சேர்ந்த இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை… Read More »ஆன்லைன் ரம்மியால் வாலிபர் தற்கொலை…..

ஆன்லைன் ரம்மி…. 15 லட்சத்தை இழந்த வாலிபர் தற்கொலை….

  • by Authour

நெல்லை மாவட்டம், பணகுடி அருகே ஸ்ரீரெகுநாதபுரத்தை சேர்ந்தவர் பாஸ்கர். கூலி தொழிலாளி. இவரது மகன் சிவன்ராஜ் (34). பட்டதாரி. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது செல்போனில் ஆன்லைன் ரம்மியை டவுன்லோடு  செய்து… Read More »ஆன்லைன் ரம்மி…. 15 லட்சத்தை இழந்த வாலிபர் தற்கொலை….

ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கு சிபிசிஐடி நோட்டீஸ்….

  • by Authour

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் இழந்த பலர் தற்கொலை செய்துள்ளனர். எனவே இந்த விளையாட்டுக்களை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதித்து, சட்டமுன் வடிவு தயாரிக்கப்பட்டது.… Read More »ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கு சிபிசிஐடி நோட்டீஸ்….

ரம்மியில் 1 கோடி இழப்பு… வாலிபர் தற்கொலை முயற்சி… பரபரப்பு..

  • by Authour

ராசிபுரம் அருகே உள்ள புதுப்பாளையம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் விஜய்  (33). இவர் பி.காம் படித்து முடித்துவிட்டு அவரது தந்தைக்கு உதவியாக சீட்டு நடத்துவது போன்ற வேலைகளை கவனித்து… Read More »ரம்மியில் 1 கோடி இழப்பு… வாலிபர் தற்கொலை முயற்சி… பரபரப்பு..

error: Content is protected !!