Skip to content

விழிப்புணர்வு பேரணி

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி- VSB துவக்கி வைத்தார்

  • by Editor

சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. திருவள்ளுவர் மைதானத்தில் தொடங்கிய இந்தப் பேரணியை முன்னாள் அமைச்சரும் தற்போதைய எம்.எல்.ஏ-வுமான செந்தில் பாலாஜி அவர்கள் முன்னிலையில்… Read More »சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி- VSB துவக்கி வைத்தார்

பெண் குழந்தைகளுக்கான திட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம்/ மாநகராட்சி இராணி யார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி யில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் தேசிய பெண்குழந்தைகள் தினத்தினை முன்னிட்டு பெண் குழந்தைகளுக்கான திட்டங்கள் , சட்டங்கள் மற்றும்… Read More »பெண் குழந்தைகளுக்கான திட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி

கரூரில் போலீசார் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

  • by Editor

கரூரில் சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு இரு சக்கர வாகன ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணியை கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கொடியைசைத்து துவங்கி வைத்தார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கரூர்… Read More »கரூரில் போலீசார் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

கோவை-சாலை விதியை பின்பற்ற- பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

  • by Editor

வாகன ஓட்டிகள் சாலை விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும்விபத்து இல்லா வாகன பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவை, பொள்ளாச்சி துரைஸ் தியேட்டர் சாலையில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி தனியார் பள்ளி… Read More »கோவை-சாலை விதியை பின்பற்ற- பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

  • by Editor

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் முன்பு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம்( லிட்) திருச்சி மண்டலம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் வே. சரவணன் இன்று கொடியசைத்து… Read More »போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

கரூரில் மின்சார சிக்கன வார விழா- விழிப்புணர்வு பேரணி

  • by Editor

கரூரில் மின்சார சிக்கன வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி: 200 மேற்பட்டோர் மின்சார சிக்கனத்தை வலியுறுத்தி கையில் பதாகைகளை ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மின்கட்டணத்தைக் குறைப்பதற்கும், எதிர்காலச் சந்ததியினருக்கு தடையற்ற மின்சாரம்… Read More »கரூரில் மின்சார சிக்கன வார விழா- விழிப்புணர்வு பேரணி

திருப்பத்தூர்-”ஹெல்மெட்” குறித்த விழிப்புணர்வு பேரணி

  • by Editor

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தலைக்கவசம் (ஹெல்மெட்) அணிவதின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் மாவட்ட திட்ட இயக்குனர் உமா மகேஸ்வரி மற்றும்… Read More »திருப்பத்தூர்-”ஹெல்மெட்” குறித்த விழிப்புணர்வு பேரணி

குளித்தலையில் புகையிலை தடுப்பு – தலைக்கவசம் அணிய விழிப்புணர்வு பேரணி

  • by Editor

குளித்தலையில் புகையிலை தடுப்பு மற்றும் தலைக்கவசம் அணிய விழிப்புணர்வு பேரணி கரூர் மாவட்டம் குளித்தலையில் லயன்ஸ் கிளப் சார்பில் புகையிலை மற்றும் மது அருந்துவதை தடுப்பதற்காகவும் தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு பேரணி… Read More »குளித்தலையில் புகையிலை தடுப்பு – தலைக்கவசம் அணிய விழிப்புணர்வு பேரணி

ஹெல்மெட் அணிந்து வருபவர்களுக்கு மலருடன் வரவேற்ற குழந்தைகள்

  • by Editor

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தனியார் உணவகம் சார்பில் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு இருசக்கர வாகனத்தில் செல்வோர் தலைகவசம் அணிவதன் அவசியம் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் , பொள்ளாச்சி நியூஸ்கிம் ரோட்டில் குழந்தைகள்… Read More »ஹெல்மெட் அணிந்து வருபவர்களுக்கு மலருடன் வரவேற்ற குழந்தைகள்

கோவை-சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி..அதிக சத்தத்துடன் வந்த வாகனம் பறிமுதல்

  • by Editor

கோவை விழாவில் இன்று நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்க இருசக்கர வாகனத்தின் சைலன்சர்களை அல்டர் செய்து அதிக சத்தத்துடன் வந்த வாகனங்களை மேடையில் இருந்த படியே பறிமுதல் செய்ய போக்குவரத்து காவல்… Read More »கோவை-சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி..அதிக சத்தத்துடன் வந்த வாகனம் பறிமுதல்

error: Content is protected !!