காதலித்த அக்காவை வெட்டிக்கொன்ற தம்பி… பரபரப்பு
நெல்லை: சுத்தமல்லியில் காதலித்த அக்காவை அரிவாளால் வெட்டிக் கொன்ற முத்துகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். ஒரு முறை காதலித்து தோல்வி அடைந்த நிலையில், மீண்டும் வேறொருவரை காதலித்ததால் கொன்றதாக முத்துகிருஷ்ணன் வாக்குமூலம் அளித்துள்ளார். ஆணவக் கொலையா… Read More »காதலித்த அக்காவை வெட்டிக்கொன்ற தம்பி… பரபரப்பு
