Skip to content

கோவை

பா.ஜ. நிர்வாகி தன் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக பொய் புகார்….

  • by Authour

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் பாரதிய ஜனதா கட்சியில் தன்னை சேர்த்து கொள்ளாத அக்கட்சி நிர்வாகிகளை பழி வாங்கும் நோக்கில் தன் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் பொய் புகார் அளித்தவரை… Read More »பா.ஜ. நிர்வாகி தன் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக பொய் புகார்….

காதலிக்க மறுத்த பெண்ணிற்கு கத்தி குத்து.. கல்லூரி மாணவனை தேடும் போலீசார்..

  • by Authour

கோவை பிள்ளையார்புரம் பகுதியைச் சேர்ந்தவர் ரேஷ்மா(19). அவர் அப்பகுதியில் தனியார் கல்லூரியில் படித்து வந்தநிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு படிப்பை விட்டு விட்டு சுந்தராபுரம் பகுதியில் உள்ள கனி டிராவல்ஸ் என்ற நிறுவனத்தில்… Read More »காதலிக்க மறுத்த பெண்ணிற்கு கத்தி குத்து.. கல்லூரி மாணவனை தேடும் போலீசார்..

காதல் வலை வீசி…தொழிலதிபரிடம் 20 லட்சம் மோசடி செய்த ஆசிரியை….

மராட்டிய மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் ராஜேஷ் (44). இவர் செம்பூர் ரெயில் நிலையத்தில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 2020ம் ஆண்டு லோரேன் என்ற பெண்ணுடன் அவரது உறவினர் மூலமாக நட்பு ஏற்பட்டுள்ளது.… Read More »காதல் வலை வீசி…தொழிலதிபரிடம் 20 லட்சம் மோசடி செய்த ஆசிரியை….

பார்லிமெண்ட் தேர்தலில் ராகுல் ஈடுபடக்கூடாது என பதவி பறிப்பு… கோவை ராமகிருஷ்ணன்

  • by Authour

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் தனியார் நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொள்வதற்காக கரூர் வந்திருந்தார், அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர்… நாடாளுமன்றத்தில் அதானி குழும ஊழல் குறித்து எதிர்க்கட்சிகள்… Read More »பார்லிமெண்ட் தேர்தலில் ராகுல் ஈடுபடக்கூடாது என பதவி பறிப்பு… கோவை ராமகிருஷ்ணன்

மின்சாரம் தாக்கி மேலும் ஒரு யானை பலி…. கோவையில் பரிதாபம்…

  • by Authour

கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம் பூச்சியூர் வனப்பகுதியை ஓட்டியுள்ள பகுதிகளில் வழக்கமாக காட்டு யானைகள் உணவு தேடி வந்து மீண்டும் வனப்பகுதிக்குள் செல்லும். இந்நிலையில் நேற்று நள்ளிரவு இதே போல பூச்சியூர் பகுதிக்கு காட்டு யானைகள்… Read More »மின்சாரம் தாக்கி மேலும் ஒரு யானை பலி…. கோவையில் பரிதாபம்…

பெண்களின் சுய தொழிலை மேம்படுத்த பெண்மை எனும் சிறப்பு கண்காட்சி…

  • by Authour

ரோட்ராக்ட் கிளப் ஆப் கோயம்புத்தூர் மெயின் சார்பாக மாவட்டத்தில் பல்வேறு சேவை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பெண்களின் சுய தொழிலை மேம்படுத்தும் விதமாக மாநகராட்சியுடன் இணைந்து கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் பெண்மை எனும்… Read More »பெண்களின் சுய தொழிலை மேம்படுத்த பெண்மை எனும் சிறப்பு கண்காட்சி…

போலீசார் தொடர்ந்து பொய் வழக்கு…. தற்கொலை செய்வோம்.. திருநங்கைகள் மனு…

  • by Authour

கோவையில் நேற்று முன்தினம் டாடாபாத் பகுதியில் காட்டூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது நித்யா என்பவர் வாகன ஓட்டிகளிடம் வசூலில் ஈடுப்பட்டு கொண்டிருந்தார். அந்நிலையில் ரோந்து பணியில் இருந்த பெண் காவலர் ஒருவர்… Read More »போலீசார் தொடர்ந்து பொய் வழக்கு…. தற்கொலை செய்வோம்.. திருநங்கைகள் மனு…

மனைவி மீது ஆசிட் வீசி தப்பி ஓட முயன்ற நபரை பிடித்த பெண் போலீஸ்…. பாராட்டு

  • by Authour

கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சூலூர் கண்ணம்பாளையம் பகுதி சேர்ந்த பெண் மீது அவரது கணவர் சிவா என்பவர் ஆசிட் வீசி தப்பி ஓட முயற்சி செய்தபோது அவ்விடத்திலிருந்த ஆனைமலை காவல் நிலைய… Read More »மனைவி மீது ஆசிட் வீசி தப்பி ஓட முயன்ற நபரை பிடித்த பெண் போலீஸ்…. பாராட்டு

கோவை-சென்னை பயணம்…6மணி நேரம்..வந்தேபாரத் ரயில் சேவை

கோவை-சென்னை இடையே இயக்கப்பட உள்ளJ வந்தே பாரத் ரெயில், அடுத்த மாதம் இதனை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். 495.28 கிமீ தூரத்தை 6 மணி 10 நிமிடங்களில் சென்றடையும் என உத்தேசமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.… Read More »கோவை-சென்னை பயணம்…6மணி நேரம்..வந்தேபாரத் ரயில் சேவை

கோவை அருகே கோவில் இடிக்க கூடாது என பொதுமக்கள் முற்றுகை…

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அருகே பல்லடம் சாலையில் உள்ள நிரஞ்சனா கார்டன் பகுதியில் கருப்பராயன் கோயில் உள்ளது,அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கருப்பராயன் கோவில் வழிபாடு செய்து வருகின்றனர். இதை அடுத்து நெடுஞ்சாலைத் துறையினர் சாலை விரிவாக்கப்… Read More »கோவை அருகே கோவில் இடிக்க கூடாது என பொதுமக்கள் முற்றுகை…

error: Content is protected !!