Skip to content

கோவை

கோவையில் 3 லட்சம் மதிப்புள்ள நகை திருட்டு…. போலீஸ் விசாரணை….

  • by Authour

கோவை, பொள்ளாச்சி மகாலிங்கபுரம் திருவள்ளுவர் வீதியில் வேலுச்சாமி குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று இரவு வேலுச்சாமியும் மனைவியும் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத மர்ம நபர் வீட்டின் முன் கதவை உடைத்து… Read More »கோவையில் 3 லட்சம் மதிப்புள்ள நகை திருட்டு…. போலீஸ் விசாரணை….

கோவை கோர்ட் வளாகத்தில் மனைவி மீது கணவர் ஆசிட் வீச்சு… பரபரப்பு…

  • by Authour

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ஜே எம் ஒன் என்ற கோர்ட்டில் கணவன் சிவக்குமார் மறைத்து வைத்திருந்த ஆசிட் எடுத்து மனைவி கவிதா மீது வீசியதால் கவிதாவின் உடல் முழுவதுமாக ஆசிடினால் பாதிக்கப்பட்டது. சரியாக… Read More »கோவை கோர்ட் வளாகத்தில் மனைவி மீது கணவர் ஆசிட் வீச்சு… பரபரப்பு…

தாலியை பறித்து சென்ற மாஜி ராணுவ வீரர் கைது…..

  • by Authour

கோவை மாவட்டம் வீரபாண்டிப்பிரிவு, ஜோதிபுரம் பகுதியை சேர்ந்தவர் ராதாமணி. இவர் அவரது மகனுடன் தனியார் மருத்துவமனைக்கு இரு சக்கர வாகனத்தில் மேட்டுப்பாளையம் சாலையில் சென்று கொண்டிருந்த போது பின்னால் மற்றொரு இரு சக்கர வாகனத்தில்… Read More »தாலியை பறித்து சென்ற மாஜி ராணுவ வீரர் கைது…..

போலீசாரிடமிருந்து தப்பிக்க பாலத்திலிருந்து குதித்த ரவுடி கைது…

  • by Authour

கோவை நீதிமன்ற வளாகம் முன்பாக கடந்த மாதம் கோகுல் என்ற ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளியான தூத்துக்குடியை சேர்ந்த பார்த்தசாரதி என்பவர் இன்று ரத்தினபுரி பகுதியில் பதுங்கி இருப்பதாக… Read More »போலீசாரிடமிருந்து தப்பிக்க பாலத்திலிருந்து குதித்த ரவுடி கைது…

ஆயுதப்படை போலீசார்கள் வாராந்திர அணிவகுப்பு நிகழ்ச்சி….

கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பெயரில் ஆயுதப்படை காவலர்களின் வாராந்திர அணிவகுப்பு நிகழ்ச்சி மாநகர ஆயுதப்படை உதவி ஆணையாளர் சேகர் மேற்பார்வையில் நடைபெற்றது. பிஆர்எஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கோவை மாநகர… Read More »ஆயுதப்படை போலீசார்கள் வாராந்திர அணிவகுப்பு நிகழ்ச்சி….

மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபட்டதால் ஜாமீன் ரத்து… கோவை கமிஷனர்…

  • by Authour

கோவை மாநகர் பகுதியில் கஞ்சா வழக்கு, கொலை முயற்சி, வழிப்பறி மற்றும் அடிதடி வழக்கில் தொடர்பில் இருந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் ஜாமீனில் வெளிவந்த அவர்கள் மீண்டும் குற்ற… Read More »மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபட்டதால் ஜாமீன் ரத்து… கோவை கமிஷனர்…

கோவையில் சூதாட்டத்தால் உயிரிழந்தவர்களின் சாம்பல் அனுப்பும் போராட்டம்….

ஆன்லைன் சூதாட்டம் தடைச் சட்ட மசோதாவில் சில திருத்தங்களை செய்து அனுப்புமாறு தெரிவித்துள்ள ஆளுநர் ரவி, மத்திய அரசு கீழ் வரும் விவகாரத்தில் மாநில அரசு எந்த அடிப்படையில் சட்டம் இயற்றலாம் என கேள்வி… Read More »கோவையில் சூதாட்டத்தால் உயிரிழந்தவர்களின் சாம்பல் அனுப்பும் போராட்டம்….

கோவையில் தட்டிதூக்கப்பட்ட கட்டப்பஞ்சாயத்து கும்பல்……ரவுடிகள் பீதி…

  • by Authour

கோயமுத்தூரில் சமீபத்தில் கோகுல், சத்திய பாண்டி இருவர் சக ரவுடி போட்டி கும்பலால் வெட்டி சாய்த்து கொல்லப்பட்டிருக்கின்றனர் . இந்த நிலையில் காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் அடிப்படையில் ரவுடிகளின் கொட்டம் அடக்க போலிஸார் பல்வேறு… Read More »கோவையில் தட்டிதூக்கப்பட்ட கட்டப்பஞ்சாயத்து கும்பல்……ரவுடிகள் பீதி…

கோவையில் விஜிலென்ஸ் ரெய்டு…. 60 ஆயிரம் பறிமுதல்…

  • by Authour

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புதுறையினர் சோதனைசெய்தனர். கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் லஞ்சஒழிப்புதுறை இன்ஸ்பெக்டர் லதா தலைமையிலான போலிசார் சோதனை நடத்தினார். இந்த சோதனையின் போது அலுவலகத்தின் உள்ளே… Read More »கோவையில் விஜிலென்ஸ் ரெய்டு…. 60 ஆயிரம் பறிமுதல்…

1 லட்சத்திற்கு 3 லட்சம் போலியான பணம் தருவதாக மோசடி…. 3 பேர் கைது…

  • by Authour

கோவை, அரசு மருத்துவமனை அருகில் முகமது ஹனீபா என்பவர் நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த மூன்று நபர்கள் அவரிடம் பேச்சுக்கொடுத்து தங்களிடம் 3 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகள் உள்ளதாக கூறி வீடியோ… Read More »1 லட்சத்திற்கு 3 லட்சம் போலியான பணம் தருவதாக மோசடி…. 3 பேர் கைது…

error: Content is protected !!