Skip to content

திருச்சி

ரூ.7 ஆயிரம் லஞ்சம்… திருச்சி மருந்து கட்டுப்பாடு அதிகாரிகள் 2பேருக்கு தலா 4 ஆண்டு சிறை

திருச்சி உறையூரைச் சேர்ந்த அன்பரசு என்பவர் உறையூரில் மருத்துவ உபகரணங்கள் விற்பனை செய்யும் மையம் தொடங்க உரிமம் வேண்டி அதற்காக திருச்சி தில்லை நகரில் இருந்த மருந்துக் கட்டுப்பாடுத் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில்… Read More »ரூ.7 ஆயிரம் லஞ்சம்… திருச்சி மருந்து கட்டுப்பாடு அதிகாரிகள் 2பேருக்கு தலா 4 ஆண்டு சிறை

அமலாக்கத்துறை சித்ரவதை….நூலிழையில் உயிர்தப்பிய செந்தில்பாலாஜி….ஆர்.எஸ்.பாரதி பகீர்

திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா கிராப்பட்டி பகுதியில் நடைபெற்றது. இதில் தி.மு.க முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு, தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில்… Read More »அமலாக்கத்துறை சித்ரவதை….நூலிழையில் உயிர்தப்பிய செந்தில்பாலாஜி….ஆர்.எஸ்.பாரதி பகீர்

திருச்சி வந்த எடப்பாடிக்கு உற்சாக வரவேற்பு

திருச்சி பெல்  வளாகத்தில்,  56கிலோ எடையில்,  7அடி உயரம் கொண்ட எம்ஜிஆர்  முழு உருவ வெண்கல சிலை, 12 அடி உயரமுள்ள பீடத்தில்  அமைக்கப்பட்டுள்ளது.  இதன் திறப்பு விழா இன்று மாலை நடக்கிறது. அதிமுக… Read More »திருச்சி வந்த எடப்பாடிக்கு உற்சாக வரவேற்பு

திருச்சி அருகே காவேரி குடிநீர் தட்டுப்பாடு…. பொதுமக்கள் திடீர் சாலை மறியல்…

திருச்சி  மாவட்டம், முசிறி அருகே தா.பேட்டையில் காவேரி குடிநீர் தட்டுபாட்டை போக்க வேண்டும். தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிக்கு குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தா.பேட்டை கடைவீதியில் பொதுமக்கள் திடீர் சாலை… Read More »திருச்சி அருகே காவேரி குடிநீர் தட்டுப்பாடு…. பொதுமக்கள் திடீர் சாலை மறியல்…

திருச்சி அருகே மகனை கொன்றவர்களை பழிதீர்க்க தொடர் திருட்டு… பலே திருடன் கைது…

திருச்சி மாவட்டம், முசிறி போலீசார் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபரை கைது கைது செய்து பொருட்களை மீட்டு உள்ளனர். கைது செய்யப்பட்ட நபரிடம் நடத்திய விசாரணையில் தனது மகனை கொன்றவர்களை பழிவாங்க கூலிப்படைக்கு… Read More »திருச்சி அருகே மகனை கொன்றவர்களை பழிதீர்க்க தொடர் திருட்டு… பலே திருடன் கைது…

திருச்சியில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்

திருச்சி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் திருச்சி நீதிமன்றம் முன் மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாவட்ட தலைவர் பாலசுப்ரமணியன் கூறியதாவது:… Read More »திருச்சியில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்

திருச்சி உறையூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் ரூ.1000 கோடி கணக்கு காட்டப்படவில்லை….ஐடி ரெய்டில் கண்டுபிடிப்பு

திருச்சி உறையூர் மருதாண்டக்குறிச்சியில் சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது. நேற்று காலையில் இந்த அலுவலகத்துக்கு வருமான வரித்துறை  நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் திடீரென வந்தனர். திருச்சி, சேலம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 15-க்கும் மேற்பட்ட… Read More »திருச்சி உறையூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் ரூ.1000 கோடி கணக்கு காட்டப்படவில்லை….ஐடி ரெய்டில் கண்டுபிடிப்பு

திருச்சி சார்பதிவாளர் அலுவலகத்தில் விடிய விடிய நடந்த ஐடி ரெய்டு….பரபரப்பு தகவல்

திருச்சி உறையூர் மருதாண்டக்குறிச்சியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேற்று மதியம் திடீரென வருமானவரித்துறை அதிகாரிகள் வந்தனர். திருச்சி, சேலம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 15-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் வந்திருந்தனர். இவர்கள் துப்பாக்கி ஏந்திய… Read More »திருச்சி சார்பதிவாளர் அலுவலகத்தில் விடிய விடிய நடந்த ஐடி ரெய்டு….பரபரப்பு தகவல்

திருச்சியில் தங்கம் விலை….

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,485 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் எந்தவித மாற்றம் இன்றி 5,480 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம்… Read More »திருச்சியில் தங்கம் விலை….

திருச்சி அருகே கோவிலின் பூட்டை உடைத்து பணம், நகை திருட்டு….

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பம்பரம்சுற்றி அய்யன் வாய்க்கால் கரையில் உள்ள நாகப்பர்சுவாமி கோவிலின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் பணம் நகையை திருடிச் சென்றனர். பம்பரம்சுற்றி அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் 74 வயதான சுப்பிரமணியன்.இவர்… Read More »திருச்சி அருகே கோவிலின் பூட்டை உடைத்து பணம், நகை திருட்டு….

error: Content is protected !!