மாணவன் வன்கொடுமை- 4 மாணவர்கள் போக்சோவில் கைது
தஞ்சாவூர், மருத்துவக்கல்லுாரி சாலையில், அரசு அன்னை சத்யா விளையாட்டு அரங்கம் உள்ளது. இங்கு விளையாட்டில் பயிற்சி பெறும் மாணவர்களுக்காக விடுதி செயலப்பட்டு வருகிறது. இங்கு, நுாற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் தங்கி, விளையாட்டு பயிற்சி… Read More »மாணவன் வன்கொடுமை- 4 மாணவர்கள் போக்சோவில் கைது

