Skip to content
Home » தமிழக அரசு ஊழியர்களுக்கு 4 % அகவிலைப்படி உயர்வு

தமிழக அரசு ஊழியர்களுக்கு 4 % அகவிலைப்படி உயர்வு

  • by Senthil

தமிழக அரசு ஊழியர்களுக்கு  அகவிலைப்படி உயர்வு 4 %  உயர்த்தப்பட்டு உள்ளது.  இதற்கான உத்தரவை முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறப்பித்துள்ளார். இந்த உயர்வு கடந்த  ஜூலை 1ம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும். தற்போது 42% அகவிலைப்படி உள்ள நிலையில் இனி 46% ஆக உயர்த்தப்படுகிறது.  இதன் மூலம் தமிழக அரசு ஊழியர்கள்,  அரசு பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி  ஆசிரியர்கள்,  பென்சனர்கள் . மற்றும் குடும்ப  பென்சனர்கள்  16 லட்சம் பேர் பயனடைவார்கள்.   அரசுக்கு ஆண்டுக்கு 2546.16 கோடி கூடுதலாக செலவாகும். தமிழக அரசு இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!