community-tab
status-v3-unread
newsletter-tab
new-chat
menu
Search or start new chat


E Tamil News -3
yesterday
status-check
You
புயல் ஓய்ந்ததும் 3 மணி நேரத்தில் சென்னையில் மழைநீர் வடிந்துவிடும்… அமைச்சர் ரகுபதி… https://www.etamilnews.com/rayin-puyal-3-ours-chennai-bjp-minister-raghupathy/
Amala
yesterday
status-dblcheck
இன்று (04.12.2023) மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் கனமழை மற்றும் மிக்ஜாம் புயல் தாக்கத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள் கண்காணிப்பு மற்றும் களப்பணி நடவடிக்கைகளை தலைமையிடத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து கண்காணிக்கப்படுவதைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மாண்புமிகு மேயர் திருமதி ஆர். பிரியா, மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.மு.மகேஷ்குமார், கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மைச் செயலாளர் முனைவர் தா.கார்த்திகேயன், இ.ஆ.ப., கூடுதல் ஆணையாளர் (வருவாய் (ம) நிதி) திருமதி ஆர்.லலிதா, இ.ஆ. கூடுதல் ஆணையர் (சுகாதாரம்) திரு சங்கர்லால் குமாவத் இ.ஆ.ப., இணை ஆணையாளர் பணிகள்) டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Suriyan Tv Kovai
Sunday
status-dblcheck
இன்றைய ராசிப்பலன் -  04.12.2023 மேஷம் இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளோடு ஒற்றுமையாக செயல்பட்டால் லாபம் அடையலாம். பேச்சில் நிதானம் தேவை. ரிஷபம் இன்று உங்களுக்கு வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படும். தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் உடனிருப்பவர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். மிதுனம் இன்று உங்களுக்கு வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். ஒரு சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். தொழில் ரீதியாக இருந்த போட்டிகள் விலகும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் சுமூகமாக முடியும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். கடகம் இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறையும். வியாபாரத்தில் எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். சிம்மம் இன்று உங்களுக்கு அதிகாலையிலே ஆனந்தமான செய்தி வந்து சேரும். திருமண சுப முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். பொன்பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சி தரும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். கன்னி இன்று உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். வெளியூர் பயணங்களில் வீண் பிரச்சினைகள் ஏற்படும். பேச்சில் நிதானம் தேவை. உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். பிள்ளைகள் வகையில் சுபசெலவுகள் ஏற்படும். துலாம் இன்று உங்களுக்கு பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். சிலருக்கு தெய்வ தரிசனத்திற்காக தூர பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெண்களுக்கு இன்று அனு-கூலமான பலன் உண்டாகும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். விருச்சிகம் இன்று ஆரோக்கிய பிரச்சினைகள் குறைந்து உடல்நிலை சீராகும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு தெம்பை கொடுக்கும். நண்பர்களின் மூலமாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். தனுசு இன்று வியாபாரத்தில் சற்று மந்த நிலை இருக்கும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. உங்களின் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலங்கள் உண்டாகும். சுபகாரியங்கள் கைகூடும். மகரம் இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தாமத நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் நிதானமாக நடப்பதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். கும்பம் இன்று உங்களுக்கு மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சிகள் நடைபெறும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் எதிர்பாராத பதவி உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நற்பலன் கிட்டும். பணவரவு சிறப்பாக இருக்கும். மீனம் இன்று எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். புதிய பொருட்கள் சேரும்-.
+91 98424 75875
Sunday
status-image
Photo
7
Senthilvel Sir
yesterday
status-image
Photo
wa-chat-psa
WhatsApp
psa-verified
yesterday
status-video
New: Say hello to WhatsApp Channels Sports? Fashion? Fitness? Whatever your passion, Channels keeps you up to date on the content you care about. Find and follow your favorite Channels for breaking news, updates, exclusives, and more.
3
E tamil news Group
yesterday
Nagai
status-image
Photo
disappearing
Ravi
yesterday
status-document
முரசொலி 4-12-23.pdf • 12 pages
etamil news .
yesterday
status-check
You
புயல் ஓய்ந்ததும் 3 மணி நேரத்தில் சென்னையில் மழைநீர் வடிந்துவிடும்… அமைச்சர் ரகுபதி… https://www.etamilnews.com/rayin-puyal-3-ours-chennai-bjp-minister-raghupathy/
etamilnews
yesterday
status-check
You
புயல் ஓய்ந்ததும் 3 மணி நேரத்தில் சென்னையில் மழைநீர் வடிந்துவிடும்… அமைச்சர் ரகுபதி… https://www.etamilnews.com/rayin-puyal-3-ours-chennai-bjp-minister-raghupathy/
etamil2
yesterday
status-check
You
புயல் ஓய்ந்ததும் 3 மணி நேரத்தில் சென்னையில் மழைநீர் வடிந்துவிடும்… அமைச்சர் ரகுபதி… https://www.etamilnews.com/rayin-puyal-3-ours-chennai-bjp-minister-raghupathy/
Doss Sir
24/11/2023
status-dblcheck
மாநில அரசுகளுக்கு  விடிவு காலம் பிறக்குமா? பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான  மத்திய அரசு  பதவியேற்று கிட்டத்தட்ட  10 ஆண்டுகளை நெருங்குகிறது.  பிரதமரும், அவரது அமைச்சரவை சகாக்களும் காங்கிரசை தாக்கிப் பேச வேண்டுமானால்  காங்கிரசைப்போல நாங்கள் இதுவரை எந்த மாநில அரசுகளையும் கலைக்கவில்லை என்று பெருமையுடன்  பேசுவார்கள். ஆனால் வாஜ்பாய் ஆட்சியில் பல மாநில அரசுகள் கலைக்கப்பட்டதை அவர்கள் கண்டுகொள்வதே இல்லை. கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.ஆர். பொம்மை  வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பால் தான் , இப்போது மத்திய அரசு மாநில அரசுகள் மீது கைவைக்க  பயப்படுகிறது என்பது தான் உண்மை. அதே நேரத்தில் தங்களுக்கு பிடிக்காத மாநில அரசுகள்  ஆட்சி செய்யும் மாநிலங்களை இவர்கள்   எளிதில் விடுவதில்லை.  இதற்காகவே  தான்  எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் கவர்னர்கள்  நியமிக்கப்படுகிறார்கள் என  எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றச்சாட்டுகளை  சரமாரி அடுக்குகிறார்கள். குறிப்பாக  தமிழ்நாடு,  டில்லி, பஞ்சாப்,  கேரளா, மேற்குவங்கம்   போன்ற எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கவர்னர்கள் மூலம் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளை செயல்பட விடாமல்  முடக்கி, தங்கள் வழிக்கு வரவேண்டும் அல்லது  எதையும் செய்ய முடியாமல் மக்கள் மத்தியில் எதிர்க்கட்சிகள் கெட்ட பெயரை சம்பாதிக்க வேண்டும் என்ற  நோக்கத்துடன்  மத்திய அரசு  செயல்படுகிறது. மத்திய அரசின் இந்த நோக்கத்தை நிறைவேற்றவே கவர்னர்கள் பாடுபடுகிறார்கள். அவர்கள் அரசியல் சாசனங்களையோ, விதிகளையோ, மரபுகளையோ பின்பற்றுவதில்லை என   எதிர்க்கட்சி  மாநில முதல்வர்கள்  புகார்களை  பட்டியலிடுகிறார்கள். ஒரு மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த பிறகு அடுத்த நடவடிக்கை என்ன என்பதை அரசியலமைப்பின் 200வது பிரிவு தெளிவாகக் குறிப்பிடவில்லை. பிரிவு 200ன் படி, ஆளுநருக்கு மூன்று செயல் முறைகள் உள்ளன. ஒப்புதல் வழங்கலாம் ஜனாதிபதியின் பரிசீலனைக்காக மசோதாவை அனுப்பலாம், மறுபரிசீலனை தேவைப்படும் அம்சங்களின் செய்தியுடன் கூடிய ஒரு மசோதாவை ஆளுநர் சட்டசபைக்கு திருப்பி அனுப்பலாம். திருத்தங்களுடனோ அல்லது இல்லாமலோ மசோதாவை மீண்டும் சட்டசபை நிறைவேற்றினால், அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கக் கட்டுப்பட்டவர் என்றும் விதி 200 கூறுகிறது. ஆளுநர் ஒப்புதலை நிறுத்தி வைப்பதாக அறிவித்தால், அந்த மசோதாவை சட்டசபைக்கு திருப்பி அனுப்புவாரா என்பதில், குழப்பம் நிலவியது.  எனவே தான் பொறுத்து பொறுத்து பார்த்த  பஞ்சாப் , கேரளா, தமிழ்நாடு அரசுகள்  உச்சநீதிமன்றத்தின்  கதவுகளை தட்டின. சட்டமன்றத்தை கூட்டக்கூட  ஒப்புதல் தருவதில்லை, வருடக்கணக்கில் மசோதாக்களுக்கு ஒப்புதல் தருவதில்லை.  பல்கலைக்கழக வேந்தர் பதவியில் இருந்து  கவர்னர்களை நீக்க வேண்டும்.    மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்கான காலத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற  கோரிக்கைகளை  எதிர்க்கட்சி மாநில அரசுகள் முன்வைத்துள்ளன.  உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திரசூட்  பெஞ்ச் இந்த வழக்குகளை விசாரித்து வருகிறது.  முதலில் பஞ்சாப் வழக்கு விவாதத்தின்போது,   உச்சநீதிமன்றம் தனது கருத்துக்களை பதிவு செய்துள்ளது. ' பஞ்சாப் ஆளுநர் நெருப்புடன் விளையாடுகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கத்தின் செயல்பாடுகளை ஒரு ஆளுநர் எப்படி முடக்கி வைக்க முடியும்? ஆளுநருக்கு இதுபோல அதிகாரங்களை கொடுத்தது யார்? சட்டசபை கூட்டத் தொடர் முடிந்துவிட்டது என்பதாலேயே மசோதாக்களுக்கு ஒப்புதல் தரமாட்டேன் என்பது எப்படி சரியாகும்?  இந்நிலையில், பஞ்சாப் ஆளுநருக்கு எதிராக அம்மாநில அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை பதிவேற்றம் செய்தது. இந்த தீர்ப்பில், ஆளுநர் vs மாநில அரசு இடையேயான பிரச்சினைக்கு உச்சநீதிமன்றம் தெளிவான பதில் அளித்துள்ளது. அதில், ஆளுநர் ஒரு மசோதாவுக்கு ஒப்புதலைத் தடுத்து நிறுத்தினால், அதை மறுபரிசீலனை செய்ய சட்டசபைக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெளிவாகக் கூறியுள்ளது. மேலும், ஆளுநர் ஒரு தேர்ந்தெடுக்கப்படாத மாநிலத் தலைவர் என்றும், அவரது அரசியலமைப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தி அரசின் சட்டமியற்றும் வழக்கமான போக்கை முறியடிக்க முடியாது என்றும் நீதிமன்றம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. உச்சநீதிமன்றத்தின்  இந்த விமர்சனங்கள் குறித்து முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கூறுகையில்,  "உச்சநீதிமன்றத்தின் கடும் கண்டனம் பஞ்சாப் மாநில ஆளுநருக்கு மட்டுமல்ல. அனைத்து ஆளுநர்களுக்கும்தான்.  தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என். ரவி, நீதிபதிகளின் கருத்துக்களைஒவ்வொரு வரியாக படிக்க வேண்டும். தேவைப்பட்டால் திறமையான வழக்கறிஞரை அழைத்து விளக்கம் பெறலாம்" எனத் தெரிவித்துள்ளார். மறுநாள்  கேரள மாநில வழக்கு விசாரணைக்கு வந்தபோதும்,  உச்சநீதிமன்றம்  பஞ்சாப்புக்கு தெரிவித்த கருத்தைத்தான்  தெரிவித்தது.  இந்த நிலையில் தான்  வரும்  டிசம்பர் 1ம் தேதி தமிழகத்தின் மனுவும
+91 88385 20208
Wednesday
status-dblcheck
https://youtu.be/HPZW-0ZcTH8?si=dHLMW0IyMujfnnNJ
+91 94433 01713
yesterday
திருச்சி புத்தகக் கண்காட்சி 2023 அரங்கு எண் 8, தமிழ்த்தேசிய நூல்கள் அரங்கத்தில் கால வெள்ளம், மற்றும் செறிவூட்டப்பட்ட அரிசித் திணிப்பு - தமிழர் கிராமங்கள் அழிப்பு, இரண்டு நூல்கள் அறிமுகம் . பன்மைவெளி அரங்கில் நூல்கள் அறிமுகம்,  03.12.2023 மாலை 06.30 மணிக்கு நடந்தது. தலைமை : தோழர் மூ.த. கவித்துவன் தலைமைச் செயற்குழு உறுப்பினர், த.தே.பே. ஐயா கி. வெங்கட்ராமன் எழுதிய செறிவூட்டப்பட்ட அரிசித் திணிப்பு - தமிழர் கிராமங்கள் அழிப்பு என்ற நூலை அறிமுகம்: தோழர் க.முருகன் துணைத் தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம் நூலை வெளி யீட , நூல் பெறுவோர்: தண்ணீர் .க.சி. நீலமேகம், மக்கள் சக்தி இயக்கம்,  பேரா.ஆநிறைச்செல்வன் தண்ணீர் அமைப்பு , திரு. சி. செந்தில் உழவன் அங்காடி, திரு.சொ. நாம் தமிழர் கட்சி, திரு.க.மகேஷ் அறவழிக் குழு. நூலை பெற்றுக் கொண்டார்கள். இரண்டாவது நூல் தோழர் ம.இலட்சுமி அம்மா எழுதிய கால வெள்ளம் நூலை  கவிஞர் தனலெட்சுமி பாஸ்கரன் வெளியீட நூல் பெறுவோர்: உயர்திரு சு. முருகன் நிர்வாக இயக்குநர். ஆருத்ரன் நிறுவனம், திருச்சி. திருவாட்டி ம.பி.அனுராதா, திருவாட்டி நவீனா தியாகராசன், திரு பி.இர. அரசெழிலன், தோழர் திலகவதி இலக்குவன். பெற்றுக் கொண்டார்கள்.
Reegan
Friday
status-dblcheck
K sir
+91 98944 76424
Friday
status-image
Photo
Kaja
Friday
status-dblcheck
சுரங்கத்தின் வயிற்றில்  17 நாள்...... வடக்கில்  திபெத்தும். கிழக்கில் நேபாளமும், தெற்கில் உத்தரப்பிரதேச மாநிலமும், மேற்கிலும் வடமேற்கிலும் இமயமலையுயையும் எல்லைகளாக கொண்ட இந்தியாவின் முக்கியமான மாநிலங்களில் ஒன்று உத்தரகாண்ட். இந்த மாநிலத்தில் உள்ள மிசோரியில் தான்  ஐஏஎஸ் அதிகாரிகளுக்கான லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடமி (LBSNAA)  உள்ளது.  இந்துக்களின்  புனித தலங்களை உள்ளடக்கிய ஒரு மாநிலம். சிறந்த சுற்றுலா தலம். இந்த உத்தரகாண்ட் மாநிலத்தின்  உத்தரகாசி மாவட்டத்தில்  சில்க்யாரா- பர்கோட் இடையே  4.5கி.மீ. தூரத்திற்கு  மலையை குடைந்து  சுரங்க சாலை அமைக்கும் பணியை நவயுகா  என்ற தனியார் பாெறியியல் கட்டுமான நிறுவனம்  மேற்கொண்டு வந்தது.    4 புனித தலங்களை இணைக்கும் வகையில் இந்த சாலை அமைக்கப்படுகிறது.  சுரங்க பாதை அமைத்தால் பயண தூரத்தில் 20 கி.மீ. குறையும் என்பதால் இந்த பாதை அமைக்கப்படுகிறது. பணியை வேகமாக  முடிக்க வேண்டும் என்பதால் இரவு பகலாக வேலை நடந்து கொண்டிருந்தது.  பல்வேறு மாநில தொழிலாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டிருந்தனர்.  ஒட்டுமொத்த இந்திய திருநாடே கடந்த மாதம் 12ம் தேதி தீபாவளி திருநாளை கொண்டாடிக்கொண்டிருந்தது. ஆனால் இந்த தொழிலாளர்களோ கருமமே கண்ணாயினார் என்பது போல  அன்றும் பணியில் தான் இருந்தனர். அதுவும் கடுங் குளிரிலும் அதிகாலை 5.30 மணிக்கும் வேலையில்  தான் இருந்தனர். அப்போது தான் எதிர்பாராத அந்த துயர சம்பவம் நடந்தது. சுரங்கத்தின் 205வது மீட்டரில் இருந்து 260வது மீட்டர் வரையிலான  சுரங்கப்பகுதி திடீரென சரிந்து விழுந்தது. இந்தபகுதியில் வேலை செய்து கொண்டிருந்த 41 தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக்கொண்டனர்.  அதிர்ஷ்டவசமாக யாருக்கும் உயிர்சேதம் ஏற்படவில்லை. பெரும் பாறைகள், மண் ஆகியவை கொட்டி  பாதையை அடைத்துக்கொண்டது.  மற்றவர்கள் வெளியே வந்து விட்டனர். சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களில் 15 பேர் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள், எட்டு பேர் உத்தரப்பிரதேசத்தையும், பீகார் மற்றும் ஒடிசாவிலிருந்து தலா 5 பேரும், அசாம் மற்றும் உத்தரகாண்ட் பகுதிகளில் இருந்து தலா இரண்டு பேரும், ஹிமாச்சல் பிரதேசத்தை சேர்ந்த ஒருவரும் அடங்குவர். உள்ளே சிக்கியவர்கள்  பயத்தில் அலறிவிட்டனர்.  இனி  நம் கதி என்ன ஆகுமோ என  உயிரை கையில் பிடித்தபடி இருந்தனர். கூச்சல் போட்டனர். ஆனால் அவர்களின் அலறல் சத்தம் அந்த குகையை விட்டு வெளியே வரவில்லை.  அவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்படுவது போன்ற பீதி ஏற்பட்டது. ஆனாலும் ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் கூறிக்கொண்டனர்.   வெளியே இருந்த தொழிலாளர்கள்  உடனடியாக இதனை  தங்கள் நிறுவன உயர் அதிகாரிகளுக்கும், அரசுக்கும் தெரிவித்தனர். தீபாவளி  திருநாளிலும் மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டன.  உடனடியாக உள்ளே சிறிய குழாய்கள்   செலுத்தப்பட்டு அதன் வழியாக ஆக்சிஜன்,  திரவ உணவு அனுப்பி வைக்கப்பட்டன. பின்னர்  திராட்சை, முந்திரி  உள்ளிட்ட  பருப்பு வகைகள்  அனுப்பப்பட்டன. அதைத்தொடர்ந்து பெரிய குழாய்கள் செலுத்தப்பட்டு சமைத்த உணவுகளும் அனுப்பி வைக்கப்பட்டன. அத்துடன்  மிகச்சிறிய  காமிரா மூலம் உள்ளே இருந்தவர்களை படம் பிடித்து, உறவினர்களுக்கு காட்டினர். அதன் பிறகே உறவினர்கள் நிம்மதி அடைந்தனர்.  பின்னர் வாக்கி டாக்கி அனுப்பி வைக்கப்பட்டு உள்ளே இருந்தவர்களுடன் உரையாடலும் நடத்தி அவர்களை உற்சாகப்படுத்தி, தைரிய மூட்டினர். சுரங்கத்தில் சிக்கியிருந்த தொழிலாளர்களில் ஒருவர் கப்பர்சிங் நேகி. இவர்  சூப்பர்வைசராக  பணியாற்றினார். இவர்  யோகா கற்றவர். அதனால் உள்ளே இருந்த  தொழிலாளர்களுக்கு  மனதைாியத்தை ஊட்டினார். அவ்வப்போது  யோகா பயிற்சிகளையும் செய்யும்படி அவர்களை உற்சாகப்படுத்தினார். இதனால் அவர்கள் மனதளவில் பாதிக்கப்படாமல் உற்சாகமாகவே இருந்தனர்.  உள்ளே இருந்தவர்களில்  பெரும்பாலானவர்கள் இளைஞர்கள் என்பதால்   அவர்கள்  பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை.  தொழிலாளர்களை மீட்க  உத்தரகாண்ட் அரசு உடனடியாக ஒரு குழுவை அமைத்தது. அவர்கள்  இந்தியா முழுவதும் உள்ள  பல்வேறு  தொழில் நுட்ப வல்லுனர்களை அணுகிய நிலையில்,  அவசர மீட்புபணியும் மேற்கொள்ளப்பட்டன. 2018ல் தாய்லாந்தில் உள்ள தாம் லுவாங் குகையில் இருந்து மாணவர்களை விடுவித்த குழுவை மீட்புக் குழு தொடர்பு கொண்டு அவர்களின் ஆலோசனைகளும் கவனத்தில் கொள்ளப்பட்டன. தமிழ்நாட்டில்  திருச்செங்கோடு ரிக்  தொழில் வல்லுனர்களும்  மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆனால் அதிலும் தடங்கல் ஏற்பட்டது. இதனால் இந்த விபத்து இந்தியாவை கடந்து மற்ற நாடுகளிலும்  பேசப்பட்டது.  அதே நேரம் 41 தொழிலாளர்களின் குடும்பத்தினரும் சுரங்கம் அமைக்கப்பட்ட இடத்திலேயே கண்ணீருடன் காத்திருந்தனர். மாநில முதல்வர் பல நாட்கள் அங்கேயே முகாமிட்டு பணிகளை  துரிதப்படுத்தினார். பிரதமர் மோடியும் நிலவரங்களை  உடனுக்குடன் கேட்டபடி இருந்தார்.  நவம்பர்28 அன்று, எலிவளை( ரேட்-ஹோல்) சுரங்கப்பாதை மீட்புக்க
Sam ANI
yesterday
status-dblcheck
status-image
Photo
Ramesh Page Design
Saturday
status-dblcheck
status-ciphertext
Waiting for this message. This may take a while.
lock-small-v2Your personal messages are end-to-end encrypted
wa-square-iconGet WhatsApp for Windowschevron-right
x
Sam ANI
last seen yesterday at 11:48
search-alt
menu
Use WhatsApp on your phone to see older messages from before 22/08/2023.
YESTERDAY
tail-in
அதிமுக தலைமை அலுவலகம் சென்னை
10:41
Airport
Airport
Airport
10:44
forward-chat
10:47
forward-chat
tail-out
10:55
msg-dblcheck
forward-chat
tail-in
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மிக்ஜாம் புயல் தாக்கத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள கண்காணிப்பு மற்றும் களப்பணி நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டேன். இக்கூட்டத்தில் மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், அரசு உயர் அலுவலர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
11:28
11:28
forward-chat
11:28
forward-chat
11:28
forward-chat
11:31
forward-chat
11:31
forward-chat
11:31
forward-chat
tail-out
11:47
msg-dblcheck
forward-chat
attach-menu-plus


Type a message