மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மிக்ஜாம் புயல் தாக்கத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள கண்காணிப்பு மற்றும் களப்பணி நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டேன்.
இக்கூட்டத்தில் மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், அரசு உயர் அலுவலர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.11:28