திருச்சியில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே நேரு , மத்திய மற்றும் வடக்கு மாவட்டத்தின் சார்பாக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நிர்வாகிகளிடம் புதிய உறுப்பினர் சேர்க்கை படிவங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் காடுவெட்டி தியாகராஜன் ஸ்டாலின் குமார் கதிரவன், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர் மு அன்பழகன், முன்னாள் எம்எல்ஏக்கள் அன்பில் பெரியசாமி பரணி குமார் அவைத்தலைவர்கள் பேரூர் தர்மலிங்கம் அம்பிகாவதி , மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் ஆனந்த், மாவட்ட துணை செயலாளர் முத்துச்செல்வம், விஜயா ஜெயராஜ் கருணாநிதி, மயில்வாகனன் மற்றும் டோல்கேட் சுப்பிரமணி காஜாமலை விஜய் தொமுச நிர்வாகி குணசேகர், செவந்த லிங்கம் , கண்ணன் மற்றும் கழக நிர்வாகிகள் கமால் முஸ்தபா, மோகன் தாஸ் நாகராஜ் , இளங்கோ கலைச்செல்வி ராமதாஸ் புஷ்பராஜ் கனகராஜ், கவிதா அக்பர் உட்பட ஒன்றிய செயலாளர்கள் , மகளிர் அணி நிர்வாகிகள் ,நகர பேரூர் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
