Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழகம்

கோர்ட்டில் சாட்சியம் அளிக்க காவல்துறை சீருடை கட்டாயம்

ஹெலிகாப்டரில் சென்றா போராட முடியும்?.. காவல்துறைக்கு நீதிபதி கேள்வி

  • by Editor

நீட் தேர்வு மற்றும் EWS இட ஒதுக்கீட்டிற்கு எதிராக திராவிடர் கழகம் திட்டமிட்ட இருசக்கர வாகனப் பேரணியை முடக்கியது குறித்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வி.லட்சுமி நாராயணன் கேள்வி எழுப்பியுள்ளார். “பேச்சுரிமை போல்… Read More »ஹெலிகாப்டரில் சென்றா போராட முடியும்?.. காவல்துறைக்கு நீதிபதி கேள்வி

சிரியாவின் முன்னாள் அதிபர் பஷார் அல்-அசாத்திற்கு மரண தண்டனை

சிரியாவின் முன்னாள் அதிபர் பஷார் அல்-அசாத்திற்கு மரண தண்டனை

  • by Editor

சிரியாவில் பத்தாண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற உள்நாட்டுப் போரின் போது ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்து, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக முன்னாள் அதிபர் பாஷர் அல்-அசாத்துக்குத் டமாஸ்கஸ் குற்றவியல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து… Read More »சிரியாவின் முன்னாள் அதிபர் பஷார் அல்-அசாத்திற்கு மரண தண்டனை

2 ரயில் திட்டங்களுக்கு நிலம் எடுப்பு-ஒப்புதல்!

  • by Editor

12 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள தஞ்சாவூர்–பட்டுக்கோட்டை, மன்னார்குடி–பட்டுக்கோட்டை ரயில் திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்த தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

ஒன்றிய உயர்கல்வித்துறை செயலாளர் நியமனம்!

  • by Editor

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தைத் தொடர்ந்து, உயர்கல்வித்துறை செயலாளர் வினீத் ஜோஷி கடந்த மாதம் ராஜினாமா செய்தார். இதையடுத்து, புதிய உயர்கல்வித்துறை செயலாளராக ஐ.ஏ.எஸ். அதிகாரி தீப்தி கவுர் முகர்ஜி நியமிக்கப்பட்டுள்ளார்.

வீட்டில் புதையல் இருப்பதாக மாந்திரீக பூஜை- பெண்ணிடம் ரூ.1.54 லட்சம் மோசடி

வீட்டில் புதையல் இருப்பதாக மாந்திரீக பூஜை- பெண்ணிடம் ரூ.1.54 லட்சம் மோசடி

  • by Editor

தென்காசியில் வீட்டில் புதையல் இருப்பதாகக் கூறி மாந்திரீக பூஜை செய்து, பெண்ணிடம் ரூ.1.54 லட்சம் மோசடியில் ஈடுபட்ட போலி மாந்திரீகவாதிகள் 2 பேரை காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர். தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம்… Read More »வீட்டில் புதையல் இருப்பதாக மாந்திரீக பூஜை- பெண்ணிடம் ரூ.1.54 லட்சம் மோசடி

போதை பழக்கத்திலிருந்து விடுபட பெற்றோருக்குக் கடிதம் எழுதிய மாணவர்கள்

போதை பழக்கத்திலிருந்து விடுபட பெற்றோருக்குக் கடிதம் எழுதிய மாணவர்கள்- கலெக்டர் பாராட்டு

  • by Editor

போதை பழக்கத்திற்கு ஆளான பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு அப்பழக்கத்திலிருந்து விடுபட வேண்டுகோள் விடுத்துக் கடிதம் எழுதிய மாணவர்களைத் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் நேரில் சந்தித்துப் பாராட்டினார். முன்னீர்பள்ளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற… Read More »போதை பழக்கத்திலிருந்து விடுபட பெற்றோருக்குக் கடிதம் எழுதிய மாணவர்கள்- கலெக்டர் பாராட்டு

ஈரோடு அருகே மின்சாரம் தாக்கி மாணவன் பலி

ஈரோடு அருகே மின்சாரம் தாக்கி மாணவன் பலி

  • by Editor

ஈரோடு: பவானி அருகே குப்பிச்சிபாளைய அரசு உயர் நிலைப்பள்ளியில் மின்சாரம் தாக்கி 6ம் வகுப்பு படிக்கும் யோகேஷ் (11) என்ற மாணவன் உயிரிழந்தார். உணவு இடைவேளையின் போது பள்ளி வளாகத்தில் அறுந்து கிடந்த மின்சார… Read More »ஈரோடு அருகே மின்சாரம் தாக்கி மாணவன் பலி

இந்தியாவின் அன்புப் பரிசு! ஜெனிவா ஐ.நா. அலுவலகத்திற்கு 5 மயில்கள்

இந்தியாவின் அன்புப் பரிசு! ஜெனிவா ஐ.நா. அலுவலகத்திற்கு 5 மயில்கள்

  • by Editor

சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள ஐ.நா.அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அரியானா பூங்காவை அழகுபடுத்தும் பொருட்டு, இந்தியா சார்பில் அரிய வகை வெள்ளை ஆண் மயில் உட்பட 5 மயில்கள் பரிசாக வழங்கப்பட்டுள்ளன. முன்னதாக கடந்த… Read More »இந்தியாவின் அன்புப் பரிசு! ஜெனிவா ஐ.நா. அலுவலகத்திற்கு 5 மயில்கள்

சில இடங்களில் பேசினால்தான் தீர்வு காண முடியும்”- விஜய்க்கு இபிஎஸ் அட்வைஸ்

சில இடங்களில் பேசினால்தான் தீர்வு காண முடியும்”- விஜய்க்கு இபிஎஸ் அட்வைஸ்

  • by Editor

தவெக ஆட்சி பொறுப்பேற்ற 3 மாதத்தில் ரூ.20,000 கோடிக்கு மேல் கடன் வாங்கி உள்ளது. இதே நிலை தொடர்ந்தால், அடுத்த 5 ஆண்டுகள் முடியும்போது ரூ.20 லட்சம் கோடியாக கடன் இருக்கும் என அதிமுக… Read More »சில இடங்களில் பேசினால்தான் தீர்வு காண முடியும்”- விஜய்க்கு இபிஎஸ் அட்வைஸ்

SIR நடவடிக்கையில் பெயர் நீக்கம்? பிரகாஷ்ராஜ் குற்றச்சாட்டு

SIR நடவடிக்கையில் பெயர் நீக்கம்? பிரகாஷ்ராஜ் பரபரப்பு குற்றச்சாட்டு

  • by Editor

கர்நாடகாவில் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) நடைமுறையின் போது, பெங்களூரு தொகுதியின் வாக்காளர் பட்டியலில் இருந்து தனது பெயர் நீக்கப்பட்டதாக நடிகர் பிரகாஷ் ராஜ் குற்றஞ்சாட்டியுள்ளார். கர்நாடகாவில் நடைபெற்று வரும்… Read More »SIR நடவடிக்கையில் பெயர் நீக்கம்? பிரகாஷ்ராஜ் பரபரப்பு குற்றச்சாட்டு

விவசாயிகளின் பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்

விவசாயிகளின் பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய இபிஎஸ் வலியுறுத்தல்

  • by Editor

தவெக அரசின் முதல் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது பேசிய அதிமுக எம்எல்ஏ மற்றும் முன்னாள் முதல்வரான எடப்பாடி பழனிசாமி, அதிமுக அரசு கொண்டு வந்த பல திட்டங்களுக்கு தற்போதைய தவெக அரசு பெயரை… Read More »விவசாயிகளின் பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய இபிஎஸ் வலியுறுத்தல்

மாயாஜாலக் கலைஞர் விக்னேஷ் பிரபு சர்வதேச மெர்லின் விருது

மாயாஜாலக் கலைஞர் விக்னேஷ் பிரபு சர்வதேச மெர்லின் விருது

  • by Editor

சென்னையைச் சேர்ந்த மாயாஜால மற்றும் மெண்டலிசம் கலைஞர் விக்னேஷ் பிரபு, கடந்த 21 ஆண்டுகளாக இந்த துறையில் செயல்பட்டு வருகிறார். இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் நடைபெற்ற பல்வேறு மேடை நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்று வருகிறார். 2024… Read More »மாயாஜாலக் கலைஞர் விக்னேஷ் பிரபு சர்வதேச மெர்லின் விருது

பைக் மீது கார் மோதி விபத்து.. வாலிபர் பலி..பரிதாபம்

  • by Editor

கயத்தாறு அருகே தேசிய நெடுஞ்சாலையில் பைக் மீது கார் மோதிய விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சாமி சன்னதி தெருவைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகன்… Read More »பைக் மீது கார் மோதி விபத்து.. வாலிபர் பலி..பரிதாபம்

அரசு பள்ளியில் 7ம் வகுப்பு மாணவன் திடீரென மயங்கி விழுந்து பலி

ரயில் நிலையத்தில் சோகம்! மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

  • by Editor

திருச்செந்தூர் இரயில் நிலையத்தில் நடைமேடை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியைச் சேர்ந்த ஜகாங்கீர் என்பவரின் மகன் சம்சுதீன் (23). இவர் திருச்செந்தூர்… Read More »ரயில் நிலையத்தில் சோகம்! மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

பிரியாணி கடையில் லிப்ட் அறுந்து விழுந்து மூதாட்டி பலி

பிரியாணி கடையில் லிப்ட் அறுந்து விழுந்து மூதாட்டி பலி

  • by Editor

சென்னை பல்லாவரத்தில் உள்ள பிரபல பிரியாணி கடையில் லிப்ட் அறுந்து விழுந்து மூதாட்டி உயிரிழந்தார். 3 ஆண்டுகளாக பிரியாணி கடையில் பணிபுரிந்து வந்த மும்தாஜ்(70) என்ற மூதாட்டி, லிப்ட் மூலமாக 3-வது தளத்திற்கு சென்ற… Read More »பிரியாணி கடையில் லிப்ட் அறுந்து விழுந்து மூதாட்டி பலி

ரஷ்ய எண்ணெய் கொள்முதலில் இந்தியா சாதனை

  • by Editor

ரஷ்ய எண்ணெய் இறக்குமதியில் இந்தியா தொடர்ந்து 2-வது மாதமாக சாதனை படைத்துள்ளது. ஜூலையில் ₹60,000 கோடி மதிப்புள்ள கச்சா எண்ணெயை வாங்கியுள்ளது. இது ஜூன் மாதத்தை விட 2.1% அதிகமாகும். அதாவது ஜூலையில் நாளொன்றுக்கு… Read More »ரஷ்ய எண்ணெய் கொள்முதலில் இந்தியா சாதனை

ஸ்பாவில் தாலிச்செயினை தொலைத்த நடிகை வினோதினி- அறிவுறுத்தல்

ஸ்பாவில் தாலிச்செயினை தொலைத்த நடிகை வினோதினி- அறிவுறுத்தல்

  • by Editor

ஸ்பாவில் தனது தாலிச்செயின் காணாமல் போனதாகவும், அதுகுறித்து கேட்டதற்கு முறையான பதில் கிடைக்கவில்லை என்றும் நடிகை வினோதினி வேதனை தெரிவித்துள்ளார். சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ள வீடியோவில், மசாஜ் செய்வதற்கு முன்பு தாலிச்செயினை அங்குள்ள ஒரு… Read More »ஸ்பாவில் தாலிச்செயினை தொலைத்த நடிகை வினோதினி- அறிவுறுத்தல்

காய்ச்சல் அதிகரிப்பு- சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

காய்ச்சல் பரவல் அதிகரிப்பு – சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

  • by Editor

காய்ச்சல் பரவல் அதிகரிப்பு – சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. டெங்கு, சிக்குன் குனியா, டைஃபாய்டு, எலி காய்ச்சல் உள்ளிட்டவை பரவலாக அதிகரித்து வருகிறது. குறையாத காய்ச்சல், வயிற்று வலி, முதுகு வலி உள்ளிட்ட அறிகுறிகள்… Read More »காய்ச்சல் பரவல் அதிகரிப்பு – சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

ரயில் தண்டவாளத்தின் நடுவே சிக்கிய லாரி.. உதவிய ராணுவ வீரர்கள்

ரயில் தண்டவாளத்தின் நடுவே சிக்கிய லாரி.. உதவிய ராணுவ வீரர்கள்

  • by Editor

மத்திய பிரதேசத்தில் ரயில் தண்டவாளத்தின் நடுவே சிக்கிய லாரியை ராணுவ வீரர்கள் மீட்டு பெரும் விபத்தை தடுத்த சம்பவம் பாராட்டை பெற்றுள்ளது. ரயில் வந்து கொண்டிருந்தபோது, அதிக பாரம் ஏற்றிய லாரி, ரயில் கிராஸிங்… Read More »ரயில் தண்டவாளத்தின் நடுவே சிக்கிய லாரி.. உதவிய ராணுவ வீரர்கள்

நர்ஸ்ஸிடம் அத்துமீறல்..நெல்லை அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி

நெல்லை அரசு மருத்துவமனையில் நர்சிடம் அத்துமீறல்- அசாம் வாலிபர்கள் 2 பேர் கைது

  • by Editor

நெல்லை வண்ணார்பேட்டை அரசு ஹாஸ்பிடலில் நர்ஸ்ஸிடம் அத்துமீறிய இருவரை போலீஸ் கைது செய்துள்ளது. அசாமைச் சேர்ந்த இரு இளைஞர்கள், தங்களது உறவினரிடம் நலம் விசாரிக்க வந்துள்ளனர். அப்போது, அங்கு பணியில் இருந்த இளம் செவிலியருக்கு… Read More »நெல்லை அரசு மருத்துவமனையில் நர்சிடம் அத்துமீறல்- அசாம் வாலிபர்கள் 2 பேர் கைது

15 டிஎம்சி நீர் திறக்கக் காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை

15 டிஎம்சி நீர் திறக்கக் காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை

  • by Editor

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு இடையேயான காவிரி நீர்ப்பகிர்வு விவகாரம் நீண்ட காலமாக நீடித்து வரும் நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி உருவாக்கப்பட்ட காவிரி நீர் மேலாண்மை ஆணையமும், காவிரி ஒழுங்காற்று குழுவும் (CWRC)… Read More »15 டிஎம்சி நீர் திறக்கக் காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை

தமிழகத்தில் 3 மாவட்டத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு..

தமிழகத்தில் 5 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

  • by Editor

கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், நாமக்கல், திருச்சி ஆகிய 5 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் இன்றும் நாளையும் மாலை மற்றும் இரவு நேரங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை… Read More »தமிழகத்தில் 5 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

புதுகையில் குளம் வெட்டும் போது பழங்கால செம்பு நாணயங்கள் கண்டெடுப்பு

புதுகையில் குளம் வெட்டும் போது பழங்கால செம்பு நாணயங்கள் கண்டெடுப்பு

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் சேரனூர் கிராமத்தில் குளம் வெட்டும் பணி நடைபெற்று கொண்டிருந்த போது, துணியில் சுற்றப்பட்ட நிலையில் பழங்காலத்தை சேர்ந்த 516 செம்பு நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்த நாணயங்களை கண்டெடுத்த கிராம மக்கள், அவற்றை… Read More »புதுகையில் குளம் வெட்டும் போது பழங்கால செம்பு நாணயங்கள் கண்டெடுப்பு

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு போலீஸ் எச்சரிக்கை

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு போலீஸ் எச்சரிக்கை

  • by Editor

பஞ்சாபில் போதைப்பொருள் பழக்கம் அதிகரித்துவிட்டதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் பகிர்ந்த வீடியோ ராஜஸ்தானில் எடுக்கப்பட்டது என பஞ்சாப் போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். அந்த வீடியோவில் 2 ஆண்கள் ஜாம்பி போன்று அசைவின்றி… Read More »கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு போலீஸ் எச்சரிக்கை

வௌிநாட்டில் வேலை… இளம்பெண்ணிடம் ரூ.11 லட்சம் வாங்கி விபசாரத்தில் தள்ளிய கும்பல்

  • by Editor

மராட்டியத்தின் நாக்பூர் நகரை சேர்ந்த 28 வயது இளம்பெண் வேலை தேடி வந்துள்ளார். அப்போது வி மைக்ரேட் என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை பார்த்துள்ளார். புனே நகரில் விமன் நகரை அடிப்படையாக கொண்ட… Read More »வௌிநாட்டில் வேலை… இளம்பெண்ணிடம் ரூ.11 லட்சம் வாங்கி விபசாரத்தில் தள்ளிய கும்பல்

மனைவி ஊருக்கு போனதும் பக்கத்து வீட்டு பெண்ணுக்கு இளைஞர் தூது- ட்விஸ்ட்..!!

  • by Editor

சென்னையை சேர்ந்தவர் சுதர்சன். இவரது மனைவி ஆடி மாதத்தை முன்னிட்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றிருந்தார். இந்நிலையில் சுதர்சனின் பார்வை தனது பக்கத்து வீட்டில் இருந்த நமீதா என்ற இளம்பெண் மீது விழுந்துள்ளது. அந்த… Read More »மனைவி ஊருக்கு போனதும் பக்கத்து வீட்டு பெண்ணுக்கு இளைஞர் தூது- ட்விஸ்ட்..!!

மேகதாதுவுக்கு அனைத்துக்கட்சிக் கூட்டம் நடத்துமா தவெக?

மேகதாதுவுக்கு அனைத்துக்கட்சிக் கூட்டம் நடத்துமா தவெக?…. முத்தரசன் பேட்டி

  • by Editor

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் தமிழ்நாடு ஒன்றிணைந்து நின்றது போல, காவிரி விவகாரத்திலும் ஆளுங்கட்சி- எதிர்க்கட்சி என பேதம் பாராமல் ஒருங்கிணைக்க வேண்டிய பொறுப்பு தமிழ்நாடு அரசுக்கு உள்ளது. அனைத்துக் கட்சிக் கூட்டம் தேவை இல்லை… Read More »மேகதாதுவுக்கு அனைத்துக்கட்சிக் கூட்டம் நடத்துமா தவெக?…. முத்தரசன் பேட்டி

திருமணத்திற்கு மறுப்பு.. தாயுடன் காதலியை கொன்ற காதலன்

திருமணத்திற்கு மறுப்பு.. தாயுடன் காதலியை கொன்ற காதலன்

  • by Editor

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த பச்சாபாளையத்தில் வீட்டிற்குள் புகுந்த இளைஞர் ஒருவர், இளம்பெண் மற்றும் அவரது தாயை வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் செய்ய இளம்பெண் மறுத்ததால் ஆத்திரமடைந்த இளைஞர்,… Read More »திருமணத்திற்கு மறுப்பு.. தாயுடன் காதலியை கொன்ற காதலன்

நீட் தேர்வால் வசதி படைத்த மாணவர்களுக்கே மருத்துவ படிப்பில் சேர அதிக வாய்ப்பு

நீட் தேர்வால் வசதி படைத்த மாணவர்களுக்கே மருத்துவ படிப்பில் சேர அதிக வாய்ப்பு

  • by Editor

 நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தவெக சார்பில், சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதற்கு ஆதரவு தெரிவித்து பேசிய பாமக சட்டமன்ற உறுப்பினர் சவுமியா அன்புமணி, நீட் தேர்வால் வசதி படைத்த மாணவர்களுக்கே… Read More »நீட் தேர்வால் வசதி படைத்த மாணவர்களுக்கே மருத்துவ படிப்பில் சேர அதிக வாய்ப்பு

மீனவர் வீட்டில் 45 சவரன் நகை, ரூ.1.50 லட்சம் கொள்ளை

மீனவர் வீட்டில் 45 சவரன் நகை, ரூ.1.50 லட்சம் கொள்ளை

  • by Editor

புதுச்சேரி அடுத்த தவளக்குப்பம் நல்லவாடு பகுதியில் மீனவர் வீட்டின் பூட்டை உடைத்து 45 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.1.50 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது. சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையில் ஈடுபட்ட… Read More »மீனவர் வீட்டில் 45 சவரன் நகை, ரூ.1.50 லட்சம் கொள்ளை

போதைப்பொருள் ஒழிப்பில் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு பதக்கம்

  • by Editor

சென்னை மாநில கல்லூரியில் இன்று போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற தலைப்பில் மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மற்றும் போதை பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு… Read More »போதைப்பொருள் ஒழிப்பில் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு பதக்கம்

நீட் தேர்வுக்கு எதிராக தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்

  • by Editor

சட்டப்பேரவையில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தனித் தீர்மானம் முன்மொழிந்து பேசிய மருத்துவத் துறை அமைச்சர் அருண்ராஜ், நீட் தேர்வு சமூக நீதி, சமத்துவம், மாநில உரிமைகளுக்கு எதிரானது என்று அமைச்சர் அருண்ராஜ்… Read More »நீட் தேர்வுக்கு எதிராக தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்

குடும்ப தகராறு...2 குழந்தைகளை கொன்று தந்தை தற்கொலை

மகள் தற்கொலை.. துக்கம் தாங்காமல் தந்தை தற்கொலை… பெரம்பலூரில் சோகம்

  • by Editor

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா காரை கிராமம் அண்ணா நகரை சேர்ந்தவர் முருகதாஸ் (53). இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவியும், சோபனா (24) என்ற மகளும், முகேஷ் (22) மகனும் உள்ளனர். சோபனாவிற்கு பிறந்த… Read More »மகள் தற்கொலை.. துக்கம் தாங்காமல் தந்தை தற்கொலை… பெரம்பலூரில் சோகம்

பல்லடம் அருகே இளம்பெண்- தாய் வெட்டி கொலை: குற்றவாளி கைது

பல்லடம் அருகே இளம்பெண்- தாய் வெட்டி கொலை…குற்றவாளி கைது

  • by Editor

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த பச்சாபாளையத்தில் வீடு புகுந்து தாய், மகள் வெட்டிக் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். காதலிக்க இளம்பெண் மறுத்து வந்த நிலையில் தாயுடன் கொலை செய்யப்பட்டிருக்கிறார். பல்லடம் நகர் பகுதியில் உள்ள பச்சாபாளையத்தில்… Read More »பல்லடம் அருகே இளம்பெண்- தாய் வெட்டி கொலை…குற்றவாளி கைது

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

  • by Editor

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5,760 கனஅடியில் இருந்து 7,151 கனஅடியாக அதிகரித்துள்ளது. தொடர் நீர்வரத்து காரணமாக அணையின் நீர்மட்டம் 78.81 அடியில் இருந்து 79.17 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 1,500… Read More »மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்துக்கு பாஜக எதிர்ப்பு

நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்துக்கு எதிர்ப்பு- பா.ஜ.க எதிர்ப்பு

  • by Editor

தமிழ்நாட்டில் மருத்துவக் சேர்க்கைக்காக நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்வு முறையானது கிராமப்புற மற்றும் எளிய பின்னணி கொண்ட மாணவர்களின் மருத்துவக் கனவுக்குப் பெரும் தடையாக இருப்பதாக மாநில அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. நீட்… Read More »நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்துக்கு எதிர்ப்பு- பா.ஜ.க எதிர்ப்பு

சட்டமன்றத்துக்கு நான் சென்றிருந்தால் தவெக MLA-க்களுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டிருக்கும்

  • by Editor

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:- தமிழகத்தில் இன்னும் ரீல்ஸ் ஆட்சி தான் நடக்கிறது. தமிழக முதல்வருக்கு மேகதாது அணை, காவிரி பிரச்சனை, முல்லைப்பெரியாறு குறித்து ஏதாவது தெரியுமா? இதுபோன்றவர்களைத்தான் தமிழக மக்கள், இளைஞர்கள் தேர்வு… Read More »சட்டமன்றத்துக்கு நான் சென்றிருந்தால் தவெக MLA-க்களுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டிருக்கும்

நாளை வெளியாகும் சிக்மா படத்தின் 2-வது பாடல்

  • by Editor

ஜேசன் சஞ்சய் இயக்கும் ‘சிக்மா’ படத்தின் 2-வது பாடல் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் முதல் பாடலான ‘சிக்மா ஸ்டைல்’ சில வாரங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து,… Read More »நாளை வெளியாகும் சிக்மா படத்தின் 2-வது பாடல்

கோவை குற்றாலம் மீண்டும் திறப்பு…

  • by Editor

வெள்ளப்பெருக்கு குறைந்ததால் இன்று முதல் மீண்டும் திறக்கப்படுகிறது கோவை குற்றாலம் ; வனத்துறை அறிவிப்பு !!! தென்மேற்குப் பருவமழை காரணமாகத் தற்காலிகமாக மூடி வைக்கப்பட்டு இருந்த கோவை குற்றாலம் அருவி, வெள்ளப்பெருக்குக் குறைந்து நீர்வரத்து… Read More »கோவை குற்றாலம் மீண்டும் திறப்பு…

கரூரில் 1,456 கிலோ குட்கா, பான் மசாலா தீ வைத்து அழிப்பு…

  • by Editor

கரூரில் 1,456 கிலோ குட்கா, பான் மசாலா தீ வைத்து அளித்தனர்: அமராவதி ஆற்றங்கரையில் எரித்ததால் சர்ச்சை. கரூர் பசுபதிபாளையம், தாந்தோன்றிமலை, வெங்கமேடு, வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், தமிழக அரசால்… Read More »கரூரில் 1,456 கிலோ குட்கா, பான் மசாலா தீ வைத்து அழிப்பு…

பக்தர்கள் அதிர்ச்சி.! இன்று சதுரகிரி மலைக்கு செல்ல தடை..!

  • by Editor

சதுரகிரி கோவில் பகுதியில் தொடர்ந்து காட்டுத்தீ பரவி வருகிறது. இதனால் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இன்று மலையேற வனத்துறை தடை விதித்துள்ளது. காட்டுத் தீயின் தன்மையை பொறுத்து, ஆடி அமாவாசை தினத்தன்று பக்தர்களை… Read More »பக்தர்கள் அதிர்ச்சி.! இன்று சதுரகிரி மலைக்கு செல்ல தடை..!

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்… 132 பேர் பலி..

  • by Editor

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றாக கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம், ரிக்டரில் 7.4 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் மையம் அறிவித்துள்ளது. ஏராளமான கட்டடங்கள், வீடுகள் குலுங்கின. பீதி அடைந்த ஆயிரக்கணக்கானோர்… Read More »கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்… 132 பேர் பலி..

தமிழ்த்தாய் வாழ்த்து தீர்மானம் மகிழ்ச்சிக்குரியது’.. கமல்ஹாசன்

  • by Editor

அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலாவதாகப் பாடப்பட வேண்டும் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது மகிழ்ச்சிக்குரியது என்றும், வரவேற்கத்தக்கது என்றும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மாநில உரிமைகளை விட்டுத்தராத… Read More »தமிழ்த்தாய் வாழ்த்து தீர்மானம் மகிழ்ச்சிக்குரியது’.. கமல்ஹாசன்

மகளிர் உரிமைத் தொகை என்னாச்சு?”.. ஓபிஎஸ் கேள்வி

  • by Editor

பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி என்ன ஆனது என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பினார். மேலும், தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்ட 6 இலவச சிலிண்டர்கள் வழங்கும் திட்டமும் இதுவரை… Read More »மகளிர் உரிமைத் தொகை என்னாச்சு?”.. ஓபிஎஸ் கேள்வி

சென்னையில் இன்று முதல் நாய்களுக்கு தடுப்பூசி முகாம்

  • by Editor

சென்னையில் தெரு நாய்களுக்கான ரேபிஸ் தடுப்பூசி முகாம் இன்று (ஆக.11) முதல் தொடங்க உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அடுத்த 75 வேலை நாட்களில் மொத்தம் 2 லட்சம் நாய்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு,… Read More »சென்னையில் இன்று முதல் நாய்களுக்கு தடுப்பூசி முகாம்

மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து 2 நில அதிர்வுகள்.. பொதுமக்கள் பீதி

  • by Editor

மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் ஒரு மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து இரண்டு நில அதிர்வுகள் ஏற்பட்டன. இரு அதிர்வுகளும் 3.4 ரிக்டர் அளவில் பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாவட்ட தகவல் அலுவலகத்தின்படி, முதல் நில… Read More »மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து 2 நில அதிர்வுகள்.. பொதுமக்கள் பீதி

ஒரே பைக்கில் 100 ஹாரன்கள்: வாகனத்தை பறிமுதல் செய்த போலீஸ்

  • by Editor

உத்தரகாண்ட் மாநிலத்தில் கன்வார் யாத்திரையை முன்னிட்டு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, காதை பிளக்கும் சத்தத்துடன் வந்த விசித்திரமான பைக் ஒன்றை தடுத்து நிறுத்தினர். அந்த பைக்கில் முன்பக்கத்திலும் பக்கவாட்டிலும் அடுக்கடுக்காக 100 ஹாரன்கள்… Read More »ஒரே பைக்கில் 100 ஹாரன்கள்: வாகனத்தை பறிமுதல் செய்த போலீஸ்

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 250அதிகாரி பணியிடங்கள் அறிவிப்பு

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 250 அதிகாரி பணியிடங்கள் அறிவிப்பு

  • by Editor

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள 250 லோக்கல் பேங்க் ஆபிசர் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரும் ஆக.24-க்குள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.… Read More »இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 250 அதிகாரி பணியிடங்கள் அறிவிப்பு

விசாரணைக்கு அழைக்கப்படும் நபர்களை போலீசார் துன்புறுத்த கூடாது

  • by Editor

விசாரணைக்கு அழைக்கப்படும் நபர்களை காவல்துறையினர் எவ்வித துன்புறுத்தலுக்கும் ஆளாக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அதற்கான முக்கிய விதிகளையும் வகுத்துள்ளது. விசாரணைக்கு அழைக்கும் போது உரிய தேதியும் நேரமும் குறிப்பிட்டு முறையான… Read More »விசாரணைக்கு அழைக்கப்படும் நபர்களை போலீசார் துன்புறுத்த கூடாது

எடப்பாடி பழனிசாமி அதிமுகவை சிறிது சிறிதாக அழித்து வருகிறார்-

எடப்பாடி பழனிசாமி அதிமுகவை சிறிது சிறிதாக அழித்து வருகிறார்-

  • by Editor

எடப்பாடி பழனிசாமி  அதிமுகவை சிறிது சிறிதாக அழித்து வருவதாக அ.தி.மு.க எம்.எல்.ஏ நத்தம் விஸ்வநாதன் பேட்டியளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க எம்.எல்.ஏ நத்தம் விஸ்வநாதன், “அ.தி.மு.க.வை சிறிது சிறிதாக அழித்து வருகிறார் எடப்பாடி… Read More »எடப்பாடி பழனிசாமி அதிமுகவை சிறிது சிறிதாக அழித்து வருகிறார்-

திமுகவுடன் கூட்டணி வைக்க சொன்னதே சி.வி.சண்முகம், வேலுமணிதான்”

  • by Editor

திமுகவுடன் கூட்டணி வைக்க சொன்னதே அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி தான் என அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசிய அக்ரி கிருஷ்ணமூர்த்தி,… Read More »திமுகவுடன் கூட்டணி வைக்க சொன்னதே சி.வி.சண்முகம், வேலுமணிதான்”

போலி ஐஏஎஸ் அதிகாரி கைது..2 கார்கள் பறிமுதல்

போலி ஐஏஎஸ் அதிகாரி கைது..2 கார்கள் பறிமுதல்

  • by Editor

பீகார் மாநிலம் ககாரியா மாவட்டத்தில், தன்னை ஐஏஎஸ் அதிகாரி என்றும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்படும் ‘ரகசிய உளவாளி’ என்றும் கூறிய மணீஷ் குமார் குப்தா என்பவரை போலீசார்… Read More »போலி ஐஏஎஸ் அதிகாரி கைது..2 கார்கள் பறிமுதல்

சேயோன்’ படப்பிடிப்பில் பங்கேற்க மதுரை புறப்பட்டார் நடிகர் சிவகார்த்திகேயன்

  • by Editor

சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராஜ்கமல் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’ திரைப்படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு மதுரையில் இன்று (ஆக.10) தொடங்கியது. ஊட்டியில் ஓய்வில் இருந்த சிவகார்த்திகேயன், சென்னை விமான நிலையம் வழியாக மதுரைக்கு… Read More »சேயோன்’ படப்பிடிப்பில் பங்கேற்க மதுரை புறப்பட்டார் நடிகர் சிவகார்த்திகேயன்

த்ரிஷா பெயரை குறிப்பிட்டு பேசிய ஆர்.பி.உதயகுமார் மீது புகார்

த்ரிஷா பெயரை குறிப்பிட்டு பேசிய ஆர்.பி.உதயகுமார் மீது புகார்

  • by Editor

ஜெயலலிதா பேரவை ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், நடிகை த்ரிஷாவின் பெயரை குறிப்பிட்டு முதல்வர் விஜய்யை அவதூறாகப் பேசியதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம்… Read More »த்ரிஷா பெயரை குறிப்பிட்டு பேசிய ஆர்.பி.உதயகுமார் மீது புகார்

10 அம்ச கோரிக்கை- மத்திய தொழிற்சங்கம் திருச்சியில் மறியல்

10 அம்ச கோரிக்கை- மத்திய தொழிற்சங்கம் திருச்சியில் மறியல்

  • by Editor

​​தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும்; பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதைக் கைவிட வேண்டும்; மின்சாரத்தைத் தனியார்மயமாக்கும் சட்டத் திருத்தம் 2025 மற்றும் சாந்தி சட்டம் உள்ளிட்டவற்றைத் திரும்பப் பெற… Read More »10 அம்ச கோரிக்கை- மத்திய தொழிற்சங்கம் திருச்சியில் மறியல்

சத்திரம்-திருவெறும்பூர் பஸ் ரைஸ் மில் நிறுத்தத்தில் நிற்க வேண்டும்..

சத்திரம்-திருவெறும்பூர் பஸ் ரைஸ் மில் நிறுத்தத்தில் நிற்க வேண்டும்..

  • by Editor

சத்திரம் பஸ் நிலையத்திலிருந்து திருவரும்பூர் செல்லும் அனைத்து பஸ்களும் ரைஸ் மில் பஸ் நிறுத்தத்தில் நிற்க வேண்டும் போக்குவரத்து துணை ஆணையரிடம் முஸ்லிம் உரிமை பாதுகாப்புக் கழகம் மனு திருச்சி ஆக.10- முஸ்லீம் உரிமை… Read More »சத்திரம்-திருவெறும்பூர் பஸ் ரைஸ் மில் நிறுத்தத்தில் நிற்க வேண்டும்..

கல்லூரிக்கு சென்ற முதல் நாளே ரயில் மோதி மாணவி பலி

கல்லூரிக்கு சென்ற முதல் நாளே ரயில் மோதி மாணவி பலி

  • by Editor

சென்னை குரோம்பேட்டையில் கல்லூரிக்கு சென்ற முதல் நாளிலேயே ராஜஸ்ரீ (18) என்ற மாணவி ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குரோம்பேட்டை வைஷ்ணவா கல்லூரி ரயில்வே கேட்டை அவர் கடக்க முயன்றபோது,… Read More »கல்லூரிக்கு சென்ற முதல் நாளே ரயில் மோதி மாணவி பலி

JPSC தேர்வு முறைகேடு புகார்: முன்னாள் தலைவர் எல். கியாங்டே கைது

JPSC தேர்வு முறைகேடு புகார்: முன்னாள் தலைவர் எல். கியாங்டே கைது

  • by Editor

ஜார்க்கண்ட் பொதுப் பணி ஆணையத்தின் (JPSC) 14-வது குடிமைப் பணித் தேர்வு முறைகேடு தொடர்பான புகாரில், ஆணையத்தின் முன்னாள் தலைவர் எல். கியாங்டே கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் தலைமைச் செயலாளரான கியாங்டே, ஜூலை 22,… Read More »JPSC தேர்வு முறைகேடு புகார்: முன்னாள் தலைவர் எல். கியாங்டே கைது

35வது பிறந்தநாளை கொண்டாடிய ஹன்சிகா மோத்வானி

35வது பிறந்தநாளை கொண்டாடிய ஹன்சிகா மோத்வானி

  • by Editor

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையான ஹன்சிகா மோத்வானி தனது 35-வது பிறந்தநாளை நேற்று (ஆக.9) கொண்டாடினார். தொழிலதிபர் சோஹைல் கத்தூரியாவுடனான விவாகரத்துக்கு பிறகு மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்தி வரும் அவருக்கு,… Read More »35வது பிறந்தநாளை கொண்டாடிய ஹன்சிகா மோத்வானி

ஜோ பைடனுக்கு புற்றுநோய் பாதிப்பு தீவிரம்

ஜோ பைடனுக்கு புற்றுநோய் பாதிப்பு தீவிரம்

  • by Editor

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனுக்கு புற்றுநோய் பாதிப்பு தீவிரமடைந்துள்ளதாக அவரது மகன் ஹன்டர் பைடன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். தனது பதவிக்காலம் முடிந்த பிறகு கடந்த மே மாதத்தில் தனக்கு தீவிரமான புற்றுநோய்… Read More »ஜோ பைடனுக்கு புற்றுநோய் பாதிப்பு தீவிரம்

தமிழகத்தில் 14 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 12 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழகத்தில் இன்று (ஆக.10) 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, நாகப்பட்டினம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருவாரூர், வேலூர் மற்றும்… Read More »தமிழகத்தில் 12 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

கனிமங்கள் கொண்டு செல்லத் தடை-அரசு பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு

  • by Editor

எம்.சான்ட், ஜல்லி உள்ளிட்ட கனிமங்களை வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்ல விதித்த தடை பற்றி இரு வாரங்களில் தமிழ்நாடு அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து கனிமங்களை வெளி மாநிலங்களுக்கு கொண்டு… Read More »கனிமங்கள் கொண்டு செல்லத் தடை-அரசு பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு

Movie Promotion-ல் ஏன் கலந்துகொள்வதில்லை-நயன்தாரா விளக்கம்!

Movie Promotion-ல் ஏன் கலந்துகொள்வதில்லை… நயன்தாரா விளக்கம்!

  • by Editor

“படங்களின் புரொமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கூடாது என்ற எந்த எண்ணமும் இல்லை. அது எனக்கு அவ்வளவு சரியாக வராது என்பதால் அதிலிருந்து நான் தள்ளியே இருக்கிறேன். ஆனால், இந்தப் படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல்.… Read More »Movie Promotion-ல் ஏன் கலந்துகொள்வதில்லை… நயன்தாரா விளக்கம்!

இருவர் மட்டுமே இருக்கிறோம்.. நடிகர் சிவக்குமார் வேதனை

இருவர் மட்டுமே இருக்கிறோம்.. நடிகர் சிவக்குமார் வேதனை

  • by Editor

கந்தன் கருணை படத்தில் நடித்தவர்களில் 2 பேர் மட்டுமே உயிரோடு இருப்பதாக நடிகர் சிவக்குமார் துயரத்துடன் தெரிவித்துள்ளார். முக்கிய கேரக்டர்களில் நடித்த ஜெயலலிதா, சிவாஜி, அசோகன், பாடல்கள் எழுதிய கண்ணதாசன், பாடிய சீர்காழி கோவிந்தராஜ்,… Read More »இருவர் மட்டுமே இருக்கிறோம்.. நடிகர் சிவக்குமார் வேதனை

கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரருக்கு கங்கை நீரை அனுப்பிய மத்திய நிதி அமைச்சர்

ஜெயங்கொண்டம் – கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரருக்கு அபிஷேகத்திற்கு கங்கை நீரை அனுப்பியமத்திய நிதி அமைச்சர்

  • by Editor

ஜெயங்கொண்டம் – கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரருக்கு அபிஷேகம் செய்ய கங்கை நீரை அனுப்பி வைத்த மத்திய நிதி அமைச்சர் வேத மந்திரங்கள் முழங்க கங்கை நீரால் பிரகதீஸ்வரருக்கு நடைபெற்ற அபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து… Read More »ஜெயங்கொண்டம் – கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரருக்கு அபிஷேகத்திற்கு கங்கை நீரை அனுப்பியமத்திய நிதி அமைச்சர்

ஓசூரில் பேருந்துகள் நிறுத்தம்; பயணிகள் அவதி

ஓசூரில் பேருந்துகள் நிறுத்தம்; பயணிகள் அவதி

  • by Editor

காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்ட கர்நாடக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு பல்வேறு சட்டப் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அதே சமயம்,… Read More »ஓசூரில் பேருந்துகள் நிறுத்தம்; பயணிகள் அவதி

தமிழக அரசின் குழுவில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி

தமிழக அரசின் குழுவில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி

  • by Editor

ரூ.10 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் கொண்ட கோயில்களுக்கு அறங்காவலர்களை தேர்வு செய்வதற்காக தமிழக அரசு குழு அமைத்துள்ளது. பொம்மபுரம் ஆதினம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழுவில் திரைப்பட தயாரிப்பாளர்… Read More »தமிழக அரசின் குழுவில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி

செல்போன் பறிப்பால் ஓடும் ரயிலில் இருந்து விழுந்து பயணி பலி

செல்போன் பறிப்பால் ஓடும் ரயிலில் இருந்து விழுந்து பயணி பலி

  • by Editor

குஜராத் மாநிலம் பனோலி ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலின் கதவு அருகில் அமர்ந்திருந்த அசோக் (32) என்பவரின் செல்போனை மர்ம நபர் ஒருவர் திடீரென பறித்துள்ளார். செல்போனை பறித்த வேகத்தில் நிலைகுலைந்து தடுமாறிய அசோக்,… Read More »செல்போன் பறிப்பால் ஓடும் ரயிலில் இருந்து விழுந்து பயணி பலி

வீட்டை காலி செய்யாததால் இளம் பெண் மீது தாக்குதல்- வழக்கு- திருச்சி க்ரைம்

  • by Editor

வீட்டின் உரிமையாளர் மீது வழக்கு திருச்சி சிந்தாமணி வெனிஸ் தெரு பகுதியை சேர்ந்தவர் அருணகிரி. இவரது மனைவி சசிகலா (40). இவர் சிந்தாமணி அந்தோணியார் கோவில் தெரு, வெங்கடேசன் மனைவி அகிலா (55 )என்பவருக்கு… Read More »வீட்டை காலி செய்யாததால் இளம் பெண் மீது தாக்குதல்- வழக்கு- திருச்சி க்ரைம்

புதுகை அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிப்படுகொலை

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே தன்னாங்குடியை சேரந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜ், இவர் இன்று காலை அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி வரும் தனது மனைவியை பள்ளியில் இறக்கி விட்டு மீண்டும்… Read More »புதுகை அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிப்படுகொலை

நெல் கரும்புக்கான ஊக்கத்தொகை அறிவிப்பு-விவசாயிகள் சங்கம் வரவேற்பு

  • by Editor

தமிழக அரசு 110 விதியின் கீழ் நெல் கரும்புக்கான ஊக்கத்தொகை அறிவிப்புக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்பு. தமிழக அரசு வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகள் பெரிதும் எதிர்பார்க்க விவசாய உற்பத்தி பொருளுக்கான ஊக்கத்தொகை அறிவிப்பு… Read More »நெல் கரும்புக்கான ஊக்கத்தொகை அறிவிப்பு-விவசாயிகள் சங்கம் வரவேற்பு

31 வயது வாலிபர் மீது நாட்டு வெடிகுண்டு வீசி வெட்டிக் கொலை

31 வயது வாலிபர் மீது நாட்டு வெடிகுண்டு வீசி வெட்டிக் கொலை

  • by Editor

கடலூர் – புதுச்சேரி எல்லைப் பகுதியில் சென்று கொண்டிருந்த 31 வயதான சசிகுமார் என்பவரை மர்ம கும்பல் ஒன்று திடீரெனச் சூழ்ந்தது. அவர்கள் தங்களது கையில் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை சசிகுமார் மீது வீசித்… Read More »31 வயது வாலிபர் மீது நாட்டு வெடிகுண்டு வீசி வெட்டிக் கொலை

காவிரி விவகாரம்- தமிழக அரசின் வழக்கை ஆக.13-ல் விசாரிக்கிறது சுப்ரீம்கோர்ட்

காவிரி விவகாரம்- தமிழக அரசின் வழக்கை ஆக.13-ல் விசாரிக்கிறது சுப்ரீம்கோர்ட்

  • by Editor

தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை கர்நாடக அரசு உடனடியாக திறந்துவிட உத்தரவிட கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை ஆக.13-ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது. டெல்டா மாவட்டங்களின் விவசாய தேவைகள் மற்றும் பாசனத்தை… Read More »காவிரி விவகாரம்- தமிழக அரசின் வழக்கை ஆக.13-ல் விசாரிக்கிறது சுப்ரீம்கோர்ட்

நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் விசில் அடித்த கவுன்சிலர் சஸ்பெண்ட்

நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் விசில் அடித்த கவுன்சிலர் சஸ்பெண்ட்

  • by Editor

நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் தொடர்ந்து விசில் அடித்த கவுன்சிலர் அல்லா பிச்சை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். திமுகவில் இருந்து விலகி அண்மையில் தவெகவில் இணைந்த இவர், 19-வது வார்டு கவுன்சிலராக உள்ளார். மாநகராட்சி கூட்டத்திற்கு தவெக… Read More »நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் விசில் அடித்த கவுன்சிலர் சஸ்பெண்ட்

ரயில் பயணிகள் பொது நல சங்கத்தினர் கையெழுத்து இயக்கம்

பட்டுக்கோட்டை ரயில் பயணிகள் பொது நல சங்கத்தினர் கையெழுத்து இயக்கம்

  • by Editor

பட்டுக்கோட்டை – தஞ்சாவூர் அகல ரயில் பாதை திட்டத்தை உடனடியாக ஒன்றிய, மாநில அரசுகள் செயல்படுத்தவேண்டி பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் ரயில் பயணிகள் பொது நல சங்கத்தினர் இன்று கையெழுத்து இயக்கம் நடத்தினர் பட்டுக்கோட்டை… Read More »பட்டுக்கோட்டை ரயில் பயணிகள் பொது நல சங்கத்தினர் கையெழுத்து இயக்கம்

ஆந்திராவில் சிறைபிடித்த படகுகளை மீட்கக் கோரி மீனவர்கள் போராட்டம்

ஆந்திராவில் சிறைபிடித்த படகுகளை மீட்கக் கோரி மீனவர்கள் போராட்டம்

  • by Editor

ஆந்திர மாநிலத்தில் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், படகுகளையும் மீட்கக் கோரி சென்னை காசிமேட்டில் மீனவர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆந்திர மாநிலத்தில் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்காத… Read More »ஆந்திராவில் சிறைபிடித்த படகுகளை மீட்கக் கோரி மீனவர்கள் போராட்டம்

வெட்டப்பட்ட மரத்தை கட்டிப்பிடித்து கதறி அழுத உரிமையாளர்...

வெட்டப்பட்ட மரத்தை கட்டிப்பிடித்து கதறி அழுத உரிமையாளர்…

  • by Editor

கள்ளக்குறிச்சி அருகே உயர் மின்கோபுரங்கள் அமைப்பதற்காக மரங்கள் வெட்டப்பட்ட நிலையில், நில உரிமையாளர் மரத்தை கட்டிப்பிடித்து கதறி அழுத காட்சிகள் காண்போரை கண்கலங்கச் செய்தன. கள்ளக்குறிச்சி அருகே உயர்மின் கோபுரங்கள் அமைப்பதற்காக வெளிநிலங்களில் இருந்த… Read More »வெட்டப்பட்ட மரத்தை கட்டிப்பிடித்து கதறி அழுத உரிமையாளர்…

கரூரில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

  • by Editor

கரூர் அரசு கலைக்கல்லூரியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி 300-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். கரூர் தாந்தோணிமலை அரசு கலைக்கல்லூரியில் போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நடைபயணம் பேரணி நடைபெற்றது. போதைப்பொருட்களின்… Read More »கரூரில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

இபிஎஸ் எந்தத் தேர்தலிலும் அதிமுக வெற்றிபெறவில்லை சி.வி.சண்முகம்

இபிஎஸ் பொறுப்பேற்று எந்தத் தேர்தலிலும் அதிமுக வெற்றிபெறவில்லை சி.வி.சண்முகம்

  • by Editor

அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு சி.வி.சண்முகம் பேட்டி அளித்துள்ளார். பழனிசாமி பொதுச்செயலராக பொறுப்பேற்ற பின் ஒரு தேர்தலில்கூட அதிமுக வெற்றிபெறவில்லை. தேர்தல் தோல்விக்கு மாவட்ட செயலர்களும், பொறுப்பாளர்களும்தான் காரணம் என்கிறார் பழனிசாமி.… Read More »இபிஎஸ் பொறுப்பேற்று எந்தத் தேர்தலிலும் அதிமுக வெற்றிபெறவில்லை சி.வி.சண்முகம்

தனது வாழ்க்கையே விவசாயிகளுக்காக என்றார் முதல்வர் விஜய்

தனது வாழ்க்கையே விவசாயிகளுக்காக என்றார் முதல்வர் விஜய்”.. ஆதவ் அர்ஜூனா

  • by Editor

முதலமைச்சர் விஜய், தனது வாழ்க்கையே விவசாயிகளுக்காக என கூறியதாக ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர், “தேர்தல் அறிக்கையில் விவசாயக் கடன் குறித்து திமுக பேசவில்லை” என விமர்சித்தார். கடந்த ஆட்சியில் ரேஷன்… Read More »தனது வாழ்க்கையே விவசாயிகளுக்காக என்றார் முதல்வர் விஜய்”.. ஆதவ் அர்ஜூனா

டேட்டிங் செயலிகள் மூலம் ஆண்களை ஏமாற்றிய இளம்பெண்

டேட்டிங் செயலிகள் மூலம் ஆண்களை ஏமாற்றிய இளம்பெண்

  • by Editor

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பல்லவி சிங் ராஜ்புத் என்ற பெண், டேட்டிங் செயலிகள் மூலம் ஆண்களுடன் பழகி, அந்தரங்கப் படங்களை வைத்து மிரட்டி ரூ.6 கோடி வரை பணம் பறித்துள்ளார். மிரட்டலுக்குப் பணியாதவர்கள் மீது… Read More »டேட்டிங் செயலிகள் மூலம் ஆண்களை ஏமாற்றிய இளம்பெண்

ரூ.5 லட்சம் பணத்தை கரையான் அரித்ததால் விவசாயி வேதனை

ரூ.5 லட்சம் பணத்தை கரையான் அரித்ததால் விவசாயி வேதனை

  • by Editor

பணத்தை அரித்த கரையான் ராஜஸ்தானில் திருட்டுக்கு பயந்து நிலத்தில் புதைத்து வைத்த ரூ.5 லட்சம் பணத்தையும் கரையான் அரித்ததால் விவசாயி வேதனை. ஒரு வருடத்திற்கு முன்பு நிலத்தை விற்ற பணத்தை ஒரு பாலித்தீன் பையில்… Read More »ரூ.5 லட்சம் பணத்தை கரையான் அரித்ததால் விவசாயி வேதனை

பெண் கொலை... 7 மாதங்களுக்கு பிறகு காதலன் கைது

பெண் கொலை… 7 மாதங்களுக்கு பிறகு காதலன் கைது

  • by Editor

கனடாவின் டொராண்டோவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹிமான்ஷி குரானா (30) கடந்த ஆண்டு டிசம்பர் 19-ஆம் தேதி வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். விசாரணையில் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த வழக்கில் அவரது காதலன்… Read More »பெண் கொலை… 7 மாதங்களுக்கு பிறகு காதலன் கைது

உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த சிறுவன்.. கணிதத்தில் அசத்தல்

  • by Editor

ஏழு வயதில் கணிதத்தில் அசத்தல்… சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த சிறுவன் இளங்காமணி கணிதத்தில் அபார நினைவாற்றல் மற்றும் வேகமாக கணக்கிடும் திறனை வெளிப்படுத்தி, ஏழு வயது சிறுவன் இளங்காமணி, சோழன் உலக… Read More »உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த சிறுவன்.. கணிதத்தில் அசத்தல்

நீலகிரி மசினக்குடி அருகே பெண் காட்டு யானை பலி

  • by Editor

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சீகூர் வனச்சரகம் தனக்கடவு பகுதியில், வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது பெண் காட்டு யானை ஒன்று உயிரிழந்து அழுகிய நிலையில் கிடப்பதை கண்டறிந்தனர். இது… Read More »நீலகிரி மசினக்குடி அருகே பெண் காட்டு யானை பலி

தமிழ்நாட்டில் நெல்- கரும்பு கொள்முதலுக்கான ஊக்கத்தொகை உயர்த்த முடிவு

தமிழ்நாட்டில் நெல்- கரும்பு கொள்முதலுக்கான ஊக்கத்தொகை உயர்த்த முடிவு

  • by Editor

நெல், கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு ஊக்கதொகை அதிகரிக்க முடிவு.குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் சன்னரக நெல்லுக்கு ரூ.2,750 வழங்கப்படும்பொது நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2,600 வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவிவித்துள்ளார். 110 விதியின் கீழ் முதலமைச்சரின்… Read More »தமிழ்நாட்டில் நெல்- கரும்பு கொள்முதலுக்கான ஊக்கத்தொகை உயர்த்த முடிவு

ரயில்வே ஸ்டேசனில் பாலியல் தொல்லை- வாலிபருக்கு தர்ம அடி கொடுத்த பெண்

ரயில்வே ஸ்டேசனில் பாலியல் தொல்லை- வாலிபருக்கு தர்ம அடி கொடுத்த பெண்

  • by Editor

ரயில்வே நிலையத்தில் பெண்ணுக்குப் பாலியல் தொந்தரவு : தைரியமாக எதிர்த்து வாலிபருக்குத் தர்ம அடி கொடுத்த இளம் பெண் – வீடியோ வைரல் !!! தூங்கிக் கொண்டு இருந்த பெண்ணிடம் அத்துமீறல்: கோவையில் பரபரப்பு… Read More »ரயில்வே ஸ்டேசனில் பாலியல் தொல்லை- வாலிபருக்கு தர்ம அடி கொடுத்த பெண்

அமித்ஷா-எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

  • by Editor

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆன்மீக நிகழ்வு மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று முன்தினம் டெல்லியில் இருந்து விமான மூலம் சென்னை வந்தடைந்தார். அங்கிருந்து அவர் திருவண்ணாமலைக்குச் சென்று அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில்… Read More »அமித்ஷா-எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் மகன் கார் விபத்து:

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் மகன் கார் விபத்து:

  • by Editor

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் மகன் அமீன் சென்ற கார் இன்று காலை விபத்தில் சிக்கியது. இதில் லேசான காயங்களுடன் தப்பினார் அமீன்.பாடகரான ஏ.ஆர். அமீன் தன் நண்பர் பார்கவுடன் சொகுசு காரில் இன்று காலை… Read More »இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் மகன் கார் விபத்து:

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு…

  • by Editor

 நகைப் பிரியர்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில், இன்று (ஆகஸ்ட் 10) தங்கத்தின் விலை மளமளவென சரிந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.120 குறைந்து, ரூ.1,11,600-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம்… Read More »தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு…

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: தீர்மானம்

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: தீர்மானம்

  • by Editor

தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் கொண்டு வந்தார் முதல்வர் விஜய். அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது தொடர்பாக தனித்தீர்மானம் செய்யப்பட்டது. தமிழ் வெறும் மொழி மட்டுமல்ல அது… Read More »தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: தீர்மானம்

LPG சிலிண்டர் மானிய விலையில் தொடர்ந்து கிடைக்க ஆக.15-க்குள் eKYC செய்வது கட்டாயம்

LPG சிலிண்டர் மானிய விலையில் தொடர்ந்து கிடைக்க ஆக.15-க்குள் eKYC செய்வது கட்டாயம்

  • by Editor

வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் மானிய விலையில் தொடர்ந்து கிடைக்க, வரும் ஆகஸ்ட் 15-க்குள் eKYC செய்வது கட்டாயம் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது. எரிவாயு இணைப்புதாரர் நேரில் சென்று நுகர்வோர் புத்தகம் மற்றும்… Read More »LPG சிலிண்டர் மானிய விலையில் தொடர்ந்து கிடைக்க ஆக.15-க்குள் eKYC செய்வது கட்டாயம்

உலக ஜூனியர் தடகளம்: வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர்

  • by Editor

அமெரிக்காவின் யுஜின் நகரில் நடந்த உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய வீரர் ஆஷிஷ் யாதவ் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் 74.09 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப்பதக்கம் வென்றார். இது நடப்பு… Read More »உலக ஜூனியர் தடகளம்: வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர்

பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்திய 14 வயது மாணவன் தற்கொலை

  • by Editor

தாய்லாந்தில் கடந்த வெள்ளிக்கிழமை 14 வயது சிறுவன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அவரது தாத்தா, பாட்டி, பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்தியதாக… Read More »பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்திய 14 வயது மாணவன் தற்கொலை

யானை தாக்கி விவசாயி பலி…அதிர்ச்சியில் கிராம மக்கள்

  • by Editor

ஈரோடு மாவட்டம், தாளவாடி ஜீரகள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட காமையன்புரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பசவசெட்டி (62), இன்று அதிகாலை 2 மணியளவில் தனது தோட்டத்தில் புகுந்த ஒற்றைக் காட்டு யானையை விரட்ட முயன்றபோது, யானை… Read More »யானை தாக்கி விவசாயி பலி…அதிர்ச்சியில் கிராம மக்கள்

பொதுமக்கள் திடீர் சாலை மறியல்… அமைச்சர் ரமேஷ் பேச்சுவார்த்தையில் உடன்பாடு

  • by Editor

பாதை வேண்டி குடியிருப்புகளை காலி செய்ய சொன்னதால் திருவானைக்காவல் கன்னிமார் தோப்பு பகுதி பொதுமக்கள் திடீர் சாலை மறியல் அமைச்சர் ரமேஷ் பேச்சுவார்த்தையில் உடன்பாடு திருச்சி ஆக 9- திருச்சி திருவானைக்காவல் கன்னிமார் தோப்பு… Read More »பொதுமக்கள் திடீர் சாலை மறியல்… அமைச்சர் ரமேஷ் பேச்சுவார்த்தையில் உடன்பாடு

சென்னை வந்தடைந்தார் அமித்ஷா

  • by Editor

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தடைந்துள்ளார். சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவண்ணாமலை செல்லும் அவர், அங்குள்ள புகழ்பெற்ற அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார். அதனைத் தொடர்ந்து, தி.மலை அண்ணாமலையார்… Read More »சென்னை வந்தடைந்தார் அமித்ஷா

சொந்த வீட்டிலேயே நகை திருடிய பெண்.. சிசிடிவி

சொந்த வீட்டிலேயே நகை திருடிய பெண்.. சிசிடிவி

  • by Editor

ராஜஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர், சொந்த வீட்டிலேயே நகையைத் திருடிவிட்டு, திருடுபோனதாக கணவரிடம் நாடகமாடியுள்ளார். உடனே வக்கீலான கணவர், அறையில் மறைவாக பொருத்தப்பட்ட சிசிடிவி-ஐ சோதித்தார். அதில், அவர் பிறந்த நாள் பார்ட்டிக்கு சென்ற… Read More »சொந்த வீட்டிலேயே நகை திருடிய பெண்.. சிசிடிவி

ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க ஆணை

ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க ஆணை

  • by Editor

ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு 2022 – 23-ம் ஆண்டில் 25% ஊதிய உயர்வு மற்றும் 8.33% போனஸ் வழங்க சென்னை தொழில் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. 2024 பிப்ரவரி மாதம் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் தொடர்ந்த… Read More »ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க ஆணை

பேரவையில் ஆதிக்கம் செலுத்தும் பெண்கள்!

பேரவையில் ஆதிக்கம் செலுத்தும் பெண்கள்!

  • by Editor

தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி பெண் எம்எல்ஏக்களின் பேச்சுகள் கவனம் பெற்றுள்ளன. பிரேமலதாவின் சரவெடி பேச்சுக்களை ஆளும் தரப்பு மிக கவனமாக எதிர்கொள்கிறது. மறுபுறம் குறிப்புகள் எதுவுமின்றி தரவுகளுடன் வாதங்களை அடுக்கும் சௌமியா அன்புமணியின் பேச்சை… Read More »பேரவையில் ஆதிக்கம் செலுத்தும் பெண்கள்!

நடிகை சந்தியா கொலை வழக்கில் புதிய திருப்பம்

  • by Editor

துணை நடிகை சந்தியா கொலை வழக்கில் 8 ஆண்டுகள் கடந்தும் அவரது துண்டிக்கப்பட்ட தலை மற்றும் இடது கையைத் தேடும் பணியைக் காவல் துறை அதிகாரப்பூர்வமாகக் கைவிட்டுள்ளது. 11,700 டன் குப்பைகளை அலசி ஆராய்ந்தும்… Read More »நடிகை சந்தியா கொலை வழக்கில் புதிய திருப்பம்

தமிழகத்தில் 14 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 19 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

  • by Editor

இரவு 7 மணி வரை 19 மாவட்டங்களில் மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, கோவை, திண்டுக்கல், கன்னியாகுமரி, காஞ்சிபுரம்,கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, தென்காசி, தேனி, நீலகிரி, திருவள்ளூர்,… Read More »தமிழகத்தில் 19 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

வங்கி கணக்கை கொடுத்து கமிஷன்…ஆன்லைன் மோசடி..வாலிபர் கைது

  • by Editor

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆன்லைன் மோசடி குற்றங்கள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. மோசடியில் ஈடுபடும் கும்பல் போலீசாரிடம் இருந்து தப்பிக்க தங்கள் பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ள வங்கி கணக்குகளை கமிஷன் அடிப்படையில் வாங்கி மோசடிக்கு பயன்படுத்தி… Read More »வங்கி கணக்கை கொடுத்து கமிஷன்…ஆன்லைன் மோசடி..வாலிபர் கைது

தங்கம் விலை ஒரு சவரன் ரூ.1,11,720க்கு விற்பனை

தங்கம் விலை ஒரு சவரன் ரூ.1,11,720க்கு விற்பனை

  • by Editor

தமிழகத்தில்  4வது நாளாக தங்கம் விலை இன்றும் ஏற்றம் கண்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,11,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.65… Read More »தங்கம் விலை ஒரு சவரன் ரூ.1,11,720க்கு விற்பனை

9 வயது சிறுமி பலாத்கார கொலை... குற்றவாளிக்கு தூக்கு தண்டனை

9 வயது சிறுமி பலாத்கார கொலை… குற்றவாளிக்கு தூக்கு தண்டனை

  • by Editor

மகாராஷ்டிராவில் 9 வயது சிறுமி பலாத்கார கொலை குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், பல்கார் மாவட்டத்தில் கடந்த 2021ம் ஆண்டு ஒன்பது வயது சிறுமி பாலியல் பலாத்காரம்… Read More »9 வயது சிறுமி பலாத்கார கொலை… குற்றவாளிக்கு தூக்கு தண்டனை

குடும்ப தகராறு...2 குழந்தைகளை கொன்று தந்தை தற்கொலை

உரக்கடை உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை

  • by Editor

திருச்சி இனாம் புலியூர் கீரிக்கல்மேடு எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன் (42) இவர் சந்தை ரைஸ் மில் பகுதியில் உரக்கடை வைத்து நடத்தி வந்தார். குடும்ப தகராறு காரணமாக சமீப காலமாக மனைவியைப்… Read More »உரக்கடை உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை

பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு கொள்ளை- ரூ.37 லட்சம் தங்க கட்டி பறிமுதல்

  • by Editor

தாராபுரத்தில் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு வீடுபுகுந்து நகைகளை கொள்ளை அடித்த பனியன் தொழிலாளிகள் இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.37 லட்சம் மதிப்பிலான தங்க கட்டி பறிமுதல் செய்யப்பட்டது.திருப்பூர் மாவட்டம் தாராபுரம்… Read More »பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு கொள்ளை- ரூ.37 லட்சம் தங்க கட்டி பறிமுதல்

லஞ்சத்தை ஒழிப்பதாக ..மக்களை ஏமாற்ற வேண்டாம்...உயர்நீதிமன்றம்

லஞ்சத்தை ஒழிப்பதாக ..மக்களை ஏமாற்ற வேண்டாம்… உயர்நீதிமன்றம்

  • by Editor

நீதிமன்றம் உத்தரவிட்டே லஞ்ச ஒழிப்பு போலீஸ் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. வாட்ஸ் அப்பில் புகார் வந்தால் மட்டும் நடவடிக்கை எடுத்துவிடுவீர்களா?-உயர்நீதிமன்ற மதுரைக் கிளை. லஞ்சத்தை ஒழிப்பதாக வாட்ஸ் அப் எண் கொடுத்து மக்களை ஏமாற்ற… Read More »லஞ்சத்தை ஒழிப்பதாக ..மக்களை ஏமாற்ற வேண்டாம்… உயர்நீதிமன்றம்

ஜி.வி.பிரகாஷ் ஒரு வரம் என்று சொல்வேன்-நடிகர் விஷால் பாராட்டு

  • by Editor

நடிகர் விஷால் தற்போது ‘மகுடம்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகி உள்ளார். விஷால் இயக்கி நடிக்கும் இப்படத்தில் துஷாரா விஜயன் கதாநாயகியாக நடிக்கிறார். நடிகை அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும்… Read More »ஜி.வி.பிரகாஷ் ஒரு வரம் என்று சொல்வேன்-நடிகர் விஷால் பாராட்டு

காவி உடை அணிந்த பிரியா வாரியர்.. செய்தியாளர் சர்ச்சை கேள்வி

  • by Editor

மலையாள படங்களின் மூலம் அறிமுகமாகி, பின்னர் பல்வேறு மொழிகளில் பிரபலமான நடிகை பிரியா வாரியர், சமீபத்தில் ஒரு விளம்பர நிகழ்ச்சியில் காவி நிற உடையில் கலந்துகொண்டார். அப்போது, கேரளாவில் விடுக்கப்பட்டுள்ள ஆரஞ்சு அலர்ட் காரணமாக… Read More »காவி உடை அணிந்த பிரியா வாரியர்.. செய்தியாளர் சர்ச்சை கேள்வி

ஒன்றிய அரசு இரட்டை வேடம்... முத்தரசன் பேட்டி

ஒன்றிய அரசு இரட்டை வேடம்… முத்தரசன் பேட்டி

  • by Editor

நாடாளுமன்றத்தில் மகளிர்க்கான இட ஒதுக்கீடு , நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்துதல், ஆகியவற்றில் ஒன்றிய அரசு இரட்டை வேடம் போடுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் முத்தரசன் கும்பகோணத்தில் செய்தியாளர்கள் தெரிவித்தார் .… Read More »ஒன்றிய அரசு இரட்டை வேடம்… முத்தரசன் பேட்டி

லாட்டரி மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் ED ரெய்டு...

லாட்டரி மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் ED ரெய்டு…

  • by Editor

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில், லாட்டரி தொழிலதிபர் சாண்டியாகோ மார்ட்டின் தொடர்புடைய இடங்கள… அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.. பணமோசடி தடுப்புச் சட்டம் (PMLA) கீழ் நடைபெறும் இந்த சோதனைகள்,… Read More »லாட்டரி மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் ED ரெய்டு…

பட்டுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் மக்களுக்கு ஏற்றாக இல்லை

  • by Editor

பட்டுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஏற்றதாக இல்லை என்று கூறி சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு என்ற ஒரு அமைப்பு போராட்டம். பட்டுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தால் பொதுமக்களுக்கு பயனில்லை என்றும் நகரை… Read More »பட்டுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் மக்களுக்கு ஏற்றாக இல்லை

திருத்தணி முருகன் கோவிலில் நடிகை ரோஜா காவடி எடுத்து நேர்த்திக்கடன்

  • by Editor

முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை தெப்பத் திருவிழா4ம் தேதி அஸ்வினியுடன் தொடங்கியது ஐந்தாம் நாளான இன்று ஆந்திர மாநில முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சர் தமிழ் தெலுங்கு பிரபல… Read More »திருத்தணி முருகன் கோவிலில் நடிகை ரோஜா காவடி எடுத்து நேர்த்திக்கடன்

ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஆர்டிஓ கைது...

ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஆர்டிஓ கைது…

  • by Editor

பரமக்குடி : ரூ.50,000 லஞ்சம் வாங்கிய பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் சரவண பெருமாள் கைது செய்யப்பட்டுள்ளார். பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் சரவண பெருமாள் ரூ. 50,000 லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக சிக்கினார்.… Read More »ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஆர்டிஓ கைது…

அரசு பள்ளியில் 7ம் வகுப்பு மாணவன் திடீரென மயங்கி விழுந்து பலி

இறுதி சடங்கு மையத்தில் 50 உடல்கள் அழுகிய நிலையில் கண்டெடுப்பு

  • by Editor

அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள தனியார் இறுதி சடங்கு மையத்திலிருந்து வீசிய துர்நாற்றம் காரணமாக அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, குளிர்சாதன வசதியின்றி 50-க்கும் மேற்பட்ட உடல்கள் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.… Read More »இறுதி சடங்கு மையத்தில் 50 உடல்கள் அழுகிய நிலையில் கண்டெடுப்பு

மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும்

மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும்

  • by Editor

குடிநீருக்கும் நிலத்தடி நீருக்கும் மேட்டூர் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனதிருச்சிராப்பள்ளி மாவட்டம், தமிழ்நாடுவிவசாயிகள் சங்கம், மாவட்டசெயலாளர், அயிலை சிவசூரியன் கோரிக்கை வைத்துள்ளார். அவர் கூறியதாவது… கடந்த வாரத்தில்… Read More »மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும்

தஞ்சை அருகே திருமணமாகி ஒரு வருடத்தில் பெண் தற்கொலை

தஞ்சை அருகே திருமணமாகி ஒரு வருடத்தில் பெண் தற்கொலை

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை ரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் லத்திபா (21). இவரது கணவர் முகம்மது முபாரக் இவர்களுக்கு கடந்து ஜூலை மாதம் 2025ம் ஆண்டு திருமணம் முடிந்து மூன்று… Read More »தஞ்சை அருகே திருமணமாகி ஒரு வருடத்தில் பெண் தற்கொலை

கொண்டைக்கடலையில் இருந்து வெளியேறிய நச்சு வாயுவால் 2 சிறுமிகள் பலி

கொண்டைக்கடலையில் இருந்து வெளியேறிய நச்சு வாயுவால் 2 சிறுமிகள் பலி

  • by Editor

மகாராஷ்டிரா-பூச்சி மருந்து தெளிக்கப்பட்ட கொண்டைக்கடலையில் இருந்து வெளியேறிய நச்சு வாயுவை சுவாசித்த விவசாயி மல்லேஷ் தேபேகரின் 2 மகள்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். வீட்டிற்குள் இருந்த அறுவடை செய்த கொண்டைக்கடலையில் பூச்சிகள் வராமல் இருக்க மல்லேஷ்… Read More »கொண்டைக்கடலையில் இருந்து வெளியேறிய நச்சு வாயுவால் 2 சிறுமிகள் பலி

திருச்சி அருகே தாயை டம்பள்ஸால் அடித்து கொன்ற மகன் கைது

திருச்சி அருகே தாயை டம்பள்ஸால் அடித்து கொன்ற மகன் கைது

  • by Editor

திருச்சி அருகே உள்ள கல்லாத்துப்பட்டியை சேர்ந்த செல்வி (50) என்பவர், தனது சொந்த மகனான வெங்கடேசன் என்பவரால் உடற்பயிற்சிக்கு பயன்படும் ‘டம்பள்ஸ்’ கம்பியால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, போலீசார் வெங்கடேசனை கைது செய்து… Read More »திருச்சி அருகே தாயை டம்பள்ஸால் அடித்து கொன்ற மகன் கைது

நீலகிரி தேயிலை தோட்டத்தில் உலா வரும் சிறுத்தை-தொழிலாளர்கள் கோரிக்கை

நீலகிரி தேயிலை தோட்டத்தில் உலா வரும் சிறுத்தை- தொழிலாளர்கள் கோரிக்கை

  • by Editor

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள தேயிலை தோட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் உலா வரும் சிறுத்தை, ஆடு மற்றும் வளர்ப்பு நாய்களை வேட்டையாடி வருவதால் அப்பகுதி மக்களும் தொழிலாளர்களும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இதை… Read More »நீலகிரி தேயிலை தோட்டத்தில் உலா வரும் சிறுத்தை- தொழிலாளர்கள் கோரிக்கை

பழனி நில மோசடி கைதி சிறையில் மரணம்- நீதிபதி நேரில் விசாரணை

பழனி நில மோசடி கைதி சிறையில் மரணம்- நீதிபதி நேரில் விசாரணை

  • by Editor

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் அன்வரிதீன், திடீர் உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்துச் சட்டப்பூர்வ விசாரணை… Read More »பழனி நில மோசடி கைதி சிறையில் மரணம்- நீதிபதி நேரில் விசாரணை

இமாச்சலில் பயணிகள் பஸ் கவிழ்ந்தது- 8பேர் பலி-பிரதமர் இரங்கல்

இமாச்சலில் பயணிகள் பஸ் கவிழ்ந்தது- 8 பேர் பலி- பிரதமர் இரங்கல்

  • by Editor

ஹிமாச்சலப் பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் உள்ள திஸ்ஸா-பைராகர் சாலையில் பயணிகள் பஸ் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. விபத்தில் சிக்கிய பஸ்சில் பயணிகள் 20 பேர் பயணித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு… Read More »இமாச்சலில் பயணிகள் பஸ் கவிழ்ந்தது- 8 பேர் பலி- பிரதமர் இரங்கல்

இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 100% வரி விதிக்கும் மசோதா- அமெரிக்கா நிறைவேற்றம்

இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 100% வரி விதிக்கும் மசோதா- அமெரிக்கா நிறைவேற்றம்

  • by Editor

ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 சதவீதம் வரை இறக்குமதி வரி விதிக்க வழிவகுக்கும் புதிய மசோதா அமெரிக்க செனட்… Read More »இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 100% வரி விதிக்கும் மசோதா- அமெரிக்கா நிறைவேற்றம்

விவசாயியை தலைதுண்டித்து கொன்ற ஆண் கரடி கூண்டில் சிக்கியது

  • by Editor

விகே புரம் அருகே விவசாயியை தலை துண்டித்து கொன்ற 8 வயது ஆண் கரடி கூண்டில் சிக்கியதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து 20க்கும் மேற்பட்ட கரடிகள்… Read More »விவசாயியை தலைதுண்டித்து கொன்ற ஆண் கரடி கூண்டில் சிக்கியது

வானிலை மோசம்… காஷ்மீரில் அமர்நாத் புனித யாத்திரை தற்காலிக நிறுத்தம்

  • by Editor

மோசமான வானிலையால் காஷ்மீரில் அமர்நாத் புனித யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இமயமலை பகுதியில் அமைந்துள்ள அமர்நாத் குகை கோயிலில் இயற்கையாக தோன்றும் பனி லிங்கத்தை ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் நேரில் சென்று தரிசனம்… Read More »வானிலை மோசம்… காஷ்மீரில் அமர்நாத் புனித யாத்திரை தற்காலிக நிறுத்தம்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 13,674 கன அடியாக சரிவு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 13,674 கன அடியாக சரிவு

  • by Editor

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது. அணைக்கு நேற்று வினாடிக்கு 18,875 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (ஆக.7) 13,674 கன அடியாக சரிந்துள்ளது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக தொடர்ந்து வினாடிக்கு… Read More »மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 13,674 கன அடியாக சரிவு

”கிரைண்டர்” செயலியில் பழகி ஆடிட்டரிடம் கொள்ளை முயற்சி-3 பேர் கைது

”கிரைண்டர்” செயலியில் பழகி ஆடிட்டரிடம் கொள்ளை முயற்சி..3 பேர் கைது

  • by Editor

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் ‘கிரைண்டர்’ ஓரினச்சேர்க்கை செயலி மூலம் பழகிய ஆடிட்டர் ஒருவரை ஆள்நடமாட்டமில்லாத காலி இடத்திற்கு வரவழைத்து தாக்கி, பணம் பறிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் ஈடுபட்ட அருண்குமார்,… Read More »”கிரைண்டர்” செயலியில் பழகி ஆடிட்டரிடம் கொள்ளை முயற்சி..3 பேர் கைது

டால்பின் சூறாவளி. ஒகினாவா விமான நிலையம் மூடல், 3 பேர் காயம்

டால்பின் சூறாவளி. ஒகினாவா விமான நிலையம் மூடல், 3 பேர் காயம்

  • by Editor

ஜப்பானின் தென் பகுதியில் உள்ள தீவுகளை நோக்கி டால்பின் சூறாவளி நகர்வதால், ஒகினாவா தீவில் உள்ள நாஹா விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. இதனால் அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.… Read More »டால்பின் சூறாவளி. ஒகினாவா விமான நிலையம் மூடல், 3 பேர் காயம்

வீராணம் ஏரி கரையோரம் உடலை புதைக்கும் அவலம்-மக்கள் வேதனை

வீராணம் ஏரி கரையோரம் உடலை புதைக்கும் அவலம்-மக்கள் வேதனை

  • by Editor

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வெய்யலூர் கிராமத்தில், பல தலைமுறைகளாக மயான வசதி இல்லாததால் உயிரிழந்தவர்களின் உடல்களை வீராணம் ஏரி சாலையோரத்தில் புதைத்து வரும் அவல நிலை நீடித்து வருவதாக அப்பகுதி மக்கள்… Read More »வீராணம் ஏரி கரையோரம் உடலை புதைக்கும் அவலம்-மக்கள் வேதனை

மீண்டும் மீண்டுமா..? தமிழகத்தில் அதிகரிக்கும் அரிசி விலை

மீண்டும் மீண்டுமா..? தமிழகத்தில் அதிகரிக்கும் அரிசி விலை

  • by Editor

தமிழகத்துக்கு நமது தஞ்சை பகுதி மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் அரிசி விற்பனைக்கு வரும். பொதுவாக தமிழகத்தில் தஞ்சையில் விளையும் மோட்டா ரக அரிசியை விட கர்நாடகாவில் இருந்து விற்பனைக்கு… Read More »மீண்டும் மீண்டுமா..? தமிழகத்தில் அதிகரிக்கும் அரிசி விலை

வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்-மு.க.ஸ்டாலின்

  • by Editor

 வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; மசோதா தொடர்பாக ஆக.6இல்… Read More »வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்-மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்...

IAS அதிகாரிகள் 2 பேர் பணியிட மாற்றம்..

  • by Editor

வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் பிரகாஷ், தமிழக ஆவண காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித்துறை செயலர் ஆக மாற்றப்பட்டு உள்ளார். தமிழக ஆவண காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித்துறை… Read More »IAS அதிகாரிகள் 2 பேர் பணியிட மாற்றம்..

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

ராமேஸ்வரம்- பயங்கர ஆயுதங்களுடன் சுற்றிய வடமாநிலர்கள் 6 பேர் கைது

  • by Editor

ராமேஸ்வரம்: தங்கச்சிமடத்தில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த வடமாநிலத்தைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமாநிலத்தைச் சேர்ந்த நபர்களை பொதுமக்களே தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

தவெக அரசு எம்பிக்கள் கூட்டத்திற்கு அழைப்பு-திமுக,தேமுதிக-மநீம புறக்கணிப்பு

தவெக அரசு எம்பிக்கள் கூட்டத்திற்கு அழைப்பு- திமுக, தேமுதிக – மநீம புறக்கணிப்பு

  • by Editor

அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தை புறக்கணிப்பதாக திமுக அறிவித்துள்ளது. இது தொடர்பாக துணைப் பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில்; தொகுதி மறுவரையறை எனும் ஆபத்தை முதன்முதலில் எடுத்துரைத்து எச்சரித்தவர் எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின்.… Read More »தவெக அரசு எம்பிக்கள் கூட்டத்திற்கு அழைப்பு- திமுக, தேமுதிக – மநீம புறக்கணிப்பு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.2160 உயர்வு-அதிர்ச்சி

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்வு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.1,11,720க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.13,965க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம்… Read More »தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்வு

துப்பாக்கிசூட்டில் காயமடைந்தவர் ஆம்புலஸ் விபத்தில் சிக்கி பலி

  • by Authour

ராஜஸ்தான் மாநிலம் நாகௌரில் உணவு வழங்கத் தாமதமானதால், அங்குள்ள ஹோட்டலில் வேலை செய்து வந்த பீகாரைச் சேர்ந்த ராம்தாஸ் (40) என்பவரை மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் நெஞ்சுப் பகுதியில் பலத்த காயமடைந்த அவரைச்… Read More »துப்பாக்கிசூட்டில் காயமடைந்தவர் ஆம்புலஸ் விபத்தில் சிக்கி பலி

சென்னை தலைமைச் செயலகம் முன்பு... கழுதை காதில் சங்கு ஊதும் நூதன போராட்டம்

சென்னை தலைமைச் செயலகம் முன்பு… கழுதை காதில் சங்கு ஊதும் நூதன போராட்டம்

  • by Editor

இந்து திருக்கோயில்கள் மீட்பு இயக்கத்தின்நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் மகேஸ்வரி வையாபுரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-திருச்சி மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள திருக்கோவிலுக்கு சொந்தமான சுமார் 700 கோடி மதிப்புள்ள சொத்துகளை மீட்டு, கோவிலின் கட்டுப்பாட்டில் கொண்டு… Read More »சென்னை தலைமைச் செயலகம் முன்பு… கழுதை காதில் சங்கு ஊதும் நூதன போராட்டம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம்

  • by Editor

​புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா, மாத்தூர் கிராமத்திற்கு உட்பட்ட மல்லிகை நகரில் மனை வாங்கிய விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்களின் மனைகளை, வருவாய்த்துறை பதிவேட்டில் பதிவுக்குப் புறம்பாகக் குளத்தூர் சார்பதிவாளருக்கு எழுதப்பட்ட… Read More »தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம்

பொன்முடிக்கு எதிரான பிடிவாரண்ட் வாபஸ்- ஜார்ஜ் டவுன் கோர்ட் உத்தரவு

  • by Editor

பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி நேரில் ஆஜரானதை ஏற்று பிடிவாரண்டை சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் திரும்பப்பெற்றது. சென்னையில் 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய… Read More »பொன்முடிக்கு எதிரான பிடிவாரண்ட் வாபஸ்- ஜார்ஜ் டவுன் கோர்ட் உத்தரவு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1360 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1200 உயர்வு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து ரூ.1,11,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.150 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,900க்கு விற்பனையாகிறது. கடந்த 3 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.1200 உயர்வு

கால்நடை மருத்துவப் படிப்பு-பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்

கால்நடை மருத்துவப் படிப்பு-பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்

  • by Editor

கால்நடை மருத்துவ அறிவியல் பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கைக்கு அகில இந்திய அளவிலான பொது நுழைவுத் தேர்வை அமல்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குத் தமிழக முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.… Read More »கால்நடை மருத்துவப் படிப்பு-பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்

கன்னியாகுமரியில் ஆடி அமாவாசை திருவிழா முன்னிட்டு உள்ளூர் விடுமுறை

கன்னியாகுமரியில் ஆடி அமாவாசை திருவிழா முன்னிட்டு உள்ளூர் விடுமுறை!!

  • by Editor

கன்னியாகுமரி: ஆடி அமாவாசை திருவிழா வருகிற 12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, வரும் 12-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த… Read More »கன்னியாகுமரியில் ஆடி அமாவாசை திருவிழா முன்னிட்டு உள்ளூர் விடுமுறை!!

முசிறி அருகே கோழிப்பண்ணை அமைக்க எதிர்ப்பு-3 கிராம மக்கள் மறியல்

முசிறி அருகே கோழிப்பண்ணை அமைக்க எதிர்ப்பு…3 கிராம மக்கள் மறியல்

  • by Editor

திருச்சி மாவட்டம் முசிறி அருகே கோழிப்பண்ணை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 3 கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு – போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டம்,… Read More »முசிறி அருகே கோழிப்பண்ணை அமைக்க எதிர்ப்பு…3 கிராம மக்கள் மறியல்

போதைக் கும்பலின் அட்டகாசம் குறித்து போலீசில் புகார் அளித்த வாலிபர் குத்திக்கொலை

போதைக் கும்பலின் அட்டகாசம் குறித்து போலீசில் புகார் அளித்த வாலிபர் குத்திக்கொலை

  • by Editor

ராஜபாளையம்: போதைக் கும்பலின் அட்டகாசம் குறித்து போலீசில் புகாரளித்தவரின் உடன் சென்ற வாலிபர் கத்தியால் சரமாரியாக குத்திக்கொலை செய்யப்பட்டார். இன்ஸ்பெக்டரின் அலட்சியமே வாலிபரின் உயிரிழப்புக்கு காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். விருதுநகர் மாவட்டம், ​தளவாய்புரத்தை… Read More »போதைக் கும்பலின் அட்டகாசம் குறித்து போலீசில் புகார் அளித்த வாலிபர் குத்திக்கொலை

பெண்களை இரவில் திருட்டுத்தனமாக ஆபாச வீடியோ எடுத்த நபர் கைது!

பெண்களை இரவில் திருட்டுத்தனமாக ஆபாச வீடியோ எடுத்த நபர் கைது!

  • by Editor

நெல்லை அருகே தனியாக இருக்கும் பெண்களை இரவில் திருட்டுத்தனமாக ஆபாச வீடியோ எடுத்த பீர்முகமது (23) என்பவர் பிடிபட்டார். பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்து தப்பிச் சென்றவரை திருவனந்தபுரத்தில் நெல்லை போலீசார்… Read More »பெண்களை இரவில் திருட்டுத்தனமாக ஆபாச வீடியோ எடுத்த நபர் கைது!

கடலூர் அருகே பாலியல் புகாரில் தனியார் பள்ளி ஆசிரியர் மீது தாக்குதல்!

கடலூர் அருகே பாலியல் புகாரில் தனியார் பள்ளி ஆசிரியர் மீது தாக்குதல்!

  • by Editor

கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டத்தில் உள்ள சாத்திப்பட்டு கிராமத்தில் இயங்கி வரும் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் இரண்டாம் வகுப்புக்கு பயிலும் மாணவிக்கு அப்பள்ளியில் பணிபுரியும் ஆங்கில ஆசிரியர் பாலியல் தொல்லை தந்தாக புகார் எழுப்பப்பட்டுள்ளது.… Read More »கடலூர் அருகே பாலியல் புகாரில் தனியார் பள்ளி ஆசிரியர் மீது தாக்குதல்!

வாணியம்பாடியில் ஏசி கம்ப்ரஸர் வெடித்ததால் பரபரப்பு

வாணியம்பாடியில் ஏசி கம்ப்ரஸர் வெடித்ததால் பரபரப்பு

  • by Editor

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி காஜா நகர் பகுதியில் உள்ள குடியிருப்பு வீட்டில் திடீரென பெரும் தீ விபத்து ஏற்பட்டது. வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைக்க முயன்றபோது, அங்கிருந்த ஏ.சி. கம்ப்ரஸர் வெடித்ததால் அப்பகுதியில்… Read More »வாணியம்பாடியில் ஏசி கம்ப்ரஸர் வெடித்ததால் பரபரப்பு

முதல்வர் விஜய்க்கு அவமானம் என்றால் தமிழகம் வெகுண்டு எழும்’- பிரேமலதா

  • by Editor

கர்நாடகா முதலமைச்சருடன் தமிழக முதலமைச்சர் விஜய் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர், முதலமைச்சர் விஜய் கர்நாடகா சென்று பேச வேண்டும் என்றும், அங்கு… Read More »முதல்வர் விஜய்க்கு அவமானம் என்றால் தமிழகம் வெகுண்டு எழும்’- பிரேமலதா

வாய்க்காலில் தவறி விழுந்து வாலிபர் பலி..திருச்சியில் சம்பவம்

வாய்க்காலில் தவறி விழுந்து வாலிபர் பலி.. திருச்சியில் சம்பவம்

  • by Editor

தூக்கிட்டு இளம்பெண் தற்கொலை திருச்சி மேல சிந்தாமணி பழைய கரூர் பைபாஸ் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ஞானபாலன் இவரது மகள் பொற்ச்சுடர் (30) இவர் பியூட்டி பார்லர் செல்வதற்காகத் தனது பெற்றோரிடம் பணம் கேட்டுள்ளார்… Read More »வாய்க்காலில் தவறி விழுந்து வாலிபர் பலி.. திருச்சியில் சம்பவம்

மதுபோதையில் கிணற்றுக்குள் விழுந்து விவசாயி பலி...

மதுபோதையில் கிணற்றுக்குள் விழுந்து விவசாயி பலி…

  • by Editor

திருச்சி ஜம்புநாதபுரம் அருகே உள்ள பொன்னுசங்கம் பட்டி முத்துராஜா தெரு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (48). விவசாயியான இவர் தோட்டத்தில்கால்நடைகள் வளர்த்து வந்தார். இரவு நேரங்களில் காவலுக்காக தோட்டத்து குடிசை வீட்டில் இரவு படுத்துக்… Read More »மதுபோதையில் கிணற்றுக்குள் விழுந்து விவசாயி பலி…

புதுச்சேரியில் டிரோன்கள் பறக்க தடை

புதுச்சேரியில் டிரோன்கள் பறக்க தடை

  • by Editor

புதுச்சேரி: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகையை முன்னிட்டு புதுச்சேரி டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் டிரோன்கள் பறக்க தடை என்று ஆட்சியர் குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளார்.

தஞ்சையில் கலைஞரின் படத்திற்கு திமுக மரியாதை

தஞ்சையில் கலைஞரின் படத்திற்கு திமுக மரியாதை

  • by Editor

தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஜெயலட்சுமி நகரில் குறல் நெறியாளர் கு.பரசுராமன் நினைவு பெரியார் படிப்பகத்தின் சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் எட்டாவது நினைவு நாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை… Read More »தஞ்சையில் கலைஞரின் படத்திற்கு திமுக மரியாதை

தேர்தல் வரலாம்-முதல்வராக இபிஎஸ் வருவார்-திருச்சி அதிமுக செயலாளர் பேச்சு

தேர்தல் வரலாம்… முதல்வராக இபிஎஸ் வருவார்-திருச்சி அதிமுக செயலாளர் பேச்சு

  • by Editor

எப்பொழுது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம் : தமிழகத்தில் முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி வருவார் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் கார்த்திகேயன் பேச்சு திருச்சி ஆக 6 திருச்சி மாநகர், மாவட்டம் திருச்சி மேற்கு… Read More »தேர்தல் வரலாம்… முதல்வராக இபிஎஸ் வருவார்-திருச்சி அதிமுக செயலாளர் பேச்சு

கீழடி டிஎன்ஏ ஆய்வில் வெளிவந்த உலகத் தமிழர்களை மெய்சிலிர்க்க வைக்கும் உண்மை!

கீழடி டிஎன்ஏ ஆய்வில் வெளிவந்த உலகத் தமிழர்களை மெய்சிலிர்க்க வைக்கும் உண்மை!

  • by Editor

கீழடி, ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகலை ஆகிய பண்டைய தொல்லியல் களங்களில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்கள் மற்றும் மனித எச்சங்களை வைத்து நடத்தப்பட்ட பண்டைய டிஎன்ஏ (Ancient DNA) ஆய்வில், பண்டைய தமிழர்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் இடையே… Read More »கீழடி டிஎன்ஏ ஆய்வில் வெளிவந்த உலகத் தமிழர்களை மெய்சிலிர்க்க வைக்கும் உண்மை!

அரசின் நிதி அரைகுறையாக உள்ளது-ரூ.832 கோடியில் எப்படி அண்ணன் சீர்?

அரசின் நிதி அரைகுறையாக உள்ளது-ரூ.832 கோடியில் எப்படி அண்ணன் சீர்? ரகுபதி கேள்வி

  • by Editor

செலவுக்கு அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்துவிட்டு, செலவை குறைத்திருப்பதாக சொல்கிறார்கள் என்ற கருத்தை முன்வைத்த முன்னாள் அமைச்சர் ரகுபதி, ரூ.832 கோடியில் அண்ணன் சீர் கொடுக்க முடியாது. திட்டத்தில் 2 டூ 3 லட்சம்… Read More »அரசின் நிதி அரைகுறையாக உள்ளது-ரூ.832 கோடியில் எப்படி அண்ணன் சீர்? ரகுபதி கேள்வி

தமிழகத்தில் 16 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 3 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழகத்தில் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில், இன்று (ஆக.7) மூன்று மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கோயம்புத்தூர், தேனி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில்… Read More »தமிழகத்தில் 3 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை தலைமைச்செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்... கைது

சென்னை தலைமைச்செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்… கைது

  • by Editor

சென்னை தலைமைச்செயலகம் முன்பு விவசாயிகள் கோணிப்பையை கட்டிக்கொண்டு வினோதமான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டதால் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டாஸ்மாக் கடைகளில் போலீசாருக்கு பணி- கோர்ட் உத்தரவு

டாஸ்மாக் கடைகளில் போலீசாருக்கு பணி-கோர்ட் உத்தரவு

  • by Editor

டாஸ்மாக் கடைகளில் போலீஸ் பாதுகாப்பு போட அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு. அதிக கூட்டம் உள்ள டாஸ்மாக் கடைகளில் போலீஸ் பாதுகாப்பு போட அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாட்டிலுக்கு கூடுதல் தொகை வசூலித்தால்… Read More »டாஸ்மாக் கடைகளில் போலீசாருக்கு பணி-கோர்ட் உத்தரவு

வீடு இடிப்பு.. மாற்று இடம் வழங்கக்கோரி-கரூர் கலெக்டரிடம் மனு

வீடு இடிப்பு.. மாற்று இடம் வழங்கக்கோரி… கரூர் கலெக்டரிடம் மனு

  • by Editor

தீண்டாமையின் காரணமாக வீடு இடிக்கப்பட்டதாக கூறி: வீட்டு உபயோக பாத்திரங்களுடன் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கைக்கு குழந்தையுடன் மாற்று இடம் வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்க வந்ததால் பரபரப்பு. கரூர் மாவட்டம்,… Read More »வீடு இடிப்பு.. மாற்று இடம் வழங்கக்கோரி… கரூர் கலெக்டரிடம் மனு

பட்டுக்கோட்டை அருகே துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

பட்டுக்கோட்டை அருகே துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

  • by Editor

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள பாலத்தளி துர்க்கை அம்மன் கோவில் பிரசித்தி பெற்ற திருக்கோவிலாகும் இக்கோவிலில் ஆடி மாதம் வெள்ளிக்கிழமை மிகச் சிறப்பு வாய்ந்த நாளாகும் இன்று 4வது வெள்ளிக்கிழமை என்பதால் துர்க்கை… Read More »பட்டுக்கோட்டை அருகே துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

  • by Editor

த.வெ.க. தலைவரும், தமிழக முதல்வருமான விஜய்க்கும், அவரது மனைவி சங்கீதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டநிலையில், சங்கீதா, விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். சங்கீதா தாக்கல்… Read More »விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

ஹீரோவாக ஜெயித்தாரா லோகேஷ் கனகராஜ்! ‘DC’ படம் எப்படி இருக்கு?

  • by Editor

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜ், நடிகர் அவதாரம் எடுத்துள்ள ‘DC’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் கோலாகலமாக வெளியாகியுள்ளது. நேஷனல் அவார்ட் வின்னிங் இயக்குநரான அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்… Read More »ஹீரோவாக ஜெயித்தாரா லோகேஷ் கனகராஜ்! ‘DC’ படம் எப்படி இருக்கு?

முகத்தில் மிளகாய் பொடி தூவி 6½ பவுன் நகை பறிப்பு

முகத்தில் மிளகாய் பொடி தூவி 6½ பவுன் நகை பறிப்பு

  • by Editor

சேலம் குரங்குசாவடி பகுதியைச் சேர்ந்த சரஸ்வதி (44) நேற்று காலை தனது வீட்டிலிருந்து ஸ்கூட்டரில் கடைக்குச் சென்றுகொண்டிருந்தபோது, அவரை பைக்கில் பின்தொடர்ந்து வந்த இருவர் வழிமறித்து, முகத்தில் மிளகாய் பொடியைத் தூவி, கழுத்தில் அணிந்திருந்த… Read More »முகத்தில் மிளகாய் பொடி தூவி 6½ பவுன் நகை பறிப்பு

சவூதி மீது ஹூதி தாக்குதல்- பொதுமக்கள் 11 பேர் காயம்

சவூதி மீது ஹூதி தாக்குதல்- பொதுமக்கள் 11 பேர் காயம்

  • by Editor

ரியாத்: சவூதி அரேபியா மீது ஏமனின் ஹூதி அமைப்பு நேற்று (ஆகஸ்ட் 6) நடத்திய தாக்குதலில் பொதுமக்களில் 11 பேர் காயமடைந்ததாக ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதோடு, ஹூதியுடன் ஈரானின் ஆதரவுடன் இயங்கும்… Read More »சவூதி மீது ஹூதி தாக்குதல்- பொதுமக்கள் 11 பேர் காயம்

ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 11 அடி உயர கிருஷ்ணர் சிலை!

ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 11 அடி உயர கிருஷ்ணர் சிலை!

  • by Editor

கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடியில் ஒரே கல்லில் 15 டன் எடையில் செதுக்கப்பட்ட 11 அடி உயர கிருஷ்ணர் சிலை, திருநெல்வேலி டவுனில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் கோவிலில் நிறுவுவதற்காக லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.… Read More »ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 11 அடி உயர கிருஷ்ணர் சிலை!

திருவண்ணாமலை அக்னி ராணுவ வீரர் லடாக்கில் பலி...சோகம்

திருவண்ணாமலை அக்னி ராணுவ வீரர் லடாக்கில் பலி…சோகம்

  • by Editor

திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த கல்வாசல் கிராமத்தைச் சேர்ந்த அக்னி வீரர் நந்தா(23), லடாக்கில் இந்திய-சீன எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, கடும் பனிப்பொழிவு காரணமாக உடல்நலக்குறைவால் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.… Read More »திருவண்ணாமலை அக்னி ராணுவ வீரர் லடாக்கில் பலி…சோகம்

விபத்தில் காயம்-அட்டைப்பெட்டியில் கட்டு-பீகார் ஜிஎச்-ல்அவலம்

விபத்தில் காயம்… அட்டைப் பெட்டியில் கட்டுப் போட்ட அரசு மருத்துவமனை

  • by Editor

பீகார் மாநிலத்தில் இருசக்கர வாகன விபத்தில் சிக்கி காயமடைந்த இளைஞருக்கு கார்ட்போர்டு அட்டைப்பெட்டியை வைத்து அரசு மருத்துவர்கள் கட்டுப் போட்டுவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த இளைஞர் உடைந்த காலில் அட்டைப்பெட்டி கட்டுடன் மருத்துவமனை… Read More »விபத்தில் காயம்… அட்டைப் பெட்டியில் கட்டுப் போட்ட அரசு மருத்துவமனை

முதல்வர் தலைமையில் நாளை தமிழக எம்.பி.க்கள்கலந்தாய்வு கூட்டம்

முதல்வர் விஜய் தலைமையில் நாளை தமிழக எம்.பி.க்கள் கலந்தாய்வு கூட்டம்

  • by Editor

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: தொகுதிகளை மறுவரையறை செய்ய உத்தேசித்து, அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. தொகுதி மறுவரையறை பணிகளால், தமிழகத்திற்கு ஏற்படும் தாக்கங்கள் குறித்து, தமிழகத்தை சேர்ந்த எம்.பி.,க்களுடனான கலந்தாய்வு… Read More »முதல்வர் விஜய் தலைமையில் நாளை தமிழக எம்.பி.க்கள் கலந்தாய்வு கூட்டம்

இனி எந்த VIP கோயிலுக்கு வந்தாலும் கண்டிப்பாக இதை செய்யணும்

இனி எந்த VIP கோயிலுக்கு வந்தாலும் கண்டிப்பாக இதை செய்யணும்- அமைச்சர் ரமேஷ்..!

  • by Editor

தமிழகம் முழுவதும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் சுமார் 44 ஆயிரம் கோயில்கள் உள்ளது. இந்த கோயில்களில் நடைபெறும் அனைத்து விழாக்கள், கும்பாபிஷேகம் உள்ளிட்ட பணிகளை அறநிலையத்துறை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் கோயில்களுக்கு தினந்தோறும் பல… Read More »இனி எந்த VIP கோயிலுக்கு வந்தாலும் கண்டிப்பாக இதை செய்யணும்- அமைச்சர் ரமேஷ்..!

கேரள மழையால் தான் கர்நாடகா நீர் திறந்தது-சௌமியா சாடல்

கேரள மழையால் தான் கர்நாடகா நீர் திறந்தது…பாமக சௌமியா அன்புமணி சாடல்!

  • by Editor

காவிரி விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த பாமக சௌமியா அன்புமணி, கர்நாடகா அரசு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் காவேரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பையும் மதிக்கவே இல்லை என்றும், கேரளாவில் அதிகமான மழை பெய்ததன் விளைவாக… Read More »கேரள மழையால் தான் கர்நாடகா நீர் திறந்தது…பாமக சௌமியா அன்புமணி சாடல்!

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு!

  • by Editor

மேற்கு வங்கம் மற்றும் அதனை ஒட்டிய வங்கதேசப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வங்கக் கடலோரப் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு… Read More »வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு!

கரூர் வேம்புமாரியம்மன் கோவில் ஆடி 4ம் வௌ்ளி-வளையல் அலங்காரம்

கரூர் வேம்பு மாரியம்மன் கோவில் ஆடி 4ம் வௌ்ளி… வளையல் அலங்காரம்

  • by Editor

கரூர் வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் ஆடி மாதம் நான்காம் வெள்ளியை முன்னிட்டு வளையல் அலங்காரம். ஆடி மாதம் என்றாலே பல்வேறு அம்மன் ஆலயங்களில் வாரம் தோறும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு அலங்காரங்கள் நடைபெற்று வரும் நிலையில்… Read More »கரூர் வேம்பு மாரியம்மன் கோவில் ஆடி 4ம் வௌ்ளி… வளையல் அலங்காரம்

நெசவாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி வேண்டுகோள்!

நெசவாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி வேண்டுகோள்!

  • by Editor

இன்று (ஆகஸ்ட் 07) தேசிய கைத்தறி தினத்தையும் கொண்டாடுமாறு பிரதமர் மோடி மக்களை வலியுறுத்தியுள்ளார். மேலும், கைத்தறிப் பொருட்களை வாங்குவதன் மூலமும், சமூக ஊடகங்களில் அவற்றை ஊக்குவிப்பதன் மூலமும் இந்தியாவின் நெசவாளர் குடும்பங்களுக்கு ஆதரவளிக்குமாறும்… Read More »நெசவாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி வேண்டுகோள்!

தமிழக மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக பெலிக்ஸ் ஜெரால்டு நியமனம்

  • by Editor

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) செய்தித் தொடர்பாளர் பெலிக்ஸ் ஜெரால்ட். இவர் தற்போது தமிழக மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. தவெகவின் செய்தி தொடர்பாளாரக உள்ள பெலிக்ஸ்… Read More »தமிழக மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக பெலிக்ஸ் ஜெரால்டு நியமனம்

காவிரி விவகாரத்தில் பேச்சுவார்த்தை முயற்சிதான் பெங்களூரு பயண திட்டம்- முதல்வர் பேச்சு

காவிரி விவகாரத்தில் பேச்சுவார்த்தை முயற்சிதான் பெங்களூரு பயண திட்டம்- முதல்வர் பேச்சு

  • by Editor

சென்னை: கவன ஈர்ப்பு தீர்மானம் மீது முதலமைச்சர் விஜய் உரையாற்றினார். மேகதாது அணை கட்ட எந்த அனுமதியும் தரக்கூடாது என்று பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளோம். காவிரி பிரச்சனை உணர்வு ரீதியான பிரச்சனை, உயிர் ஆதாரம்.… Read More »காவிரி விவகாரத்தில் பேச்சுவார்த்தை முயற்சிதான் பெங்களூரு பயண திட்டம்- முதல்வர் பேச்சு

மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு இதுவரை என்ன செய்தது?

மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு இதுவரை என்ன செய்தது?: உதயநிதி கேள்வி

  • by Editor

சட்டப்பேரவையில் மேகதாது அணை தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது; டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்து நிவாரணம் வழங்க வேண்டும். தேர்தல் வாக்குறுதிப்படி… Read More »மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு இதுவரை என்ன செய்தது?: உதயநிதி கேள்வி

கவர்ச்சி வாக்குறுதியை நம்பி ரூ.500 கோடியை இழந்த திருப்பூர் மக்கள்!

ரூ.1 லட்சம் முதலீடு-கவர்ச்சி வாக்குறுதியை நம்பி ரூ.500 கோடியை இழந்த திருப்பூர் மக்கள்!

  • by Editor

திருப்பூரில் “ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் ரூ.10 லட்சமாகத் திரும்பத் தரப்படும் என்ற கவர்ச்சிகரமான வாக்குறுதியை நம்பி சுமார் 12,000-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் ரூ.500 கோடிக்கும் அதிகமாகப் பணத்தை இழந்து ஏமாற்றப்பட்ட திடுக்கிடும் நிதி மோசடி விவகாரம்… Read More »ரூ.1 லட்சம் முதலீடு-கவர்ச்சி வாக்குறுதியை நம்பி ரூ.500 கோடியை இழந்த திருப்பூர் மக்கள்!

கலைஞரின் நினைவு நாள்... திமுக சார்பில் அமைதிப்பேரணி

கலைஞரின் நினைவு நாள்… திமுக சார்பில் அமைதிப்பேரணி

  • by Editor

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 8ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி திமுக சார்பில் அமைதிப் பேரணி நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், திமுக-வின் முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதி கடந்த 2018 ஆம் ஆண்டு… Read More »கலைஞரின் நினைவு நாள்… திமுக சார்பில் அமைதிப்பேரணி

மேட்டூர் அணையிலிருந்து குடிநீருக்கு 1500 கன அடிநீர் வௌியேற்றம

மேட்டூர் அணையிலிருந்து குடிநீருக்கு 1500 கன அடிநீர் வௌியேற்றம

  • by Editor

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி 18,875 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர் மட்டம் 76.21 அடியாகவும், நீர் இருப்பு 39.23 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. குடிநீர் தேவைக்காக தொடர்ந்து… Read More »மேட்டூர் அணையிலிருந்து குடிநீருக்கு 1500 கன அடிநீர் வௌியேற்றம

சென்னை ஏர்போட்டில் ஊறுகாய், அல்வா, ஜாம் எடுத்து செல்ல தடை!

சென்னை ஏர்போட்டில் ஊறுகாய், அல்வா, ஜாம் எடுத்து செல்ல தடை!

  • by Editor

நாட்டின் 80-ஆவது சுதந்திர தின விழா ஆகஸ்ட் 15 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, நாடு முழுவதும் எல்லை பகுதிகள், முக்கிய அரசு அலுவலகங்கள், விமான நிலையங்கள், முக்கிய ரயில் நிலையங்கள்… Read More »சென்னை ஏர்போட்டில் ஊறுகாய், அல்வா, ஜாம் எடுத்து செல்ல தடை!

விமான இறக்கையில் பயணித்து பிரிட்டன் 97வயது பாட்டி சாதனை

விமான இறக்கையில் பயணித்து பிரிட்டன் 97வயது பாட்டி சாதனை

  • by Editor

பிரிட்டனை சேர்ந்த 97 வயதான பெட்டி ப்ரோமேஜ் என்ற முதியவர், பறக்கும் விமானத்தின் இறக்கை மீது நின்றபடி ஆபத்தான பயணம் மேற்கொண்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளார். தனது முதிர்ந்த வயதையும் பொருட்படுத்தாமல் அவர் மேற்கண்ட… Read More »விமான இறக்கையில் பயணித்து பிரிட்டன் 97வயது பாட்டி சாதனை

ஆன்லைன் முன்பதிவு.. டாஸ்மாக் சென்று தான் மது வாங்க முடியும்

ஆன்லைன் முன்பதிவு.. டாஸ்மாக் சென்று தான் மது வாங்க முடியும்

  • by Editor

ஆன்லைன் முன்பதிவு திட்டத்தால் வீடுகளுக்கே சென்று டாஸ்மாக் மது விநியோகம் செய்யப்படாது ஆன்லைனில் முன்பதிவு மட்டுமே செய்ய முடியும் என அமைச்சர் விக்னேஷ் விளக்கம் அளித்துள்ளார். ஆன்லைனில் முன்பதிவு செய்த பிறகு டாஸ்மாக் கடைக்கு… Read More »ஆன்லைன் முன்பதிவு.. டாஸ்மாக் சென்று தான் மது வாங்க முடியும்

திருத்தணி கோவிலுக்கு வந்த சேகர்பாபு கார் தடுத்து நிறுத்தம்

திருத்தணி கோவிலுக்கு வந்த சேகர்பாபு கார் தடுத்து நிறுத்தம்

  • by Editor

திருத்தணி சுப்பிரமணியசாமி கோவிலில் தரிசனத்திற்கு குடும்பத்துடன் வருகை தந்த அறநிலையத்துறை முன்னாள் அமைச்சர் சேகர்பாபு கார் அடிவாரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டது. ஆடி கிருத்திகை கொண்டாடப்படுவதால் மலை மீது அனுமதிக்க முடியாது என போலீசார் தெரிவித்த… Read More »திருத்தணி கோவிலுக்கு வந்த சேகர்பாபு கார் தடுத்து நிறுத்தம்

வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி

வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி

  • by Editor

மதுரை: மேலூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. நகை பறிக்க முயன்றபோது சுதாரித்துக் கொண்ட கலைச்செல்வி கொள்ளையர்களை தடுத்துள்ளார். கோட்டநத்தம்பட்டியில் வீட்டிலிருந்த கலைச்செல்வியிடம் முகவரி… Read More »வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு

  • by Editor

கர்நாடகாவில் உள்ள கபினி அணையில் இருந்து உபரி நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று (ஆக.6) காலை… Read More »மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு

“LABEL, STICKER ஆட்சியாகத்தான் இதைப் பார்க்கிறேன்”- எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

“LABEL, STICKER ஆட்சியாகத்தான் இதைப் பார்க்கிறேன்”- எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

  • by Editor

திமுக அறிவித்த திட்டங்களை வரிபிறழாமல் அப்படியே அறிவித்துள்ளனர் என முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், “மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக இருந்தபோது 2 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்படும்… Read More »“LABEL, STICKER ஆட்சியாகத்தான் இதைப் பார்க்கிறேன்”- எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

சட்ட விரோத குவாரிக்கு துணை போன அதிகாரிகள் நடவடிக்கை

சட்ட விரோத குவாரிக்கு துணை போன அதிகாரிகள் நடவடிக்கை

  • by Editor

மதுரை: கனிமவளத்துறை அதிகாரிகள் நேர்மையாக செயல்பட வேண்டும் என்றும் சட்ட விரோத குவாரிக்கு துணை போன அதிகாரிகள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுநல வழக்கில் உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.… Read More »சட்ட விரோத குவாரிக்கு துணை போன அதிகாரிகள் நடவடிக்கை

திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக்கிருத்திகை விழா

திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக்கிருத்திகை விழா

  • by Editor

திருத்தணி: முருகப்பெருமானின் 5ம் படை வீடாக சிறப்புபெற்ற திருத்தணி முருகன் கோயிலில் இன்று ஆடிக்கிருத்திகை தெப்பத் திருவிழா விழா கொண்டாடப்பட்டு வருகிறது. முருகருக்கு காவடிகள் செலுத்த தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடக, பாண்டிச்சேரி உள்ளிட்ட… Read More »திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக்கிருத்திகை விழா

பிரதமரின் வீடியோ நீக்கம்... இந்திய அரசிடம் மெட்டா மன்னிப்பு!

பிரதமரின் வீடியோ நீக்கம்… இந்திய அரசிடம் மெட்டா மன்னிப்பு!

  • by Editor

உலகின் மிகப்பெரிய சமூக வலைத்தள நிறுவனங்களில் ஒன்றான மெட்டா, இந்திய அரசுடன் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. கடந்த ஜூலை 23-ஆம் தேதி, மாணவர்கள் முன்னெடுத்த போராட்டங்கள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக இளைஞர்களுக்கு… Read More »பிரதமரின் வீடியோ நீக்கம்… இந்திய அரசிடம் மெட்டா மன்னிப்பு!

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில்.. அடிவார கடைகளை இடிக்க வேண்டாம்

  • by Editor

விருதுநகர்: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் மலை அடிவாரத்தில் உள்ள கடைகளை மேற்கொண்டு இடிக்க வேண்டாம் என்று வத்திராயிருப்பு தாசில்தாருக்கு உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. விரிவான பதில் மனு தாக்கல் செய்யவும் வத்திராயிருப்பு… Read More »சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில்.. அடிவார கடைகளை இடிக்க வேண்டாம்

கோவை, நீலகிரி இன்று 3 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்!

தமிழகத்தில் 7 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுமார் 5.8 கி.மீ. முதல் 7.6 கி.மீ. உயரம்… Read More »தமிழகத்தில் 7 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

நிதி நிலைமை சரியான பிறகு மற்ற திட்டங்கள் அறிவிக்கப்படும்”

நிதி நிலைமை சரியான பிறகு மற்ற திட்டங்கள் அறிவிக்கப்படும்”

  • by Editor

ஆட்சி மாறும்போது நல்ல திட்டங்களை தொடர்வது வழக்கம்தான் என அமைச்சர் நிர்மல்குமார் எனக் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், “ஆட்சி மாறும்போது நல்ல திட்டங்களை தொடர்வது வழக்கம்தான். ஒவ்வொரு ஆட்சியிலும் சில… Read More »நிதி நிலைமை சரியான பிறகு மற்ற திட்டங்கள் அறிவிக்கப்படும்”

ஒட்டுமொத்த ‘விவசாயிகளுக்கும் மொட்டை’ அடித்து துரோகம்

ஒட்டுமொத்த ‘விவசாயிகளுக்கும் மொட்டை’ அடித்து துரோகம்- அப்பாவு விமர்சனம்

  • by Editor

விவசாயிகளுக்கு முழுக்கடன் தள்ளுபடி என்றும் அறிவித்து ஆட்சிக்கு வந்த இந்த அரசின் வேளாண் அமைச்சர், வேளாண் பட்ஜெட்டோடு திருப்பதி சென்று, தான் போட வேண்டிய மொட்டையை வேளாண் பட்ஜெட் மூலம் ஒட்டுமொத்த ‘தமிழ்நாடு விவசாயிகளுக்கும்… Read More »ஒட்டுமொத்த ‘விவசாயிகளுக்கும் மொட்டை’ அடித்து துரோகம்- அப்பாவு விமர்சனம்

பாலியல் வன்கொடுமை- தருண் தேஜ்பாலுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

பாலியல் வன்கொடுமை வழக்கு- தருண் தேஜ்பாலுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

  • by Editor

மும்பை: 2013-ம் ஆண்டு டெஹெல்கா பெண் ஊழியர் கொடுத்த பாலியல் புகாரின் அடிப்படையில் தருண் தேஜ்பால் கைது செய்யப்பட்டார். கோவா அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம் அவருக்கு 10 ஆண்டுகள்… Read More »பாலியல் வன்கொடுமை வழக்கு- தருண் தேஜ்பாலுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

Nilgiri" tunnel-boring machine arrives in

சென்னைக்கு சுரங்கம் தோண்டும் ” நீலகிரி” இயந்திரம் வருகை

  • by Editor

சென்னை மெட்ரோ-மூலக்கடை நிலையத்தை சுரங்கம் தோண்டும் ” நீலகிரி” இயந்திரம் வந்தடைந்தது. மாதவரம் நெடுஞ்சாலை நிலையத்தில் இருந்து 819 மீட்டர் நீளம் சுரங்கம் தோண்டி “நீலகரி” இயந்திரம் வந்தடைந்தது. மாதவரம் பால் பண்ணை முதல்… Read More »சென்னைக்கு சுரங்கம் தோண்டும் ” நீலகிரி” இயந்திரம் வருகை

7 மாதங்களில் ரூ.75 கோடி செலவு செய்த பிரதமர் மோடி

7 மாதங்களில் ரூ.75 கோடி செலவு செய்த பிரதமர் மோடி

  • by Editor

2026ம் ஆண்டில் இதுவரை பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட 12 வெளிநாட்டுப் பயணங்களுக்கு சுமார் ரூ.75 கோடி செலவாகியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட தகவலின்படி, பிரதமரின் வெளிநாட்டு பயணங்களில் அதிகபட்ச செலவு… Read More »7 மாதங்களில் ரூ.75 கோடி செலவு செய்த பிரதமர் மோடி

மஹாராஷ்டிராவில் செயற்கைப் பன்னீருக்கு ஓராண்டு தடை

மஹாராஷ்டிராவில் செயற்கைப் பன்னீருக்கு ஓராண்டு தடை

  • by Editor

மஹாராஷ்டிராவில் பாலுக்குப் பதிலாகத் தாவர எண்ணெய் மற்றும் ரசாயனங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் ‘அனலாக் பன்னீர்’ எனப்படும் செயற்கைப் பன்னீரின் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள் மற்றும் கேட்டரிங் அமைப்புகள் இந்தச்… Read More »மஹாராஷ்டிராவில் செயற்கைப் பன்னீருக்கு ஓராண்டு தடை

சிக்கிய செல்போன் பறிப்பு கும்பல் கைது.. ஆண் சடலம் மீட்பு.. திருச்சி க்ரைம்

சிக்கிய செல்போன் பறிப்பு கும்பல் கைது.. ஆண் சடலம் மீட்பு.. திருச்சி க்ரைம்

  • by Editor

கையும் களவுமாக சிக்கிய செல் போன் பறிப்பு கும்பல் திருச்சி அரியமங்கலம் ஜெய்லானி தெரு உக்கடை பகுதியைச் சேர்ந்தவர் சாதிக் பாஷா ( வயது 54) இவர் அரியமங்கலம் லட்சுமிபுரம் பஸ் நிறுத்தம் அருகே… Read More »சிக்கிய செல்போன் பறிப்பு கும்பல் கைது.. ஆண் சடலம் மீட்பு.. திருச்சி க்ரைம்

10ம் தேதி தொழிற்சங்கங்கள் திருச்சியில் பிரச்சாரம்

10ம் தேதி தொழிற்சங்கங்கள் திருச்சியில் பிரச்சாரம்-துண்டு பிரசுரம் வழங்கல்

  • by Editor

பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கக் கூடாது,மின்சாரத் துறையை தனியார் மயமாக்க கூடாது,குறைந்தபட்ச ஊதிய உயர்வு,விவசாய கடன்கள் முழுமையாக தள்ளுபடி என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும்,மத்திய மாநில அரசுகளின் தொழிலாளர், விவசாயிகள், மக்கள்… Read More »10ம் தேதி தொழிற்சங்கங்கள் திருச்சியில் பிரச்சாரம்-துண்டு பிரசுரம் வழங்கல்

ஆகஸ்ட் 21-ல் ரியோ ராஜ் நடிப்பில் திரைக்கு வரும் 'ராம் லீலா'

ஆகஸ்ட் 21-ல் ரியோ ராஜ் நடிப்பில் திரைக்கு வரும் ‘ராம் லீலா’

  • by Editor

பிரபல தமிழ் திரைப்பட நடிகரும் பிரபல சின்னத்திரை பிரபலமுமான ரியோ ராஜ் கதாநாயகனாக நடித்துள்ள புதிய காதல் திரைப்படமான ‘ராம் லீலா’ (Ram in Leela), வரும் ஆகஸ்ட் 21 அன்று திரையரங்குகளில் உலகம்… Read More »ஆகஸ்ட் 21-ல் ரியோ ராஜ் நடிப்பில் திரைக்கு வரும் ‘ராம் லீலா’

கோர்ட்டில் சாட்சியம் அளிக்க காவல்துறை சீருடை கட்டாயம்

அமோனியா வாயு கசிவு வழக்கு: 3 பேருக்கு ஜாமின்

  • by Editor

திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேரில் உள்ள இறால் பதப்படுத்தும் ஆலையில் ஜூன் 21ம் தேதி அமோனியா வாயு கசிந்து விபத்து ஏற்பட்டது. வாயு கசிவு சம்பவம் தொடர்பாக ஆலை உரிமையாளர்கள் ஜோசப் ஜெகன், மோகன் மற்றும்… Read More »அமோனியா வாயு கசிவு வழக்கு: 3 பேருக்கு ஜாமின்

வாலிபரை கொன்று சடலத்துடன் செல்ஃபி எடுத்த சக நண்பர்கள்!

வாலிபரை கொன்று சடலத்துடன் செல்ஃபி எடுத்த சக நண்பர்கள்!

  • by Editor

கோவை மாவட்டம் சிக்கலாம்பாளையத்தில் இளைஞர் அஸ்வின், மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் நண்பர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார். அஸ்வினின் கழுத்தில் கத்தியால் குத்தி, சுத்தியலால் அடித்து கொன்ற 2 பேர் தலைமறைவாக இருந்த நிலையில் தினேஷ்… Read More »வாலிபரை கொன்று சடலத்துடன் செல்ஃபி எடுத்த சக நண்பர்கள்!

11 மீனவர்களுடன் விபத்தில் சிக்கிய இந்திய மீனவர்களின் படகு

11 மீனவர்களுடன் விபத்தில் சிக்கிய இந்திய மீனவர்களின் படகு

  • by Editor

பாக் நீரிணையில், நேற்று (புதன்கிழமை) சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி இலங்கை கடல் பகுதிக்குள் நுழைந்ததாகக் கூறப்படும் இந்திய மீன்பிடி படகு ஒன்று டெல்ப்ட் தீவு அருகே பவளப்பாறையில் தரைதட்டி விபத்துக்குள்ளானது. இலங்கை கடற்படையினர்… Read More »11 மீனவர்களுடன் விபத்தில் சிக்கிய இந்திய மீனவர்களின் படகு

பழநிகோயில் நில முறைகேடு வழக்கு-புரோக்கர் வீட்டில் CBCIDசோதனை

பழநி கோயில் நில முறைகேடு வழக்கு -புரோக்கர் வீட்டில் CBCID சோதனை

  • by Editor

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நில அபகரிப்பு புகார் தொடர்பாக, சிபிசிஐடி (CBCID) காவல்துறையினர் இன்று அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர். போலி ஆவணங்கள் தயாரித்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களை… Read More »பழநி கோயில் நில முறைகேடு வழக்கு -புரோக்கர் வீட்டில் CBCID சோதனை

வேடசந்தூர் அருகே பள்ளத்தில் கவிழ்ந்த கார்-உயிர்தப்பிய 4 பேர்

வேடசந்தூர் அருகே பள்ளத்தில் கவிழ்ந்த கார்..உயிர்தப்பிய 4 பேர்

  • by Editor

திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே காக்காதோப்பு பிரிவு நான்கு வழிச்சாலையில் மேம்பாலம் கட்டும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் உரிய தடுப்புகள் இல்லாததால் இன்று கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. காரில் இருந்த நால்வரும் நல்வாய்ப்பாக காயங்கள் இன்றி… Read More »வேடசந்தூர் அருகே பள்ளத்தில் கவிழ்ந்த கார்..உயிர்தப்பிய 4 பேர்

திருச்செந்தூர் அருகே வேன் மீது கார் மோதி ஒருவர் பலி…

  • by Editor

திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருகே மதுபோதையில் காரை ஓட்டிச் சென்ற போது விபத்து ஏற்பட்டது. மக்கள் விரட்டி சென்றபோது எதிரே வந்த வேனில் கார் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர். இதனால்… Read More »திருச்செந்தூர் அருகே வேன் மீது கார் மோதி ஒருவர் பலி…

உதயநிதியின் காரில் ஏற முயன்ற இபிஎஸ்.. மீண்டும் சுவாரஸ்யம்

  • by Editor

சட்டப்பேரவை முடிந்ததும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் காரில் மீண்டும் ஏற முயன்ற சுவாரஸ்யம் நடந்துள்ளது. கடந்த  திமுக ஆட்சிகாலத்திலும் அப்போது துணை முதலமைச்சராக இருந்த உதயநிதியின்… Read More »உதயநிதியின் காரில் ஏற முயன்ற இபிஎஸ்.. மீண்டும் சுவாரஸ்யம்

"தமிழ்நாடு இதுபோன்ற மோசமான பட்ஜெட்டை பார்த்ததில்லை"

“தமிழ்நாடு இதுபோன்ற மோசமான பட்ஜெட்டை பார்த்ததில்லை”.. நயினார் காட்டம்

  • by Editor

தமிழக அரசின் 2026-27 வேளாண் மற்றும் உழவர் நலத்துறை பட்ஜெட்டை அமைச்சர் வினோத் இன்று (ஆக.6) சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதுகுறித்து தமிழக பாஜக… Read More »“தமிழ்நாடு இதுபோன்ற மோசமான பட்ஜெட்டை பார்த்ததில்லை”.. நயினார் காட்டம்

பழனி கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்...ஒருவர் கைது

பழனி கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்…ஒருவர் கைது

  • by Editor

பழனி முருகன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆடி கிருத்திகையை ஒட்டி பழனி கோயிலில் ஆயிரக்கணக்கானோர் தரிசனத்திற்காக குவிந்த நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது… Read More »பழனி கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்…ஒருவர் கைது

தவெக அரசின் வேளாண் பட்ஜெட் விவசாயிகளுக்கு ஏமாற்றமே

தவெக அரசின் வேளாண் பட்ஜெட் விவசாயிகளுக்கு ஏமாற்றமே: ஜவாஹிருல்லா

  • by Editor

தவெக அரசு தாக்கல் செய்துள்ள வேளாண் பட்ஜெட் விவசாயிகளுக்கு ஏமாற்றமே அளித்துள்ளது என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார். உழவர் உரிமை அட்டை வழங்கப்படும் என்ற வாக்குறுதி பற்றி பட்ஜெட்டில் அறிவிப்பு… Read More »தவெக அரசின் வேளாண் பட்ஜெட் விவசாயிகளுக்கு ஏமாற்றமே: ஜவாஹிருல்லா

நாளை முதல் 3 நாட்களுக்கு 1805 சிறப்பு பஸ்கள் இயக்கம்

நாளை முதல் 3 நாட்களுக்கு 1805 சிறப்பு பஸ்கள் இயக்கம்

  • by Editor

சென்னை கிளாம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நாளை முதல் 3 நாட்களுக்கு 1,805 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து நாளை 430, சனிக்கிழமை 465 பேருந்துகள் இயக்கப்படஉள்ளது.

இபிஎஸ்-யை நான் ஏன் சந்திக்க வேண்டும் ? சி.வி சண்முகம் காட்டம்

  • by Editor

சென்னை: அமைச்சர் புஸ்ஸி ஆனந்துடன் சந்திப்பு மேற்கொண்டு பிறகு சி.வி சண்முகம் பேட்டி அளித்தார் . அப்போது செய்தியாளர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க வில்லையா என்று கேட்ட கேள்விக்கு அவர் எடப்பாடி பழனிசாமியை நான்… Read More »இபிஎஸ்-யை நான் ஏன் சந்திக்க வேண்டும் ? சி.வி சண்முகம் காட்டம்

வேளாண் பட்ஜெட் என்று சொல்வதை விட-முதல்வருக்கு ஜால்ரா புகழுரை

வேளாண் பட்ஜெட் என்று சொல்வதை விட… முதல்வருக்கு ஜால்ரா புகழுரை

  • by Editor

தவெக அரசின் வேளாண் பட்ஜெட் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கருத்து தெரிவித்துள்ளார். வேளாண் பட்ஜெட் என்ற பெயரில் முதலமைச்சருக்கு புகழுரை மட்டுமே உள்ளது. பொது பட்ஜெட் போலவே வேளாண் பட்ஜெட்டிலும் திமுக அரசின்… Read More »வேளாண் பட்ஜெட் என்று சொல்வதை விட… முதல்வருக்கு ஜால்ரா புகழுரை

வறட்சி பற்றி பேசாமல், முதல்வருக்கு புகழ்ச்சி மழை… திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

  • by Editor

மற்றுமொரு பெயர்மாற்ற நிகழ்வாக மட்டுமே நடந்து முடிந்துள்ளது. திராவிட மாடல் அரசின் திட்டங்களின் மேல் ‘வெற்றி’ என்ற லேபிளை ஒட்டினால் வேலை முடிந்தது என்று இந்த அரசு நினைக்கிறதா? என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்… Read More »வறட்சி பற்றி பேசாமல், முதல்வருக்கு புகழ்ச்சி மழை… திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

அரசு பள்ளியில் 9 மாணவர்களை மின்சாரம் தாக்கியதால் அதிர்ச்சி

அரசு பள்ளியில் 9 மாணவர்களை மின்சாரம் தாக்கியதால் அதிர்ச்சி

  • by Editor

தருமபுரி: தொப்பூர் அருகே அரசு பள்ளியில் 9 மாணவர்களை மின்சாரம் தாக்கியதால் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவ, மாணவிகளின் பாதுகாப்பில் கவனக்குறைவாக இருந்த தலைமை ஆசிரியர் செந்தாமரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தேர்தலின்போது வாக்குச்சாவடி மையத்திற்கு… Read More »அரசு பள்ளியில் 9 மாணவர்களை மின்சாரம் தாக்கியதால் அதிர்ச்சி

முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்

முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்

  • by Editor

2025-ஆம் ஆண்டு சென்னையில் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் முன்னாள் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு உரையாற்றினார். அந்த நிகழ்வில் சைவம், வைணவம் ஆகிய சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து… Read More »முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்

பாலியல் வழக்கில் பங்குச்சந்தை நிபுணர் பி.ஆர்.சுந்தர் கைது

பாலியல் வழக்கில் பங்குச்சந்தை நிபுணர் பி.ஆர்.சுந்தர் கைது

  • by Editor

பெண் செய்தி வாசிப்பாளர் அளித்த பாலியல் தொல்லை மற்றும் மிரட்டல் புகாரில், பங்குச்சந்தை நிபுணரும், தொழிலதிபருமான பி.ஆர்.சுந்தர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை ஐஸ் ஹவுஸ் காவல்துறையினர் பி.ஆர்.சுந்தர் மற்றும் அவரது மனைவி மீது 5… Read More »பாலியல் வழக்கில் பங்குச்சந்தை நிபுணர் பி.ஆர்.சுந்தர் கைது

தூத்துக்குடியிலிருந்து அரியானாவுக்கு ரயிலில் செல்லும் மின்சார கார்கள்

தூத்துக்குடியில் இருந்து அரியானாவுக்கு ரயிலில் செல்லும் மின்சார கார்கள்

  • by Editor

தூத்துக்குடியில் இருந்து ஹரியானா மாநிலத்திற்கு மின்சார கார்கள் சரக்கு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சார வாகனங்களின் போக்குவரத்தை அதிகரிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான… Read More »தூத்துக்குடியில் இருந்து அரியானாவுக்கு ரயிலில் செல்லும் மின்சார கார்கள்

அட்டப்பாடி மலை உச்சியில் 1,400 கஞ்சா செடிகள் அழிப்பு!

அட்டப்பாடி மலை உச்சியில் 1,400 கஞ்சா செடிகள் அழிப்பு!

  • by Editor

 கேரள எல்லைப் பகுதியில் உள்ள அட்டப்பாடி மலை உச்சியில் சட்டவிரோதமாக பயிரிடப்பட்டிருந்த சுமார் 1,400 கஞ்சா செடிகளை போலீசார் கண்டறிந்து பிடுங்கி அழித்தனர். தமிழ்நாடு–கேரள எல்லைப் பகுதியில் உள்ள புதூர் அருகேயுள்ள மலை உச்சியில்,… Read More »அட்டப்பாடி மலை உச்சியில் 1,400 கஞ்சா செடிகள் அழிப்பு!

பைக்கில் வேகமாக சென்றதால் தகராறு..இளைஞரை கொன்ற 8 பேர் கைது

பைக்கில் வேகமாக சென்றதால் தகராறு..இளைஞரை கொன்ற 8 பேர் கைது

  • by Editor

கோவையில் பைக்கில் வேகமாக சென்றதால் ஏற்பட்ட தகராறில், சென்னையை சேர்ந்த 24 வயது இளைஞர் நவீன் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கோவையில் எம்.பி.ஏ. படித்த நவீன்,… Read More »பைக்கில் வேகமாக சென்றதால் தகராறு..இளைஞரை கொன்ற 8 பேர் கைது

கும்பகோணம் அருகே சுவாமிமலை சுவாமிநாத கோயிலில் தரிசனம்

கும்பகோணம் அருகே சுவாமிமலை சுவாமிநாத கோயிலில் பக்தர்கள் தரிசனம்

  • by Editor

ஆடி கார்த்திகை தினத்தை முன்னிட்டு முருக கடவுளின் நான்காம் படை வீடு கோவிலான கும்பகோணம் அருகில் உள்ள சுவாமிமலை சுவாமிநாத சுவாமி ஆலயத்தில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம்.மூலவர் தங்க கவசம்… Read More »கும்பகோணம் அருகே சுவாமிமலை சுவாமிநாத கோயிலில் பக்தர்கள் தரிசனம்

விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்...இபிஎஸ்

விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்…இபிஎஸ்

  • by Editor

தவெக அரசின் முதல் வேளாண்மை பட்ஜெட் விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். பேரவை வளாகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த திமுக ஆட்சியில் அறிவித்தது… Read More »விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்…இபிஎஸ்

3 கோரிக்கை.. கரூரில் அரசு நர்சுகள் போராட்டம்...

3 கோரிக்கை.. கரூரில் அரசு நர்சுகள் போராட்டம்…

  • by Editor

அரசாணை 204 ரத்து, ‘நர்சிங் ஆபீசர்’ பதவிப் பெயர் மாற்றம், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் அரசு நர்சுகள் போராட்டம். கரூர் காந்தி கிராமம் பகுதியில்… Read More »3 கோரிக்கை.. கரூரில் அரசு நர்சுகள் போராட்டம்…

நாய்கள் குரைத்தால்-ஆக்ரோஷமடைந்த ஒற்றை யானை-கோவையில் பரபரப்பு

  • by Editor

கோவை, தடாகம் அருகே உள்ள கதிர்நாயக்கன்பாளையம் பகுதிக்குள் நள்ளிரவில் புகுந்த ஒற்றை யானை, தெருநாய்கள் குரைத்ததால் ஆக்ரோஷம் அடைந்து தன்னைத் தானே சுற்றி சுற்றித் தேடிய அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.… Read More »நாய்கள் குரைத்தால்-ஆக்ரோஷமடைந்த ஒற்றை யானை-கோவையில் பரபரப்பு

மாடித்தோட்டம் திட்டத்திற்கு ‘வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம்’ என பெயர் சூட்டல்

மாடித்தோட்டம் திட்டத்திற்கு ‘வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம்’ என பெயர் சூட்டல்

  • by Editor

மாடித்தோட்டம் திட்டத்திற்கு ‘வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்த அமைச்சர் வினோத், மாடித்தோட்டம் அமைக்க இடுபொருட்கள் தொகுப்புகள், காய்கறி விதைகள், பழச்செடித் தொகுப்புகள்,… Read More »மாடித்தோட்டம் திட்டத்திற்கு ‘வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம்’ என பெயர் சூட்டல்

மீன்பிடித் திருவிழா-ஏராளமான மீன்கள் கிடைத்ததால் மகிழ்ச்சி

மீன்பிடித் திருவிழா…ஏராளமான மீன்கள் கிடைத்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி

  • by Editor

மதுரை: மேலூர் அருகே நடைபெற்ற பாரம்பரிய மீன்பிடித் திருவிழாவில் ஏராளமான மீன்கள் கிடைத்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் மீன்களைப் பிடித்துச் சென்றனர். இது தொடர்பாக பொதுமக்கள் அளித்த பேட்டியை தற்போது பார்க்கலாம். இதை குறித்து பொதுமக்கள்… Read More »மீன்பிடித் திருவிழா…ஏராளமான மீன்கள் கிடைத்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி

குற்றாலம் பயணிகள் பாதுகாப்புக்கு சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்க உத்தரவு

குற்றாலம் பயணிகள் பாதுகாப்புக்கு சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்க உத்தரவு

  • by Editor

குற்றாலம் அருவி பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் என மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகளை… Read More »குற்றாலம் பயணிகள் பாதுகாப்புக்கு சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்க உத்தரவு

இலவச மும்முனை மின்சாரம்.. அமைச்சர் வினோத் அறிவிப்பு

  • by Editor

விவசாயிகளுக்கான இலவச மும்முனை மின்சாரத்திற்காக ரூ.7,432.58 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வேளாண்மைத்துறை அமைச்சர் வினோத் அறிவித்தார். சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்த அவர், விவசாயிகளுக்கான இலவச மும்முனை மின்சாரத் திட்டம் தொடரும்.… Read More »இலவச மும்முனை மின்சாரம்.. அமைச்சர் வினோத் அறிவிப்பு

தமிழகத்தில் 16 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 16 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

சென்னை, திருச்சி, காஞ்சிபுரம் உள்ளிட்ட தமிழகத்தின் 16 மாவட்டங்களில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக கோவை, தேனி,… Read More »தமிழகத்தில் 16 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை!

  • by Editor

தமிழகத்தின் பாரம்பரிய மீன்பிடிப் பகுதியான கச்சத்தீவு மற்றும் பாக்கு நீரிணைப் பகுதியில் ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர்ந்து மீன்பிடித்து வருகின்றனர். இருப்பினும், சர்வதேச கடல் எல்லைக்கோட்டைத் தாண்டி இலங்கை எல்லைக்குள் நுழைந்து மீன்பிடிப்பதாகக் கூறி, இலங்கை… Read More »ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை!

மேட்டூர் அணையின் நீர்வரத்து 18,905 கனஅடியாக உயர்வு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 19119 கனஅடியாக அதிகரிப்பு

  • by Editor

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 19,119 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் மட்டம் 74.64 அடியாகவும், நீர் இருப்பு 37.749 டி.எம்.சி. ஆகவும் உயர்வு . அணையில்… Read More »மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 19119 கனஅடியாக அதிகரிப்பு

வேளாண் பொருட்களுக்கு 100% பயிர்க்காப்பீடு வழங்கபடும்

வேளாண் பொருட்களுக்கு 100% பயிர்க்காப்பீடு வழங்கபடும்-அமைச்சர் வினோத்

  • by Editor

தவெக அரசின் முதல் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. வேளாண் துறை அமைச்சர் வினோத், 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தமிழ்நாட்டில் விவசாயிகளின் உரிமைகள் பாதுகாக்கப்படும். வேளாண்மையையும் பாதுகாக்க இந்த அரசு… Read More »வேளாண் பொருட்களுக்கு 100% பயிர்க்காப்பீடு வழங்கபடும்-அமைச்சர் வினோத்

சட்டப்பேரவைக்கு கருப்பு சட்டைஅணிந்து வந்த திமுக எம்எல்ஏக்கள்

சட்டப்பேரவைக்கு கருப்பு சட்டை அணிந்து வந்த திமுக எம்எல்ஏக்கள்

  • by Editor

சென்னை: பயிர்க்கடன் தள்ளுபடி, காவிரி நீர் உள்ளிட்ட விவகாரங்களில் தமிழ்நாடு அரசு விவசாயிகளை ஏமாற்றியதைக் கண்டித்து, வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யும் நாளான இன்று சட்டப்பேரவைக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து வந்துள்ளனர்.… Read More »சட்டப்பேரவைக்கு கருப்பு சட்டை அணிந்து வந்த திமுக எம்எல்ஏக்கள்

கஞ்சா கடத்திய 3வாலிபர்கள் சிறையில் அடைப்பு-150 கிலோ பறிமுதல்

சொகுசு காரில் கஞ்சா கடத்திய 3 வாலிபர்கள் கைது- 150 கிலோ பறிமுதல்

  • by Editor

 குன்றத்தூர் அருகே சொகுசு காரில் கடத்தி வந்த 150 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். ஒடிசாவில் இருந்து சொகுசு கார் ஒன்றில் அதிகளவில் கஞ்சா கடத்தப்படுவதாக நேற்று… Read More »சொகுசு காரில் கஞ்சா கடத்திய 3 வாலிபர்கள் கைது- 150 கிலோ பறிமுதல்

பேரவையில் வேளாண் பட்ஜெட் தாக்கல்-உணவு உற்பத்தி செய்ய இலக்கு

பேரவையில் வேளாண் பட்ஜெட் தாக்கல்- 5 ஆண்டில் 131 மெட்ரிக் டன் உணவு உற்பத்தி செய்ய இலக்கு

  • by Editor

தமிழக சட்டப்பேரவையில் இன்று திருக்குறளுடன் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் வேளாண்மை துறை அமைச்சர் வினோத். வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய அமைச்சர் வினோத், 2021-க்கு பிறகு ஏ.ஐ, உழவு செயலி ஆகியவை… Read More »பேரவையில் வேளாண் பட்ஜெட் தாக்கல்- 5 ஆண்டில் 131 மெட்ரிக் டன் உணவு உற்பத்தி செய்ய இலக்கு

பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகம்... 10,20 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பு

பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகம்… 10,20 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பு

  • by Editor

இந்தியாவில் ரூபாய் நோட்டு பயன்பாடு துவங்கிய காலத்தில் இருந்தே பேப்பரில் அச்சடிக்கபப்ட்ட தாள்களை தான் பயன்படுத்தி வருகிறோம். தற்போது முதல்முறையாக பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வர இருக்கின்றன. முதற்கட்டமாக 10 ரூபாய் மற்றும்… Read More »பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகம்… 10,20 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பு

உலக தாய்ப்பால் வாரம்.. தாய்ப்பால் விழிப்புணர்வு நடைப்பயணம்

உலக தாய்ப்பால் வாரம்.. தாய்ப்பால் விழிப்புணர்வு நடைப்பயணம்

  • by Editor

உலக தாய்ப்பால் வாரம் 2026-ஐ முன்னிட்டு, “வாழ்க்கைக்கு நிலையான தொடக்கத்திற்கான தாய்ப்பால்: பயனளிப்பவற்றை வலுப்படுத்துவோம்” என்ற கருப்பொருளை வலியுறுத்தி, தமிழ்நாடு பச்சிளம் குழந்தை நலச்சங்கம், மேத்தா மருத்துவமனை மற்றும் சென்னை ரோட்டரி கிளப், கீழ்ப்பாக்கம்… Read More »உலக தாய்ப்பால் வாரம்.. தாய்ப்பால் விழிப்புணர்வு நடைப்பயணம்

மக்களுக்கு ஏமாற்றம் அளித்த தவெக பட்ஜெட்-தங்கம் தென்னரசு

  • by Editor

தவெகவின் தேர்தல் அறிக்கை வாக்குறுதிகள் எதுவும் பட்ஜெட் அறிவிப்பில் இல்லை. தவெக அரசின் முதல் பட்ஜெட் மக்களின் எதிர்பார்ப்புகளை பொய்த்துப் போகச் செய்துள்ளது என்று முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். இதே நிலை… Read More »மக்களுக்கு ஏமாற்றம் அளித்த தவெக பட்ஜெட்-தங்கம் தென்னரசு

அனைத்து பயிர் கடனையும் தள்ளுபடி செய்யக்கோரி-ஆர்ப்பாட்டம்

அனைத்து பயிர் கடனையும் தள்ளுபடி செய்யக்கோரி.. விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

  • by Editor

அனைத்து பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய கோரி விவசாயிகள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரியில் உள்ள கூட்டுறவு கடன் சங்கம் அலுவலகம் எதிரே இன்று தொடக்க வேளாண்மை… Read More »அனைத்து பயிர் கடனையும் தள்ளுபடி செய்யக்கோரி.. விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

பனகல் அரசர் வழியில், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உழைத்திடுவோம்- கனிமொழி எம்பி

மக்கள் நலத்திட்டங்கள் எல்லாம் திமுக செயல்படுத்தியதாகவே உள்ளது

  • by Editor

தவெக அரசு தேர்தல் வாக்குறுதிகளாக அளித்த எதையும் செயல்படுத்தப் போவதில்லை என்பதையே இந்த நிதிநிலை அறிக்கை தமிழ்நாட்டு மக்களுக்கு உணர்த்தியுள்ளது. இந்த அரசின் முக்கிய திட்டமான பெயர் மாற்றத் திட்டத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது… Read More »மக்கள் நலத்திட்டங்கள் எல்லாம் திமுக செயல்படுத்தியதாகவே உள்ளது

முதல்வர் விஜய்யை சந்தித்து வாழ்த்து பெற்ற வீரர்கள்

முதல்வர் விஜய்யை சந்தித்து வாழ்த்து பெற்ற வீரர்கள்

  • by Editor

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை சந்தித்து வீரர்கள் வாழ்த்து பெற்றனர். பளுதூக்குதல் வீரர் ராஜா, தடகள வீரர்கள் பிரவீண் சித்ரவேல், செல்வபிரபு ஆகியோர் சந்தித்தனர். வெள்ளி வென்ற ராஜா , பிரவீணுக்கு ரூ.30… Read More »முதல்வர் விஜய்யை சந்தித்து வாழ்த்து பெற்ற வீரர்கள்

தமிழரின் பாரம்பரிய விளையாட்டை மீட்டெடுக்கும் விஐடி சென்னை

தமிழரின் பாரம்பரிய விளையாட்டை மீட்டெடுக்கும் விஐடி சென்னை

  • by Editor

சென்னை: பாரம்பரியத்தையும் நவீன அறிவியலையும் இணைக்கும் தனித்துவ முயற்சியாக, விஐடி சென்னையில் மாணவர்களின் அறிவாற்றல், உடல் நலம் மற்றும் மனநலனை மேம்படுத்தும் நோக்கில் பாரம்பரிய தமிழர் விளையாட்டுகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக,… Read More »தமிழரின் பாரம்பரிய விளையாட்டை மீட்டெடுக்கும் விஐடி சென்னை

மேட்டூர் அணையின் நீர்வரத்து 18,905 கனஅடியாக உயர்வு

மேட்டூர் அணையின் நீர்வரத்து 18,905 கனஅடியாக உயர்வு

  • by Editor

சேலம்: மேட்டூர் அணையின் நீர்வரத்து 11,988 கனஅடியில் இருந்து 18,905 கனஅடியாக அதிகரித்துள்ளது. இன்று மாலை 4 மணி நிலவரப்படி 18,905 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் மட்டம் 74.55 அடியாகவும் நீர்… Read More »மேட்டூர் அணையின் நீர்வரத்து 18,905 கனஅடியாக உயர்வு

சவுக்கு சங்கரின் 13 வயது மகன் தற்கொலை.. அதிர்ச்சி

சவுக்கு சங்கரின் 13 வயது மகன் தற்கொலை.. அதிர்ச்சி

  • by Editor

ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் ஒரே  மகன் தியோ உயிரிழந்தார்.  சவுக்கு சங்கர் மற்றும் நிலவுமொழி செந்தாமரை தம்பதியின் ஒரே மகனான 13 வயது தியோ இன்று உயிரிழந்தார். தம்பதி இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். மகன்… Read More »சவுக்கு சங்கரின் 13 வயது மகன் தற்கொலை.. அதிர்ச்சி

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 உயர்வு

  • by Editor

தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 உயர்வு சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரன் ரூ.960 உயர்ந்து ரூ.1,07,840க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ரூ.120 உயர்ந்து ரூ.13,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் காலையில் சவரனுக்கு ரூ.1,280… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 உயர்வு

தவெக அரசின் முதல் பட்ஜெட்-ஏமாற்றமே மிச்சம்-இந்திய கம்யூ.,

தவெக அரசின் முதல் பட்ஜெட்.. ஏமாற்றமே மிச்சம்… இந்திய கம்யூனிஸ்ட்

  • by Authour

தவெக அரசு தாக்கல் செய்துள்ள முதல் பட்ஜெட்டில் வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதை பற்றிய திட்டவட்டமான அறிவிப்புகள் இல்லை என அரசுக்கு ஆதரவளிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் விமர்சித்து உள்ளது. இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் தொடர்பாக… Read More »தவெக அரசின் முதல் பட்ஜெட்.. ஏமாற்றமே மிச்சம்… இந்திய கம்யூனிஸ்ட்

தனியார் சட்டக் கல்லூரி மாணவிகள் 2 நாட்களாக உள்ளிருப்பு போராட்டம்

தனியார் சட்டக் கல்லூரி மாணவிகள் 2 நாட்களாக உள்ளிருப்பு போராட்டம்

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு பகுதியில் இயங்கி வரும் தனியார் சட்டக் கல்லூரியில், அனுமதிக்கப்பட்ட இடங்களை விடக் கூடுதலாக 36 மாணவிகள் சேர்க்கப்பட்டு, தற்போது அவர்கள் பல்கலைக்கழகத் தேர்வெழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்டித்தும்,… Read More »தனியார் சட்டக் கல்லூரி மாணவிகள் 2 நாட்களாக உள்ளிருப்பு போராட்டம்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு... தனிப்படை போலீஸிடம் விசாரணை

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு… தனிப்படை போலீஸிடம் விசாரணை

  • by Authour

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை விசாரித்த தனிப்படை போலீஸாரிடம் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கில் சிக்க வைப்பதாக தொழிலதிபரை மிரட்டி ரூ.40 லட்சம் பெற்றதாக புகாரை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.100க்கும் மேற்பட்டோரிடம்… Read More »ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு… தனிப்படை போலீஸிடம் விசாரணை

மான் மோதி லாரி சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி... பரிதாபம்

மான் மோதி லாரி சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி… பரிதாபம்

  • by Authour

உத்தரப்பிரதேச மாநிலம் காசிப்பூரில் சாலையோரப் புதரில் இருந்து திடீரென பாய்ந்த காட்டு மான் மோதியதில், மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் தூக்கி வீசப்பட்டார். அப்போது பின்னால் வந்த லாரி அவர் தலை மீது ஏறியதில்… Read More »மான் மோதி லாரி சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி… பரிதாபம்

ஓய்வூதியம் பெற... இறந்த உடலுடன் 3 ஆண்டுகள் வாழ்ந்த நபர்!..

ஓய்வூதியம் பெற… இறந்த உடலுடன் 3 ஆண்டுகள் வாழ்ந்த நபர்!..

  • by Authour

வேல்ஸ்: மகன் கிறிஸ்டோஃபர்சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள ஓய்வூதியத்தை பெறுவதற்காக இறந்த தாயின் உடலை, 3 வருடங்களாக Freezer-க்குள் மறைத்து வைத்தார். தாயின் உடல்நலம் குறித்து போலீசார் விசாரிக்க வந்தபோதே உண்மை தெரியவந்துள்ளது. கிறிஸ்டோஃபருக்கு… Read More »ஓய்வூதியம் பெற… இறந்த உடலுடன் 3 ஆண்டுகள் வாழ்ந்த நபர்!..

ஈரோடு காலிங்கராயன் கால்வாயில் நீர் திறக்க கையெழுத்திட்டு முதல்வருக்கு கடிதம்

ஈரோடு காலிங்கராயன் கால்வாயில் நீர் திறக்க கையெழுத்திட்டு முதல்வருக்கு கடிதம்

  • by Authour

ஈரோடு: காலிங்கராயன் கால்வாயில் நீர் திறக்கக் கோரி 25,000 விவசாயிகள் கையெழுத்திட்டு முதலமைச்சர் விஜய்க்கு கடிதம் அனுப்பினர். கடும் வறட்சியால் பயிர்கள் கருகும் நிலையில் உள்ளதாக விவசாயிகள் வேதனைஅடைந்துள்ளனர். காலிங்கராயன் கால்வாயில் நீர் திறக்க… Read More »ஈரோடு காலிங்கராயன் கால்வாயில் நீர் திறக்க கையெழுத்திட்டு முதல்வருக்கு கடிதம்

50 வருடம் ஆனாலும் கடன்களை குறைக்க முடியாது-நிதித்துறை செயலாளர்

50 வருடம் ஆனாலும் கடன்களை குறைக்க முடியாது… நிதித்துறை செயலாளர்

  • by Authour

தவெக அரசின் முதல் பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு நிதி குறைக்கப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டிய நிலையில் நிதித்துறை செயலாளர் சித்திக் விளக்கம் அளித்துள்ளார். பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நிதித்துறை செயலாளர்… Read More »50 வருடம் ஆனாலும் கடன்களை குறைக்க முடியாது… நிதித்துறை செயலாளர்

பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்

பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் : சௌமியா அன்புமணி

  • by Authour

சென்னை: வேளாண் துறைக்கு குறைந்தது 3 சதவீதமாவது நிதி ஒதுக்கியிருக்க வேண்டும் என்று பாமக சட்டமன்றக் குழுத் தலைவர் சௌமியா அன்புமணி கூறியுள்ளார். பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். காவிரி – குண்டாறு… Read More »பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் : சௌமியா அன்புமணி

மெட்ராஸ் டூ தமிழ்நாடு: பெயர் மாற்ற வரலாற்றை விவரித்து ஸ்டாலின் அறிக்கை

தமிழக பட்ஜெட்… Blastஆக இருக்கும் என பார்த்தா- வேஸ்ட்… முக.ஸ்டாலின்

  • by Authour

 சட்டமன்றத்தில் வாசிக்கப்பட்ட தமிழக பட்ஜெட் பற்றி ரீல்ஸ் முதல்வருக்கு புரியும் மொழியில் சொல்ல வேண்டுமென்றால், Blast Blast -ஆக இருக்கும் என எதிர்பார்த்த மக்களுக்கு, Waste Waste  எனச் சொல்லும்படிதான் இருக்கு. அதுமட்டுமல்ல, இது… Read More »தமிழக பட்ஜெட்… Blastஆக இருக்கும் என பார்த்தா- வேஸ்ட்… முக.ஸ்டாலின்

தவெக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும்-திருமா

தவெக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும்-திருமா

  • by Authour

திருச்சி விமான நிலையத்தில் எழுச்சித்தமிழர் முனைவர் தொல்.திருமாவளவன் பேட்டி ……. அரியலூர் மாவட்டம் திருமானூரில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்துதிருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின்… Read More »தவெக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும்-திருமா

திருச்சியில் நகைப்பட்டறையில் 7¼ பவுன் நகைகள் திருட்டு

திருச்சியில் நகைப்பட்டறையில் 7¼ பவுன் நகைகள் திருட்டு

  • by Authour

திருச்சி பெரிய கம்மாள தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன்(57). இவர் தனது நகை பட்டறையை நேற்று இரவு பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். இன்று காலை வந்து பார்த்த போது, கடையின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு… Read More »திருச்சியில் நகைப்பட்டறையில் 7¼ பவுன் நகைகள் திருட்டு

ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வருகை தரும் ஜனாதிபதி

ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வருகை தரும் ஜனாதிபதி

  • by Authour

இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருகிற 17ம் தேதி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய உள்ளதாக திருக்கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் 3ம் தேதி… Read More »ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வருகை தரும் ஜனாதிபதி

100 நாளில் தவெக அரசுக்கு பூஜ்ஜியம்தான்... உதயநிதி விமர்சனம்

100 நாளில் தவெக அரசுக்கு பூஜ்ஜியம்தான்… உதயநிதி விமர்சனம்

  • by Authour

‘100 நாட்களில் தவெக அரசுக்கு பூஜ்ஜியம்தான் மதிப்பெண்ணாக வழங்க முடியும். வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்றப்படும் என்ற கேள்விக்கு கூட பதில் இல்லை. மாற்றம், மாற்றம் என்று சொன்னவர்களின் ஆட்சியில் பெயர் மாற்றம் மட்டுமே நடந்துள்ளது.… Read More »100 நாளில் தவெக அரசுக்கு பூஜ்ஜியம்தான்… உதயநிதி விமர்சனம்

 ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை - ஆர்பிஐ

 ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை – ஆர்பிஐ கவர்னர் அறிவிப்பு

  • by Authour

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதம் ரெப்போ வட்டி விகிதம். இரு மாதங்களுக்கு ஒருமுறை ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கூடி , ரெப்போ வட்டி விகிதம் குறித்து முக்கிய முடிவுகள்… Read More » ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை – ஆர்பிஐ கவர்னர் அறிவிப்பு

செப்டம்பர் 8ம் தேதி வரை தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர்

செப்டம்பர் 8ம் தேதி வரை தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் – சபாநாயகர்

  • by Authour

தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. தற்போது அலுவல் ஆய்வுக்கூட்டம் நடைபெற்ற நிலையில், அடுத்த மாதம் வரை கூட்டத்தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டது. செப்.8ம் தேதி வரை தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர்… Read More »செப்டம்பர் 8ம் தேதி வரை தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் – சபாநாயகர்

பழைய திட்டங்களுக்கு பெயின்ட அடித்துள்ளார்கள்-தமிமுன் அன்சாரி

பழைய திட்டங்களுக்கு பெயின்ட அடித்துள்ளார்கள்: தமிமுன் அன்சாரி

  • by Authour

 தவெக அரசின் பட்ஜெட் அலங்கார பட்ஜெட் என்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி விமர்சனம் செய்துள்ளார். திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களுக்கு தவெக அரசு பெயின்ட் அடித்துள்ளது. நேரலையில்… Read More »பழைய திட்டங்களுக்கு பெயின்ட அடித்துள்ளார்கள்: தமிமுன் அன்சாரி

85 நாட்கள் கடந்துவிட்டன-புதுத் திட்டம் எங்கே?"- இபிஎஸ் வேதனை

85 நாட்கள் கடந்துவிட்டன…  புதுத் திட்டம் எங்கே?”- இபிஎஸ் வேதனை

  • by Authour

ஆட்சி பொறுப்பேற்று 85 நாட்களான நிலையில் எந்த ஒரு புதிய திட்டங்களையும் கொண்டு வரவில்லை.தவெக வாக்குறுதிகள் தொடர்பான எந்த ஒரு அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை -இபிஎஸ் குற்றச்சாட்டு தமிழகத்தில் தவெக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று… Read More »85 நாட்கள் கடந்துவிட்டன…  புதுத் திட்டம் எங்கே?”- இபிஎஸ் வேதனை

அளவுக்கு அதிகமாக மதுகுடித்தவர் பலி-தூத்துக்குடியில் பரிதாபம்

அளவுக்கு அதிகமாக மதுகுடித்தவர் பலி

  • by Authour

தூத்துக்குடி இனிகோ நகரில் வசிப்பவர் ராஜேந்திரன். இவரது மகன் குணா (34). இவர் கடல் தொழில் செய்து வருகிறார். இவருக்கு ஸ்டெபி என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். தூத்துக்குடி பனிமய மாதா கோவில்… Read More »அளவுக்கு அதிகமாக மதுகுடித்தவர் பலி

ரூ.8,167 கோடி லாபம் ஈட்டிய ஏர்டெல்

ரூ.8,167 கோடி லாபம் ஈட்டிய ஏர்டெல்

  • by Authour

ஏர்டெல் நிறுவனத்தின் மொத்த நிகரலாபம், 2026-27 முதலாம் காலாண்டில் ₹8,167 கோடியாக அதிகரித்துள்ளது. இது முந்தைய நிதியாண்டின் இதே Q1-ல் ஈட்டப்பட்ட வருவாயை விட  37.3% அதிகமாகும். இதே காலாண்டில் உலகம் முழுவதும் அதன் வாடிக்கையாளர்… Read More »ரூ.8,167 கோடி லாபம் ஈட்டிய ஏர்டெல்

ரேசன் கடையில் கோதுமை மாவு விற்பனை செய்யப்படும்

ரேசன் கடையில் கோதுமை மாவு விற்பனை செய்யப்படும்.. பட்ஜெட்டில் அறிவிப்பு

  • by Authour

உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்கு 14,830 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். ரேசன் கடைகளில் கோதுமை மாவு விற்பனை செய்யப்படும். ஆதிதிராவிடர், பழங்குடியினர் தொழில்  முனைவுத் திறனை ஊக்குவிக்கும் விதமாக அண்ணல் அம்பேத்கர் தொழில்… Read More »ரேசன் கடையில் கோதுமை மாவு விற்பனை செய்யப்படும்.. பட்ஜெட்டில் அறிவிப்பு

125 நாட்கள் வேலைத் திட்டம் 150 நாட்களாக உயர்வு

125 நாட்கள் வேலைத் திட்டம் 150 நாட்களாக உயர்வு

  • by Authour

கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் ‘வெற்றி 150’ அறிமுகம் செய்யப்படும் என நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவித்துள்ளார். பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்த அவர், 125 நாட்கள் வேலை முடித்த… Read More »125 நாட்கள் வேலைத் திட்டம் 150 நாட்களாக உயர்வு

சாலை மறியல்-உருவ பொம்மை எரிப்பு... 430 பேர் மீது வழக்குப்பதிவு

சாலை மறியல்-உருவ பொம்மை எரிப்பு… 430 பேர் மீது வழக்குப்பதிவு

  • by Authour

சாலை மறியல், உருவ பொம்மை எரிப்பு உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர், முன்னாள் மேயர்‌ உள்ளிட்ட 430 பேர் மீது வழக்கு பதிவு. சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை… Read More »சாலை மறியல்-உருவ பொம்மை எரிப்பு… 430 பேர் மீது வழக்குப்பதிவு

மூத்த குடிமக்களுக்கு நடமாடும் சிகிச்சை மையங்கள்: ரூ.33 கோடி ஒதுக்கீடு

மூத்த குடிமக்களுக்கு நடமாடும் சிகிச்சை மையங்கள்: ரூ.33 கோடி ஒதுக்கீடு

  • by Authour

2026-27-ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய நிதியமைச்சர் மரிய வில்சன், மூத்த குடிமக்களுக்காக தமிழகம் முழுவதும் 1,000 நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும் என அறிவித்தார். ஒரு மருத்துவர், ஒரு செவிலியர்… Read More »மூத்த குடிமக்களுக்கு நடமாடும் சிகிச்சை மையங்கள்: ரூ.33 கோடி ஒதுக்கீடு

தமிழக வருவாயை பெருக்குவதற்காக புதிய குழு அமைப்பு

  • by Authour

தமிழ்நாட்டின் நிதி தற்சார்பை வலுப்படுத்தவும், மாநிலத்தின் வரி மற்றும் வரி அல்லாத வருவாயை உயர்த்தவும் ‘வருவாய் மேம்பாட்டு குழு’ மத்திய அரசு அமைத்துள்ளது. மத்திய திட்ட ஆணையத்தின் முன்னாள் துணை தலைவர் மாண்டேக் சிங்… Read More »தமிழக வருவாயை பெருக்குவதற்காக புதிய குழு அமைப்பு

ATM-ல் ரூ.70 லட்சம் பணம் கொள்ளை... 2 பேர் கைது

ATM-ல் ரூ.70 லட்சம் பணம் கொள்ளை… 2 பேர் கைது

  • by Authour

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் ATM-ல் ரூ.70 லட்சம் பணம் கொள்ளையடித்த வழக்கில் அரியானாவைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். முள்ளுவாடியில் உள்ள ஏடிஎம் மையத்தில் பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்ற சஞ்சய் (25), ரூபின்… Read More »ATM-ல் ரூ.70 லட்சம் பணம் கொள்ளை… 2 பேர் கைது

மீன்பிடி உதவித் தொகையை ரூ.6000-லிருந்து ரூ.7000 ஆக உயர்த்தப்படும்

மீன்பிடி உதவித் தொகையை ரூ.6000-லிருந்து ரூ.7000 ஆக உயர்த்தப்படும்

  • by Authour

புரட்சித் தலைவருக்கு பிறகு மீனவர்களின் நண்பனாக திகழ்கிறார் நமது முதலமைச்சர் விஜய் என அமைச்சர் மரியவில்சன் அறிவித்தார். மீனவர்களுக்கான மீன்பிடி உதவித் தொகையை ரூ.6000-ல் இருந்து ரூ.7000 ஆக உயர்த்தப்படும். இதற்காக ரூ.139 கோடி… Read More »மீன்பிடி உதவித் தொகையை ரூ.6000-லிருந்து ரூ.7000 ஆக உயர்த்தப்படும்

பெண்கள் குறித்து இழிவாக பேசுகின்ற ஆண்களுக்கு ஆண்மை கிடையாது... அம்புமணி ஆவேச பேட்டி

ஒரு நாளைக்கு 2 விவசாயிகள் தற்கொலை-இதை போக்க வேண்டும்

  • by Authour

சென்னை விமான நிலையத்தில் அன்புமணி ராமதாஸ் ஆவேச பேட்டி:- டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் விவசாயிகளின்… Read More »ஒரு நாளைக்கு 2 விவசாயிகள் தற்கொலை-இதை போக்க வேண்டும்

மாநிலம் முழுவதும் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் ரூ.50 கோடியில் அமைக்கப்படும்

மாநிலம் முழுவதும் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் ரூ.50 கோடியில் அமைக்கப்படும்

  • by Authour

பட்ஜெட்டில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு ரூ. 1,051 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். அனைத்து ஊராட்சிகளிலும் விளையாட்டு வளாகம் அமைக்கப்படும். மாநிலம் முழுவதும் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் ரூ.50 கோடியில்… Read More »மாநிலம் முழுவதும் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் ரூ.50 கோடியில் அமைக்கப்படும்

ரோந்து பணியின் போது ”போலீசை” தாக்கி செயின் பறிப்பு-வலைவீச்சு

ரோந்து பணியின் போது ”போலீசை” தாக்கி செயின் பறிப்பு.. வலைவீச்சு

  • by Authour

காவலரை தாக்கி தங்க செயின் பறிப்பு பெரியகுளம் அருகே கைலாசநாதர் மலைக்கோயில் அடிவாரத்தில் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த சசிகுமார் என்ற காவலரை தாக்கி தங்ச செயின் பறிப்பு. காயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில்… Read More »ரோந்து பணியின் போது ”போலீசை” தாக்கி செயின் பறிப்பு.. வலைவீச்சு

த.வெ.க அரசு பட்ஜெட் தாக்கல்- வளர்ச்சியே தவெக அரசின் லட்சியம்

த.வெ.க அரசு பட்ஜெட் தாக்கல்- வளர்ச்சியே தவெக அரசின் லட்சியம்

  • by Authour

தமிழ்நாடு அரசின் 2026-2027-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப் பேரவையில் தாக்கல் செய்தார் நிதியமைச்சர் மரியவில்சன்.தவெகவின் கொள்கை தலைவர்களுக்கு வணக்கம் தெரிவித்தும், அண்ணா மற்றும் எம்ஜிஆரை சுட்டிக் காட்டியும் பட்ஜெட் உரையைத் தொடங்கினார் நிதியமைச்சர்… Read More »த.வெ.க அரசு பட்ஜெட் தாக்கல்- வளர்ச்சியே தவெக அரசின் லட்சியம்

திருவாரூர் அருகே வயலில் பாம்பு கடித்து விவசாயி பலி

  • by Authour

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ளப் பகுதியில் வசித்து வந்த விவசாயி தர்மராஜன் (59), தனது வயலில் குறுவை நெல் சாகுபடி செய்திருந்தார். இந்நிலையில், வழக்கம்போலச் சாகுபடி செய்யப்பட்ட பயிர்களைப் பார்வையிடுவதற்காக அவர் வயலுக்குச்… Read More »திருவாரூர் அருகே வயலில் பாம்பு கடித்து விவசாயி பலி

சிதம்பரம் அருகே இரட்டைக் கொலை வழக்கில் 6 பேர் கைது

சிதம்பரம் அருகே இரட்டைக் கொலை வழக்கில் 6 பேர் கைது

  • by Authour

கடலூர்: சிதம்பரம் அருகே நடந்த இரட்டைக் கொலை வழக்கில் 6 பேரை போலீசார் கைதுசெய்தனர். பாலகிருஷ்ணன் (43), சித்தப்பா மகன் ராமகிருஷ்ணன் (37) நேற்று அரிவாளால் வெட்டிக் கொல்லப்பட்டனர். சொத்து தகராறில் நடந்த இரட்டைக்… Read More »சிதம்பரம் அருகே இரட்டைக் கொலை வழக்கில் 6 பேர் கைது

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 11,998 கனஅடியாக அதிகரிப்பு

  • by Authour

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 11,998 கனஅடியாக அதிகரித்துள்ளது. கேரள மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, கர்நாடகத்தில் உள்ள கபினி அணை நிரம்பியுள்ளது. இதையடுத்து, அந்த அணையின்… Read More »மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 11,998 கனஅடியாக அதிகரிப்பு

உதயநிதி ஸ்டாலினிடம் செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் விசாரணை… தள்ளுமுள்ளு

  • by Editor

உதயநிதி ஸ்டாலினிடம் செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அங்கு திரண்ட திமுக தொண்டர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உதயநிதி கைதை எதிர்த்துத் தொண்டர்கள் ஆவேச முழக்கங்களை எழுப்பியவாறு… Read More »உதயநிதி ஸ்டாலினிடம் செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் விசாரணை… தள்ளுமுள்ளு

கரூரில் கர்ப்பமான செல்ல நாய்க்கு வளைகாப்பு

  • by Editor

கரூரில் கர்ப்பமான செல்ல நாய்க்கு வளைகாப்பு – குடும்பத்தினரின் பாசம். கரூர் மாவட்டம், சோமூர் பகுதியைச் சேர்ந்த கோமதி என்பவர், தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர்களது வீட்டில் ‘சாரா’ என்ற சிட்சு (Shih… Read More »கரூரில் கர்ப்பமான செல்ல நாய்க்கு வளைகாப்பு

கரூரில் காற்றுடன் கூடிய கனமழை… மக்கள் மகிழ்ச்சி…

  • by Editor

கரூர் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை – வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகள் மக்கள் மகிழ்ச்சி. கரூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கடும் வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்த… Read More »கரூரில் காற்றுடன் கூடிய கனமழை… மக்கள் மகிழ்ச்சி…

உதயநிதி மீதான நடவடிக்கை உள்நோக்கமுடையது

  • by Authour

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீதான கைது நடவடிக்கை முழுக்க உள்நோக்கம் கொண்டது என மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி கண்டனம் தெரிவித்து உள்ளார். எதிர்க்கட்சியினர் மீது காட்டும் வேகத்தை ஆளுங்கட்சியினர் மீது பொதுமக்களும்,… Read More »உதயநிதி மீதான நடவடிக்கை உள்நோக்கமுடையது

சட்டம் தன் கடமையை செய்யும்...அமைச்சர் ரமேஷ்

சட்டம் தன் கடமையை செய்யும்…அமைச்சர் ரமேஷ்

  • by Authour

பொது இடங்களில் திமுகவினர் சாலை மறியல் என்ற பெயரில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு, அதனை கேள்வி கேட்ட மக்களையும் அதிகாரிகளையும் தாக்கி ரவுடியிச செயலில் ஈடுபடுவதும், ஆபாச வார்த்தைகளால் தரக்குறைவாக… Read More »சட்டம் தன் கடமையை செய்யும்…அமைச்சர் ரமேஷ்

பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினால் கடும் நடவடிக்கை.. எச்சரிக்கை

பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினால் கடும் நடவடிக்கை.. அமைச்சர் அருண்ராஜ் எச்சரிக்கை

  • by Authour

பொதுமக்கள் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் அருண்ராஜ் எச்சரித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அருண்ராஜ், “ சட்டப்பேரவை இருக்கிறது என தெரியும். ஏன் உதயநிதி அப்படி பேச… Read More »பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினால் கடும் நடவடிக்கை.. அமைச்சர் அருண்ராஜ் எச்சரிக்கை

உதயநிதி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: நடிகை குஷ்பு

  • by Authour

உதயநிதியின் பேச்சு மிகவும் தரக்குறைவாக, அவமதிப்புக்குரியதாக இருந்தது என குஷ்பு தெரிவித்துள்ளார். தனது X பதிவில், தங்கள் அரசியல் எதிரியின் செயல்பாடு, தொலைநோக்கு பார்வை, தலைமைத்துவத்திற்கு ஈடுகொடுக்க முடியாதபோது, ​​தனிப்பட்ட அவதூறுகளை கையில் எடுப்பதே… Read More »உதயநிதி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: நடிகை குஷ்பு

விஜயின் காட்டுமிராண்டி செயலை வன்மையாக கண்டிக்கிறேன்- அப்பாவு

  • by Authour

உதயநிதியை காவல்துறை வேனில் ஏற்றி அழைத்துச் சென்றபோது அவருக்கு ஆதரவாக குரல் எழுப்பிய திமுக தொண்டர்கள் மீது தடியடி நடத்தியும் கைது செய்தும் அராஜகத்தில் ஈடுபட்ட காவல்துறையினரையும் வன்மையாக கண்டிக்கிறேன் என முன்னாள் சபாநாயகர்… Read More »விஜயின் காட்டுமிராண்டி செயலை வன்மையாக கண்டிக்கிறேன்- அப்பாவு

அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கு தள்ளுபடி

அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான அமலாக்கத் துறை வழக்கு தள்ளுபடி

  • by Authour

முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை மதுரை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரிய அமலாக்கத் துறை வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2001-2006ஆம் ஆண்டுகளின் திமுக… Read More »அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான அமலாக்கத் துறை வழக்கு தள்ளுபடி

கோர்ட்டில் சாட்சியம் அளிக்க காவல்துறை சீருடை கட்டாயம்

குதிரைபேர வழக்கு -திருவல்லிக்கேணி போலீஸ் விசாரிக்கத்தடை

  • by Authour

ஆட்சியைக் கவிழ்க்க த.வெ.க எம்.எல்.ஏ இளையராஜாவிடம் பேரம் பேசியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கின் ஒட்டுமொத்த விசாரணைக்கும் சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும், சிபிஐ விசாரணை கோரிய மனுவும் ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே, கைது… Read More »குதிரைபேர வழக்கு -திருவல்லிக்கேணி போலீஸ் விசாரிக்கத்தடை

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமீனில் விடுதலை

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமீனில் விடுதலை

  • by Authour

விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் இன்று சிறையிலிருந்து ஜாமீனில் விடுதலையானார். கோவில்பட்டியில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக மார்க்கண்டேயன் ஜூலை 20-ம் தேதி கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை… Read More »திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமீனில் விடுதலை

குதிரை பேரத்திற்கு ஆதாரம் இருக்கா.. சென்னை ஐகோர்ட் கேள்வி

குதிரை பேர வழக்கு: 6 பேருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு

  • by Authour

தவெக எம்எல்ஏ குதிரை பேர வழக்கில் திருநாவுக்கரசு உட்பட 6 பேருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. தீபக் உட்பட 4 பேருக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டது. குதிரை பேர வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள… Read More »குதிரை பேர வழக்கு: 6 பேருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு

கேரளத்தில் தொடர் மழை; பலி 20 ஆக உயர்வு

கேரளத்தில் தொடர் மழை; பலி 20 ஆக உயர்வு

  • by Authour

திருவனந்தபுரம்: கேரளம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கோட்டயம், இடுக்கி, மலப்புரம் உள்பட மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. கோட்டயம் பத்தனம்திட்டா ஆகிய மாவட்டங்களில்தான் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.… Read More »கேரளத்தில் தொடர் மழை; பலி 20 ஆக உயர்வு

மழை தொடர்ந்தால் 15 நாளில் முழு கொள்ளவை எட்டும் கேஆர்எஸ் அணை

மழை தொடர்ந்தால் 15 நாளில் முழு கொள்ளவை எட்டும் கேஆர்எஸ் அணை

  • by Authour

கேஆர்எஸ் அணையின் நீர்மட்டம் 103 அடியை நெருங்கியுள்ளது. கேரள மாநிலத்தின் வயநாடு மற்றும் கர்நாடகாவின் குடகு மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை இறுதியிலிருந்து பெய்து வரும் கனமழையால்,… Read More »மழை தொடர்ந்தால் 15 நாளில் முழு கொள்ளவை எட்டும் கேஆர்எஸ் அணை

புதுக்கோட்டையில் அமைச்சர் பர்வேஸின் கார் திமுகவினர் முற்றுகை

புதுக்கோட்டையில் அமைச்சர் பர்வேஸின் கார் திமுகவினர் முற்றுகை

  • by Authour

புதுக்கோட்டையில் அமைச்சர் பர்வேஸின் காரை முற்றுகையிட்டு திமுகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் முழக்கம் எழுப்பி போராடியவர்களை போலீசார் அப்புறப்படுத்தி அமைச்சரின் காரை அனுப்பிவைத்தனர்.

ஆணவம், அழிவுக்கு வழிவகுக்கும்.. மு.க.ஸ்டாலின் அறிக்கை

ஆணவம், அழிவுக்கு வழிவகுக்கும்.. மு.க.ஸ்டாலின் அறிக்கை

  • by Authour

ஆணவம், அழிவுக்கு வழிவகுக்கும்; தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும்! -⁠ ⁠கழகத் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை. காவிரியில் தமிழ்நாட்டுக்கான உரிமையை நிலைநாட்ட துப்பு இல்லாத, மேகதாது அணையைத் தடுக்க முதுகெலும்பு இல்லாத… Read More »ஆணவம், அழிவுக்கு வழிவகுக்கும்.. மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழகத்தில் 14 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று 11 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Authour

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுமார் 5.8 கி.மீ. உயரத்தில் தெற்கு உள் கர்நாடகா… Read More »தமிழகத்தில் இன்று 11 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

நெல்லை அருகே சம்பவம்… இளைஞர் வெட்டிக்கொலை…

  • by Authour

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் பேருந்து நிலையத்தில் சொரிமுத்து(30) என்ற இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். 2 இருசக்கர வாகனங்களில் வந்த 4 பேர் கும்பல், சொரிமுத்துவை அரிவாளால் வெட்டிக் கொன்றுவிட்டு தப்பினர். இது தொடர்பாக போலீசார்… Read More »நெல்லை அருகே சம்பவம்… இளைஞர் வெட்டிக்கொலை…

சட்டப்போராட்டம் மூலம் இந்தக் கோமாளி அரசுக்கு பாடம் புகட்டுவோம்

சட்டப்போராட்டத்தின் மூலம் இந்தக் கோமாளி அரசுக்கு பாடம் புகட்டுவோம்-சிவசங்கர்

  • by Authour

காவிரி பிரச்சினையில் தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுக்கொடுத்த இந்த Sofa Model அரசு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் தஞ்சாவூரில் பேசியது மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றதாக முன்னாள் திமுக அமைச்சர் சிவசங்கர் கூறி இருக்கிறார். ஆளும்… Read More »சட்டப்போராட்டத்தின் மூலம் இந்தக் கோமாளி அரசுக்கு பாடம் புகட்டுவோம்-சிவசங்கர்

உதயநிதி பேச்சும் தவறு; அரசின் அவசர கைதும் தவறு: டி.டி.வி.

உதயநிதி பேச்சும் தவறு; அரசின் அவசர கைதும் தவறு: டி.டி.வி.

  • by Authour

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்புமிக்க பதவியில் இருப்பவர் பொதுவெளியில் பொறுப்பற்ற முறையில் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது. அதே நேரத்தில் உயர்நீதிமன்ற அறிவுறுத்தலையும் மீறி அவரசம்… Read More »உதயநிதி பேச்சும் தவறு; அரசின் அவசர கைதும் தவறு: டி.டி.வி.

உதயநிதி கைது.. போனில் பார்த்து அப்செட்டான செந்தில் பாலாஜி

உதயநிதி கைது.. போனில் பார்த்து அப்செட்டான செந்தில் பாலாஜி

  • by Authour

த.வெ.க ஆட்சியை கவிழ்க்க முயன்ற வழக்கில் திருவல்லிக்கேனி காவல்நிலையத்தில் இன்று கையெழுத்திட வந்திருந்த செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோர் வெளியே காத்திருந்தனர். அச்சமயத்தில் நடிகை பற்றி அவதூறாக பேசிய… Read More »உதயநிதி கைது.. போனில் பார்த்து அப்செட்டான செந்தில் பாலாஜி

error: Content is protected !!