Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழகம்

ரேஷன் கார்டுதாரர்களுக்கு கைவிரல் ரேகை பதிவு கட்டாயம்

ரேஷன் கார்டுதாரர்களுக்கு கைவிரல் ரேகை பதிவு கட்டாயம்

  • by Editor

ரேஷன் கார்டுகளில் இறந்த நபர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாக வந்த புகாரின் பேரில் ரேசன் கார்டுகளில் உள்ள ஒவ்வொரு குடும்ப உறுப்பினர்களின் கை விரல் ரேகை பதிவினை உறுதி செய்ய கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. சில… Read More »ரேஷன் கார்டுதாரர்களுக்கு கைவிரல் ரேகை பதிவு கட்டாயம்

தனியாக நின்ற பெண்ணிடம் ”ஈவ் டீசிங்”.. தவெக நிர்வாகி கைது

தனியாக நின்ற பெண்ணிடம் ”ஈவ் டீசிங்”.. தவெக நிர்வாகி கைது

  • by Editor

திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் தனியாக நின்ற பெண்ணுக்கு தொந்தரவு கொடுத்த புகாரில் தவெக ஒன்றிய செயலாளர் மற்றும் அவரது நண்பர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருத்துறைப்பூண்டி வடக்கு ஒன்றிய செயலாளரான ஆனந்தராஜ் (24) மற்றும்… Read More »தனியாக நின்ற பெண்ணிடம் ”ஈவ் டீசிங்”.. தவெக நிர்வாகி கைது

சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை-மக்கள் மகிழ்ச்சி!

சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை-மக்கள் மகிழ்ச்சி!

  • by Editor

தமிழகத் தலைநகரான சென்னையில் இன்று வளிமண்டல மாறுபாடுகள் காரணமாகப் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பரவலாகப் பெய்துள்ளது. மதிய நேரத்திற்குப் பின் நகரின் பல்வேறு பகுதிகளில் திடீரெனக் குளிர்ந்த காற்றுடன் கொட்டிய இந்த மழையினால்… Read More »சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை-மக்கள் மகிழ்ச்சி!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 குறைவு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 குறைவு

  • by Editor

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதால் நகை வாங்குவோர் மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் பெரும்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 குறைவு

பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து சென்னையில் பாஜக ஆர்ப்பாட்டம்

பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து சென்னையில் பாஜக ஆர்ப்பாட்டம்

  • by Editor

பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து சென்னையில் பாஜக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தின் போது தவெக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது. தமிழகத்தில் அடுத்தடுத்து நிகழும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களை தடுக்க தவறிய… Read More »பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து சென்னையில் பாஜக ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் 14 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 14 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை,… Read More »தமிழகத்தில் 14 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

ரயிலை நிறுத்தி பெண் பயணியிடம் நகை பறிப்பு-வாலிபர் கைது

ரயிலை நிறுத்தி பெண் பயணியிடம் நகை பறிப்பு-வாலிபர் கைது

  • by Editor

சென்னை காட்டாங்கொளத்தூர் அருகே சிக்னலை மூடி ரயிலை நிறுத்தி நகை பறித்து சென்ற திருடன் கைது செய்யப்பட்டுள்ளார். சிக்னலை சட்டையால் மூடி நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்தி பெண் பயணியிடம் நகை பறித்த குமரேசன்… Read More »ரயிலை நிறுத்தி பெண் பயணியிடம் நகை பறிப்பு-வாலிபர் கைது

குற்றவாளிகளுக்கு உயிர் பயம் கொடுக்க வேண்டும்-சௌமியா அன்புமணி

குற்றவாளிகளுக்கு உயிர் பயம் கொடுக்க வேண்டும்- சௌமியா அன்புமணி

  • by Editor

சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என சௌமியா அன்புமணி பேட்டியளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சௌமியா அன்புமணி, “சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.… Read More »குற்றவாளிகளுக்கு உயிர் பயம் கொடுக்க வேண்டும்- சௌமியா அன்புமணி

பரந்தூர் விமான நிலையத்திற்கு அனுமதி இல்லை-அமைச்சர் நிர்மல்குமார்

பரந்தூர் விமான நிலையத்திற்கு அனுமதி இல்லை-அமைச்சர் நிர்மல்குமார்

  • by Editor

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமையவிருந்த புதிய கிரீன்ஃபீல்ட் சர்வதேச விமான நிலையத் திட்டத்திற்கு அரசு அனுமதி அளிக்காது என்றும், அங்கு விமான நிலையம் வரக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளதாகவும் அமைச்சர் நிர்மல்குமார் அதிகாரப்பூர்வமாகத்… Read More »பரந்தூர் விமான நிலையத்திற்கு அனுமதி இல்லை-அமைச்சர் நிர்மல்குமார்

அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் பெண் பலி..நடவடிக்கை தேவை-சீமான்

அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் பெண் பலி..நடவடிக்கை தேவை-சீமான்

  • by Editor

அரசு மருத்துவமனைகளின் அலட்சியத்தால் அப்பாவி மக்கள் உயிரிழக்கும் கொடுமைகள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இராமநாதபுரம் மாவட்டம், பால்கரை கிராமத்தைச் சேர்ந்த சகோதரி தமிழ்ச்செல்வி,… Read More »அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் பெண் பலி..நடவடிக்கை தேவை-சீமான்

பாலியல் குற்றவாளிகளை சுடவேண்டும்-துரைமுருகன் பேட்டி

பாலியல் குற்றவாளிகளை சுடவேண்டும்-துரைமுருகன் பேட்டி

  • by Editor

வேலூர்: காட்பாடி பிரம்மபுரம்-ரங்காபுரம் இடையே பாலாற்றின் குறுக்கே ரூ.100கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் திமுக ஆட்சிக்காலத்தில் அடிக்கல் நாட்டி பணிகள் தொடங்கப்பட்டது. தற்போது பணிகள் முழுமை பெற்று இந்த பாலத்தின் வழியாக வாகனங்கள் சென்று… Read More »பாலியல் குற்றவாளிகளை சுடவேண்டும்-துரைமுருகன் பேட்டி

மேகதாது அணையால் தமிழ்நாட்டுக்கே நன்மை..டி.கே.சிவக்குமார்

மேகதாது அணையால் தமிழ்நாட்டுக்கே நன்மை..டி.கே.சிவக்குமார்

  • by Editor

மேகதாது அணையால் தமிழ்நாட்டுக்கே நன்மை..டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது… காவிரியின் குறுக்கே தமிழ்நாட்டில் பல இடங்களில் அணை கட்டினாலும் நாங்கள் எதுவும் கேட்பதில்லை. காவிரி விவகாரத்தில் தமிழக முதல்வர் விஜய் உள்ளிட்டோர் அரசியல் செய்கின்றனர்.… Read More »மேகதாது அணையால் தமிழ்நாட்டுக்கே நன்மை..டி.கே.சிவக்குமார்

இருமுறை தேசிய கீதம்- கவர்னர் அர்லேகர் பெருமிதம்

இருமுறை தேசிய கீதம்- கவர்னர் அர்லேகர் பெருமிதம்

  • by Editor

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் முதல் நாளில் ஆற்றிய ஆளுநர் உரை எவ்வித இடையூறுகளும் இன்றி முழுமையாக வாசித்துப் பெறப்பட்டதற்குத் தமிழக ஆளுநர் அர்லேகர் அவர்கள் தனது மனநிறைவை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், பேரவை வரலாற்றிலேயே முதன்முறையாக… Read More »இருமுறை தேசிய கீதம்- கவர்னர் அர்லேகர் பெருமிதம்

ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் கட்டணமின்றி அனுமதி

ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் கட்டணமின்றி அனுமதி

  • by Editor

முதல்வர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு வண்டலூர், வேலூர் மற்றும் சேலத்தில் உள்ள உயிரியல் பூங்காவில் ஜூன் 21, 22-ம் தேதிகளில் அனுமதி இலவசம் என வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார் அறிவித்துள்ளார். முதல்வர் விஜயின் பிறந்தநாளை… Read More »ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் கட்டணமின்றி அனுமதி

சி.வி.சண்முகம் வீட்டில் அதிமுக மூத்த நிர்வாகிகள்!

சி.வி.சண்முகம் வீட்டில் அதிமுக மூத்த நிர்வாகிகள்!

  • by Editor

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படும் அக்கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான சி.வி.சண்முகத்தை, அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் இன்று அவரது இல்லத்தில் நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர். இந்த திடீர் ஆலோசனைக்… Read More »சி.வி.சண்முகம் வீட்டில் அதிமுக மூத்த நிர்வாகிகள்!

44 வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை

44 வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை

  • by Editor

தமிழகம் முழுவதும் உள்ள 44 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் (RTO) லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) அதிகாரிகள் இன்று ஒரே நேரத்தில் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஓட்டுநர் உரிமம் வழங்குதல், வாகனப் பதிவு உள்ளிட்ட… Read More »44 வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 3 நாட்கள் நடைபெறும்

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 3 நாட்கள் நடைபெறும் – சபாநாயகர்

  • by Editor

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரை 3 நாட்கள் நடத்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யபட்டுள்ளது. ஜூன் 19,22,23 ஆம் தேதிகளில் சட்டமன்றக் கூட்டம் நடைபெறும் என்று சபாநாயகர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள… Read More »தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 3 நாட்கள் நடைபெறும் – சபாநாயகர்

தமிழக சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற ஆளுநர் உரை குறித்து, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையான விமர்சனங்களை

ரீல்ஸ் போடவே இந்த ஆளுநர் உரை: உதயநிதி ஸ்டாலின் கிண்டல்.!

  • by Editor

தமிழக சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற ஆளுநர் உரை குறித்து, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். ஆளுங்கட்சியினர் ரீல்ஸ் போடுவதற்கான கண்டெண்ட் மெட்டிரீயல்-ஆக இந்த ஆளுநர் உரை அமைந்துள்ளது. திமுக ஆட்சியில்… Read More »ரீல்ஸ் போடவே இந்த ஆளுநர் உரை: உதயநிதி ஸ்டாலின் கிண்டல்.!

ஆளுநர் உரைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பாராட்டு

ஆளுநர் உரைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பாராட்டு

  • by Editor

ஆளுநர் உரைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது.. ▪️ சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து பண பலத்தை முறியடித்துத் தமிழக வெற்றி கழகத்திற்கு பெரும் ஆதரவை தமிழக மக்கள் அளித்துள்ளனர்… Read More »ஆளுநர் உரைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பாராட்டு

மின்விசிறி பிளக்கை சொருகியபோது மின்சாரம் தாக்கி தந்தை பலி

மின்விசிறி பிளக்கை சொருகியபோது மின்சாரம் தாக்கி தந்தை பலி

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் அரையப்பட்டி கிராமத்தில், பிறந்து 56 நாட்களே ஆன தனது பிஞ்சு குழந்தையைத் தூங்க வைப்பதற்காக மின்விசிறியின் பிளக்கைச் சொருக முயன்ற தந்தை லோகநாதன் (35) என்பவர், எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி பரிதாபமாக… Read More »மின்விசிறி பிளக்கை சொருகியபோது மின்சாரம் தாக்கி தந்தை பலி

தேர்தல் வாக்குறுதிகள்- ஏமாற்றம் அளிக்கிறது..உதயநிதி ஸ்டாலின்

தேர்தல் வாக்குறுதிகள்- ஏமாற்றம் அளிக்கிறது..உதயநிதி ஸ்டாலின்

  • by Editor

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேட்டியில் கூறியதாவது.. முரண்பாடுகளின் மொத்த உருவமாக இந்த ஆளுநர் உரை அமைந்துள்ளது. இந்த அரசு அமைந்து ஒரு மாதம் ஆகிறது. இவர்களிடம் சொல்ல சாதனைகளே இல்லை. இவர்கள் சொல்வது,… Read More »தேர்தல் வாக்குறுதிகள்- ஏமாற்றம் அளிக்கிறது..உதயநிதி ஸ்டாலின்

என் மகன் அரசியலுக்கு வரமாட்டார்... இபிஎஸ் திட்டவட்டம்

என் மகன் அரசியலுக்கு வரமாட்டார்… இபிஎஸ் திட்டவட்டம்

  • by Editor

என்னுடைய மகன் மிதுன் அரசியலுக்கு வர மாட்டார் என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “ஆளுநர் உரையிலேயே புதிய திட்டங்கள்… Read More »என் மகன் அரசியலுக்கு வரமாட்டார்… இபிஎஸ் திட்டவட்டம்

பச்சையப்பன் கல்லூரிக்கு Co-Ed அந்தஸ்து வழங்கியது-தமிழக அரசு

பச்சையப்பன் கல்லூரிக்கு Co-Ed அந்தஸ்து வழங்கியது-தமிழக அரசு

  • by Editor

184 ஆண்டுகளாக ஆடவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆக இயங்கி வந்த சென்னை பச்சையப்பன் கல்லூரி இந்த ஆண்டு முதல் இரு பாலரும் ( Co – Educational) பயிலும் கல்லூரியாக அந்தஸ்து… Read More »பச்சையப்பன் கல்லூரிக்கு Co-Ed அந்தஸ்து வழங்கியது-தமிழக அரசு

விபத்தில் எஸ்ஐ பலி- திருச்சியில் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம்

விபத்தில் எஸ்ஐ பலி- திருச்சியில் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம்

  • by Editor

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்த தட்சிணாமூர்த்தி, அண்மையில் நடைபெற்ற சாலை விபத்தில் எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, அவரது சொந்த ஊரான பூலாங்குடி கீழக்குறிச்சி கிராமத்தில், 21… Read More »விபத்தில் எஸ்ஐ பலி- திருச்சியில் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம்

பெற்றோர் வாங்கிய கடனுக்கு 10ம் வகுப்பு மாணவனுக்கு நேர்ந்த கொடூரம்! 

பெற்றோர் வாங்கிய கடனுக்கு 10ம் வகுப்பு மாணவனுக்கு நேர்ந்த கொடூரம்! 

  • by Editor

விழுப்புரம் மாவட்டம், கெடார் அருகே உள்ள சிறுவாலை கிராமத்தை சேர்ந்த இருளர் சமூகத்தை சேர்ந்த ஒருவர், தனது மனைவி மற்றும் 15 வயது மகனுடன் வசித்து வருகிறார். இவரது மகன் அதே ஊரில் உள்ள… Read More »பெற்றோர் வாங்கிய கடனுக்கு 10ம் வகுப்பு மாணவனுக்கு நேர்ந்த கொடூரம்! 

கணவர் இறந்த பின் ஜீவனாம்ச தொகையை உயர்த்தி கேட்க உரிமை இல்லை

கணவர் இறந்தபின்- ஜீவனாம்ச தொகையை உயர்த்தி கேட்க… மனைவிக்கு உரிமை இல்லை

  • by Editor

கணவர் இறந்த பின் ஜீவனாம்ச தொகையை உயர்த்தி கேட்க மனைவிக்கு உரிமை இல்லை மஹாராஷ்டிராவை சேர்ந்த வர்ஷா, 62, என்பவருக்கும், நரேன் கோரேகாவ்ங்கர் என்பவருக்கும், 1974-ல் திருமணம் நடந்தது. இருவரும், 1977-ல் பிரிந்தனர். இவர்களுக்கு… Read More »கணவர் இறந்தபின்- ஜீவனாம்ச தொகையை உயர்த்தி கேட்க… மனைவிக்கு உரிமை இல்லை

சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக ரூ.7 லட்சம் மோசடி-3 பேர் மீது புகார்

சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக ரூ.7 லட்சம் மோசடி-3 பேர் மீது புகார்

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள செரியலூர் ஜெமின் கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்மாறன்(56) இவரது மகன் விஜய்(30) எம்.எஸ்சி. முடித்து விட்டு வேலை தேடி வந்துள்ளார். இந்த நிலையில், தமிழ்மாறன் அவருக்கு அறிமுகமான கீரமங்கலம்… Read More »சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக ரூ.7 லட்சம் மோசடி-3 பேர் மீது புகார்

சென்னையில் 52 டாஸ்மாக் கடையை அகற்ற கோரிக்கை

சென்னை ரயில்வே ஸ்டேசன் அருகே உள்ள.. 52 டாஸ்மாக் கடையை அகற்ற கோரிக்கை

  • by Editor

சென்னை கோட்டத்தில் ரயில் நிலையங்கள் அருகே உள்ள 52 டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு ரயில்வே பாதுகாப்புப் படை கடிதம் அனுப்பியுள்ளனர். பெரம்பூர், அரக்கோணம் ரயில் நிலையங்கள் அருகே தலா… Read More »சென்னை ரயில்வே ஸ்டேசன் அருகே உள்ள.. 52 டாஸ்மாக் கடையை அகற்ற கோரிக்கை

தமிழகம் முழுவதும் 945 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தமிழகம் முழுவதும் 945 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

  • by Editor

வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 19 ஆம் தேதி 350 பேருந்துகளும்,… Read More »தமிழகம் முழுவதும் 945 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

அரசுப்பள்ளி பூட்டை உடைத்து உள்ளே சென்ற மாணவர்கள்

புதுக்கோட்டையில் திறக்கப்படாத அரசுப்பள்ளி- பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மாணவர்கள்

  • by Editor

புதுக்கோட்டை: விராலிமலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளி காலை 9 மணி கடந்தும் திறக்கப்படாததால் மாணவர்கள் வெளியில் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் அரசுப்பள்ளி பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த சம்பவம் அப்பகுதியில்… Read More »புதுக்கோட்டையில் திறக்கப்படாத அரசுப்பள்ளி- பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மாணவர்கள்

தமிழகத்தில் 14 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று 19 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் கணித்துள்ளது. மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய கடலோர ஆந்திர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல… Read More »தமிழகத்தில் இன்று 19 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

16வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.... வாலிபர் போக்சோவில் கைது

16வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…. வாலிபர் போக்சோவில் கைது

  • by Editor

நெல்லை மாவட்டத்தில் 16 வயது மதிக்கத்தக்க மைனர் சிறுமிக்குத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த 28 வயது வாலிபர் பெருமாள் என்பவரை… Read More »16வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…. வாலிபர் போக்சோவில் கைது

600 பவுண்டரிகளை கடந்து ஸ்மிருதி மந்தனா அசாத்திய சாதனை

600 பவுண்டரிகளை கடந்து ஸ்மிருதி மந்தனா அசாத்திய சாதனை

  • by Editor

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மாபெரும் மைல்கல்: 600 பவுண்டரிகளை கடந்து இந்திய நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா அசாத்திய சாதனை சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மாபெரும் மைல்கல்: 600 பவுண்டரிகளை கடந்து இந்திய நட்சத்திர… Read More »600 பவுண்டரிகளை கடந்து ஸ்மிருதி மந்தனா அசாத்திய சாதனை

சென்னை தேனாம்பேட்டையில் பயங்கரம்: பெண் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவர் சீனிவாசராவ் அதிரடி கைது

பெண் பயணிக்கு பாலியல் தொல்லை- ஆட்டோ டிரைவர் கைது

  • by Editor

சென்னையில் ஆட்டோவில் பயணித்த 35 வயது மதிக்கத்தக்க பெண்ணிற்கு கையில் முத்தம் கொடுத்து பாலியல் தொல்லை செய்த ஆட்டோ ஓட்டுநர் சீனிவாசராவ் என்பவரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். தேனாம்பேட்டை பகுதியில் அரங்கேறிய இச்சம்பவம்… Read More »பெண் பயணிக்கு பாலியல் தொல்லை- ஆட்டோ டிரைவர் கைது

போராட்டத்தில் ஏந்தப்பட்ட பதாகைகளின் முக்கிய வாசகங்கள்

தமிழக அரசை கண்டித்து- “வாயைத் திறங்க CM”-பதாகைகளுடன் திமுகவினர் போராட்டம்

  • by Editor

தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், மாநில அரசை சாடி பல்வேறு கடுமையான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கண்டனப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சரின் மௌனத்தைக் கலைக்கக் கோரியும், தற்போதைய ஆட்சி… Read More »தமிழக அரசை கண்டித்து- “வாயைத் திறங்க CM”-பதாகைகளுடன் திமுகவினர் போராட்டம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

  • by Editor

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,12,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 30 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 14,060க்கு விற்பனையாகிறது.

முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்த நடிகை சமந்தா

  • by Editor

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் விஜய்யைத் திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், விஜய்யுடன் கத்தி, தெறி, மெர்சல்… Read More »முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்த நடிகை சமந்தா

அடுத்தடுத்து 2 வீடுகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தோப்புவளம் ரோட்டைச் சேர்ந்தவர் கதிரேசன் (55). இவர் தொழில் நிமித்தமாக சென்னையில் தங்கி பாத்திர வியாபாரம் செய்து வருகிறார். இதனால் சாத்தான்குளத்தில் உள்ள இவரது பூர்வீக வீட்டை, அவரது சகோதரரான… Read More »அடுத்தடுத்து 2 வீடுகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை

ஆந்திராவில் இருந்து கிரானைட் கடத்தல்; 2 லாரிகள் பறிமுதல்

  • by Editor

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் கனிம வளத்துறை உதவி புவியியலாளர், தனி வருவாய் ஆய்வாளர் மற்றும் காவல் துறையினர் அடங்கிய கூட்டுக்குழுவினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காலை நாட்றம்பள்ளி… Read More »ஆந்திராவில் இருந்து கிரானைட் கடத்தல்; 2 லாரிகள் பறிமுதல்

“போலீஸ் வேலைக்கு போக முடியாதோ?” – எதிர்காலக் கனவு கலைந்த வேதனையில் 18 வயது மாணவி எடுத்த விபரீத முடிவு

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள லிங்கம்பட்டி கலைஞர் நகரில் வசிப்பவர் லட்சுமணன். இவரது மகள் திவ்யா (18). இவர் அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். மேலும்… Read More »“போலீஸ் வேலைக்கு போக முடியாதோ?” – எதிர்காலக் கனவு கலைந்த வேதனையில் 18 வயது மாணவி எடுத்த விபரீத முடிவு

12 வயது மாணவி பைக் மோதி பலி:மக்கள் சாலை மறியல்

  • by Editor

ஏர்வாடி தர்கா அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தர்ஷிகா (12) ஏழாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இன்று மாலை பள்ளி விட்டதும் வீட்டு நோக்கி சென்றுள்ளார் அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு… Read More »12 வயது மாணவி பைக் மோதி பலி:மக்கள் சாலை மறியல்

நிலத்தை அளக்க ரூ.14,000 லஞ்சம் வாங்கிய அரசு சர்வேயர் கைது

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே மழுக்கண்பட்டி கிராமத்தை சேர்ந்த பாலமுருகன், அவரது தாய் பெயரில் துளையானூரில் உள்ள 2 வீட்டுமனையை அளவீடு செய்து தரும்படி ஊனையூர் விஏஓ செந்தில்குமாரை அணுகியுள்ளார். அவர் கூறியபடி நில… Read More »நிலத்தை அளக்க ரூ.14,000 லஞ்சம் வாங்கிய அரசு சர்வேயர் கைது

தவெக தலைவர் விஜய் வெற்றிக்கு எதிராக 3 வழக்குகள் தாக்கல்

  • by Editor

சென்னை பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் 53,715 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் தேர்தல் வழக்கை தாக்கல் செய்துள்ளார். அதேபோல,… Read More »தவெக தலைவர் விஜய் வெற்றிக்கு எதிராக 3 வழக்குகள் தாக்கல்

“நேர்மை, ஒழுக்கத்தை ஏ.ஐ. கற்றுத்தர முடியாது”: ஆன்லைன் வகுப்புகளுக்கு எதிராக நீதிபதிகள் கருத்து

  • by Editor

செயற்கை நுண்ணறிவால் (AI) நேர்மை, ஒழுக்கம் மற்றும் நெறிமுறைகளைக் கற்றுத்தர முடியாது என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். சாட் ஜிபிடி (ChatGPT) போன்ற ஏ.ஐ. தொழில்நுட்பங்கள் ஒருபோதும் தகுதியான ஒரு விரிவுரையாளருக்கு… Read More »“நேர்மை, ஒழுக்கத்தை ஏ.ஐ. கற்றுத்தர முடியாது”: ஆன்லைன் வகுப்புகளுக்கு எதிராக நீதிபதிகள் கருத்து

கும்பகோணம் தீ விபத்தில் உயிர் தப்பிய மாணவி குரூப்-1 தேர்வில் மாநில அளவில் 15-வது இடம் பிடித்து சாதனை

  • by Editor

கும்பகோணத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி காசிராமன் தெரு ஸ்ரீ கிருஷ்ணா உதவி பெறும் பள்ளியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 94 குழந்தைகள்… Read More »கும்பகோணம் தீ விபத்தில் உயிர் தப்பிய மாணவி குரூப்-1 தேர்வில் மாநில அளவில் 15-வது இடம் பிடித்து சாதனை

ரூ.3 லட்சம் கோடி கடன் சாத்தியமா?: அன்புமணி

ரூ.3 லட்சம் கோடி கடன் சாத்தியமா?: அன்புமணி

  • by Editor

தமிழ்நாட்டில் புதிதாக எந்த வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தவும், செயல்படுத்தாமல் இருக்கும் திட்டங்களை செய்துமுடிக்கவும், த.வெ.க.வின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவுமே தமிழக அரசு ரூ.3 லட்சம் கோடி கடன் வாங்க வேண்டியிருக்கும் என்று அன்புமணி ராமதாஸ்… Read More »ரூ.3 லட்சம் கோடி கடன் சாத்தியமா?: அன்புமணி

தமிழ்நாட்டில் சட்டவிரோதக் கட்டப் பஞ்சாயத்துகளுக்கு எதிராகவும், சமூக சமத்துவத்திற்காகவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையிலும்,

ஒதுக்கி வைத்த பஞ்சாயத்தார்.. 8 ஆண்டுகள் தொடரும் தவிப்பு

  • by Editor

தமிழ்நாட்டில் சட்டவிரோதக் கட்டப் பஞ்சாயத்துகளுக்கு எதிராகவும், சமூக சமத்துவத்திற்காகவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையிலும், கிராமப்புறங்களில் இன்னும் தீண்டாமையும் சமூகப் புறக்கணிப்பும் தொடர்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட ஒரே… Read More »ஒதுக்கி வைத்த பஞ்சாயத்தார்.. 8 ஆண்டுகள் தொடரும் தவிப்பு

இரும்புக்கரம் கொண்டு போதைப் பழக்கத்தை அடித்து நொறுக்க வேண்டும்...

மரண தண்டனை கொடுக்கப்பட வேண்டும்… சௌமியா அன்புமணி

  • by Editor

இரும்புக்கரம் கொண்டு போதைக் கலாசாரத்தையும், போதைப் பழக்கத்தையும் அடித்து நொறுக்க வேண்டும். பெண் குழந்தை மேல் கை வைப்பவர்களை இரண்டு மாதத்திற்குள் தூக்கில் ஏற்றிவிட வேண்டும்; குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட அடுத்தநொடி மரண தண்டனை கொடுக்கப்பட… Read More »மரண தண்டனை கொடுக்கப்பட வேண்டும்… சௌமியா அன்புமணி

சூளையில் கொத்தடிமையாக இருந்த 4 குழந்தைகள் உட்பட 9 பேர் மீட்பு

  • by Editor

 ஆம்பூர் அருகே பைரப்பள்ளி பகுதியில் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 4 குழந்தைகள் உட்பட 9 பேர் மீட்கப்பட்டனர். சின்ன கண்ணன் என்பவரது செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 9 பேரை வருவாய் துறையினர்… Read More »சூளையில் கொத்தடிமையாக இருந்த 4 குழந்தைகள் உட்பட 9 பேர் மீட்பு

நான் முதல்வன் திட்டத்தின் பெயர் மாற்றம்; பழைய பதிவுகளும் நீக்கம்

நான் முதல்வன் திட்டத்தின் பெயர் மாற்றம்- பதிவுகளும் நீக்கம்

  • by Editor

கடந்த ஆட்சியில் திமுக அரசால் தொடங்கப்பட்ட நான் முதல்வன் திட்டம் தற்போது தவெக அரசில் ‘திறன் தமிழ்நாடு’ என பெயர் மாற்றப்பட்டுள்ளது. ‘நான் முதல்வன்’ திட்டத்தில் போட்டித் தேர்வுகளுக்கான தனி பிரிவை இளைஞர் நலத்… Read More »நான் முதல்வன் திட்டத்தின் பெயர் மாற்றம்- பதிவுகளும் நீக்கம்

முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து வைகோ கோரிக்கை

முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வைகோ கோரிக்கை!

  • by Editor

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் விஜய்யை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று (ஜூன் 17, 2026) நேரில் சந்தித்துப் பேசினார். இந்த முக்கிய சந்திப்பின் போது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்குத்… Read More »முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வைகோ கோரிக்கை!

திருச்சியில் பெண்ணிடம் ரூ.40 ஆயிரம் நூதன மோசடி-2 பேர் கைது

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை புகாரில்- 2 பேர் கைது

  • by Editor

ஆரணியில் ஒரே நாளில் இருவேறு இடங்களில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை புகாரில் இருவர் கைது பிளஸ் 1 மாணவியை காதலிப்பதாகக் கூறி துன்புறுத்தியதாக இமானுவேல் (34) என்பவரும், சக தொழிலாளியின் மகளுக்கு பாலியல்… Read More »மாணவிகளுக்கு பாலியல் தொல்லை புகாரில்- 2 பேர் கைது

கும்பகோணம் தீ விபத்தில் தப்பிய மாணவி துணை கலெக்டர்

கும்பகோணம் தீ விபத்தில் உயிர் தப்பிய மாணவி-துணை கலெக்டராக பொறுப்பேற்பு

  • by Editor

கடந்த 2004-ஆம் ஆண்டு ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கிய கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் இருந்து தப்பிய மாணவி ஜெனிபர், தற்போது தனது கடின உழைப்பால் துணை மாவட்ட ஆட்சியராகப் (Deputy Collector) பொறுப்பேற்று வரலாற்றுச்… Read More »கும்பகோணம் தீ விபத்தில் உயிர் தப்பிய மாணவி-துணை கலெக்டராக பொறுப்பேற்பு

தீயணைப்பு ஆணையர் பொறுப்பிலிருந்து சங்கர் ஜிவால் ராஜினாமா

தீயணைப்பு ஆணையர் பொறுப்பிலிருந்து சங்கர் ஜிவால் ராஜினாமா

  • by Editor

தீயணைப்பு ஆணையர் பொறுப்பில் இருந்த ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி சங்கர் ஜிவால் ராஜினாமா; தீயணைப்புத் துறை ஆணைய உறுப்பினர்கள் சத்தியமூர்த்தி, நமச்சிவாயம், இக்ராமும் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர் கடந்த ஆண்டு செப்டம்பரில் தீயணைப்புத்… Read More »தீயணைப்பு ஆணையர் பொறுப்பிலிருந்து சங்கர் ஜிவால் ராஜினாமா

பொன்ராஜ் வழக்கில் காவல்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

  • by Editor

அரசியல் விமர்சகர் பொன்ராஜூக்கு எதிராக பதியப்பட்ட வழக்குகளில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பொன்ராஜ் வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யக்கூடாது என காவல் துறைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.Politics… Read More »பொன்ராஜ் வழக்கில் காவல்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ற ரயில் சேவை பாதிப்பு

கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ற ரயில் சேவை பாதிப்பு

  • by Editor

கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கிச் செல்லும் முக்கிய ரயில் தடத்தில் மின்சார கம்பிகளில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக ரயில் சேவைகள் இன்று (ஜூன் 17, 2026) கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன. இந்த மின்கம்பிப்… Read More »கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ற ரயில் சேவை பாதிப்பு

முதல்வர் விஜய்க்கு எதிரான வழக்கு தள்ளுபடி

முதல்வர் விஜய்க்கு எதிரான வழக்கு தள்ளுபடி

  • by Editor

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக முதலமைச்சர் விஜய்க்கு எதிராகத் தொடரப்பட்டிருந்த முக்கிய தேர்தல் வழக்கை நீதிமன்றம் இன்று (ஜூன் 17, 2026) அதிரடியாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் வேட்புமனுவில்… Read More »முதல்வர் விஜய்க்கு எதிரான வழக்கு தள்ளுபடி

தவெக அரசிற்கு தமிழிசை சௌந்தரராஜன் அடுக்கடுக்காக கேள்வி

தவெக அரசிற்கு தமிழிசை சௌந்தரராஜன் அடுக்கடுக்காக கேள்வி

  • by Editor

தவெக அரசிற்கு தமிழிசை சௌந்தரராஜன் அடுக்கடுக்காக கேள்வி வெள்ளை அறிக்கை கொடுக்கும் இவர்கள், தாங்கள் அறிவித்த திட்டங்களை நிறைவேற்றுவது குறித்தும் சொல்ல வேண்டும்; திட்டங்களை நிறைவேற்றாமல் இருப்பதற்கு சாக்குபோக்காக வெள்ளை அறிக்கை வெளியிடக்கூடாது பாஜக… Read More »தவெக அரசிற்கு தமிழிசை சௌந்தரராஜன் அடுக்கடுக்காக கேள்வி

வீட்டில் காஸ் சிலிண்டர்கள் வெடித்து 7 பேர் படுகாயம்

வீட்டில் காஸ் சிலிண்டர்கள் வெடித்து 7 பேர் படுகாயம்…

  • by Editor

ஸ்ரீ பெரும்புதூர் அருகே வீட்டில் காஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறியதில் 7 பேர் படுகாயம் அடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஸ்ரீ பெரும்புதூர் அருகே தத்தனூர்… Read More »வீட்டில் காஸ் சிலிண்டர்கள் வெடித்து 7 பேர் படுகாயம்…

முதல்வர் விஜய்யின் அறிவிப்பை வரவேற்ற கி.வீரமணி

முதல்வர் விஜய்யின் அறிவிப்பை வரவேற்ற கி.வீரமணி

  • by Editor

பெரியார் பிறந்தநாளில் காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்யப்போவதாக CM விஜய் அறிவித்ததற்கு கி.வீரமணி வரவேற்பு தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில், காலை உணவு திட்டம் திமுகவால் கொண்டுவரப்பட்டு பள்ளிகளில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டமாகும்.… Read More »முதல்வர் விஜய்யின் அறிவிப்பை வரவேற்ற கி.வீரமணி

குறைவான கடனை தவெக அரசு வாங்கிவிட்டால் பதவியில் இருந்தே விலகுகிறேன்:

திமுகவை விட குறைவான கடனை தவெக அரசு வாங்கிவிட்டால் பதவியில் இருந்தே விலகுகிறேன்:

  • by Editor

தவெக அரசு வெளியிட்டது வெள்ளை அறிக்கை அல்ல, வெற்று அறிக்கை என தவெக அரசின் வெள்ளை அறிக்கைக்கு முன்னாள் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர் சந்திப்பில்… Read More »திமுகவை விட குறைவான கடனை தவெக அரசு வாங்கிவிட்டால் பதவியில் இருந்தே விலகுகிறேன்:

தமிழகத்தில் 10 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 10 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, சேலம், பெரம்பலூர், திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. திண்டுக்கல், தேனி, மதுரை,… Read More »தமிழகத்தில் 10 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சிறுவாபுரி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்

சிறுவாபுரி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்

  • by Editor

பெரியபாளையம்: சிறுவாபுரி முருகன் திருக்கோயிலில் செவ்வாய்க்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சுமார் 2 மணி பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய… Read More »சிறுவாபுரி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்

விஜயபாஸ்கரை கடுமையாக விமர்சித்த ஆர.பி.உதயகுமார்

சொத்துகளை கட்சிக்கு எழுதி வைப்பார்களா?-விஜயபாஸ்கரை விளாசிய ஆர்.பி.உதயகுமார்

  • by Editor

அதிகாரத்தை கொடுத்த கட்சியை காட்டி கொடுத்துவிட்டு செல்பவர்கள் தங்கள் சொத்துகளை கட்சிக்கு எழுதி வைத்துவிட்டு செல்வார்களா என்று முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார். அதிமுகவில் இருந்து விலகி இருக்கும் முன்னாள்… Read More »சொத்துகளை கட்சிக்கு எழுதி வைப்பார்களா?-விஜயபாஸ்கரை விளாசிய ஆர்.பி.உதயகுமார்

நடிகை கவுதமி நில அபகரிப்பு புகார்- ED அதிரடி சோதனை!

நடிகை கவுதமியின் சொத்துக்களை அபகரித்ததாக புகார்- ED அதிரடி சோதனை!

  • by Editor

பிரபல திரைப்பட நடிகை கவுதமி அளித்த நில அபகரிப்பு புகாரின் அடிப்படையில், தொழிலதிபர் அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் இன்று (ஜூன் 17, 2026) அதிரடி சோதனையில்… Read More »நடிகை கவுதமியின் சொத்துக்களை அபகரித்ததாக புகார்- ED அதிரடி சோதனை!

வங்கியில் போலி நகையை அடகுவைத்து ரூ.2.65 கோடி மோசடி

வங்கியில் போலி நகையை அடகுவைத்து ரூ.2.65 கோடி மோசடி

  • by Editor

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி கூட்டுறவு வங்கியில் போலி நகைகளை அடகுவைத்து ரூ.2.65 கோடி மோசடி செய்துள்ளனர். ஆரல்வாய்மொழி பகுதியில் கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் தங்க நகை அடமானக் கடன் வழங்கப்பட்டு… Read More »வங்கியில் போலி நகையை அடகுவைத்து ரூ.2.65 கோடி மோசடி

மதுரையில் 1200 கிலோ கெட்டுப்போன ஆட்டு இறைச்சி-கோழி பறிமுதல்

மதுரையில் 1200 கிலோ கெட்டுப்போன ஆடு-கோழி இறைச்சிகள் பறிமுதல்

  • by Editor

மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோடு பகுதியிலுள்ள இறைச்சிக் கடைகளில் இன்று (ஜூன் 17, 2026) உணவுப் பாதுகாப்புத்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்தச் சோதனையின் போது, இறைச்சியின் எடையைக் செயற்கையாக அதிகரிக்க ஊசி மூலம்… Read More »மதுரையில் 1200 கிலோ கெட்டுப்போன ஆடு-கோழி இறைச்சிகள் பறிமுதல்

நீட் தேர்வில் இத்தனை கட்டுப்பாடுகளா? - அண்ணாமலை விமர்சனம்!

நீட் தேர்வில் இத்தனை கட்டுப்பாடுகளா?-அண்ணாமலை விமர்சனம்!

  • by Editor

அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் ; சிஆர்பிஎப் மற்றும் சிஐஎஸ்எப் படைகளின் இரு அடுக்கு பாதுகாப்புடன், இந்திய விமானப்படை மூலம் வினாத்தாள்கள் மற்றும் விடைத்தாள்களைக் கொண்டு செல்லும் வசதி. ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய நான்கு அடுக்கு… Read More »நீட் தேர்வில் இத்தனை கட்டுப்பாடுகளா?-அண்ணாமலை விமர்சனம்!

4 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க மறுப்பு

4 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க மறுப்பு-ஐகோர்ட்

  • by Editor

அதிமுகவின் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 4 பேரின் ராஜினாமாவை ரத்து செய்ய வேண்டும் என அதிமுக மனுவில் கோரிக்கை வைத்திருந்தது. இந்தநிலையில் அதிமுக தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.… Read More »4 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க மறுப்பு-ஐகோர்ட்

பிரபல வங்கியில் வேலைவாய்ப்பு - 4,500 பணியிடங்கள் அறிவிப்பு

பிரபல வங்கியில் வேலைவாய்ப்பு – 4,500 பணியிடங்கள் அறிவிப்பு

  • by Editor

தமிழ்நாட்டைச் சேர்ந்த வேலைதேடும் இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் தமிழ்நாட்டிற்கு மட்டும் 202 காலியிடங்கள் பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு (Any Degree) முடித்த புதிய பட்டதாரிகளுக்கு (Freshers) சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் பணிபுரிய இது… Read More »பிரபல வங்கியில் வேலைவாய்ப்பு – 4,500 பணியிடங்கள் அறிவிப்பு

கோயில் கடைகளில் பூஜை பொருள் விலைப்பட்டியல் கட்டாயம்-அமைச்சர்

கோயில் கடைகளில் பூஜை பொருள் விலைப்பட்டியல் கட்டாயம்- அமைச்சர் ரமேஷ்

  • by Editor

தமிழ்நாட்டில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட திருக்கோயில் வளாகங்களில் செயல்படும் கடைகளில், பூஜை பொருட்களின் விலைப்பட்டியலை வாடிக்கையாளர்களுக்குத் தெரியும் வகையில் கட்டாயம் காட்சிப்படுத்த வேண்டும் என்று அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளார். சென்னையில்… Read More »கோயில் கடைகளில் பூஜை பொருள் விலைப்பட்டியல் கட்டாயம்- அமைச்சர் ரமேஷ்

ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்களுக்கான கட்சி திமுக- ஸ்டாலின்

ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்களுக்கான கட்சி திமுக- ஸ்டாலின்

  • by Editor

ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்கான கட்சி திமுக” – ஆற்காடு வீராசாமி இல்ல விழாவில் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி உரை! திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், கட்சியின் மூத்த முன்னோடியும்… Read More »ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்களுக்கான கட்சி திமுக- ஸ்டாலின்

சோஃபா மாடல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டனர்

சோஃபா மாடல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டனர்

  • by Editor

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள புதிய அரசியல் சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) செயல்பாடுகள் மற்றும் ஆட்சி நிர்வாக முறை எதிர்க்கட்சிகளால் உற்று நோக்கப்பட்டு விமர்சிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தவெக அரசு மாற்றுக்கட்சி மக்கள் பிரதிநிதிகளைத்… Read More »சோஃபா மாடல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டனர்

தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்...

தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்…

  • by Editor

தமிழ்நாட்டில் நிர்வாகத் திறனை மேம்படுத்தும் வகையிலும், அரசுப் பணிகளைத் தொய்வின்றி விரைவுபடுத்தும் வகையிலும் 3 முக்கிய ஐ.ஏ.எஸ். (IAS) அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி, சிவகங்கை… Read More »தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்…

தவெக ஆட்சி குறித்து இப்போது மதிப்பீடு செய்யமுடியாது-திருமா.,

தவெக ஆட்சி குறித்து இப்போது மதிப்பீடு செய்யமுடியாது-திருமா.,

  • by Editor

“தவெக ஆட்சி குறித்து இப்போது மதிப்பீடு செய்ய முடியாது” – விசிக தலைவர் திருமாவளவன் பரபரப்பு பேட்டி! தமிழக அரசியல் சூழலில் புதிய திருப்பங்கள் அரங்கேறி வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக)… Read More »தவெக ஆட்சி குறித்து இப்போது மதிப்பீடு செய்யமுடியாது-திருமா.,

சென்னையில் பரவலாக மழை.. பொதுமக்கள் மகிழ்ச்சி

சென்னையில் பரவலாக மழை.. பொதுமக்கள் மகிழ்ச்சி

  • by Editor

சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் இன்று (ஜூன் 17, 2026) காலை நேரத்தில் பரவலாகக் குளிர்ந்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் நீடித்து வந்த நிலையில், இன்று… Read More »சென்னையில் பரவலாக மழை.. பொதுமக்கள் மகிழ்ச்சி

தங்கம் விலை சவரன் ரூ.1,12,240க்கு விற்பனை

தங்கம் விலை சவரன் ரூ.1,12,240க்கு விற்பனை

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.1,12,240க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.30க்கு குறைந்து ரூ.14,030க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை… Read More »தங்கம் விலை சவரன் ரூ.1,12,240க்கு விற்பனை

தமிழகத்தில் இன்று 9 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று 9 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் காலை 10 மணி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, கோவை, தேனி, குமரி, செங்கல்பட்டு, ஈரோடு, நீலகிரி, தூத்துக்குடி,… Read More »தமிழகத்தில் இன்று 9 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்

  • by Editor

தமிழ்நாட்டில் 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு அளித்துள்ளது. சிவகங்கை மாவட்ட ஆட்சியராக நிஷாந்த் கிருஷ்ணா நியமனம்; சமூக நலத்துறை கூடுதல் இயக்குநராக பொற்கொடி நியமனம்; நாகர்கோவில் மாநகராட்சி… Read More »தமிழகத்தில் 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்

15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மேஸ்திரி கைது

  • by Editor

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் அடுத்த மொளச்சூர் பகுதியை சேர்ந்த அழகர்சாமி, கட்டிட மேஸ்திரி. இவர் உடன் வேலை பார்த்து வரும் பெண்ணின் 15 வயது மகளுக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து… Read More »15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மேஸ்திரி கைது

திருவள்ளூர் எஸ்பி அதிரடி உத்தரவு: வடமாநில தொழிலாளர்களின் விவரங்களைச் சேகரிக்கத் தவறினால் கடும் நடவடிக்கை

  • by Editor

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சிப்காட் தொழிற்பேட்டையில் நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பெரும்பாலும் வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். வடமாநில தொழிலாளர்கள் பலர் குடும்பத்தோடும், தனியாகவும் வாடகைக்கு வீடு எடுத்து… Read More »திருவள்ளூர் எஸ்பி அதிரடி உத்தரவு: வடமாநில தொழிலாளர்களின் விவரங்களைச் சேகரிக்கத் தவறினால் கடும் நடவடிக்கை

மாணவர்களுக்கு குட் நியூஸ்: இனி அனைத்து சனிக்கிழமைகளும் பள்ளிகளுக்கு முழு நாள் விடுமுறை

  • by Editor

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கான புதிய கல்வியாண்டு நாள் காட்டியை பள்ளி கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதன்படி, நடப்பு கல்வியாண்டில் பள்ளிகளுக்கு மொத்தம் 210 வேலை நாட்கள் மட்டுமே இருக்கும்… Read More »மாணவர்களுக்கு குட் நியூஸ்: இனி அனைத்து சனிக்கிழமைகளும் பள்ளிகளுக்கு முழு நாள் விடுமுறை

“நான் விலகுவது ஒரு கட்சியிலிருந்து அல்ல; என் வாழ்க்கையின் அத்தியாயத்திலிருந்து!” – சி.விஜயபாஸ்கரின் உருக்கமான அறிக்கை

  • by Editor

அதிமுகவின் முக்கிய முகங்களில் ஒருவரும், முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருமான டாக்டர் சி.விஜயபாஸ்கர், அதிமுகவின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விலகுவதாக இன்று (16.06.2026) அதிரடியாக அறிவித்துள்ளார். இது தமிழக… Read More »“நான் விலகுவது ஒரு கட்சியிலிருந்து அல்ல; என் வாழ்க்கையின் அத்தியாயத்திலிருந்து!” – சி.விஜயபாஸ்கரின் உருக்கமான அறிக்கை

தமிழ்த் திரையுலகில் 'சின்ன கவுண்டர்', 'எஜமான்' போன்ற பல வெற்றித்

அதிமுகவிலிருந்து விலகுவதாக திரைப்பட இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் கடிதம்

  • by Editor

தமிழக அரசியல் களத்தில் அடுத்தடுத்து பல்வேறு அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வரும் வேளையில், அதிமுகவின் கொள்கை பரப்புத் துணைச் செயலாளரும், பிரபல திரைப்பட இயக்குநருமான ஆர்.வி. உதயகுமார் தனது கட்சிப் பதவியிலிருந்தும், அடிப்படை உறுப்பினர்… Read More »அதிமுகவிலிருந்து விலகுவதாக திரைப்பட இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் கடிதம்

திருச்சியில் பெண்ணிடம் ரூ.40 ஆயிரம் நூதன மோசடி-2 பேர் கைது

நள்ளிரவில் இளம்பெண்ணுக்கு பாலியல் சீண்டல்- வாலிபர் கைது

  • by Editor

சென்னை வடபழனியில் நள்ளிரவில் பணி முடிந்து வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த 24 வயது இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை அனைத்து மகளிர் காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். தலைநகர சென்னை மாநகரில்… Read More »நள்ளிரவில் இளம்பெண்ணுக்கு பாலியல் சீண்டல்- வாலிபர் கைது

சென்னை பெரம்பூரில் பயங்கரம்-முதியவரை கத்தி முனையில் மிரட்டல்

சென்னையில் பயங்கரம்-முதியவரை பட்டாக் கத்தியை காட்டி மிரட்டல்

  • by Editor

தலைநகர் சென்னையில் பட்டப்பகலில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலான ரவுடிசம் மற்றும் வழிப்பறிச் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, சென்னை பெரம்பூர் பகுதியில் தனது இருசக்கர வாகனத்தின் மீது மோதியதைத் தட்டிக்கேட்ட… Read More »சென்னையில் பயங்கரம்-முதியவரை பட்டாக் கத்தியை காட்டி மிரட்டல்

இது முடிவல்ல; தொடக்கம்”.. சி.விஜயபாஸ்கர் ஆடியோ பதிவு

இது முடிவல்ல; தொடக்கம்”.. சி.விஜயபாஸ்கர் ஆடியோ பதிவு

  • by Editor

அதிமுகவின் செல்வாக்கு மிக்க நிர்வாகிகளில் ஒருவரான சி.விஜயபாஸ்கர், தனது விராலிமலை தொகுதி எம்எல்ஏ பதவியைக் கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு திடீரென ராஜினாமா செய்தார். சொந்தக் காரணங்களுக்காக இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்பட்டாலும்,… Read More »இது முடிவல்ல; தொடக்கம்”.. சி.விஜயபாஸ்கர் ஆடியோ பதிவு

கடும் நடவடிக்கை தேவை: ஒரு மாதத்தில் தண்டனை வழங்க பாமக எம்எல்ஏ சௌமியா அன்புமணி வலியுறுத்தல்

பாலியல் வழக்குகளில் கடும் நடவடிக்கை தேவை.. சௌமியா அன்புமணி

  • by Editor

தமிழகத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைக் கட்டுப்படுத்த, சட்டம் தன் கடமையை அதிவேகமாகச் செய்ய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் (PMK)… Read More »பாலியல் வழக்குகளில் கடும் நடவடிக்கை தேவை.. சௌமியா அன்புமணி

நாகரிகம் அடைந்த சமூகம்தானா நாம்?.. கமல் கேள்வி

நாகரிகம் அடைந்த சமூகம்தானா நாம்?.. கமல் கேள்வி

  • by Editor

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் மூன்று வயதே நிரம்பிய பெண் குழந்தை ஒன்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொடூரமான காயங்களுடன் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. மனித குலத்தையே தலைகுனிய வைக்கும் இந்த அவலத்திற்கு எதிராகப்… Read More »நாகரிகம் அடைந்த சமூகம்தானா நாம்?.. கமல் கேள்வி

10th மாணவிக்கு பாலியல் தொல்லை... முதியவர் கைது

10th மாணவிக்கு பாலியல் தொல்லை- நெல்லையில் முதியவர் கைது

  • by Editor

திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளிக்குச் சென்ற பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, பெண் பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர்கள்… Read More »10th மாணவிக்கு பாலியல் தொல்லை- நெல்லையில் முதியவர் கைது

இரக்கமற்ற காட்டாட்சி வீழ்வது உறுதி - உதயநிதி ஸ்டாலின்

இரக்கமற்ற காட்டாட்சி வீழ்வது உறுதி – உதயநிதி ஸ்டாலின்

  • by Editor

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த குழந்தைகளைப் பெற்றவர்களுக்குத் தெரியாமலேயே வேறு இடத்தில் அடக்கம் செய்யும் அளவுக்கு நீங்கள் நடத்தும் ஈவு இரக்கமற்ற காட்டாட்சி வீழ்வது உறுதி என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.… Read More »இரக்கமற்ற காட்டாட்சி வீழ்வது உறுதி – உதயநிதி ஸ்டாலின்

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் சி.விஜயபாஸ்கர்

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் சி.விஜயபாஸ்கர்

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதியின் அதிமுக உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.விஜயபாஸ்கர் தனது எம்எல்ஏ பதவியை திடாரென ராஜினாமா செய்துள்ளார். இன்று வெளியான இந்த அறிவிப்பு தமிழக அரசியல் வட்டாரத்திலும், குறிப்பாக அதிமுக… Read More »எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் சி.விஜயபாஸ்கர்

ஞ்சாவூர் மாவட்டம் ரெட்டிப்பாளையம் ராமநாதபுரம் ஒலுங்கை தெரு பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார் (வயது 36 ) தஞ்சாவூர் கலெக்டர் அலுவலக தற்காலிக கார் டிரைவர்.

மாமனாரை அரிவாளால் வெட்டிய… கலெக்டர் அலுவலக கார் டிரைவர்

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம் ரெட்டிப்பாளையம் ராமநாதபுரம் ஒலுங்கை தெரு பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார் (வயது 36 ) தஞ்சாவூர் கலெக்டர் அலுவலக தற்காலிக கார் டிரைவர்.இவருக்கும் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வேங்கூர் சாமிநாதபுரம் பகுதியைச் சேர்ந்த… Read More »மாமனாரை அரிவாளால் வெட்டிய… கலெக்டர் அலுவலக கார் டிரைவர்

மது அருந்தி வாகனம் ஓட்டியதாக 16,031 வழக்குகள் பதிவு-அதிரடி

மது அருந்தி வாகனம் ஓட்டியதாக 16,031 வழக்குகள் பதிவு-அதிரடி

  • by Editor

தலைநகர் சென்னையில் சாலை விபத்துக்களைக் குறைக்கவும், போக்குவரத்து விதிமீறல்களைக் கண்காணிக்கவும் காவல் துறை மேற்கொண்டு வரும் அதிரடி சோதனையில், கடந்த 16 நாட்களில் மட்டும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக 16,031 வழக்குகள் பதிவு… Read More »மது அருந்தி வாகனம் ஓட்டியதாக 16,031 வழக்குகள் பதிவு-அதிரடி

அதிமுக சீண்டி பார்க்க நினைத்தால்

வீணாக அதிமுகவை சீண்டிப் பார்க்க நினைத்தால்.. அதிமுக எச்சரிக்கை

  • by Editor

வீணாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒரு நிர்வாகியையோ, தொண்டரையோ சீண்டிப் பார்க்க நினைத்தால், அதற்கான உரிய அரசியல் எதிர்வினைகளை இன்றைய கத்துக்குட்டி ஆளுங்கட்சி சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறோம்’ என அதிமுக… Read More »வீணாக அதிமுகவை சீண்டிப் பார்க்க நினைத்தால்.. அதிமுக எச்சரிக்கை

குதிரை பேரத்திற்கு ஆதாரம் இருக்கா.. சென்னை ஐகோர்ட் கேள்வி

குதிரை பேரத்திற்கு ஆதாரம் இருக்கா.. சென்னை ஐகோர்ட் கேள்வி

  • by Editor

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் (MLA) நான்கு பேர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்த விவகாரத்தில் குதிரை பேரம் நடந்ததற்கான போதிய ஆதாரங்கள் ஏதேனும் உள்ளதா என்று சென்னை உயர் நீதிமன்றம் காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளது.… Read More »குதிரை பேரத்திற்கு ஆதாரம் இருக்கா.. சென்னை ஐகோர்ட் கேள்வி

முதல்வர் விஜயுடன் வங்கி அதிகாரிகள் சந்திப்பு

முதல்வர் விஜயுடன் வங்கி அதிகாரிகள் சந்திப்பு

  • by Editor

தமிழக முதல்வர் விஜயை சென்னை தலைமைச் செயலகத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் அஜய்குமார் ஸ்ரீவஸ்தவ, சென்னை முதன்மை மண்டல மேலாளர் ராஜசேகரன் ஆகியோர் சந்தித்து பேசினார்கள்.… Read More »முதல்வர் விஜயுடன் வங்கி அதிகாரிகள் சந்திப்பு

பணிநிரந்தரம் செய்யக் கோரி டாஸ்மாக் ஊழியர்கள் உண்ணாவிரதம்

  • by Authour

சென்னை: பணிநிரந்தரம் செய்யக் கோரி டாஸ்மாக் ஊழியர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் எதிரே டாஸ்மாக் விற்பனையாளர் நலச்சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 10 ரூபாய் வேண்டாம், பணி நிரந்தரம்… Read More »பணிநிரந்தரம் செய்யக் கோரி டாஸ்மாக் ஊழியர்கள் உண்ணாவிரதம்

பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை

  • by Authour

டெல்லி: கடந்த மே மாதத்தில் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு பொருட்கள் ஏற்றுமதியில் புதிய சாதனை படைத்துள்ளது. கடந்த மே மாதம் 45.2 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் கடந்த… Read More »பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 193 கனஅடியாகக் குறைவு: சரிந்து வரும் நீர் மட்டத்தால் டெல்டா மாவட்டங்களில்

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 193 கனஅடியாகக் குறைவு

  • by Editor

சேலம் மாவட்டம், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து சரிந்து வருவதால், அணையின் நீர் மட்டம் 80 அடிக்கும் கீழே குறைந்துள்ளது. கோடைக் காலத்தின் தாக்கம் மற்றும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பொய்த்ததன்… Read More »மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 193 கனஅடியாகக் குறைவு

திருவோணம் அருகே கல்லூரி மாணவி மர்ம மரணம்.. அவசரமாக எரித்த உறவினர்கள்

  • by Editor

திருவோணம் அருகே கல்லூரி மாணவி மர்ம மரணம்… அவசர அவசரமாக உடலை எரித்த உறவினர்கள். தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே உள்ள வெள்ளத்தேவன்விடுதி பகுதியைச் சேர்ந்த ரெங்கசாமி என்பவரது மகள் அனுசியா (17). இவர்… Read More »திருவோணம் அருகே கல்லூரி மாணவி மர்ம மரணம்.. அவசரமாக எரித்த உறவினர்கள்

தடைசெய்யப்பட்ட ‘கள்’ குடித்த காவலர்: நெல்லை தலைமை காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம் செம்பூர் பகுதியை சேர்ந்த முருகன் (45) என்பவர், நெல்லை மாவட்டம் மூலைகரைப்பட்டி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார். தமிழ்நாட்டில் சட்டப்படி தடைசெய்யப்பட்ட ‘கள்’ மதுபானத்தை, முருகன் தனது நண்பர்களுடன்… Read More »தடைசெய்யப்பட்ட ‘கள்’ குடித்த காவலர்: நெல்லை தலைமை காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்

தமிழ்நாட்டில் 56 காவல் அதிகாரிகள்இடமாற்றம்

  • by Editor

தமிழ்நாட்டில் 56 காவல் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களுக்கு புதிய எஸ்.பி.க்களை நியமனம் செய்து உள்துறைச் செயலாளர் அணையிட்டுள்ளார்.17 மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்கள்:

6 முதல் 8 வகுப்பு வரை காலை உணவு திட்டம்: முதலமைச்சர் விஜய் அறிவிப்பு

  • by Editor

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று (15.06.2026) தலைமைச் செயலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சமூக நலன் மற்றும் மகளிர்… Read More »6 முதல் 8 வகுப்பு வரை காலை உணவு திட்டம்: முதலமைச்சர் விஜய் அறிவிப்பு

திருச்சியில் பெண்ணிடம் ரூ.40 ஆயிரம் நூதன மோசடி-2 பேர் கைது

மூடப்பட்ட டாஸ்மாக் பாரில் தாக்குதல்: நியாயம் கேட்ட உரிமையாளர் ICU-வில் – தவெக 4 பேர் கைது

  • by Editor

திருப்பூர் மாவட்டம் ஊதியூர் அருகே மூடப்பட்டிருந்த டாஸ்மாக் பாரில் தண்ணீர் பாட்டில் கேட்டு ரகளையில் ஈடுபட்ட தவெக நிர்வாகிகள், நியாயம் கேட்ட பார் உரிமையாளரை சரமாரியாக கத்தியால் குத்தியதில் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர… Read More »மூடப்பட்ட டாஸ்மாக் பாரில் தாக்குதல்: நியாயம் கேட்ட உரிமையாளர் ICU-வில் – தவெக 4 பேர் கைது

லாரி-கார் நேருக்கு நேர் மோதல், 3 என்ஜினீயர்கள் பலி

  • by Editor

சென்னை பெரம்பூர் அருகே உள்ள பாரதி நகரை சேர்ந்தவர் சங்கர் (37). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார்.இவருடன் அரியலூர் மாவட்டம் அரிசானத்தம் கிராமத்தை சேர்ந்த விஜய் (30), சன்னாநல்லூர்… Read More »லாரி-கார் நேருக்கு நேர் மோதல், 3 என்ஜினீயர்கள் பலி

சென்னை கனமழை, புறநகர் பகுதிகளில் மழை, தாம்பரம் வண்டலூர் மழை, சென்

சென்னை புறநகர் பகுதிகளில் கொட்டிதீர்த்த கனமழை

  • by Editor

வெப்பத்தின் பிடியில் சிக்கித் தவித்து வந்த சென்னை மக்களுக்குப் பெரும் நிம்மதியளிக்கும் வகையில், சென்னையின் பல்வேறு புறநகர் பகுதிகளில் இன்று மாலை பலத்த காற்று, இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது.… Read More »சென்னை புறநகர் பகுதிகளில் கொட்டிதீர்த்த கனமழை

ஜ் சத்யன் அறிக்கை, எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு, அதிமுக உட்கட்சி பூசல், மதுரை ராஜ் சத்யன், எடப்பாடிக்கு எதிர்ப்பு வலுக்கிறது, அதிமுக ஒற்றை தலைமை சர்ச்சை, தமிழ்நாடு அரசியல் பரபரப்பு, அதிமுக ஐடி பிரிவு, Raj Sat

எடப்பாடிக்கு தொடர்ந்து எதிர்ப்பு வலுக்கிறது… இன்று ராஜ்சத்யன் அறிக்கை

  • by Editor

சென்னை அதிமுக தலைமையகத்தில் நடைபெற்ற ஆலோசனையின் போது அதிமுக ஐடி விங் செயலாளராக இபிஎஸ் மகன் மிதுன் நியமிக்கப்பட வேண்டும் என அதிமுக நிர்வாகிகள் கடந்த சனிக்கிழமை அன்று வலியுறுத்தியதாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு… Read More »எடப்பாடிக்கு தொடர்ந்து எதிர்ப்பு வலுக்கிறது… இன்று ராஜ்சத்யன் அறிக்கை

பிரதமர் மோடி நட்ட புனித பாரிஜாத மரம் காணவில்லை

  • by Editor

அயோத்தி ராமர் கோயிலில் அடுத்த சர்ச்சையாக பிரதமர் மோடி நட்ட புனித பாரிஜாத மரம் மர்மமான முறையில் காணவில்லை என புகார் எழுந்துள்ளது. அயோத்தி ஸ்ரீ ராம் ஜன்மபூமி திருத்தலத்தில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள்… Read More »பிரதமர் மோடி நட்ட புனித பாரிஜாத மரம் காணவில்லை

ocal police and temple authorities monitoring the clearing of small shops outside Tiruchendur Murugan Temple as vendors look on in June 2026.

திருச்செந்தூர் முருகன் கோயில்..சிறு வியாபாரிகள் கடைகள் அகற்றம்

  • by Editor

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகத்தைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான சிறு வியாபாரிகளின் கடைகள் இன்று மாவட்ட நிர்வாகம் மற்றும் கோயில் நிர்வாகத்தால்… Read More »திருச்செந்தூர் முருகன் கோயில்..சிறு வியாபாரிகள் கடைகள் அகற்றம்

அரசியலில் அதிரடி.. அண்ணாமலையுடன் இணைகிறாரா எஸ்.பி வேலுமணி?

  • by Editor

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தையும் இழந்ததோடு, கட்சி இரண்டாகப் பிளவுப்பட்டு, மீண்டும் கஷ்டப்பட்டு ஒன்றாகியுள்ளது. அதிலும் குறிப்பாக, எடப்பாடிக்கு எதிராக எம்எல்ஏக்களை ஒன்றிணைத்து கலகம் செய்து அது வொர்க்… Read More »அரசியலில் அதிரடி.. அண்ணாமலையுடன் இணைகிறாரா எஸ்.பி வேலுமணி?

Tamil Nadu Chief Minister and DMK President M.K. Stalin releasing an official press statement expressing grief over the death of Pernambut former MLA Chinnasamy in June 2026.

முன்னாள் திமுக MLA சின்னசாமி காலமானார்-மு.க.ஸ்டாலின் இரங்கல்

  • by Editor

பேர்ணாம்பட்டு முன்னாள் எம்எல்ஏ சின்னசாமி மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பேர்ணாம்பட்டு சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ அ. சின்னசாமி மறைவெய்திய… Read More »முன்னாள் திமுக MLA சின்னசாமி காலமானார்-மு.க.ஸ்டாலின் இரங்கல்

காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு- 4 பேருக்கு ஜாமீன்

  • by Editor

மதுரை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் சஸ்பென்ட் ஆன மானாமதுரை டி.எஸ்.பி. சண்முக சுந்தரம், திருப்புவனம் ஆய்வாளர் ரமேஸ் குமார், எஸ்.ஐ, சிவக்குமார், தலைமைக் காவலர் இளையராஜா ஆகிய நால்வருக்கும் முன்ஜாமின்… Read More »காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு- 4 பேருக்கு ஜாமீன்

கடலூரில் ஹைட்ரோகார்பன் கிணறு அமைக்க அனுமதிக்கக்கூடாது-சீமான்

  • by Editor

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகிலுள்ள கடற்பகுதியில் புதிதாக மேலும் 4 ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க ஹிந்துஸ்தான் எண்ணெய் நிறுவனம் திட்டமிட்டுள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. சுற்றுச்சூழலைச் சீரழிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை எக்காரணம்… Read More »கடலூரில் ஹைட்ரோகார்பன் கிணறு அமைக்க அனுமதிக்கக்கூடாது-சீமான்

இபிஎஸ்-யை கடுமையாக சாடிய சி.விஜயபாஸ்கர்-பரபரப்பு

  • by Editor

அதிமுகவில் உட்கட்சி பூசல் நிலவி வரும் நிலையில், “உழைக்கும் உண்மைத் தொண்டர்களை எதிரிகளாகப் பார்க்கும் தலைமை” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கடுமையாக சாடியுள்ளார். 2026 சட்டப்பேரவைத்… Read More »இபிஎஸ்-யை கடுமையாக சாடிய சி.விஜயபாஸ்கர்-பரபரப்பு

A temple elephant happily bathing in the Bhavani river waters near Mettupalayam during a government-organized rejuvenation camp in June 2026.

கோயில் யானைகளுக்கு மீண்டும் புத்துணர்வு முகாம்- அரசு திட்டம்

  • by Editor

கோயில் மற்றும் மடங்களுக்குச் சொந்தமான யானைகளுக்கு, மீண்டும் புத்துணர்வு முகாம் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பவானி ஆற்றங்கரையோரப் பகுதியில் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். 48 நாட்கள் நடக்கும் இம்முகாமில் சுமார்… Read More »கோயில் யானைகளுக்கு மீண்டும் புத்துணர்வு முகாம்- அரசு திட்டம்

Indian actor and racer Ajith Kumar attending the historic 24 Hours of Le Mans racing event in France during June 2026.

ரேசிங் போட்டியை நேரில் காண அழைத்த அஜித் சாருக்கு நன்றி

  • by Editor

தமிழ் திரையுலகின் முன்னணி உச்ச நட்சத்திரமும், கார் பந்தய வீரருமான ‘தல’ அஜித் குமார், பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் உலகப் புகழ்பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க 24 மணி நேர லெ மான்ஸ் (24… Read More »ரேசிங் போட்டியை நேரில் காண அழைத்த அஜித் சாருக்கு நன்றி

A teenager looking stressfully at a smartphone screen with blurred social media app icons floating in the background, in June 2026.

16 வயதுக்குட்பட்டவர்களுக்கு SM-வை ஏன் தடை விதிக்கக்கூடாது?

  • by Editor

16 வயதுக்குட்பட்டவர்கள் சோஷியல் மீடியா பயன்படுத்துவதை பிரிட்டன் அரசு தடை செய்துள்ளது. ஆஸி., இந்தோனேசியா, மலேசியா போன்ற நாடுகளும் ஏற்கெனவே தடை விதித்துள்ளன. கல்வியில் கவனம் செலுத்த வேண்டிய வயதில் மாணவர்களின் கவனச்சிதறலை நீக்கும்… Read More »16 வயதுக்குட்பட்டவர்களுக்கு SM-வை ஏன் தடை விதிக்கக்கூடாது?

Fresh white chicken eggs stacked carefully in plastic trays inside a poultry wholesale market in Namakkal, Tamil Nadu, in June 2026.

நாமக்கல்லில் முட்டைவிலை அதிரடி உயர்வு-பண்ணையளர்கள் மகிழ்ச்சி

  • by Editor

தமிழகத்தின் முட்டை உற்பத்தியின் தலைநகரமாக விளங்கும் நாமக்கல் மண்டலத்தில், முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை இன்று ஒரே நாளில் மேலும் 10 காசுகள் உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் விலை ரூ.6.30 ஆக புதிய உச்சத்தை… Read More »நாமக்கல்லில் முட்டைவிலை அதிரடி உயர்வு-பண்ணையளர்கள் மகிழ்ச்சி

Senior BJP leader Nainar Nagendran expressing deep concern over the rising crimes against children during a press briefing in 2026.

குழந்தைகளுக்கான பாலியல் குற்றம் அதிகரிப்பு-நயினார் ஆவேசம்

  • by Editor

நயினார் நாகேந்திரன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டு முட்புதரில் வீசப்பட்டுள்ள செய்தியை வாசிக்கும் பொழுதே ஈரக்குலை நடுங்குகிறது.… Read More »குழந்தைகளுக்கான பாலியல் குற்றம் அதிகரிப்பு-நயினார் ஆவேசம்

Tamil Nadu BJP President K. Annamalai addressing the media at a press conference, questioning the state government's crime control measures in 2026.

குற்றங்களை தடுக்க என்ன பிளான் வச்சிருக்கீங்க..அண்ணாமலை கேள்வி

  • by Editor

அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே, 3 வயது பெண் குழந்தை பாலியல் தாக்குதலுக்குள்ளாகி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தி, மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமுமளிக்கிறது. இந்தக் குற்றத்தில் தொடர்புடைய வடமாநிலத்தைச்… Read More »குற்றங்களை தடுக்க என்ன பிளான் வச்சிருக்கீங்க..அண்ணாமலை கேள்வி

A high-seas rescue operation near Oman showcasing US Navy assets rescuing 14 Indian sailors from the sinking vessel Virat 14 in June 2026.

கடலில் மூழ்கிய இந்தியக் கப்பல் – 14 இந்திய மாலுமிகள் மீட்பு

  • by Editor

ஓமன் நாட்டுக்கு அருகே அரபிக்கடலில் நடுக்கடலில் பயணித்துக் கொண்டிருந்த ‘VIRAT 14’ என்ற இந்தியச் சரக்குக் கப்பல் திடீர் என்ஜின் கோளாறு காரணமாக நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானது. அமெரிக்கக் கடற்படை மற்றும் அருகில் இருந்த… Read More »கடலில் மூழ்கிய இந்தியக் கப்பல் – 14 இந்திய மாலுமிகள் மீட்பு

Popular Tamil actor and TVK Chief Thalapathy Vijay holding a newborn baby of an Indian army soldier with a warm smile in 2026.

ராணுவ வீரரின் குழந்தையை கொஞ்சி மகிழ்ந்த விஜய்

  • by Editor

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த லான்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரம், கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி அன்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலுள்ள குல்காமில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலின் போது தோள்… Read More »ராணுவ வீரரின் குழந்தையை கொஞ்சி மகிழ்ந்த விஜய்

A portrait and file image of rising Marathi actress Sanchita Ugale, who died by suicide at her residence in 2026.

நடிகை சஞ்சிதா உகாலே தற்கொலை- திரைத்துறையில் சோகம்

  • by Editor

மராத்தி திரைத்துறையைச் சேர்ந்த வளர்ந்து வரும் இளம் நடிகையான சஞ்சிதா உகாலே (Sanchita Ugale), தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இந்தியத் திரை உலகினரிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.… Read More »நடிகை சஞ்சிதா உகாலே தற்கொலை- திரைத்துறையில் சோகம்

விரைவில் சாய்பாபா காலனி மேம்பாலம் முழுமையாகப் பயன்பாட்டிற்கு வரும்

  • by Editor

கோவை: இந்த மாத இறுதிக்குள் சாய்பாபா காலனி மேம்பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர பணிகள் விரைவு படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சம்பத் குமார் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா காலனி பகுதியில்… Read More »விரைவில் சாய்பாபா காலனி மேம்பாலம் முழுமையாகப் பயன்பாட்டிற்கு வரும்

Tamil Maanila Congress TMC former youth wing leader Yuvaraja addressing a press meet after tendering his resignation in Chennai in 2026.

தமாகா-வினர் கடும் அதிர்ச்சி-வேதனையோடு விடைபெற்ற யுவராஜா!

  • by Editor

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக இருக்கும் யுவராஜா அந்தக் கட்சியிலிருந்து விலகியுள்ளார். இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனுக்கு எழுதியுள்ள கடிதத்தில், தன்னை அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து… Read More »தமாகா-வினர் கடும் அதிர்ச்சி-வேதனையோடு விடைபெற்ற யுவராஜா!

சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை கோரி அதிமுக வழக்கு

  • by Editor

சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக வழக்கு தொடர்ந்தது. அதிமுக எம்எல்ஏக்கள் ஜெயக்குமார், மரகதம் குமரவேல், சத்தியபாமா, இசக்கி சுப்பையா ஆகியோர் ராஜினாமா செய்த 4 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்தும்… Read More »சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை கோரி அதிமுக வழக்கு

இரக்கமற்ற காட்டாட்சி வீழ்வது உறுதி - உதயநிதி ஸ்டாலின்

3 வயது குழந்தை வன்கொடுமை… உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்

  • by Editor

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது பச்சிளம் பெண் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூரச் சம்பவத்திற்கு உதயநிதி ஸ்டாலின் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது… Read More »3 வயது குழந்தை வன்கொடுமை… உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்

Tamil Nadu Police officers and fingerprint experts investigating a locked house burglary at Athangikavanur near Vengal in Thiruvallur district in 2026.

வீட்டின் பூட்டை உடைத்து 60 சவரன் நகை-5 லட்சம் துணிகர காௌ்ளை

  • by Editor

திருவள்ளூர் வெங்கல் பரபரப்பு: விவசாயி கோபால் நாயுடு வீட்டின் பூட்டை உடைத்து 60 சவரன் தங்கம், ரூ.5 லட்சம் ரொக்கம் துணிகர கொள்ளை – போலீசார் தீவிர வேட்டை திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் காவல்… Read More »வீட்டின் பூட்டை உடைத்து 60 சவரன் நகை-5 லட்சம் துணிகர காௌ்ளை

Outside view of Chengalpattu integrated court complex in Tamil Nadu where TVK Chief Vijay and Sangeetha's divorce case is pending in 2026.

விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு ஆக.,7ம் தேதிக்கு ஒத்திவைப்பு

  • by Editor

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் தமிழக முதலமைச்சருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து வழக்கு விசாரணை செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டது. இன்றைய விசாரணையின்… Read More »விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு ஆக.,7ம் தேதிக்கு ஒத்திவைப்பு

Tamil Nadu Police personnel escorting a hidden-face accused driver Saravanan in a POCSO case at Kattupakkam near Poonamallee in 2026.

7வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… டிரைவர் போக்சோவில் கைது

  • by Editor

சென்னை பூவிருந்தவல்லி அருகே காட்டுப்பாக்கம் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி சுடுகாட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த கார் ஓட்டுநர் சரவணன் என்பவரை காவல் துறையினர்… Read More »7வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… டிரைவர் போக்சோவில் கைது

A badly damaged car on the side of Perambalur to Thuraiyur road after a fatal collision with a lorry in June 2026.

பெரம்பலூர் – துறையூர் சாலையில் கார் விபத்து- 3 பேர் பலி

  • by Editor

பெரம்பலூர் – துறையூர் சாலையில் இன்று காலை அதிவேகமாக வந்த லாரி ஒன்று கார் மீது நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் காரில் பயணித்த பெரம்பலூரைச் சேர்ந்த சங்கர், சக்தி மற்றும் விஜய்… Read More »பெரம்பலூர் – துறையூர் சாலையில் கார் விபத்து- 3 பேர் பலி

ராமநாதபுரம் அருகே அரசு பஸ் மோதி தலைமை காவலர் பலி

  • by Editor

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே சட்டவிரோதமாக மணல் அள்ளிய டிராக்டரை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்த போது, அரசு பேருந்து மோதி தேவிபட்டினம் காவல் நிலைய தலைமை காவலர் மகேஷ் குமார்… Read More »ராமநாதபுரம் அருகே அரசு பஸ் மோதி தலைமை காவலர் பலி

DMK MP Kanimozhi speaking seriously during a press meet, addressing child safety and law and order concerns in Tamil Nadu in 2026.

3வயது குழந்தை வன்கொடுமை- தமிழ்நாட்டில் அரசு உள்ளதா?.. கனிமொழி கேள்வி

  • by Editor

தமிழ்நாட்டில் அரசு உள்ளதா?” – 3 வயது குழந்தை வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் கனிமொழி எம்பி எழுப்பியுள்ள ஆவேசக் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டில் 3 வயது பெண் குழந்தை கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு… Read More »3வயது குழந்தை வன்கொடுமை- தமிழ்நாட்டில் அரசு உள்ளதா?.. கனிமொழி கேள்வி

தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 குறைவு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1680 உயர்வு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,680 உயர்ந்து ரூ.1,12,560க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.210 உயர்ந்து ரூ. 14,070க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.1680 உயர்வு

தாய் தண்ணீர் எடுக்க சென்ற நேரத்தில் தண்டவாளம் சென்ற 2 வயது குழந்தை ரயில் மோதி பலி

  • by Editor

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ். தொழிலாளி. இவரது மனைவி சரிதா. இந்த தம்பதியின் மகன் விதுன் (2). இந்த நிலையில் நேற்று மதியம் சரிதா, தனது மகன் விதுனுக்கு வீட்டிற்கு வெளியே… Read More »தாய் தண்ணீர் எடுக்க சென்ற நேரத்தில் தண்டவாளம் சென்ற 2 வயது குழந்தை ரயில் மோதி பலி

லஞ்சம் வாங்கி கைதியை தப்பிக்க வைத்த காவலர் அரெஸ்ட் – 3 பேர் சஸ்பெண்ட்

  • by Editor

கோவை அரசு மருத்துவமனையில் சிறை கைதிகள் சிகிச்சைக்காக தங்கி இருந்த வார்டில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு பிம்முடு அஜித்குமார் என்ற விசாரணை கைதி தப்பி ஓடினார். அவர் ஆன்லைன் தளங்களில் கார் விற்பனை என்ற… Read More »லஞ்சம் வாங்கி கைதியை தப்பிக்க வைத்த காவலர் அரெஸ்ட் – 3 பேர் சஸ்பெண்ட்

புதுக்கோட்டை பி.ஆர். ஒ வாக சன்னாசிபட்டி ரவி நியமனம்

  • by Editor

தமிழகத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை அதிகாரிகள் (PRO) 16 பேர் அதிரடியாக வெவ்வேறு மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தவணைப் பணக் கேட்டு வாக்குவாதம்: பெண்ணைத் தாக்கிய வங்கி ஊழியர்; திருப்பி அடித்த குடும்பத்தினர்

  • by Editor

சேலம் தென் அழகாபுரம் பகுதியை சேர்ந்தவர் விஜய் (30). இவர் தனியார் வங்கி ஒன்றில் பணம் வசூல் செய்யும் முகவராக பணியாற்றி வருகிறார். இவர், சம்பவத்தன்று இரவு தனது நண்பரான கார்த்தி (26) என்பவருடன்… Read More »தவணைப் பணக் கேட்டு வாக்குவாதம்: பெண்ணைத் தாக்கிய வங்கி ஊழியர்; திருப்பி அடித்த குடும்பத்தினர்

இன்று நள்ளிரவுடன் முடிகிறது 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம்: ஆழ்கடலுக்குச் செல்ல மீனவர்கள் தீவிரம்

  • by Editor

கடலில் மீன்வளத்தைப் பெருக்கும் நோக்கில், மத்திய அரசால் கிழக்கு கடற்கரை பகுதிகளான தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட வங்கக்கடல் பகுதிகளில் ஆண்டுதோறும் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் விதிக்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு ஏப்ரல் 15-ஆம்… Read More »இன்று நள்ளிரவுடன் முடிகிறது 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம்: ஆழ்கடலுக்குச் செல்ல மீனவர்கள் தீவிரம்

போலீஸ் அதிகாரி மனைவி தூக்கிட்டுத் தற்கொலை

  • by Editor

சென்னை பள்ளிக்கரணை நியூ காலனி முதல் தெருவை சேர்ந்த பாலாஜி, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக உள்ளார். இவரது மனைவி கீதா (48). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். நேற்று காலை பாலாஜி வேலைக்கும்,… Read More »போலீஸ் அதிகாரி மனைவி தூக்கிட்டுத் தற்கொலை

ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு வரவழைத்து பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை

  • by Editor

சிவகங்கை ஆயுதப்படை போலீஸ் பிரிவில் 30 வயதான பெண் ஒருவர் போலீசாக வேலைபார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகிவிட்டது. இந்த நிலையில் அவருடன் ஒரு ஆண் நண்பர் பேசி வந்துள்ளார். அந்த நபர் திடீரென அந்த… Read More »ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு வரவழைத்து பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை

“கோவில் பிரசாதம் தரோம்” எனக்கூறி பெண் ஊழியரைக் கடத்தி நகை பறித்த முன்னாள் வாடகைதாரர்கள்

  • by Editor

கோவையை அடுத்த மதுக்கரை அருகே திருமலையாம்பாளையத்தை சேர்ந்தவர் கஸ்தூரி ரங்கநாதன். இவருடைய மனைவி மோனிகா (32). தனியார் கல்லூரி ஊழியர். இவர்களின் வீட்டில் சென்னை திருவள்ளூரை சேர்ந்த விஸ்வநாதன் (42), அவருடைய மனைவி ஷோபா… Read More »“கோவில் பிரசாதம் தரோம்” எனக்கூறி பெண் ஊழியரைக் கடத்தி நகை பறித்த முன்னாள் வாடகைதாரர்கள்

Dark monsoon rain clouds gathering over a major highway in Tamil Nadu as a heavy rain warning is issued for four districts on June 11, 2026.

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர்,… Read More »தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

கள்ளக்காதல் விவகாரம்: ஒன்றரை வயது குழந்தைக்கு விஷம் கொடுத்து கொலை செய்த தாய் கைது

  • by Editor

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள வரகூர் கிராமத்தை சேர்ந்த வர் திருமலைவாசன், விவசாயி. இவருடைய மனைவி லலிதா ( 23). இவர்களுக்கு திருமணம் ஆகி 6 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு ஹர் சன்… Read More »கள்ளக்காதல் விவகாரம்: ஒன்றரை வயது குழந்தைக்கு விஷம் கொடுத்து கொலை செய்த தாய் கைது

ராமநாதபுரம் இ.சி.ஆர் சாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து

  • by Editor

ராமநாதபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் நின்றிருந்த லாரி மீது அடுத்தடுத்து வாகனங்கள் மோதியதால் விபத்து ஏற்பட்டது. இதில், ஒருவருக்கு கால்முறிவு ஏற்பட்டது. துாத்துக்குடி மாவட்டம், குறுக்குச்சாலையைச் சேர்ந்தவர் செந்தில் ஆறுமுகம் (40). இவர்,… Read More »ராமநாதபுரம் இ.சி.ஆர் சாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து

கள்ளக்குறிச்சியில் ரூ.1 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை

  • by Editor

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பகுதியில் உள்ள அடகு கடையில் நள்ளிரவில் மர்ம நபர்கள் கதவை உடைத்து புகுந்து, சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற… Read More »கள்ளக்குறிச்சியில் ரூ.1 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை

திருப்பத்தூரில் போலி மருத்துவர் அதிரடி கைது

  • by Editor

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூரை அடுத்த கந்திலி ஒன்றியத்திற்குட்பட்ட பேராம்பட்டு பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் இளங்கோ (68). இவர் விஷமங்கலம் பகுதியில் கிளினிக் ஒன்றை அமைத்து, நீண்ட வருடங்களாக பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து… Read More »திருப்பத்தூரில் போலி மருத்துவர் அதிரடி கைது

பெட்ரோல், டீசல் விலை உயர்வு எதிரொலி: பார்சல் புக்கிங் கட்டணம் 15% வரை அதிகரிப்பு

  • by Editor

பெட்ரோல், டீசல் விலை உயர்வால், பார்சல் நிறுவனங்களில் புக்கிங் கட்டணம் 15 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. மேற்காசிய நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்க்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை… Read More »பெட்ரோல், டீசல் விலை உயர்வு எதிரொலி: பார்சல் புக்கிங் கட்டணம் 15% வரை அதிகரிப்பு

புகார் கொடுக்க வந்த இடத்திலேயே: எண் வாங்கிவாட்ஸ்அப்-ல் தொல்லை கொடுத்த காவலர்

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் மற்றொரு வழக்கு தொடர்பாக புகார் அளிக்க வந்த பெண்ணின் தொலைபேசி எண்ணை பெற்றுக்கொண்ட தலைமை காவலர் அக்னிமுத்து, புகார் அளிக்க வந்த அவரிடம்… Read More »புகார் கொடுக்க வந்த இடத்திலேயே: எண் வாங்கிவாட்ஸ்அப்-ல் தொல்லை கொடுத்த காவலர்

அரசியல் களத்தில் அடுத்த அதிரடி: த.வெ.க-வில் இணைந்தார் முன்னாள் எம்.எல்.ஏ விஜயதரணி

  • by Editor

கேரள எல்லையில் அமைந்துள்ளது விளவங்கோடு தொகுதி. காங்கிரஸ் சார்பில் விஜயதரணி போட்டியிட்டு மூன்று முறை எம்.எல்.ஏ-வாக வென்ற தொகுதி இது. அவர் பதவிக்காலம் முடியும் முன்பே பா.ஜ.க-வில் இணைந்ததுடன் எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்தார்.… Read More »அரசியல் களத்தில் அடுத்த அதிரடி: த.வெ.க-வில் இணைந்தார் முன்னாள் எம்.எல்.ஏ விஜயதரணி

ஈடு செய்ய முடியாத பேரிழப்பு… பாரதிராஜா மனைவிக்கு பிரதமர் மோடி கடிதம்

  • by Editor

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஜாம்பவானும், ‘இயக்குநர் இமயம்’ என்று ஒட்டுமொத்தத் திரையுலகினராலும் போற்றப்படும் மூத்த இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்குப் பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். பாரதிராஜாவின் மறைவு வார்த்தைகளால்… Read More »ஈடு செய்ய முடியாத பேரிழப்பு… பாரதிராஜா மனைவிக்கு பிரதமர் மோடி கடிதம்

தனிமனித ஒழுக்கத்தை கட்சியினருக்கு சொல்ல வேண்டும்- விஜய்க்கு வேண்டுகோள்

  • by Editor

தமிழக அரசியல் களம் தவெக மற்றும் திமுக இடையேயான அரசியல் மோதல்களால் நாளுக்கு நாள் சூடேறி வரும் நிலையில், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர்… Read More »தனிமனித ஒழுக்கத்தை கட்சியினருக்கு சொல்ல வேண்டும்- விஜய்க்கு வேண்டுகோள்

A young Indian couple happily smiling together as they tear up legal documents or a petition inside a bright courthouse corridor in June 2026.

விவாகரத்து மனுவைக் கிழித்தெறிந்த தம்பதி- நெகிழ்ச்சி சம்பவம்!

  • by Editor

வாழ்க்கையில எப்போ என்ன நடக்கும்னு யாராலயும் கணிக்க முடியாது” என்ற வரிகளுக்கு இலக்கணமாக, டெல்லியில் விவாகரத்துக்காக நீதிமன்றம் சென்ற ஒரு தம்பதியின் வாழ்க்கையில் நடந்துள்ள நெஞ்சை உருக வைக்கும் நிஜக் கதை தற்பொழுது சமூக… Read More »விவாகரத்து மனுவைக் கிழித்தெறிந்த தம்பதி- நெகிழ்ச்சி சம்பவம்!

DMK President MK Stalin addressing a massive political gathering from a stage in Chennai holding a microphone in June 2026

தவெக ஆட்சியின் தோல்விகளை தொடர்ந்து சுட்டிக்காட்டுவோம்: மு.க.ஸ்டாலின்

  • by Editor

தவெக ஆட்சியின் தோல்விகளை தொடர்ந்து சுட்டிக்காட்டுவோம் என அண்ணா அறிவாலயத்தில் திமுக மகளிரணி ஆலோசனைக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். அடுத்து எப்போது தேர்தல் வந்தாலும் மக்களே இந்த ஆட்சியை அகற்றுவார்கள். தவெக… Read More »தவெக ஆட்சியின் தோல்விகளை தொடர்ந்து சுட்டிக்காட்டுவோம்: மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் இன்று 9 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று 3 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழகத்தில் நிலவி வரும் வளிமண்டல சுழற்சி மாறுபாடுகள் காரணமாக, இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை… Read More »தமிழகத்தில் இன்று 3 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

முகுந்த் வரதராஜன் பெயரை சூட்ட மாநகராட்சி கூட்டத்தில் முடிவு

  • by Editor

நாட்டிற்காக ராணுவப் பணியாற்றி வீர மரணமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த அசோக சக்ரா விருது பெற்ற மேஜர் முகுந்த் வரதராஜனை கௌரவிக்கும் வகையில், சென்னை தாம்பரத்தில் முக்கிய சாலை ஒன்றிற்கு அவரது பெயரைச் சூட்ட தாம்பரம்… Read More »முகுந்த் வரதராஜன் பெயரை சூட்ட மாநகராட்சி கூட்டத்தில் முடிவு

Villupuram district police officers inspecting official ledgers and records outside a traditional village temple in June 2026.

50 பவுன் கோயில் நகைகளை விற்று 6 பேர் கும்பல் கையாடல்

  • by Editor

விழுப்புரம் மாவட்டம், கரசானூரை சேர்ந்த பொதுமக்கள் நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, எங்கள் கிராமத்தில் உள்ள பழமைவாய்ந்த திரவுபதிஅம்மன் கோயிலில் கடந்த 25 ஆண்டுகளாக தானமாக கிடைக்கப்பெற்ற சுமார் 50 பவுன்… Read More »50 பவுன் கோயில் நகைகளை விற்று 6 பேர் கும்பல் கையாடல்

Former MLA S. Vijayadharani smiling alongside supporters inside the Tamilaga Vettri Kazhagam headquarters in Panaiyur, Chennai in June 2026.

பாஜகவில் இருந்து விலகி… தவெகவில் இணைந்தார் விஜயதரணி

  • by Editor

தமிழக அரசியல் களத்தில் யாரும் எதிர்பாராத ஒரு புதிய அதிரடி திருப்பமாக, விளவங்கோடு தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான விஜயதரணி பாரதிய ஜனதா கட்சியிலிருந்து (பாஜக) விலகி, முதலமைச்சர் விஜய் தலைமையிலான ‘தமிழக வெற்றிக்… Read More »பாஜகவில் இருந்து விலகி… தவெகவில் இணைந்தார் விஜயதரணி

முதல்வர் விஜய்க்கு… திண்டுக்கல் லியோனி சவால்

  • by Editor

திமுகவின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு திண்டுகல் ஐ.லியோனி பேசுகையில், “முதலமைச்சருக்கும் அமைச்சர் யார் என்று தெரியவில்லை அவரை தேர்ந்தெடுத்த மக்களுக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் யார் என்று தெரியவில்லை. அமைச்சர்களுக்கு எந்தத் துறை அமைச்சர்கள் என இன்று… Read More »முதல்வர் விஜய்க்கு… திண்டுக்கல் லியோனி சவால்

மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

  • by Editor

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே உள்ள புகழ்பெற்ற மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து திடீரென அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, அங்கு வரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அருவியில் குளிப்பதற்கு வனத்துறை இன்று முதல்… Read More »மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

Adambakkam police personnel checking CCTV footage monitor inside a control room in Chennai in June 2026 after a 4-year-old girl Akshaya was kidnapped in Velachery.

வேளச்சேரியில் பட்டபகலில் 4வயது சிறுமி கடத்தல்…அதிர்ச்சி

  • by Editor

சென்னை வேளச்சேரி பகுதியில் பட்டப்பகலில் 4 வயது சிறுமி ஒருவரை மர்மக் கும்பல் காரில் கடத்திச் சென்ற துணிகரச் சம்பவம் இன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏ.ஜி.எஸ். காலனியைச் சேர்ந்த சாந்தி என்பவர் தனது… Read More »வேளச்சேரியில் பட்டபகலில் 4வயது சிறுமி கடத்தல்…அதிர்ச்சி

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 உயர்வு

  • by Editor

தமிழகத்தில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,10,800க்கு விற்பனை செய்யப்படுகிறுது. ஒரு கிராம் 80 உயர்ந்து ரூ.13860க்கு விற்பனையாகிறது. தமிழகம்..Etamilnews-Editor

‘முதலில் உங்கள் கட்சியினருக்கு ஒழுக்கம் சொல்லுங்கள்’ – விஜயை விமர்சித்த கனிமொழி

  • by Editor

சென்னை ஆலந்தூர் பகுதியைச் சேர்ந்த கணவனை இழந்த பெண் ஒருவர் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து இரவு நேரத்தில் அவரது வீட்டிற்குள் புகுந்து பாலியல் தொல்லை அளித்ததாக த.வெ.க வடக்கு பகுதிச் செயலாளர் வேம்புலி… Read More »‘முதலில் உங்கள் கட்சியினருக்கு ஒழுக்கம் சொல்லுங்கள்’ – விஜயை விமர்சித்த கனிமொழி

திற்பரப்பு அருவியில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்: சுற்றுலாப் பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை

  • by Editor

குமரி மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நேற்று இரவு மாவட்டம் முழுவதும் விடிய விடிய கனமழை கொட்டித்தீர்த்தது. தொடர்ந்து இன்று காலையும் மழை நீடிப்பதால்… Read More »திற்பரப்பு அருவியில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்: சுற்றுலாப் பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை

அறிவிக்கப்படாத மின்வெட்டு + கடன் தள்ளுபடி ஏமாற்று: ஜூன் 19-ல் விழுப்புரத்தில் அதிமுக மாபெரும்ஆர்ப்பாட்டம்

  • by Editor

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும், அறிவிக்கப்படாத மின்வெட்டை போர்க்கால அடிப்படையில் சரிசெய்ய வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) அரசை வலியுறுத்தி, அதிமுக சார்பில்… Read More »அறிவிக்கப்படாத மின்வெட்டு + கடன் தள்ளுபடி ஏமாற்று: ஜூன் 19-ல் விழுப்புரத்தில் அதிமுக மாபெரும்ஆர்ப்பாட்டம்

குறைந்த விலைக்கு தங்கக் காசு தருவதாகக் கூறி போலீஸாரிடமே ரூ.20 கோடி மோசடி

  • by Editor

குறைந்த விலைக்கு தங்க காசுகளை தருவதாக கூறி சென்னையில் பணியாற்றும் காவலர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளிடம் மோசடியில் ஈடுபட்டிருப்பதாக எழுந்த குற்றச்சாட்டு சென்னை போலீசார் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராயபுரத்தில் பணிபுரிந்து… Read More »குறைந்த விலைக்கு தங்கக் காசு தருவதாகக் கூறி போலீஸாரிடமே ரூ.20 கோடி மோசடி

Opposition party leaders holding a joint press conference in Chennai on June 12 2026 criticizing TVEK government performance.

முதல்வர் கூறிய வாக்குறுதிக்கு-நேர்மாறாக உண்மை நிலை உள்ளது

  • by Editor

பெண்களின் பாதுகாப்பு குறித்து த.வெ.க தலைவர் முதலமைச்சர் விஜய் கூறிவரும் வாக்குறுதிகளுக்கு நேர்மாறாக உண்மை நிலை இருப்பது, மிகுந்த ஏமாற்றமளிக்கிறது என அண்ணாமலை விமர்சனம். அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த… Read More »முதல்வர் கூறிய வாக்குறுதிக்கு-நேர்மாறாக உண்மை நிலை உள்ளது

Tamil Nadu Minister Ramesh addressing a press conference in Chennai on June 12 2026 announcing state-made temple prasadam sales in 3 months.

தூய்மையான கோவில் பிரசாதம்-அரசே தயாரிக்கும்-அமைச்சர் ரமேஷ்

  • by Editor

தமிழக இந்து சமய அறநிலையத்துறை கீழ் உள்ள கோவில்களில் செயல்படும் பிரசாதக் கடைகள் மீது நீண்ட காலமாக தரக்குறைவு, விலை உயர்வு உள்ளிட்ட புகார்கள் எழுந்து வந்த நிலையில், அமைச்சர் ரமேஷ் இதற்கு முற்றுப்புள்ளி… Read More »தூய்மையான கோவில் பிரசாதம்-அரசே தயாரிக்கும்-அமைச்சர் ரமேஷ்

Hundreds of members from Tamil Nadu Farmers Association staging a massive road blockade in Thiruvarur on June 12 2026 demanding cooperative loan waiver.

திருவாரூரில் 50 இடத்தில் விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம்

  • by Editor

தவெக அரசை கண்டித்து திருவாரூரில் 50 இடங்களில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். முதல்வர் விஜய் அளித்த தேர்தல் வாக்குறுதிபடி கூட்டுறவு வங்கி மூலம் பெறப்பட்ட அனைத்து கடன்களையும் தமிழக… Read More »திருவாரூரில் 50 இடத்தில் விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம்

Law enforcement officers investigating cyber financial crime case involving fake profiles on matrimony websites on June 12 2026.

மேட்ரிமோனியில் வரன் தேடுகிறீர்களா?- உஷார்-மோசடி மன்னன் கைது

  • by Editor

திருமணத் தகவல் மைய (Matrimony) இணையதளங்கள் வாயிலாக வரன் தேடும் பெண்களைக் குறிவைத்து, தங்களின் போலி சுயவிவரங்கள் மூலம் ஏமாற்றும் கும்பலின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இத்தகைய சூழலில், மேட்ரிமோனி தளத்தில்… Read More »மேட்ரிமோனியில் வரன் தேடுகிறீர்களா?- உஷார்-மோசடி மன்னன் கைது

அரியலூர்-அமைச்சர் ப.ராஜ்குமார் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்

  • by Editor

அரியலூர் மாவட்டத்தில்மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்துஅனைத்துத்துறை அலுவலர்களுடன் கலந்தாய்வுக்கூட்டம் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ப.ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது. அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வீட்டு… Read More »அரியலூர்-அமைச்சர் ப.ராஜ்குமார் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்

AMMK General Secretary TTV Dhinakaran issuing an official statement demanding complete crop loan waiver and 3-phase power supply for farmers on June 12 2026.

விவசாயப் பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்-டிடிவி கடும் கண்டனம்

  • by Editor

விவசாயப் பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: தமிழக அரசுக்கு டி.டி.வி.தினகரன் கடும் கண்டனம்; 24 மணி நேர மும்முனை மின்சாரம் வழங்கவும் அதிரடி வலியுறுத்தல்! தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி… Read More »விவசாயப் பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்-டிடிவி கடும் கண்டனம்

Massive flash floods overflowing at the Thirparappu waterfalls and Kothai river in Kanyakumari district due to heavy rains on June 12 2026.

கன்னியாகுமரியில் கனமழை… கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு

  • by Editor

கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, மாவட்டத்தில் உள்ள முக்கிய நீர்நிலையான கோதையாற்றில் தற்பொழுது பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கோதையாற்றில் நீர்வரத்து அபாயக் கட்டத்தைத் தாண்டி… Read More »கன்னியாகுமரியில் கனமழை… கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு

Tamil Nadu Legislative Assembly Speaker J.C.D. Prabhakar signing official notices issued to the four resigned MLAs at the Secretariat on June 12 2026.

ராஜினாமா செய்த 4 MLAக்களுக்கு சபாநாயகர் அதிரடி நோட்டீஸ்

  • by Editor

தமிழக அரசியலில் பெரும் திருப்புமுனையாக, தங்களின் பதவிகளை அண்மையில் ராஜினாமா செய்த 4 சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் (எம்.எல்.ஏ.க்கள்) தமிழ்நாடு சட்டப்பேரவைச் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் இன்று (ஜூன் 12, 2026) அதிரடியாக நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.… Read More »ராஜினாமா செய்த 4 MLAக்களுக்கு சபாநாயகர் அதிரடி நோட்டீஸ்

Political assembly scene in Tamil Nadu with DMK representatives raising issues about Kuruvai irrigation and water scarcity directed towards CM Vijay on June 12 2026.

தண்ணீருக்கே வழியில்லை- முதல்வர் விஜய்க்கு திமுக கேள்வி

  • by Editor

தமிழகத்தில் விவசாயப் பாசனத்திற்கான நீர் மேலாண்மை மற்றும் குறுவை சாகுபடி திட்டங்கள் தொடர்பாக ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே அரசியல் விவாதம் தீவிரமடைந்துள்ளது. தற்போதைய வறண்ட சூழ்நிலையில் பாசனத்திற்குப் போதிய தண்ணீருக்கே வழியில்லாத போது, ‘குறுவை… Read More »தண்ணீருக்கே வழியில்லை- முதல்வர் விஜய்க்கு திமுக கேள்வி

Exterior view of the historic Chennai High Court building under a bright sky on June 12 2026 following the order on Tamil Thai Vazhthu.

தமிழ்த்தாய் வாழ்த்து-அரசுகள் பதிலளிக்க சென்னை கோர்ட் உத்தரவு

  • by Editor

தமிழகத்தில் நடைபெறும் அதிகாரப்பூர்வ அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதற்கான நடைமுறைகள் குறித்து மத்திய மற்றும் மாநில அரசுகள் விரிவான பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஜூன் 12, 2026) அதிரடி உத்தரவு… Read More »தமிழ்த்தாய் வாழ்த்து-அரசுகள் பதிலளிக்க சென்னை கோர்ட் உத்தரவு

Official memorial portrait of veteran director Bharathiraja decorated with white garlands during his state honours funeral in Theni on June 12 2026.

முதல்வர் விஜய்க்கு- பாரதிராஜா மனைவி உருக்கமான நன்றி அறிக்கை

  • by Editor

தமிழ் திரையுலகின் ஜாம்பவான் இயக்குனர் பாரதிராஜாவின் மறைவைத் தொடர்ந்து, அவரது மனைவி சந்திர லீலா இன்று (ஜூன் 12, 2026) உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தனது கணவரின் இறுதிச் சடங்குகளை முழு அரசு… Read More »முதல்வர் விஜய்க்கு- பாரதிராஜா மனைவி உருக்கமான நன்றி அறிக்கை

Vibrant green paddy fields in Tamil Nadu with farmers planning cultivation under the newly announced 134.83 crore Kuruvai special package on June 12 2026.

குறுவை நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் சிறப்பு தொகுப்பு திட்டம்

  • by Editor

தமிழகத்தில் விவசாயப் பெருமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், நெல் உற்பத்தியை பெருக்கவும் அரசு அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. நடப்பு சாகுபடி பருவத்தில் குறுவை நெல் சாகுபடியை பெருமளவில் ஊக்குவிக்கும் வகையில், ரூ.134.83 கோடி மதிப்பீட்டிலான… Read More »குறுவை நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் சிறப்பு தொகுப்பு திட்டம்

Police officials cordoning off a section of the Kaveripakkam bypass road in Ranipet district following a fatal accident involving three family members on June 12 2026.

ராணிப்பேட்டையில் சோகம்-விபத்தில் தாத்தா-பேரன்-பேத்தி பலி

  • by Editor

தமிழகத்தின் முக்கிய இணைப்பாக விளங்கும் ராணிப்பேட்டை மாவட்ட நெடுஞ்சாலைப் பகுதிகளில் சமீபகாலமாக வாகனங்களின் வேகம் அதிகரித்து வருவதால் விபத்துகளின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்கிறது. குறிப்பாக, காவேரிப்பாக்கம் பைபாஸ் சாலைப் பகுதியில் உள்ள சந்திப்புகள்… Read More »ராணிப்பேட்டையில் சோகம்-விபத்தில் தாத்தா-பேரன்-பேத்தி பலி

விரைவில் இணைய வழி பட்டா மாறுதல் முறை அறிமுகம்..

  • by Editor

தமிழகத்தில் நிலம் தொடர்பான சேவைகளை எளிமையாக்கும் நோக்கில், பொதுமக்கள் தங்களின் வீடுகளில் இருந்தபடியே விண்ணப்பிக்கும் புதிய இணைய வழி பட்டா மாறுதல் முறை விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதுதொடர்பான உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம்… Read More »விரைவில் இணைய வழி பட்டா மாறுதல் முறை அறிமுகம்..

Actor Raghava Lawrence addressing the media or public inside a professional press-meet hall in Chennai during his mega announcement on June 12 2026.

அரசியலுக்கு வரேன் …. அறிவித்தார் நடிகர் ராகவா லாரன்ஸ்

  • by Editor

தமிழகத் திரைத்துறையில் இருந்து மற்றொரு முன்னணி நட்சத்திரம் அரசியல் களத்தில் அதிகாரப்பூர்வமாகத் தடம் பதித்துள்ளார். பிரபல நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் இன்று (ஜூன் 12, 2026) காலை 10 மணிக்குத் தனது சமூக… Read More »அரசியலுக்கு வரேன் …. அறிவித்தார் நடிகர் ராகவா லாரன்ஸ்

Police officials investigating a farmhouse crime scene in Rasipuram where a woman was robbed of 20 sovereigns of gold at gunpoint on June 12 2026.

பெண்ணிடம் துப்பாக்கி முனையில் 20 சவரன் நகைகள் கொள்ளை

  • by Editor

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே இன்று (ஜூன் 12, 2026) தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த பெண்மணியைத் துப்பாக்கி முனையில் மிரட்டி, 20 சவரன் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற துணிகரச் சம்பவம்… Read More »பெண்ணிடம் துப்பாக்கி முனையில் 20 சவரன் நகைகள் கொள்ளை

A close-up shot of heavy gold jewelry and silver bars displayed inside a retail showroom in Chennai during the sudden price hike on June 12 2026.

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.2400 உயர்வு

  • by Editor

தமிழகத்தில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: சவரனுக்கு ரூ.2,400 வரை அதிகரித்து புதிய உச்சம்; அதிர்ச்சியில் பொதுமக்கள் மற்றும் நகைப்பிரியர்கள்! தமிழகத்தில் கடந்த ஒரு வார காலமாகத் தொடர்ந்து சரிந்து வந்த தங்கம் விலை,… Read More »அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.2400 உயர்வு

Heavy rain lashing a regional highway in Tamil Nadu with vehicles driving cautiously through water during the June 12 2026 weather warning.

தமிழகத்தில் இன்று 6 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நீடித்து வரும் சூழலில், பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்குக் குளிர்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று (ஜூன் 12, 2026) பரவலாக மழை பெய்யக்கூடும் என்று சென்னை… Read More »தமிழகத்தில் இன்று 6 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

திருவாரூர் விபத்தில் 3 மாணவர்கள் பலி: முதலமைச்சர் விஜய் 3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

  • by Editor

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அடுத்துள்ள காரக்கோட்டை முதன்மைச் சாலை அருகே நடந்த வாகன விபத்தில் உயிரிழந்த 3 மாணவர்களின் குடும்பத்தினருக்கு முதல் அமைச்சர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-… Read More »திருவாரூர் விபத்தில் 3 மாணவர்கள் பலி: முதலமைச்சர் விஜய் 3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

மீனாட்சி கோவிலில் அமைச்சர் ரமேஷ் அதிரடி ஆய்வு

  • by Editor

த.வெ.க. அரசில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பதவி வகித்து வரும் ரமேஷ், தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் அதிரடி ஆய்வு நடத்தி வருகிறார். அந்த வகையில் கடந்த மாதம் 29-ந்தேதி திருச்செந்தூர்… Read More »மீனாட்சி கோவிலில் அமைச்சர் ரமேஷ் அதிரடி ஆய்வு

சமூக வலைதளம் மூலம் பழகி சிறுமியை அழைத்துச்சென்ற வாலிபர் கைது

  • by Editor

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அருகே உள்ள வேப்பூர்செக்கடியை சேர்ந்த ஏழுமலை மகன் கருப்பன் (28). தொழிலாளி. இவர் இன்ஸ்டாகிராம் மூலம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் உள்ள ஒரு… Read More »சமூக வலைதளம் மூலம் பழகி சிறுமியை அழைத்துச்சென்ற வாலிபர் கைது

மாநிலங்களவை இடைத்தேர்தல்: காங்கிரஸ் பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி தேர்வு

  • by Editor

தமிழகம் உள்பட 13 மாநிலங்களில் காலியாக உள்ள 27 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளை நிரப்புவதற்கான தேர்தல் அறிவிப்பை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் சமீபத்தில் வெளியிட்டது. இதில் 24 இடங்கள் வழக்கமான தேர்தல் மூலமாகவும்,… Read More »மாநிலங்களவை இடைத்தேர்தல்: காங்கிரஸ் பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி தேர்வு

போலீஸ் உடை ஆசை: வேலூர் கோட்டையில் கேக் வெட்டி சிக்கிய கள்ளக்காதல் ஜோடி

  • by Editor

வேலூர் மாவட்டம் ஓடுகத்தூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 32 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் விவசாயம் செய்து வருகிறார். இந்தநிலையில் அந்த பெண்ணுக்கு மேல் அரசம்பட்டை… Read More »போலீஸ் உடை ஆசை: வேலூர் கோட்டையில் கேக் வெட்டி சிக்கிய கள்ளக்காதல் ஜோடி

குடிபோதையில் கார் மோதி: 3பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

  • by Editor

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள காரக்கோட்டை என்ற பகுதியில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. மாலை பள்ளி முடிந்த நிலையில், மாணவர்கள் வீடுகளுக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக கார் ஒன்று சாலையோரம் நடந்து… Read More »குடிபோதையில் கார் மோதி: 3பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

Dark monsoon rain clouds gathering over a major highway in Tamil Nadu as a heavy rain warning is issued for four districts on June 11, 2026.

தமிழகத்தில் இன்று 4 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று மாநிலத்தின் நான்கு மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு… Read More »தமிழகத்தில் இன்று 4 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

Local police cordoning off a damaged road full of deep potholes in Tirunelveli where a tragic bike and car accident happened on June 11, 2026

டூவீலரில் இருந்து கீழே விழுந்த குழந்தை கார் மோதி பலி

  • by Editor

திருநெல்வேலியில் குண்டும் குழியுமான சாலையால் கொடூரம்: நிலைதடுமாறிய பைக்கிலிருந்து தாயின் மடியிலிருந்து தவறி விழுந்த ஒன்றரை வயது குழந்தை கார் ஏறி நிகழ்விடத்திலேயே பலி; பொதுமக்கள் ஆக்ரோஷம்! திருநெல்வேலியில் மோசமான உள்கட்டமைப்பு மற்றும் பராமரிப்பற்ற… Read More »டூவீலரில் இருந்து கீழே விழுந்த குழந்தை கார் மோதி பலி

Tamil Nadu police contingent executing a ceremonial gun salute during the funeral of veteran director Bharathiraja on June 11, 2026.

பண்ணை வீட்டில் பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை

  • by Editor

தமிழ் திரையுலகின் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா அவர்களின் உடலுக்குத் தமிழக அரசு சார்பில் முழு அரசு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள காட்ரோடு பகுதியில், அரசு அதிகாரிகளும்… Read More »பண்ணை வீட்டில் பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை

Young Indian cricketer Abhishek Sharma wearing traditional attire during his divine visit to Ramalingeswarar temple in Papanasam, Thanjavur.

பாபநாசம் ராமலிங்கேஸ்வரர் கோவிலில் அபிேஷக் சர்மா சாமிதரிசனம்

  • by Editor

தமிழகத்தில் ஆன்மீகப் பயணம் மேற்கொண்டுள்ள கிரிக்கெட் வீரர் அபிஷேக் சர்மா: பாபநாசம் ராமலிங்கேஸ்வரர் மற்றும் திருவெண்காடு கோயில்களில் சாமி தரிசனம்; ரசிகர்கள் உற்சாகம்! இந்திய கிரிக்கெட் அணியின் இளம் அதிரடி ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா,… Read More »பாபநாசம் ராமலிங்கேஸ்வரர் கோவிலில் அபிேஷக் சர்மா சாமிதரிசனம்

Vehicles and pedestrians moving through a waterlogged street in Kanyakumari during a heavy rainstorm on June 11, 2026.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழை..

  • by Editor

கன்னியாகுமரி மாவட்டத்தில் திடீர் திருப்பம்: சுசீந்திரம், திட்டுவிளை, இறச்சகுளத்தில் சூறைக்காற்றுடன் கொட்டித்தீர்த்த கனமழை; இயல்பு வாழ்க்கை பாதிப்பு! கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென வானிலையில் மாற்றம் ஏற்பட்டு, பலத்த சூறைக்காற்றுடன்… Read More »கன்னியாகுமரி மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழை..

Government election officials inspecting Electronic Voting Machines EVM in Tamil Nadu for the upcoming August 2026 by-elections.

காலியாக உள்ள 5 தொகுதிகளுக்கு ஆகஸ்ட் மாதம் இடைத்தேர்தல்

  • by Editor

தமிழகத்தில் காலியாக உள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும் ஆகஸ்ட் மாதம் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வத் தேர்தல் தேதிகள் மற்றும் கால அட்டவணையை இந்தியத் தேர்தல் ஆணையம் அடுத்த… Read More »காலியாக உள்ள 5 தொகுதிகளுக்கு ஆகஸ்ட் மாதம் இடைத்தேர்தல்

திருச்சியில் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் போராட்டம்

  • by Editor

விவசாயிகள் விளைவிக்கும் நெல் தமிழக அரசின் நெல் நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது. இதேபோன்று மத்திய அரசின் நேஷனல் கன்ஸ்யூமர் கோ ஆப்பரேட்டிவ் ஃபெடரேஷன் சார்பில் டெல்டா உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு… Read More »திருச்சியில் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் போராட்டம்

ஓமன் கடற்கரை அருகே வணிக கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்- 3 இந்தியர்கள் பலி

  • by Editor

ஓமன் கடற்கரை அருகே வணிக கப்பல் மீதான தாக்குதலில் 3 இந்தியர்கள் உயிரிழந்தனர். ஓமன் கடற்கரை அருகே வணிக கப்பல் மீது அமெரிக்கா ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். 3 இந்திய மாலுமிகள் உயிரிழந்தது… Read More »ஓமன் கடற்கரை அருகே வணிக கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்- 3 இந்தியர்கள் பலி

பாரதிராஜா உடலுக்கு நடிகர் வடிவேலு.. கண்ணீர் மல்க அஞ்சலி

  • by Editor

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் மீளாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. சென்னையில் காலமான அவரது உடல், இறுதி அஞ்சலிக்காக தேனியில் உள்ள அவரது பண்ணை வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு திரண்டிருந்த… Read More »பாரதிராஜா உடலுக்கு நடிகர் வடிவேலு.. கண்ணீர் மல்க அஞ்சலி

ரூ.50 லட்சம் பணம் கேட்டு கடத்தல்-போலீசார் உட்பட 4 பேர் கைது

  • by Editor

கோவையில் அரங்கேறியுள்ள இந்த அதிர்ச்சிகரமான கடத்தல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்க வேண்டிய காவலர்களே இந்த குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை சீத்தனபுரத்தைச் சேர்ந்த… Read More »ரூ.50 லட்சம் பணம் கேட்டு கடத்தல்-போலீசார் உட்பட 4 பேர் கைது

2வது மாடியில் இருந்து பெயிண்டர் தவறி விழுந்து பலி-சோகம்

  • by Editor

கரூர் அருகே தனியார் பள்ளி வளாகத்தில் வெள்ளை அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கட்டிட தொழிலாளி 2-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்ததில் உயிரிழப்பு, போலீசார் விசாரணை. கரூர் அடுத்த வெண்ணைமலையில் (சேரன் மெட்ரிக்)… Read More »2வது மாடியில் இருந்து பெயிண்டர் தவறி விழுந்து பலி-சோகம்

எம்எல்ஏ சரவணனை நீக்க வேண்டும்.. உதயநிதி ஸ்டாலின்

  • by Editor

ஸ்ரீவைகுண்டத்தில் பாதிக்கப்பட்டப் பெண்ணிற்கு முழுமையான நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். Reels எடுத்து Post செய்ய தான் ‘சிங்கப்பெண்’ பிரிவை முதலமைச்சர் உருவாக்கினாரா? விஜய்க்கு… Read More »எம்எல்ஏ சரவணனை நீக்க வேண்டும்.. உதயநிதி ஸ்டாலின்

சென்னையில் 29 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

  • by Editor

சென்னை காவல்துறையில் 29 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார். நிர்வாக காரணங்களுக்காக இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. காவல் துறையின் செயல்பாடுகளை மேலும் மேம்படுத்தும் நோக்கில் இந்த… Read More »சென்னையில் 29 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

கோவையில் களமிறங்கிய ”சிங்கப்பெண்கள்” ஸ்குவாட்

  • by Editor

​“கோவையில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை அசைக்க முடியாத பலத்துடன் உறுதி செய்யும் நோக்கில், மாநகரக் காவல் ஆணையரின் உத்தரவின் பேரில், பிரத்யேகமாக அமைக்கப்பட்ட காவல் துறையின் ‘சிங்கப்பெண்கள்’ அதிரடிப் படையினர் மாநகரின்… Read More »கோவையில் களமிறங்கிய ”சிங்கப்பெண்கள்” ஸ்குவாட்

அதிமுக-வுடன் அமமுகவை இணைக்கும் சூழல் தற்போது இல்லை-டிடிவி

  • by Editor

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அதிமுகவுடனான உறவு மற்றும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) குறித்துப் பல்வேறு அதிரடியான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். இணைப்பு சாத்தியமில்லை:… Read More »அதிமுக-வுடன் அமமுகவை இணைக்கும் சூழல் தற்போது இல்லை-டிடிவி

தவெகவினரின் அத்துமீறல்கள் அதிகரிப்பு-கீதாஜீவன் குற்றச்சாட்டு

  • by Editor

தூத்துக்குடியில் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தமிழக வெற்றிக் கழகத்தினர் (தவெக) குறித்து மிகவும் காட்டமான சில விமர்சனங்களை முன்வைத்துள்ளார். திமுக திட்டங்களுக்குச் சொந்தம்… Read More »தவெகவினரின் அத்துமீறல்கள் அதிகரிப்பு-கீதாஜீவன் குற்றச்சாட்டு

திமுக கூட்டணியில் சிபிஐ இல்லை-வீரபாண்டியன் அறிவிப்பு

  • by Editor

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது…தி.மு.க கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் அறிவிப்பு.தற்போதைய சூழலில் தி.மு.க. கூட்டணியில் இந்திய… Read More »திமுக கூட்டணியில் சிபிஐ இல்லை-வீரபாண்டியன் அறிவிப்பு

அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த தவெக எம்எல்ஏ-குவியும் பாராட்டு

  • by Editor

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தனி தொகுதியில், இம்முறை த.வெ.க.,வை சேர்ந்த இளங்கோவன் வெற்றி பெற்றார். திருப்புவனம் அருகே, அகரம் கிராமத்தை சேர்ந்த இவருக்கு, ஜெயலட்சுமி என்ற மனைவியும் தேவமித்ரா என்ற மகளும் உள்ளனர். தேவமித்ரா… Read More »அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த தவெக எம்எல்ஏ-குவியும் பாராட்டு

தூத்துக்குடி அருகே ஆணவப் படுகொலை.. அண்ணன் செயலால் பரபரப்பு

  • by Editor

தூத்துக்குடி: கயத்தாறு அருகே இளம்பெண் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக குடும்பத்தினர் நாடகம் நடத்திய நிலையில் மாற்று சமூகத்தைச் சேர்ந்த நபரைக் காதலித்ததால் அப்பெண்ணின் சகோதரர் ஆணவப் படுகொலை செய்தது விசாரணையில் அம்பலமானது.… Read More »தூத்துக்குடி அருகே ஆணவப் படுகொலை.. அண்ணன் செயலால் பரபரப்பு

தமிழ் சினிமாவின் நிறத்தையும், குணத்தையும் மாற்றியது பாரதிராஜா தான்..

  • by Editor

பாரதிராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் நடிப்பு சுகாசினி பேட்டி சில வருடங்களுக்கு முன்பு வாழ்வு சாதனை விருது பெற்ற போது அவருடன் பேச வாய்ப்பு கிடைத்தது. தமிழ் சினிமாவில் எதார்தத்தை கொண்டு வந்தது… Read More »தமிழ் சினிமாவின் நிறத்தையும், குணத்தையும் மாற்றியது பாரதிராஜா தான்..

குவைத் விமான நிலையம் தற்காலிகமாக மூடல்-அதிர்ச்சி

  • by Editor

மத்திய கிழக்கில் தற்போது அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வரும் போர்ச் சூழலில், நீங்கள் குறிப்பிட்டுள்ள இந்தத் தகவல் முற்றிலும் துல்லியமானது மற்றும் தற்போதைய மிக முக்கியமான சர்வதேச செய்தியாகும். அமெரிக்கப் படைகளின் தாக்குதலுக்குப்… Read More »குவைத் விமான நிலையம் தற்காலிகமாக மூடல்-அதிர்ச்சி

இயக்குநர் பாரதிராஜா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

  • by Editor

இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களின் மறைவுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தனது ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி மிகவும் உருக்கமானது. சினிமா எல்லையைக் கடந்து ஒட்டுமொத்த இந்திய அளவில் பாரதிராஜா அவர்கள்… Read More »இயக்குநர் பாரதிராஜா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

பாரதிராஜா அடக்கம் செய்யப்படும் இடத்தில் கலெக்டர் நேரில் ஆய்வு

  • by Editor

தமிழ் திரையுலகின் முடிசூடா மன்னனாக, கிராமத்து மண்வாசனை மாறாத காவியங்களைப் படைத்த ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா அவர்களின் மறைவு ஒட்டுமொத்த தமிழ் நெஞ்சங்களையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. நல்லடக்கம்: தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே… Read More »பாரதிராஜா அடக்கம் செய்யப்படும் இடத்தில் கலெக்டர் நேரில் ஆய்வு

இனி இவர்களுக்கு மது கிடையாது! தமிழக அரசின் புதிய உத்தரவு!

  • by Editor

சென்னை தலைமை செயலகத்தில் மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை ஆய்வுக்கூட்டம், துறை அமைச்சர் விக்னேஷ் தலைமையில் நேற்று நடந்தது. அதை தொடர்ந்து, மது விலக்கு ஆயத்தீர்வை துறை ஆணையர் பூஜா குல்கர்னி வெளியிட்ட… Read More »இனி இவர்களுக்கு மது கிடையாது! தமிழக அரசின் புதிய உத்தரவு!

பெரம்பூரில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்

  • by Editor

பெரம்பூர் ரயில் நிலையத்தின் 1வது நடைமேடையில் செம்பியம் காவல் நிலைய போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த நபரின் பையை சோதனை செய்தபோது 10 கிலோ கஞ்சா சிக்கியது. அதை பறிமுதல்… Read More »பெரம்பூரில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்

கணவருடன் தகராறு: எழும்பூர் பெண் காவலர் தற்கொலை

  • by Editor

சென்னை எழும்பூரில், கணவருடன் ஏற்பட்ட தகராறில் பெண் போலீஸ் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கை ஆர்.டி.ஓ. விசாரிக்க சென்னை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். சென்னை எழும்பூர், புதுப்பேட்டை காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர்… Read More »கணவருடன் தகராறு: எழும்பூர் பெண் காவலர் தற்கொலை

திமுகவில் இணைந்தார் முன்னாள் அதிமுக அமைச்சர் பெஞ்சமின்

  • by Editor

தமிழகத்தின் முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க.வின் திருவள்ளூர் மத்திய கிழக்கு மாவட்ட செயலாளராகவும் இருந்தவர் பெஞ்சமின். இவர் 1988-ம் ஆண்டு அதிமுகவில் இணைந்தார். 2016 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற இவர், அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சராக… Read More »திமுகவில் இணைந்தார் முன்னாள் அதிமுக அமைச்சர் பெஞ்சமின்

போனில் நீண்ட நேரம் பேசிய அக்கா; அரிவாளால் வெட்டிய தம்பி கைது

  • by Editor

நெல்லை அருகே சுத்தமல்லி மேலகரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி கண்ணம்மா. இந்த தம்பதிக்கு ராமலட்சுமி (23) என்ற மகளும், ராகுல் (22), முத்து கிருஷ்ணன் (20) ஆகிய 2 மகன்களும் இருந்தனர்.… Read More »போனில் நீண்ட நேரம் பேசிய அக்கா; அரிவாளால் வெட்டிய தம்பி கைது

திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகள் காலி: விரைவில் இடைத்தேர்தல்

  • by Editor

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் 23-ந்தேதி 17-வது சட்டசபை தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4-ந்தேதி நடைபெற்ற நிலையில், விஜய் தலைமையிலான த.வெ.க. அதிக இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால், ஆட்சி… Read More »திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகள் காலி: விரைவில் இடைத்தேர்தல்

தனுஷின் 55வது படத்​தில் நடிக்கும் பிரபல நடிகை- யார் அவர்?

  • by Editor

கன்​னடத்​தில் வெளி​யான ‘கிஸ்’ என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான ஸ்ரீலீலா, தற்போது தெலுங்கு, தமிழ், இந்​தி, கன்​னடம் ஆகிய மொழிகளில் நடித்து வரு​கிறார். தமிழில் சிவ​கார்த்​தி​கேயன் ஜோடி​யாக ‘பராசக்​தி’ என்ற படத்​தில் நடித்​திருந்​தார்.… Read More »தனுஷின் 55வது படத்​தில் நடிக்கும் பிரபல நடிகை- யார் அவர்?

தமிழகத்தில் உயர்கிறது லாரி வாடகை கட்டணம்

  • by Editor

நாமக்கல்: டீசல் விலை உயர்வு, சுங்க கட்டண உயர்வு உள்ளிட்ட காரணங்களால் லாரி வாடகையை வரும் ஜூன் 15 முதல் 25% உயர்த்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நாமக்கல்லில் இன்று நடைபெற்ற தமிழ்நாடு மாநில லாரி… Read More »தமிழகத்தில் உயர்கிறது லாரி வாடகை கட்டணம்

தொழிற்சாலை கழிவுகள் பிரிக்கும் குடோனில் பயங்கர தீ விபத்து

  • by Editor

குன்றத்தூர் அருகே திருமுடிவாக்கத்தில் குடோனில் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் கவர்கள் அதிகளவில் தேக்கி வைக்கப்பட்டிருந்ததால், தீ மளமளவென பரவி அப்பகுதி முழுவதும் கடுமையான கரும்புகை மூட்டமாக மாறியுள்ளது. இதனால் சுற்றியுள்ள குடியிருப்பு வாசிகள் மற்றும்… Read More »தொழிற்சாலை கழிவுகள் பிரிக்கும் குடோனில் பயங்கர தீ விபத்து

பாஜகவிலிருந்து விலகிய முன்னாள் எம்.பி. நரசிம்மன்

  • by Editor

தேசிய பொதுக்குழு உறுப்பினரும் முன்னாள் எம்.பி.யுமான சி.நரசிம்மன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். திராவிட கட்சிகளை வீழ்த்த அண்ணாமலை காட்டிய வழியை 2 ஆண்டுகளுக்கு முன்பே பின்பற்றியிருந்தால் தமிழகத்தில் பாஜக ஆட்சியை பிடித்திருக்கும் என்று… Read More »பாஜகவிலிருந்து விலகிய முன்னாள் எம்.பி. நரசிம்மன்

பாரதிராஜா மறைவிற்கு பாமக தலைவர் அன்புமணி இரங்கல்

  • by Editor

இயக்குநர் பாரதிராஜா மறைவிற்கு பாமக தலைவர் அன்புமணி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பதிவிட்ட அவர், “மாபெரும் திரைக்கலைஞன் பாரதிராஜா மறைவுக்கு இரங்கல். “இயக்குனர் இமயம்” என்று போற்றப்பட்ட பன்முகம் கொண்ட திரைக்கலைஞர் பாரதிராஜா முதுமை… Read More »பாரதிராஜா மறைவிற்கு பாமக தலைவர் அன்புமணி இரங்கல்

கப்பல் கட்டும் திட்டம்-தமிழக தொழில் துறைக்கு பெரிய இழப்பு.. ராமதாஸ்

  • by Editor

சென்னை: தமிழ்நாட்டில் அமைய இருந்த மசாகான் டாக் கப்பல் கட்டும் திட்டம் ஆந்திராவுக்கு மாறியது ஏன்? தமிழக தொழில் துறைக்கு இது பெரிய இழப்பு ஆகும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ்… Read More »கப்பல் கட்டும் திட்டம்-தமிழக தொழில் துறைக்கு பெரிய இழப்பு.. ராமதாஸ்

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

  • by Editor

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கைதென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழ்நாட்டில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள்,… Read More »தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் இன்று 9 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் நாளை மறுநாள் 18 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழகத்தில் நெல்லை, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்றும் நாளையும் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன்… Read More »தமிழகத்தில் நாளை மறுநாள் 18 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல்

  • by Editor

ஹார்முஸ் ஜலசந்தி அருகே ரோந்து பணியில் ஈடுபட்ட அமெரிக்காவின் அதி நவீன அபாச்சி ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்த ஹெலிகாப்டர் மீது ஈரானே தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியிருந்தார். மேலும்… Read More »ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல்

12 ஆண்டுகால சாதனை பட்டியலை வெளியிட்ட பிரதமர் மோடி

  • by Editor

2014-ஆம் ஆண்டு மே மாதம் 26-ஆம் தேதி முதன்முதலில் நாட்டின் பிரதமராகப் பதவியேற்ற நரேந்திர மோடி, தற்போது தனது மூன்றாவது பதவிக்காலத்தை வெற்றிகரமாகத் தொடர்ந்து வருகிறார். தனது 12 ஆண்டுகால ஆட்சிப் பயண மைல்கல்லைத்… Read More »12 ஆண்டுகால சாதனை பட்டியலை வெளியிட்ட பிரதமர் மோடி

நாளை தேனியில் பாரதிராஜா உடல் தகனம் செய்யப்படும்-வைரமுத்து

  • by Editor

நாளை தேனியில் இயக்குநர் பாரதிராஜா உடல் தகனம் செய்யப்படும் என வைரமுத்து பேட்டி அளித்துள்ளார். இன்று இரவு 1 மணிக்கு தேனிக்கு இயக்குநர் பாரதிராஜா உடல் கொண்டு செல்லப்படுகிறது. தேனி அருகேவுள்ள பண்ணை வீட்டில்… Read More »நாளை தேனியில் பாரதிராஜா உடல் தகனம் செய்யப்படும்-வைரமுத்து

பாரதிராஜா உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி

  • by Editor

சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பாரதிராஜாவின் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியுள்ளார். அவரது குடும்பத்தினருக்கும், திரையுலகினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

உண்மையான முன்னோடி இயக்குநர் பாரதிராஜா – கவர்னர் இரங்கல்

  • by Editor

தமிழ் சினிமாவின் ‘இயக்குனர் இமயம்’ என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற இயக்குநர் பாரதிராஜா இன்று உடல்நலக்குறைவால் காலமான நிலையில், அவரின் மறைவிற்கு தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இரங்கல் தெரிவித்து உள்ளார். ஆளுநர் அர்லேகர்… Read More »உண்மையான முன்னோடி இயக்குநர் பாரதிராஜா – கவர்னர் இரங்கல்

வார விடுமுறையை முன்னிட்டு-சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு

  • by Editor

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிகையில், 12/06/2026 (வெள்ளிக்கிழமை) 13/06/2026(சனிக்கிழமை) மற்றும் 14/06/2026 (ஞாயிறுக்கிழமை) மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும்… Read More »வார விடுமுறையை முன்னிட்டு-சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு

சினிமாவுக்கு வரும் முன் பாரதிராஜா என்ன செய்தார் தெரியுமா?..

  • by Editor

திரைத்துறையில் சாதிப்பதற்கு முன் பாரதிராஜா அரசு பணியில் இருந்தார். தனது சொந்த ஊரான தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் சிறிது காலம் சுகாதார ஆய்வாளராக (Health Inspector) அவர் பணியாற்றியுள்ளார். பின்னர் சினிமா மீதான அதீத… Read More »சினிமாவுக்கு வரும் முன் பாரதிராஜா என்ன செய்தார் தெரியுமா?..

போதை ஊசியால் இளம்பெண் பலி.. திருச்சியில் கொடூரம்!

  • by Editor

திருச்சியில் போதை ஊசி செலுத்தியதில் இளம்பெண் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனியார் லாட்ஜில் நண்பர்களுடன் தங்கியிருந்த பெண்ணுக்கு போதை ஊசி செலுத்தியபோது வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த வழக்கில் சதாம் உசேன்,… Read More »போதை ஊசியால் இளம்பெண் பலி.. திருச்சியில் கொடூரம்!

தமிழ்த் திரையுலகிற்குப் பேரிழப்பு… கனிமொழி இரங்கல்

  • by Editor

இயக்குநர் இமயம்’ பாரதிராஜா மறைவெய்திய செய்தி வருத்தமளிக்கிறது என திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி இரங்கல் தெரிவித்துள்ளார். பெரும்பான்மையினரின் யதார்த்தவாத குரல்களை திரையில் பதிவு செய்த அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்குப் பேரிழப்பு என… Read More »தமிழ்த் திரையுலகிற்குப் பேரிழப்பு… கனிமொழி இரங்கல்

பெரம்பூர் ரயில் நிலையத்தில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்

  • by Editor

சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் 10 கிலோ கஞ்சா காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த ராகேஷ் மியா (30) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். திரிபுராவில் இருந்து சென்னைக்கு விற்பனை செய்வதற்காக இந்த… Read More »பெரம்பூர் ரயில் நிலையத்தில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்

50 லிட்டர் சாராய ஊறலை அழித்த போலீசார்… ஒருவர் கைது

  • by Editor

புதுநாடு மலையில் கள்ளச்சாராம் காய்ச்சுவதற்காக வைத்திருந்த 50 லிட்டர் சாராய ஊரல்களை அளித்த போலீசார்!. இரண்டு லிட்டர் சாராயம் பறிமுதல் ஒருவர் கைது. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த புதூர் நாடு மலைப்பகுதியில் கள்ளச்சாராயம்… Read More »50 லிட்டர் சாராய ஊறலை அழித்த போலீசார்… ஒருவர் கைது

என் இனிய தமிழ் மக்களே-இனி ஒளிக்காது-இபிஎஸ் இரங்கல்

  • by Editor

இயக்குனர் இமயம், பத்மஶ்ரீ பாரதிராஜா உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவரது மறைவிற்கு சினிமாத்துறையை சேர்ந்த பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி… Read More »என் இனிய தமிழ் மக்களே-இனி ஒளிக்காது-இபிஎஸ் இரங்கல்

இரக்கமற்ற காட்டாட்சி வீழ்வது உறுதி - உதயநிதி ஸ்டாலின்

ஆட்சியின் குறைகளை சுட்டிக்காட்டும் சேனல்கள் முடக்கம்- உதயநிதி கண்டனம்

  • by Editor

தமிழ்நாட்டில் SOFA MODEL அரசின் தோல்விகளை ஒளிபரப்பிய காரணத்திற்காக 3 செய்தி சேனல்களை, அரசு கேபிளில் நீக்கி இருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக… Read More »ஆட்சியின் குறைகளை சுட்டிக்காட்டும் சேனல்கள் முடக்கம்- உதயநிதி கண்டனம்

பாரதிராஜா உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

  • by Editor

தமிழ்த்திரையுலகுக்கு பேரிழப்பாகிவிட்ட பெருங்கலைஞனின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திரைமொழியில் தனிமொழி பேசி தனிச் சகாப்தத்தையே உருவாக்கியவர் பாரதிராஜா. ஸ்டூடியோக்களுக்குள் அடைபட்டிருந்த கேமராக்கள் பாரதிராஜாவால் கிராமங்களுக்குள் நுழைந்தன என… Read More »பாரதிராஜா உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

கட்சி வீணாப்போனாலும் பரவாயில்லை-இபிஎஸ்-க்கு..சவுக்கு சங்கர்

  • by Editor

சவுக்கு சங்கர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “தேர்தல் முடிவுகளின்படி, தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களையும், அதிமுக 47 இடங்களையும், திமுக 72 இடங்களையும் பெற்றன. எந்தவொரு கட்சிக்கும் ஆட்சி அமைக்கத் தேவையான தனிப் பெரும்பான்மை… Read More »கட்சி வீணாப்போனாலும் பரவாயில்லை-இபிஎஸ்-க்கு..சவுக்கு சங்கர்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 குறைவு

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3200 குறைந்தது

  • by Editor

தமிழகத்தில் தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3200 குறைந்துள்ளது. ஒரு சவரன் ரூ.1,10,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் கிராமுக்கு 400 குறைந்து ரூ.13,800க்கு விற்பனையாகிறது.

இயக்குநர் பாரதிராஜா காலமானார்- முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி

  • by Editor

இயக்குனர் பாரதிராஜா (84) உடல்நலக்குறைவால் காலமானர். தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் அவர்… Read More »இயக்குநர் பாரதிராஜா காலமானார்- முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி

ஊடக முடக்கம்: முதல்வர் விஜய்யை சாடிய எடப்பாடி பழனிசாமி

  • by Editor

உங்கள் ஆட்சியில் நடப்பதை சொல்வதற்கு கூட Censor Board எதாவது உண்டா? என முதலமைச்சர் விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள… Read More »ஊடக முடக்கம்: முதல்வர் விஜய்யை சாடிய எடப்பாடி பழனிசாமி

திருப்பூர் பொறியாளர் லஞ்ச வழக்கு: கைது

  • by Editor

திருப்பூரை சேர்ந்தவர் முருகன் (53). இவர் மாநகராட்சியில் உள்ள நல்லுார், மூன்றாவது மண்டலத்தில் ரோடு உள்ளிட்ட பணிகளுக்கு ஒப்பந்தம் எடுத்திருந்தார். தற்போது முடிக்கப்பட்ட பணி மற்றும் நடக்கும் பணிகளுக்கான, மூன்று பில்களை பரிசீலனை செய்ய,… Read More »திருப்பூர் பொறியாளர் லஞ்ச வழக்கு: கைது

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்

  • by Editor

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமை செயலாளர் சாய்குமார் உத்தரவிட்டுள்ளார். நெடுஞ்சாலை, சிறு துறைமுகத்துறை செயலாளராக இருந்த செல்வராஜ் பொதுப்பணி துறை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பொதுப்பணி முதன்மை செயலாளர் சுன்சுங்கம் ஜடக்… Read More »தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்

பெண்கள் பாதுகாப்புக்கு ரூ.354கோடி: சிங்கப்பெண் அதிரடிப்படையைதொடங்கிவைத்தார் முதல்வர்ஜோசப் விஜய்

  • by Editor

தமிழகத்தில் புதிதாக த.வெ.க. ஆட்சி அமைத்துள்ள நிலையில், கடந்த மாதம் (மே) 10-ந் தேதி முதல்-அமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் பதவி ஏற்றவுடன் 3 கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில், சிங்கப்பெண் சிறப்பு… Read More »பெண்கள் பாதுகாப்புக்கு ரூ.354கோடி: சிங்கப்பெண் அதிரடிப்படையைதொடங்கிவைத்தார் முதல்வர்ஜோசப் விஜய்

மின்சார வாரியத்தில் ஹார்டு டிஸ்க்குகள் திருட்டு வழக்கு- விசாரணைக் குழு அமைப்பு

  • by Editor

சென்னை: மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்ட வழக்கில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. சிபிசிஐடி எஸ்.பி. சாஜிதா தலைமையில் விசாரணைக் குழு அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு, நாளை காலை… Read More »மின்சார வாரியத்தில் ஹார்டு டிஸ்க்குகள் திருட்டு வழக்கு- விசாரணைக் குழு அமைப்பு

தவெகவில் இணைந்த 4 MLA-க்கள் கேவியட் மனு தாக்கல்!

  • by Editor

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா உள்ளிட்ட 4 பேர் SC-ல் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளனர். 4 பேர் ராஜினாமா செய்து கட்சி மாறியது… Read More »தவெகவில் இணைந்த 4 MLA-க்கள் கேவியட் மனு தாக்கல்!

ஒரத்தநாடு அருகே கிராவல் மண் எடுப்பதற்கு எதிர்ப்பு-மறியல்

  • by Editor

ஒரத்தநாடு அருகே இரவு பகலாக கிராவல் மண் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகாவிற்கு உட்பட்ட பின்னையூர் செம்மனேரி பகுதியில் அனுமதி பெற்று கிராவல் மண் அள்ளப்பட்டு… Read More »ஒரத்தநாடு அருகே கிராவல் மண் எடுப்பதற்கு எதிர்ப்பு-மறியல்

தவெக அரசு நல்லா செயல்படுது-சிஸ்டம் மாற 3மாசம் ஆகும்-அன்புமணி

  • by Editor

 தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்று இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில், புதிய அரசின் செயல்பாடுகள் குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மிக முக்கியமான, ஆச்சரியமளிக்கும் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். புதிய அரசு… Read More »தவெக அரசு நல்லா செயல்படுது-சிஸ்டம் மாற 3மாசம் ஆகும்-அன்புமணி

25 லட்சம் கல்லா கட்டும் கடைகளும் க்ளோஸ்.. அமைச்சர் விக்னேஷ்

  • by Editor

 தமிழகத்தில் பொதுமக்களுக்கும், பெண்களுக்கும் இடையூறாக இருக்கும் மதுக்கடைகளை மூடுவதற்குத் தற்போதைய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இதுவரை 717 மதுக்கடைகள் அதிரடியாக மூடப்பட்டுள்ளதாக மதுவிலக்கு துறை அமைச்சர் விக்னேஷ்… Read More »25 லட்சம் கல்லா கட்டும் கடைகளும் க்ளோஸ்.. அமைச்சர் விக்னேஷ்

தண்டவாள பராமரிப்பு பணிகள்.. பயணிகள் கடும் அவதி

  • by Editor

செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே தண்டவாள பராமரிப்பு காரணமாக தென் மாவட்டங்களில் இருந்து வரும் ரயில்கள் சுமார் 1 மணி நேரம் ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதி வைகை விரைவு ரயில்,… Read More »தண்டவாள பராமரிப்பு பணிகள்.. பயணிகள் கடும் அவதி

ஆன்லைனில் பதிவு செய்தால் 5 நாளில் சாதிச் சான்றிதழ்! அமைச்சர் செங்கோட்டையன்

  • by Editor

சென்னை : பொதுமக்களுக்கு மிகவும் அத்தியாவசியத் தேவையான சாதிச் சான்றிதழ் (Community Certificate), புதிய குடும்ப அட்டைகள் (Ration Cards), முதியோர் உதவித்தொகை போன்ற சமூக நலத்திட்டங்கள் எவ்வித காலதாமதமும் இன்றி, மக்களுக்கு நேரடியாகவும் எளிதாகவும்… Read More »ஆன்லைனில் பதிவு செய்தால் 5 நாளில் சாதிச் சான்றிதழ்! அமைச்சர் செங்கோட்டையன்

திருச்சியில் பெண்ணிடம் ரூ.40 ஆயிரம் நூதன மோசடி-2 பேர் கைது

ஆன்லைனில் ரூ. 12 லட்சம் இழப்பு.. வாலிபர் விபரீத முடிவு

  • by Editor

சென்னை: வடசேரியைச் சேர்ந்த பிரதீஷ் ஆன்லைனில் ரூ.12 லட்சத்தை இழந்ததால் விபரீத முடிவு எடுத்துள்ளார். கடன் தந்தவர்கள் நெருக்கடி கொடுத்ததால் உணவுக்கும் சிக்கல் ஏற்பட்டதால் சிறை செல்வதற்காக இளைஞர் வினோத முடிவு எடுத்துள்ளார். ஆளுநர்… Read More »ஆன்லைனில் ரூ. 12 லட்சம் இழப்பு.. வாலிபர் விபரீத முடிவு

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு… 30 பேர் பலி

  • by Editor

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 30 பேர் உயிரிழப்பு. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் நடந்த போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையை அடுத்து பாகிஸ்தான்… Read More »ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு… 30 பேர் பலி

திருச்சியில் பெண்ணிடம் ரூ.40 ஆயிரம் நூதன மோசடி-2 பேர் கைது

திண்டிவனம் அருகே போதை மாத்திரைகள் கடத்திய 3 பேர் கைது..

  • by Editor

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியில் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் காவல்துறை நடத்திய தீவிர சோதனையில், போதை மாத்திரைகளைக் கடத்தி வந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம்,திண்டிவனம் அருகே போதை மாத்திரைகளைக்… Read More »திண்டிவனம் அருகே போதை மாத்திரைகள் கடத்திய 3 பேர் கைது..

முதல் வாக்குறுதியை நிறைவேற்றுங்க- முதல்வரிடம் பாமக கோரிக்கை!

  • by Editor

முதல்வர் விஜயை சந்தித்த பின் பாமக தலைவர் அன்புமணி நிருபர்களிடம் கூறியதாவது: ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும்; கவர்னர் உரையில் இதுகுறித்து அறிவிக்க வேண்டும் என முதல்வர் விஜயை சந்தித்து கோரி வைத்தோம்.… Read More »முதல் வாக்குறுதியை நிறைவேற்றுங்க- முதல்வரிடம் பாமக கோரிக்கை!

இந்த படத்தை பார்த்து அழுதுட்டேன்- நடிகர் தனுஷ்

  • by Editor

டென்னிஸ் ஜாம்பவான் ரஃபேல் நடாலின் ‘ரஃபா’ ஆவணப்படத்தை பார்த்த பிறகு அழுததாக தனுஷ் கூறியுள்ளார். ரஃபேலின் தோல்விக்கு பின்னால் எவ்வளவு வலி, மன அழுத்தம் இருக்கிறதென தெரியாமல், அவர் போட்டியில் தோற்றபோதெல்லாம் தான் கோபமடைந்ததாக… Read More »இந்த படத்தை பார்த்து அழுதுட்டேன்- நடிகர் தனுஷ்

அதிமுக எம்எல்ஏக்கள் 21 பேர் மீது தகுதி நீக்க நடவடிக்கை இல்லை

  • by Editor

அதிமுக எம்எல்ஏக்கள் 21 பேர் மீது தகுதி நீக்க நடவடிக்கை இல்லை – சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார் . அவர் கூறியதாவது… இபிஎஸ் கேட்டுக் கொண்டதால் எம்எல்ஏக்கள் 21பேர் மீது தகுதி நீக்க… Read More »அதிமுக எம்எல்ஏக்கள் 21 பேர் மீது தகுதி நீக்க நடவடிக்கை இல்லை

ஆதவ் அர்ஜுனாவை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும்-கிருஷ்ணசாமி வலியுறுத்தல்

  • by Editor

ஆதவ் அர்ஜுனாவை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் : கிருஷ்ணசாமி வலியுறுத்தல். கோவையில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது : “அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மனைவி… Read More »ஆதவ் அர்ஜுனாவை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும்-கிருஷ்ணசாமி வலியுறுத்தல்

ஆட்சி கவிழ்ப்பு திமுகவின் நோக்கமல்ல…தங்கம் தென்னரசு

  • by Editor

ஆட்சிக் கலைப்பு & கவிழ்ப்பு என்பது திமுகவின் நிலைப்பாடு அல்ல என தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். 3 மாதமாவது தவெக ஆட்சி தாங்குமா என்று மு.க.ஸ்டாலின் கேள்வி மட்டுமே எழுப்பியிருந்தார். ஆனால், அதை திரித்து… Read More »ஆட்சி கவிழ்ப்பு திமுகவின் நோக்கமல்ல…தங்கம் தென்னரசு

தமிழகத்தில் 10 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழகத்தில் தருமபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் நெல்லை மற்றும் கன்னியாகுமரியில் இன்றும், நாளையும்… Read More »தமிழகத்தில் 10 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

நிபந்தனைகளுடன் யூடியூபர் மாரிதாஸுக்கு ஜாமின்..

  • by Editor

மதுரையை சேர்ந்தவர் மாரிதாஸ். இவர், யூடியூப் சமூக ஊடகத்தில் தீவிரமாக இயங்கி வருகிறார். தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான அரசை அண்மைக்காலமாக கடுமையாக விமர்சித்து வருகிறார்.இந்நிலையில்,அமைச்சர் குறித்து அவதூறு வீடியோ… Read More »நிபந்தனைகளுடன் யூடியூபர் மாரிதாஸுக்கு ஜாமின்..

மாநிலங்களவைத் தேர்தல்- பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி தேர்வு

  • by Editor

தமிழ்நாட்டில் மாநிலங்களவை இடைத்தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நிறைவடைந்ததையடுத்து போட்டியின்றி மாநிலங்களவை எம்பியாக தேர்வாகிறார் காங்கிரஸ் வேட்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி. தமிழகத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம், சட்டப்பேரவைத் தேர்தலில் வென்றதால் தனது… Read More »மாநிலங்களவைத் தேர்தல்- பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி தேர்வு

20 ஆண்டாக உணவின்றி தவித்த முதியவரை மீட்ட சமூக ஆர்வலர்

  • by Editor

20 ஆண்டுகளாக சாலையோர வாழ்க்கை உணவும் தண்ணீரும் இன்றி தவித்த முதியவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த சமூக ஆர்வலர். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சர்ச் கார்னர் மற்றும் கடைவீதி பகுதிகளில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக… Read More »20 ஆண்டாக உணவின்றி தவித்த முதியவரை மீட்ட சமூக ஆர்வலர்

காதலித்த அக்காவை வெட்டிக்கொன்ற தம்பி… பரபரப்பு

  • by Editor

நெல்லை: சுத்தமல்லியில் காதலித்த அக்காவை அரிவாளால் வெட்டிக் கொன்ற முத்துகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். ஒரு முறை காதலித்து தோல்வி அடைந்த நிலையில், மீண்டும் வேறொருவரை காதலித்ததால் கொன்றதாக முத்துகிருஷ்ணன் வாக்குமூலம் அளித்துள்ளார். ஆணவக் கொலையா… Read More »காதலித்த அக்காவை வெட்டிக்கொன்ற தம்பி… பரபரப்பு

பழனி இடும்பன் கோயிலில் 142 கிராம் தங்கம்- 52 கிராம் வெள்ளி வேல் திருட்டு

  • by Editor

திண்டுக்கல் மாவட்டம், ஆன்மீகச் சிறப்புமிக்க பழனி இடும்பன் கோயிலில் நடந்துள்ள இந்த நகைகள் திருட்டுச் சம்பவம், பக்தர்கள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயிலின் நகைகள் மற்றும் சொத்து… Read More »பழனி இடும்பன் கோயிலில் 142 கிராம் தங்கம்- 52 கிராம் வெள்ளி வேல் திருட்டு

தமிழ்நாட்டின் தொழில்வளர்ச்சி-தென்கொரியாவில் அமைச்சர் கீர்த்தனா

  • by Editor

தமிழ்நாட்டின் தொழில்வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில், தூத்துக்குடியில் அமையவுள்ள நாட்டின் முதல் “மெகா கிரீன்ஃபீல்டு கப்பல் கட்டும் தளம்” (Mega Greenfield Shipyard) திட்டத்தை விரைவுபடுத்த தமிழக அரசு தீவிர… Read More »தமிழ்நாட்டின் தொழில்வளர்ச்சி-தென்கொரியாவில் அமைச்சர் கீர்த்தனா

கொப்பரை தேங்காய் விலை சரிவு- விவசாயிகள் கவலை

  • by Editor

ஈரோடு, காங்கேயம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொப்பரை தேங்காய் (Copra) விலை சரிவடைந்து வருவது விவசாயிகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. வளைகுடா நாடுகளில் நிலவும் பதற்றமான அரசியல் மற்றும் போர்ச் சூழல், சர்வதேச… Read More »கொப்பரை தேங்காய் விலை சரிவு- விவசாயிகள் கவலை

சென்னையில் 8 மணி நேரத்திற்கு மேல் மின்வெட்டு- கடும் அவதி

  • by Editor

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் கடுமையான கோடை வெயில் மற்றும் புழுக்கத்திற்கு இடையே, மடிப்பாக்கம் பகுதியில் ஏற்பட்டுள்ள இந்த நீண்ட நேர மின்வெட்டு பொதுமக்கள் மத்தியில்… Read More »சென்னையில் 8 மணி நேரத்திற்கு மேல் மின்வெட்டு- கடும் அவதி

காங்கிரசை விமர்சித்து டில்லியில் வைக்கப்பட்ட பேனர்- பரபரப்பு

  • by Editor

டில்லியில் நடைபெற்ற இந்தியா கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கு முன்னதாக, காங்கிரஸையும் அதன் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியையும் விமர்சித்து வைக்கப்பட்ட பேனர்கள் பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. பேனர்களில் இடம் பெற்றிருந்த… Read More »காங்கிரசை விமர்சித்து டில்லியில் வைக்கப்பட்ட பேனர்- பரபரப்பு

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை இன்று தொடக்கம்

  • by Editor

தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட “சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை இன்று (ஜூன் 9, 2026) அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்படுகிறது. சென்னையில் உள்ள எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் இன்று மாலை… Read More »சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை இன்று தொடக்கம்

துபாய் சாலை விபத்து.. இந்திய தொழிலாளர்கள் 7 பேர் பலி

  • by Editor

துபாயில் நடந்துள்ள இந்தச் சாலை விபத்து மிகுந்த அதிர்ச்சியையும் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வாழ்வாதாரத்திற்காக வெளிநாடு சென்ற தொழிலாளர்கள் இவ்விபத்தில் சிக்கியிருப்பது வேதனைக்குரியது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சாலையின் நடுவே திடீரென நின்றுகொண்டிருந்த லாரியின்… Read More »துபாய் சாலை விபத்து.. இந்திய தொழிலாளர்கள் 7 பேர் பலி

கரூர் அருகே கார் விபத்து.. கர்ப்பிணி உட்பட 3 பேர் பலி-சோகம்

  • by Editor

கரூர்: அரவக்குறிச்சி ஈசநத்தம் பிரிவு ரோடு அருகே பைக் மீது மோதாமல் இருக்க, காரை திருப்பியபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், லாரி மீது மோதிய விபத்தில் உசிலம்பட்டியைச் சேர்ந்த அரவிந்த்(30), 8 மாத… Read More »கரூர் அருகே கார் விபத்து.. கர்ப்பிணி உட்பட 3 பேர் பலி-சோகம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 உயர்வு

  • by Editor

தமிழகத்தில் தங்கம் விலை கிராமுக்கு 130 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 14,200 க்கு விற்பனையாகிறது.. ஒரு சவரன் ரூ.1040 உயர்ந்து சவரன் ரூ.1,13,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தயவு செய்து எனது பெயர்,போட்டோவை பயன்படுத்த வேண்டாம்-அண்ணாமலை

  • by Editor

வீட்டுக்குள் புகுந்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 2 பேர் கைதுதமிழக முன்னாள் மாநில பா.ஜ.,தலைவர் அண்ணாமலை, அக்கட்சியை விட்டு விலகி, கடந்த 5ம் தேதி புதிதாக ‘இது நம்ம இயக்கம்’ துவக்கினார். இயக்கம்… Read More »தயவு செய்து எனது பெயர்,போட்டோவை பயன்படுத்த வேண்டாம்-அண்ணாமலை

நீட் மறுதேர்வு மைய நகரங்கள் விவரம் வெளியீடு..தேசிய தேர்வு முகமை முக்கிய அறிவிப்பு

  • by Editor

இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர நீட் நுழைவுத்தேர்வு அவசியம். தேசிய தேர்வு முகமை அறிவிப்பின்படி இந்த தேர்வு மே 3ம் தேதி நாடு ழுழுவதும் நடைபெற்றது. ஆனால் வினாத்தாள் கசிவு, முறைகேடு போன்ற புகார்கள்… Read More »நீட் மறுதேர்வு மைய நகரங்கள் விவரம் வெளியீடு..தேசிய தேர்வு முகமை முக்கிய அறிவிப்பு

நாளை சிங்கப்பெண் படை தொடக்கம்: முதல்வர் விஜய்

  • by Editor

பெண்கள் பாதுகாப்புக்கான சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தை நாளை மாலை 5 மணிக்கு தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய். இதற்கான விழா சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. சிங்கப்பெண் அதிரடிப்படையை தொடங்கிவைத்து உரையாற்றவுள்ளார்

சென்னை கமிஷனர் அலுவலகத்தில் சவுக்கு சங்கர் புகார் மனு

  • by Editor

பிரபல ‘யூடியூபர்’ சவுக்கு சங்கர் இன்று காலை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருண் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் தன்னை கொலை… Read More »சென்னை கமிஷனர் அலுவலகத்தில் சவுக்கு சங்கர் புகார் மனு

பிரிட்ஜில் தண்ணீர் எடுக்கும்போது மின்சாரம் தாக்கி இளைஞர் பலி

  • by Editor

ஆண்டிப்பட்டி காமராஜர் நகர் 4-வது தெருவைச் சேர்ந்தவர் திருமுருகன் (24). இவரது மனைவி கனகலட்சுமி (29). கனகலட்சுமிக்கு ஏற்கனவே திருமணம் நடைபெற்ற நிலையில், 13 வயதில் ஒரு மகள் உள்ளார். முதல் கணவருடன் ஏற்பட்ட… Read More »பிரிட்ஜில் தண்ணீர் எடுக்கும்போது மின்சாரம் தாக்கி இளைஞர் பலி

குளிர்பானம் என நினைத்து பூச்சிக்கொல்லி குடித்த பெண் பலி

  • by Editor

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே தென்மலை பஞ்சாயத்து செந்தட்டியாபுரம் புதூர் கிராமம் காலனி தெருவைச் சேர்ந்தவர் பரமன். இவருடைய மனைவி குருவம்மாள் (55). கூலி தொழிலாளர்கள். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.இந்த… Read More »குளிர்பானம் என நினைத்து பூச்சிக்கொல்லி குடித்த பெண் பலி

குடும்ப தகராறு: மருமகனை வெட்டி கொன்ற மாமனார் கைது

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே குடும்பத் தகராறு காரணமாக ஏற்பட்ட மோதலில் மருமகனை அரிவாளால் வெட்டி கொலை செய்த மாமனாரை போலீசார் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் மேற்பனைக்காடு கிராமத்தைச் சேர்ந்த குமாரசாமி (29)… Read More »குடும்ப தகராறு: மருமகனை வெட்டி கொன்ற மாமனார் கைது

செல்போன் பார்த்ததை கண்டித்த தந்தை: +2 மாணவி தற்கொலை

  • by Editor

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள வெள்ளோட்டம்பரப்பு மணக்காட்டுபுதூரை சேர்ந்தவர் தியானேஸ்வரன். இவருடைய மனைவி ஹேமலதா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் சுபஸ்ரீ (17 ) வெள்ளோட்டம்பரப்பில் உள்ள அரசு… Read More »செல்போன் பார்த்ததை கண்டித்த தந்தை: +2 மாணவி தற்கொலை

டாக்டர்கள், நர்ஸ்களிடம் ரகளை; பிரபல ‘ரீல்ஸ்’ பெண் கைது

  • by Editor

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ய வந்தபோது, டாக்டர்கள், நர்ஸ்களை தரக்குறைவாக பேசி ரகளையில் ஈடுபட்ட ரீல்ஸ் பெண் கைது செய்யப்பட்டார். திருவள்ளூர் மாவட்டம் ராமஞ்சேரி கிராமத்தை சேர்ந்த 13 மாணவிகள், கடந்த… Read More »டாக்டர்கள், நர்ஸ்களிடம் ரகளை; பிரபல ‘ரீல்ஸ்’ பெண் கைது

மின்சார வாரியத்தில் 15,000 புதிய பணியிடம் நிரப்பப்படும்

  • by Editor

மின்சார வாரியத்தில் இந்த ஆண்டிற்குள் 15,000 புதிய பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார் அறிவிப்பு தமிழக மின்சார வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவும், துறையை நவீனப்படுத்தி ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்யவும்… Read More »மின்சார வாரியத்தில் 15,000 புதிய பணியிடம் நிரப்பப்படும்

உர விலை உயர்வு… விவசாயிகள் பாதிப்பு.. குற்றச்சாட்டு

  • by Editor

உர விலை உயர்வு மற்றும் புற தட்டுப்பாடல் கடுமையாக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு. மேட்டூர் அணை திறக்கப்படாத நிலையில் போர்செட் மூலம் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு கடுமையான ஒரு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. திருவையாறு தாலுக்கா… Read More »உர விலை உயர்வு… விவசாயிகள் பாதிப்பு.. குற்றச்சாட்டு

தமிழகத்தில் இன்று 9 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று 7 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, திருப்பூர் திண்டுக்கல், தேனி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு எனவும் தருமபுரி, சேலம், நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, நெல்லை, குமரி ஆகிய… Read More »தமிழகத்தில் இன்று 7 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

டில்லி ஏர்போட்டில் புயலால்,ஏர் இந்தியாவின் 3விமானங்கள் சேதம்

  • by Editor

டில்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், திடீரென வீசிய பலத்த காற்று மற்றும் மழையின் காரணமாக தரை உபகரணங்கள் இடம்பெயர்ந்து, நிறுத்தப்பட்டிருந்த விமானங்கள் மீது மோதியதில் மூன்று ஏர் இந்தியா விமானங்கள் சேதம்… Read More »டில்லி ஏர்போட்டில் புயலால்,ஏர் இந்தியாவின் 3விமானங்கள் சேதம்

திமுக மா.செயலாளர்களின் எண்ணிக்கையை 100ஆக உயர்த்த திட்டம்

  • by Editor

திமுக மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை 78ல் இருந்து 100ஆக உயர்த்த கட்சித் தலைமை திட்டமிட்டுள்ளது. புதிய மாவட்ட செயலாளர்கள் பதவிக்கு நீண்டநாளாக கட்சிக்கு உழைப்பவர்களுக்கு முன்னுரிமை தர திட்டமிடப்பட்டுள்ளது. திமுக மாவட்ட செயலாளர்களுக்கு தலா… Read More »திமுக மா.செயலாளர்களின் எண்ணிக்கையை 100ஆக உயர்த்த திட்டம்

கரூர் மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம்

  • by Editor

கரூர் மாநகராட்சி கூட்டத்தில் தமிழக முதல்வர் புகைப்படம் அருகில் முன்னாள் முதலமைச்சர் படத்தை வைத்ததால் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் காமராஜர் படத்தை வைக்க வேண்டும் என கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கரூர் மாநகராட்சி… Read More »கரூர் மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம்

கைக்குழந்தையுடன் தீக்குளிக்க முயன்ற பெண்… கரூரில் பரபரப்பு

  • by Editor

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்ப பிரச்சனை காரணமாக கைக்குழந்தையுடன் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு கரூர் அடுத்துள்ள ஜெகதாபி தெற்கு காலனி சேர்ந்தவர் நிவேதா இவரது கணவர் முருகேசன் ஓட்டுனராக… Read More »கைக்குழந்தையுடன் தீக்குளிக்க முயன்ற பெண்… கரூரில் பரபரப்பு

சிதம்பரம் அருகே ஆசைக்கு மறுத்த இளம்பெண் வெட்டிக்கொலை- முதியவர் கைது

  • by Editor

சிதம்பரம் அருகே 28 வயது இளம்பெண் காமாட்சி என்பவர் கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த வழக்கில் மகேந்திரன் என்ற முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிதம்பரம் அருகே உள்ள மீதிகுடி கிராமத்தில், கணவரை பிரிந்து தனது… Read More »சிதம்பரம் அருகே ஆசைக்கு மறுத்த இளம்பெண் வெட்டிக்கொலை- முதியவர் கைது

சபரிமலை அய்யப்ப சேவா சமாஜத்தின் தேசிய தலைவராக தமிழரான கராத்தே முருகன் நியமனம்

  • by Editor

இந்தியா மற்றும் வெளிநாடுகளில் சமய பணிகளை ஆற்றிவரும் சபரிமலை அய்யப்ப சேவா சமாஜத்தின் தேசிய தலைவராக தமிழரான கராத்தே முருகன் நியமனம்.. கராத்தே முருகன் எனப் பிரபலமாக அறியப்படும் ஆர். முருகன் செல்வன், சபரிமலை… Read More »சபரிமலை அய்யப்ப சேவா சமாஜத்தின் தேசிய தலைவராக தமிழரான கராத்தே முருகன் நியமனம்

தவெக உறுப்பினர் வெட்டிக்கொலை…சிவகங்கையில் பயங்கரம்…

  • by Editor

சிவகங்கை சேர்ந்த ரவிச்சந்திரனின் மகன் நவீன் (24). இவர் தவெக உறுப்பினராக இருந்து வந்தார். நேற்று நவீன், தனது நண்பர்களுடன் சிவகங்கை ரயில் நிலையம் அருகே உள்ள ஒரு டாஸ்மாக் பாருக்குசென்றுள்ளார்.அங்கிருந்து அவர் வெளியே… Read More »தவெக உறுப்பினர் வெட்டிக்கொலை…சிவகங்கையில் பயங்கரம்…

பிரக்ஞானந்தாவுக்கு ரூ.50 லட்சம் வழங்கிய முதல்வர் விஜய்

  • by Editor

நார்வே செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் விஜய் ரூ.50 லட்சம் வழங்கியுள்ளார். தலைமைச் செயலகத்தில் குடும்பத்துடன் சந்தித்த அவருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்தார். அப்போது, தன்னுடன் முதல்வர் விஜய்… Read More »பிரக்ஞானந்தாவுக்கு ரூ.50 லட்சம் வழங்கிய முதல்வர் விஜய்

3 மாதம் தாங்குமா தவெக அரசு?… சந்தேகம் கிளப்பும் ஸ்டாலின்

  • by Editor

விசிக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு கடந்த மே-24 ஆம் தேதி அக்கட்சியில் இருந்து விலகிய நிலையில் தன்னுடைய ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோருடன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் தன்னை… Read More »3 மாதம் தாங்குமா தவெக அரசு?… சந்தேகம் கிளப்பும் ஸ்டாலின்

பர்கரில் புழுக்கள்- கோவையில் பரபரப்பு… வாடிக்கையாளர் வேதனை

  • by Editor

கோவை அவினாசி சாலையில் இயங்கி வரும் பிரபல உணவகத்தில் ஆர்டர் செய்யப்பட்ட பர்கரில் புழுக்கள் நெளிந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்துள்ளார். உணவகத் தரப்பிடம் விளக்கம் கேட்டபோது முறையாக விளக்கம் இல்லை என வாடிக்கையாளர் வேதனை தெரிவித்துள்ளார்.… Read More »பர்கரில் புழுக்கள்- கோவையில் பரபரப்பு… வாடிக்கையாளர் வேதனை

error: Content is protected !!