Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஈரோடு காலிங்கராயன் கால்வாயில் நீர் திறக்க கையெழுத்திட்டு முதல்வருக்கு கடிதம்

ஈரோடு காலிங்கராயன் கால்வாயில் நீர் திறக்க கையெழுத்திட்டு முதல்வருக்கு கடிதம்

ஈரோடு: காலிங்கராயன் கால்வாயில் நீர் திறக்கக் கோரி 25,000 விவசாயிகள் கையெழுத்திட்டு முதலமைச்சர் விஜய்க்கு கடிதம் அனுப்பினர். கடும் வறட்சியால் பயிர்கள் கருகும் நிலையில் உள்ளதாக விவசாயிகள் வேதனைஅடைந்துள்ளனர். காலிங்கராயன் கால்வாயில் நீர் திறக்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் நாளை விவசாயிகள் போராட்டம் நடத்தவுள்ளனர்.

error: Content is protected !!