Skip to content
Home » Uncategorized

Uncategorized

இன்றைய ராசிபலன் – 28.11.2023

இன்றைய ராசிப்பலன் –  28.11.2023   மேஷம்   இன்று உங்களுக்கு மனதில் குழப்பமும் கவலையும் உண்டாகும். குடும்பத்தில் பிள்ளைகளால் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். வேலையில் எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது… Read More »இன்றைய ராசிபலன் – 28.11.2023

வயல்களில் தேங்கிய மழை நீர்….வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரம்…

நாகை மாவட்டத்தில் பெய்த வடகிழக்கு பருவமழையினால், சிக்கல் கீழ்வேளூர் கீழையூர் பாலையூர், திருப்பூண்டி திருக்குவளை உள்ளிட்ட இடங்களில் பயிரிடப்பட்டிருந்த 40 ஆயிரம் ஏக்கர் சம்பா, தாளடி பயிர்கள் வயல்களில் மூழ்கின. தொடர்ந்து பத்து தினங்களுக்கு… Read More »வயல்களில் தேங்கிய மழை நீர்….வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரம்…

பெரம்பலூரில் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம்…

  • by Senthil

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (27.11.2023) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மாற்றுத்திறனாளிகளுக்கென தனியாக ஏற்பாடு செய்யப்பட்ட… Read More »பெரம்பலூரில் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம்…

தேங்கிய மழைநீரை சாக்கடை கால்வாயில் செல்ல வழிசெய்த போலீசாருக்கு பாராட்டு..

  • by Senthil

கோவையில் நேற்று மாலை பெய்த கன மழையால் ராமநாதபுரம் சிக்னல் அருகே ரோட்டில் மழை நீர் குளம் போல தேங்கி இருந்தது. அப்போது பணியில் இருந்த ராமநாதபுரம் போக்குவரத்து பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர்… Read More »தேங்கிய மழைநீரை சாக்கடை கால்வாயில் செல்ல வழிசெய்த போலீசாருக்கு பாராட்டு..

மேட்டுப்பாளையத்தில் 37 செ.மீ. மழை பதிவு…. நொய்யலாற்றில் வெள்ளம்

தமிழ்நாட்டில் மீண்டும்  வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்திருக்கிறது. தமிழகம் மற்றும் அதனையொட்டியுள்ள கேரள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று (வியாழன்) முதல் 3 நாட்களுக்கு  பெரும்பாலான  இடங்களில்… Read More »மேட்டுப்பாளையத்தில் 37 செ.மீ. மழை பதிவு…. நொய்யலாற்றில் வெள்ளம்

திருச்சியில் ஒரே நாளில் 2 பேர் மர்மமாக உயிரிழப்பு…

திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் ஒரு இனிப்பு கடை அருகில் சுமார் 35 வயது மதிப்பு தக்க வாலிபர் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்தார்.அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு திருச்சி அரசு… Read More »திருச்சியில் ஒரே நாளில் 2 பேர் மர்மமாக உயிரிழப்பு…

ஜெயங்கொண்டம் மாணவன் மாயம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கீழக்குடியிருப்பு கிராமம் மேட்டு தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (43) கூலித் தொழிலாளியான இவருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.இவரது மகன் சந்தோஷ் (15)  ஜெயங்கொண்டம் அருகே… Read More »ஜெயங்கொண்டம் மாணவன் மாயம்

ரயில்வே ஊழியர்கள் ஸ்டிரைக் …. கோவையில் வாக்கெடுப்பு …

  • by Senthil

SRMU சேலம் கோட்டம் கோவை தலைமை கிளையில் பழைய பென்சன் திட்டத்தை திரும்பப் பெற வேண்டி பொது வேலை நிறுத்தத்திற்கான ரகசிய வாக்கு எடுப்பு நடைபெற்றது. மத்திய அரசு புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யாவிட்டால்… Read More »ரயில்வே ஊழியர்கள் ஸ்டிரைக் …. கோவையில் வாக்கெடுப்பு …

உலக மீனவர் தினம்… நீர் நிலைகளில் மீன்குஞ்சுகள் விடும் நிகழ்வு…

  • by Senthil

உலகின் மிக ஆபத்தான தொழிலில் ஈடுபடும் மீனவர்களை போற்றும் வகையில் நவம்பர் 21ஆம் தேதி ஆண்டுதோறும் உலக மீனவர் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி மீனவர் தினத்தையொட்டி உள்நாட்டு மீன் வளத்தை பெருக்கும் வகையில் நீர்… Read More »உலக மீனவர் தினம்… நீர் நிலைகளில் மீன்குஞ்சுகள் விடும் நிகழ்வு…

ஓட்டலில் சடலமாக கிடந்த வௌிநாட்டு அதிகாரி… திருச்சியில் பரபரப்பு…

  • by Senthil

பிலிப்பைன்ஸ் நாட்டை சிண்டிக்கோ நகரை சேர்ந்தவர் சேர்ந்தவர் டிமீரியல்ஸ் ( 61). இவர் பெரம்பலூர் எறையூரில் உள்ள தனியார் சாக்கரை ஆலை நிறுவனத்தில் தொழில்நுட்ப ஆலோசகராக பணிபுரிந்து வந்தார்.இந்நிலையில் நேற்று டிமெட்ரியோஸ் திருச்சி மத்திய… Read More »ஓட்டலில் சடலமாக கிடந்த வௌிநாட்டு அதிகாரி… திருச்சியில் பரபரப்பு…

error: Content is protected !!