Skip to content

Uncategorized

தந்தை, மகன் பிரச்சனை நாளை சரியாகலாம்- கட்சியை வைத்து தான் வழக்கில் முடிவெடுக்க முடியும்

  • by Editor

தந்தை, மகன் பிரச்சனை நாளை சரியாகலாம். ஆனால் கட்சியை வைத்து தான் வழக்கில் முடிவெடுக்க முடியும் என பாமக வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாமகவின் பெயர், சின்னம் பயன்படுத்த அன்புமணிக்கு தடை விதிக்க… Read More »தந்தை, மகன் பிரச்சனை நாளை சரியாகலாம்- கட்சியை வைத்து தான் வழக்கில் முடிவெடுக்க முடியும்

சாகித்ய அகாடமி விருது- எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு முதல்வர் வாழ்த்து

  • by Editor

சாகித்ய அகாடமி விருது பெறும் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தான் எழுதும் நிலப்பரப்பின் கருப்பொருட்களை எல்லாம் கதையின் ஓட்டத்தில் இயல்பாக பின்னிப் பிணைக்கும் எழுத்தாளர்; தாமதப்படுத்தினாலும் இறுதியில் சரியான கைகளில்… Read More »சாகித்ய அகாடமி விருது- எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு முதல்வர் வாழ்த்து

குளத்தில் தவறி விழுந்து கூலிதொழிலாளி பலி

  • by Editor

தென்காசி: பாவூர்சத்திரத்தில் குளத்தில் தவறி விழுந்து கூலி தொழிலாளி ராமசாமி(50) உயிரிழந்தார். நேற்று வேலைக்கு சென்று விடு திரும்பாத நிலையில் ராமசாமி பத்மநாதபேரி குளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு… Read More »குளத்தில் தவறி விழுந்து கூலிதொழிலாளி பலி

மார்ச் 30ம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கும்– அர்ச்சனா பட்நாயக் தகவல்

  • by Editor

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. வாக்குப்பதிவு ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4, 2026 அன்று நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும்.வேட்புமனு… Read More »மார்ச் 30ம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கும்– அர்ச்சனா பட்நாயக் தகவல்

போலீஸ் என்கவுண்டரில் பிரபல ரவுடி பலி… சென்னையில் பரபரப்பு

  • by Editor

சென்னை மாதவரத்தில் போலீசார் நடத்திய என்கவுன்ட்டரில் ரவுடி தொப்பை கணேசன் உயிரிழந்துள்ளார். மாதவரம் ரவுண்டானா அருகே பதுங்கியிருந்த அவரை போலீசார் பிடிக்கச் சென்றபோது தாக்கிவிட்டு தப்ப முயன்றபோது துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். இவர் மீது… Read More »போலீஸ் என்கவுண்டரில் பிரபல ரவுடி பலி… சென்னையில் பரபரப்பு

மோடி சொல்லிதான் சசிகலா கட்சி துவங்கியிருக்கிறார்… சபாநாயகர் அப்பாவு

  • by Editor

சசிகலாவும் பிரதமர் மோடி கூறிதான் கட்சி தொடங்கி இருக்கிறார் என சபாநாயகர் அப்பாவு பேட்டியளித்துள்ளார். நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, “தமிழக முதலமைச்சர் பொறுப்பேற்று ஐந்து ஆண்டுகள் நிறைவு… Read More »மோடி சொல்லிதான் சசிகலா கட்சி துவங்கியிருக்கிறார்… சபாநாயகர் அப்பாவு

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த யானை…

  • by Editor

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலை கதிர்நாயக்கன்பாளையம் பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் பயிற்சி கல்லூரி(CRPF) இயங்கி வருகிறது. வனப்பகுதியை ஒட்டிய பகுதி என்பதால் வனவிலங்குகள் நடமாட்டமும் அதிகளவு இருக்கும். அவ்வப்போது வனத்திற்குள் இருந்து வெளியேறும்… Read More »கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த யானை…

கோவை மாவட்டத்தில் 236 கண்காணிப்பு காமிராக்கள் திறப்பு…

  • by Editor

பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய எல்லை பகுதிகளில்கட்டுப்பாடு அறையுடன் கூடிய 236 கண்காணிப்பு காமிராக்கள்காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் திறந்து வைத்தார் கோவை பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில்… Read More »கோவை மாவட்டத்தில் 236 கண்காணிப்பு காமிராக்கள் திறப்பு…

சிபிஐ விசாரணைக்கு டில்லி புறப்புட்டார் விஜய்

  • by Editor

தமிழக வெற்றிக்கழகத் தலைவர் நடிகர் விஜய், கரூர் பொதுக்கூட்ட நெரிசல் துயரச் சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணைக்கு ஆஜராக இன்று இரவு டெல்லி புறப்பட்டுள்ளார். நாளை (மார்ச் 15) காலை டெல்லி சிபிஐ அலுவலகத்தில்… Read More »சிபிஐ விசாரணைக்கு டில்லி புறப்புட்டார் விஜய்

சென்னை- ரயில்வே ஸ்டேசன் பகுதியில் தீப்பற்றி எரிந்த செடிகள்

  • by Editor

சென்னை கடற்கரை ரயில் நிலைய யார்டு பகுதியில் காய்ந்த செடிகள் திடீரென தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் கடற்கரை – தாம்பரம் வழித்தடத்தில்… Read More »சென்னை- ரயில்வே ஸ்டேசன் பகுதியில் தீப்பற்றி எரிந்த செடிகள்

error: Content is protected !!