Skip to content
Home » Uncategorized

Uncategorized

கோவையில் வேட்புமனு மறுபரிசீலனையில் சலசலப்பு

  • by Senthil

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நேற்று வரை தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று வேட்புமனு மறுபரிசீலனை செய்யப்பட்டது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான கிராந்திகுமார்,… Read More »கோவையில் வேட்புமனு மறுபரிசீலனையில் சலசலப்பு

நீலகிரி….ஆ.ராசா…. அதிமுக லோகேஷ் மனுக்கள் ஏற்பு

  • by Senthil

நீலகிரி  தொகுதி  கலெக்டரும்,  தேர்தல் நடத்தும் அலுவலருமான  அருணா  இன்று காலை வேட்புமனுக்கள்  பரிசீலனை தொடங்கினார். திமுக வேட்பாளர் ஆ.ராசாவின் வேட்புமனுவி்ல் குளறுபடிகள் இருப்பதாக கூறி மனுவை  நிறுத்தி வைத்தார். அதுபோல அதிமுக வேட்பாளர்… Read More »நீலகிரி….ஆ.ராசா…. அதிமுக லோகேஷ் மனுக்கள் ஏற்பு

சேலம் திமுக வேட்பாளர் செல்வகணபதி வேட்புமனு நிறுத்திவைப்பு….. பரபரப்பு

தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும்வேட்புமனு தாக்கல் நேற்று மாலை முடிவடைந்தது. இன்று அனைத்து தொகுதிகளிலும் வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடந்தது. அதன்படி இன்று காலை திருச்சி மக்களைவ தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி  கலெக்டர் … Read More »சேலம் திமுக வேட்பாளர் செல்வகணபதி வேட்புமனு நிறுத்திவைப்பு….. பரபரப்பு

அதிமுக EX.எம்பி சந்திரகாசி சுயேட்சையாக போட்டி…. மனுத்தாக்கலால் பரபரப்பு.

  • by Senthil

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியம் தேவனூர் கிராமத்தைச் சேர்ந்த முல்லை வளவன் என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்திருந்தார். அவர் சிதம்பரம் நாடாளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலரும்,… Read More »அதிமுக EX.எம்பி சந்திரகாசி சுயேட்சையாக போட்டி…. மனுத்தாக்கலால் பரபரப்பு.

ஆட்டுக்குட்டியை சமைக்க போகிறேன்- அமைச்சர் டி.ஆர்.பி ராஜா….

  • by Senthil

நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கணபதி ராஜ்குமார் இன்று பந்தயசாலை பகுதியில் இருந்து ஊர்வலமாக வந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும்… Read More »ஆட்டுக்குட்டியை சமைக்க போகிறேன்- அமைச்சர் டி.ஆர்.பி ராஜா….

வேட்புமனு முடிந்தது

  • by Senthil

தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40  நாடாளுமன்ற தொகுதிகளிலும் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதையொட்டி இங்கு  கடந்த 20-ந்தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. நேற்று முன்தினம் நல்ல நாள் என்பதால்… Read More »வேட்புமனு முடிந்தது

திருச்சியில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும்- போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம்

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்க மாவட்ட செயலாளர் மணலிதாஸ் தலைமையில் திருச்சி இரயில்வே ஜங்சனில் விதிமுறைகளை மீறி அளவுக்கதிகமாக ஆட்டோக்களுக்கு கொடுத்த பாஸை… Read More »திருச்சியில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும்- போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம்

பொறுப்பை உணர்ந்து செயல்படுவோம்…. அரியலூர் செயல்வீரர்கள் கூட்டத்தில் திருமாவளவன் பேச்சு

இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்பில் சிதம்பரம் மக்களவைத் தொகுதி செயல்வீரர்கள் கூட்டம்  அரியலூரில் நடைபெற்றது.கூட்டத்துக்கு போக்குவரத்துத்துறை அமைச்சரும், திமுக மாவட்டச் செயலாளருமான எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் சிதம்பரம் மக்களவைத் தொகுதி வேட்பாளரும், விடுதலை… Read More »பொறுப்பை உணர்ந்து செயல்படுவோம்…. அரியலூர் செயல்வீரர்கள் கூட்டத்தில் திருமாவளவன் பேச்சு

நாளை 10ம் வகுப்பு பொதுத் தேர்வு…… முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

தமிழ்நாட்டில்  பிளஸ்2 தேர்வு கடந்த வாரம் முடிவடைந்தது.  விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கி உள்ளன. இந்த நிலையில்  தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு  நாளை   காலை தொடங்குகிறது. நாளை மொழித்தேர்வு நடக்கிறது. காலை 10… Read More »நாளை 10ம் வகுப்பு பொதுத் தேர்வு…… முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

மீண்டும் அமைச்சர் ஆனார் பொன்முடி….. 5 நிமிடத்தில் விழா முடிந்தது

  • by Senthil

உச்சநீதிமன்றத்தின் கடுமையான உத்தரவைத் தொடர்ந்து   பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க இன்று  சம்மதம் தெரிவித்தார் கவர்னர் ரவி. இன்று காலை  இது தொடர்பாக  அவர் முதல்வருக்கும், பொன்முடிக்கும் தகவல் தெரிவித்தார். மாலை… Read More »மீண்டும் அமைச்சர் ஆனார் பொன்முடி….. 5 நிமிடத்தில் விழா முடிந்தது

error: Content is protected !!