Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

Uncategorized

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்றதையடுத்து.. காங்கிரஸ் கொண்டாட்டம்..

  • by Editor

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்றதையடுத்து காங்கிரஸ் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம். தமிழக முதல்வராக தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பொறுப்பேற்றது அடுத்து தஞ்சை மாநகர மாவட்ட காங்கிரசார் தமிழக வெற்றி… Read More »தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்றதையடுத்து.. காங்கிரஸ் கொண்டாட்டம்..

தவெக ஆட்சி அமைக்க விசிக ஆதரவு

  • by Editor

தவெக ஆட்சி அமைக்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அதிகாரப்பூர்வமாக ஆதரவு அளித்துள்ளது என ஆதவ் அர்ஜூனா பேட்டியளித்தார். தவெக ஆட்சி அமைக்க விசிக ஆதரவு அளித்துள்ளது. அனைத்து தோழமை கட்சிகளுக்கும், காங்கிரஸ், கம்யூனிஸ்ட், கம்யூனிஸ்ட்… Read More »தவெக ஆட்சி அமைக்க விசிக ஆதரவு

மாலை 4 மணிக்கு முடிவை அறிவிக்கும் விசிக

  • by Editor

தவெக ஆட்சி அமைய ஆதரவு அளிப்பது தொடர்பாக இன்று மாலை 4 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என விசிக நிர்வாகிகள் கூறியுள்ளனர். காலை 10 மணிக்கு அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியான நிலையில்,… Read More »மாலை 4 மணிக்கு முடிவை அறிவிக்கும் விசிக

2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை… ஜவுளிக்கடை ஊழியர் கைது

  • by Editor

நாமக்கல்: பள்ளிபாளையத்தில் 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஜவுளிக்கடை ஊழியர் கைது செய்யப்பட்டார். பெற்றோர் கொடுத்த புகாரில் ஜவுளிக்கடை ஊழியர் ரவியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

தமிழகத்தில் 22 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

  • by Editor

வானிலை ஆய்வு மையம்  அறிக்கை: நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக கரூர் மாவட்டம், குளித்தலையில் 14 செ.மீ., மழை பெய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, கரூர் மாவட்டம் குளித்தலையில் 10; ராமநாதபுரம்… Read More »தமிழகத்தில் 22 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

ஆதரவு கோர விரும்பும் அரசியல் கட்சித்தலைவர்களை… விஜய் நேரில் சந்தித்திருக்க வேண்டாமா?

  • by Editor

தேர்தலுக்கு பிந்தைய அசாதாரண சூழலை கையாளுவதில் விஜய் தடுமாறிப்போய் இருக்கிறாரா? என விசிக சிந்தனை செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார். வாட்ஸ்அப்பில் விஜய் ஆதரவு கடிதம் அனுப்பினால் எப்படி புரிந்துக்கொள்வது?.. தவறான அணுகுமுறை, வழிகாட்டல்தான் ஆதரவு… Read More »ஆதரவு கோர விரும்பும் அரசியல் கட்சித்தலைவர்களை… விஜய் நேரில் சந்தித்திருக்க வேண்டாமா?

புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கு… நாளை தண்டனை

  • by Editor

புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கு குற்றவாளிக்கு நாளை தண்டனை அறிவிக்கப்படும் என போக்சோ விரைவு சிறப்பு நீதிமன்ற நீதிபதி அறிவித்துள்ளார். புதுச்சேரியைச் சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த 2024 ஆண்டு மார்ச்… Read More »புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கு… நாளை தண்டனை

வரதட்சணை கேட்டு புதுப்பெண்ணுக்கு தொல்லை.. கணவர் குடும்பத்தினர் மீது வழக்கு

வரதட்சணை கேட்டு புதுப்பெண்ணுக்கு தொல்லை.. திருச்சி அருகே உள்ள பி.ஹெச்.இ.எல் டவுன்ஷிப் பகுதியைச் சேர்ந்தவர் சிலம்பரசன் (37). இவருக்கும் வையம்பட்டியைச் சேர்ந்த நிவேதா (32) என்பவருக்கும் கடந்த ஆண்டு முறைப்படி இரண்டாவது திருமணம் நடந்துள்ளது.… Read More »வரதட்சணை கேட்டு புதுப்பெண்ணுக்கு தொல்லை.. கணவர் குடும்பத்தினர் மீது வழக்கு

வடசென்னையில் 600 மெகாவாட் மின் உற்பத்தி துவங்கியது

  • by Editor

வடசென்னை அனல் மின் நிலையத்தில் பழுது சரிசெய்யப்பட்டு மீண்டும் 600 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. 2வது நிலையின் 1வது அலகில் ஏப்.29ல் ஏற்பட்ட கொதிகலன் கசிவு சரிசெய்யப்பட்டு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது

பிற்பகல் 3.30 மணிக்கு ஆளுநரை சந்திக்கிறார் விஜய்

  • by Editor

தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை தவெக தலைவர் விஜய் இன்று (மே 6) சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருகிறார். தவெகவின் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வாகியுள்ள நிலையில், எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை… Read More »பிற்பகல் 3.30 மணிக்கு ஆளுநரை சந்திக்கிறார் விஜய்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1840 உயர்வு

  • by Editor

நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், இன்று (மே 6) தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,840 உயர்ந்து, ரூ.1,12,400-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.1840 உயர்வு

லாரி மீது கார் மோதி மலையாள நடிகர் பலி.. மனைவி படுகாயம்

  • by Editor

கேரளம் மாநிலம் பத்தனம்திட்டா அருகே இன்று காலை லாரி மீது கார் மோதிய விபத்தில் பிரபல மலையாள நடிகர் சந்தோஷ் கே. நாயர் பரிதாபமாக இறந்தார். அவரது மனைவி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.… Read More »லாரி மீது கார் மோதி மலையாள நடிகர் பலி.. மனைவி படுகாயம்

டில்லியில் உள்ள ரிசர்வ் வங்கி கட்டிடத்தில் தீ விபத்து

  • by Editor

டில்லியில் உள்ள பாராளுமன்ற வீதியில் அமைந்துள்ள இந்திய ரிசர்வ் வங்கி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  இதையடுத்து, ஆறு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து அனுப்பப்பட்டதாக டெல்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர்… Read More »டில்லியில் உள்ள ரிசர்வ் வங்கி கட்டிடத்தில் தீ விபத்து

ஸ்ரீரங்கம் கோயில் சித்திரை தேரோட்டம்.. முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி

  • by Editor

திருவரங்கம் ரங்கநாதர் கோயிலில்சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி14ந் தேதி தேரோட்டம் நடக்கிறது108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் திருவரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பல்வேறு திருவிழாக்கள் விமர்சையாக… Read More »ஸ்ரீரங்கம் கோயில் சித்திரை தேரோட்டம்.. முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி

திருச்சியில் மனைவியை தாக்கிய ரவுடி கைது…

  • by Editor

திருச்சி சங்கிலியாண்டபுரம் ராமமூர்த்தி நகரை சேர்ந்தவர் இளையராஜா (வயது 44.) இவர் பாலக்கரை பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து குடும்பத்துடன் சங்கிலியாண்டபுரத்தில் வசித்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.… Read More »திருச்சியில் மனைவியை தாக்கிய ரவுடி கைது…

நாளை வாக்கு எண்ணிக்கை… ட்ரோன் கேமராக்கள் பறக்க தடை..

  • by Editor

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு முடிவடைந்ததை தொடர்ந்து, திருச்சி மேற்கு. மணப்பாறை, திருவரங்கம், திருச்சி கிழக்கு. திருவெறும்பூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு செய்யப்பட்ட எண்ணும் இயந்திரங்கள் திருச்சி ஜமால்… Read More »நாளை வாக்கு எண்ணிக்கை… ட்ரோன் கேமராக்கள் பறக்க தடை..

வாக்கு எண்ணும் மையத்தின் ஏற்பாடுகளை திருச்சி கலெக்டர் ஆய்வு

  • by Editor

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது. இதையொட்டி திருச்சி மாவட்டத்தில் உள்ள ஐந்து தொகுதிகளுக்கான வாக்குகள் எண்ணும் மையமான திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்திற்குள் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை… Read More »வாக்கு எண்ணும் மையத்தின் ஏற்பாடுகளை திருச்சி கலெக்டர் ஆய்வு

தஞ்சையில் சென்னை மாணவர்களின் நாட்டியாஞ்சலி கலை நிகழ்ச்சி

  • by Editor

உலகப் புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவில் அருகே உள்ள பெத்தணன் கலையரங்கத்தில் சென்னை மாணவிகளின் நாட்டியாஞ்சலி கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவிகள் கலந்து கொண்டு பெருவுடையாருக்கு நாட்டியாஞ்சலி செலுத்தினர். பல்வேறு பாடல்களுக்கு… Read More »தஞ்சையில் சென்னை மாணவர்களின் நாட்டியாஞ்சலி கலை நிகழ்ச்சி

சென்னை ஏர் போட்டில் விமானத்தின் அவசரகால கதவைத் திறந்து வெளியேறிய பயணி…பரபரப்பு

  • by Editor

சென்னை: ஷார்ஜாவில் இருந்து வந்து சென்னையில் தரையிறங்கிய, ஏர் அரேபியா விமானத்தின் அவசர கால கதவை திறந்து, குதித்து ஓடிய பயணியால் பரபரப்பு ஏற்பட்டது. ஓடுபாதையின் அருகே விமானம் நின்றதால் லாகூரில் இருந்து வந்த… Read More »சென்னை ஏர் போட்டில் விமானத்தின் அவசரகால கதவைத் திறந்து வெளியேறிய பயணி…பரபரப்பு

பி.இ., பி.டெக் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பப்பதிவு தொடக்கம்

  • by Editor

+2 தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கான தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாக உள்ளது. இப்போது இருந்து மேற்படிப்புகள் தொடர்பாக பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள் ஆயத்தமாகி வருகின்றனர். இந்நிலையில் பி.இ. மற்றும் பி.டெக்… Read More »பி.இ., பி.டெக் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பப்பதிவு தொடக்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1600 உயர்வு

  • by Editor

தமிழகத்தில் தங்கம் விலை ஒருகிராம் தங்கம் ரூ.200 உயர்ந்து ரூ.14,100 -க்கும், சவரன் ரூ.1,600 அதிகரித்து ரூ.1,12,800-க்கும் விற்பனையாகிறது. நேற்று ஒரேநாளில் சவரனுக்கு ரூ.1,600 குறைந்த நிலையில், இன்று தலைகீழாக மாறி அதே விலையில்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1600 உயர்வு

மணல் கடத்திய லாரி பறிமுதல் ..கஞ்சா விற்ற மூதாட்டி கைது.. திருச்சி க்ரைம்

  • by Editor

மணல் கடத்திய லாரி மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் உட்கோட்டம், மணிகண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓலையூர் அருகே பெட்ரோல் பங்க் பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த… Read More »மணல் கடத்திய லாரி பறிமுதல் ..கஞ்சா விற்ற மூதாட்டி கைது.. திருச்சி க்ரைம்

வறுத்தெடுக்கப்போகும் வெயில்… 40 நாட்கள் வரை கடும் வெப்பம்.. எச்சரிக்கை

  • by Editor

வறுத்தெடுக்கப்போகும் வெயில்..” இந்தியாவில் அடுத்த 20 ஆண்டுகளில் ஆண்டுதோறும் வழக்கத்தை விட 15 முதல் 40 நாட்கள் வரை கடுமையான வெப்பம் நிலவும் எனப் புதிய ஆய்வில் எச்சரிக்கை! விடுத்துள்ளது. மேலும் கூடுதலாக 20… Read More »வறுத்தெடுக்கப்போகும் வெயில்… 40 நாட்கள் வரை கடும் வெப்பம்.. எச்சரிக்கை

கொளுத்தும் வெயில்-டிரைவர்-கண்டக்டர்களுக்கு ஐஸ்-ஜூஸ்.. நெகிழ்ச்சி

  • by Editor

என்னங்க வெயிலு, தஞ்சாவூர்ல சும்மா நெருப்பா அள்ளி கொட்டுது, மனுஷன் வெளியவே தலை காட்ட முடியல! இத சமாளிக்க நம்ம ஊரு மக்கள் மோர், நுங்கு, இளநீருன்னு எதையாவது குடிச்சுட்டு, மதிய நேரத்துல அப்படியே… Read More »கொளுத்தும் வெயில்-டிரைவர்-கண்டக்டர்களுக்கு ஐஸ்-ஜூஸ்.. நெகிழ்ச்சி

சென்னையில் லாரி இழுத்து சென்றதில் 4 மின்கம்பங்கள் சேதம்

  • by Editor

சென்னை ஆலந்தூர், கண்ணன் காலனியில் விமானநிலைய ஊழியர்கள் குடியிருப்பு உள்ளது. இங்கு வசிப்பவர்களுக்காக உயர் அழுத்த மின்திறன் கொண்ட மின்பகிர்மான நிலையம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையத்தில் பொருத்துவதற்காக நேற்று உயர் அழுத்த… Read More »சென்னையில் லாரி இழுத்து சென்றதில் 4 மின்கம்பங்கள் சேதம்

மூதாட்டி அவதூறு வழக்கு..2046-ம் ஆண்டுக்கு வழக்கு ஒத்திவைப்பு

  • by Editor

90 வயது மூதாட்டி ஒருவர் தொடர்ந்த வழக்கை 2046-ம் ஆண்டுக்கு மும்பை HC ஒத்திவைத்தது. குடியிருப்போர் நல சங்கத்தினர் தன்னை கடனாளி என குறிப்பிட்டதற்காக, அந்த மூதாட்டி ரூ.20 கோடி கேட்டு அவதூறு வழக்கு… Read More »மூதாட்டி அவதூறு வழக்கு..2046-ம் ஆண்டுக்கு வழக்கு ஒத்திவைப்பு

வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு… 2 பேர் கைது

  • by Editor

வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு.. 2 பேர் கைது திருச்சி திருவரங்கம் பஞ்சக்கரை சாலை ஜெ.ஜெ. நகர் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன்(வயது21) இவர்கடந்த 27ந்தேதி இரவு 3 வாலிபர்கள் . இவரது வீட்டருகே… Read More »வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு… 2 பேர் கைது

திருச்சி வந்த ஹவுரா ரயிலில் கடத்தல் கஞ்சா மூட்டை பறிமுதல்

  • by Editor

மேற்கு வங்காள மாநிலம் ஹவுராவில் இருந்து கன்னியாகுமரிக்கு ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது. இந்த ரெயில் நள்ளிரவு 12 மணிக்கு திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் வந்தடைந்தது. அப்பொழுது பயணிகள் அந்த ரெயிலில்… Read More »திருச்சி வந்த ஹவுரா ரயிலில் கடத்தல் கஞ்சா மூட்டை பறிமுதல்

திருச்சி ஜிஎச்-ல் குளு குளு வசதியுடன் சிறப்பு வார்டு

  • by Editor

தமிழகத்தில் பல மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியஸை தாண்டின்கோடை வெயில் மக்களை சுட்டெரித்து வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக திருச்சி மாவட்டத்தில் வெப்பம் பதிவாகி வருகின்றன.நேற்றைய தினம் திருச்சியில் 105 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.இந்த… Read More »திருச்சி ஜிஎச்-ல் குளு குளு வசதியுடன் சிறப்பு வார்டு

கரகாட்டத்தை எவ்விதத்திலும் சிதைக்கக்கூடாது.. ஐகோர்ட் உத்தரவு

  • by Editor

தென்காசி மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் கோயில் திருவிழாவையொட்டி கரகாட்டம் நிகழ்ச்சி நடத்த அனுமதி, பாதுகாப்பு அளிக்க போலீசாருக்கு உத்தரவிடக்கோரி வழக்கு தாக்கலானது. நீதிபதி எல்.விக்டோரியா கவுரி விசாரித்தார். அரசு தரப்பு,‛கரகாட்டம்’ என்ற பெயரில் உண்மையில்… Read More »கரகாட்டத்தை எவ்விதத்திலும் சிதைக்கக்கூடாது.. ஐகோர்ட் உத்தரவு

தண்ணீர் லாரி சாலையில் உருண்டு விபத்து.. ரத்த வௌ்ளத்தில டிரைவர்.. கோவையில் பரபரப்பு

  • by Editor

கோவை – மேட்டுப்பாளையம் சாலையில் துடியலூர் அருகே அதிவேகமாக வந்த தண்ணீர் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தடுப்பு சுவரில் மோதி சாலையில் உருண்டு விபத்துக்கு உள்ளான சம்பவம் அரங்கேறி உள்ளது. காண்போர்… Read More »தண்ணீர் லாரி சாலையில் உருண்டு விபத்து.. ரத்த வௌ்ளத்தில டிரைவர்.. கோவையில் பரபரப்பு

மேற்கு வங்கத்தில் 2ம் கட்ட வாக்குப்பதிவு விறு விறு

  • by Editor

மேற்கு வங்கத்தில் 2-ம் கட்ட வாக்குப்பதிவில் கொல்கத்தா உள்ளிட்ட சில இடங்களில் மோதலுக்கு இடையே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி 18.36% வாக்குகள் பதிவாகியுள்ளன. முதற்கட்ட தேர்தலில் இது… Read More »மேற்கு வங்கத்தில் 2ம் கட்ட வாக்குப்பதிவு விறு விறு

செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தரவு..!!

  • by Editor

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான டிரான்ஸ்பார்மர் ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றம் செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2021 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் சுமார் 45 ஆயிரம் டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல்… Read More »செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தரவு..!!

திருநங்கைகள் தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சி தொடங்கியது

  • by Editor

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த கூவாகத்தில் உள்ள கூத்தாண்டவர் கோயிலில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருநங்கைகள் தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்வு சற்று முன்பு தொடங்கியது. தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா மற்றும் பல்வேறு… Read More »திருநங்கைகள் தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சி தொடங்கியது

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 குறைவு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,040 குறைந்து ரூ.1,12,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ. 14,100க்கும் சவரன் ரூ.1,12,800க்கும் விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.5… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 குறைவு

குளியல் அறையில் மயங்கி விழுந்து வாலிபர் சாவு.. திருச்சியில் பரிதாபம்

  • by Editor

திருச்சி பாலக்கரை துரைசாமிபுரம் தங்கமணி காலனி பகுதியை சேர்ந்தவர் ஆத்மா (27) இவருடைய தாய் தந்தை இறந்ததை தொடர்ந்து இவரது சித்தப்பா மகள் மரிய ஜெனிபர் என்பது வீட்டில் வசித்து வந்தார். ஆத்மாவிற்கு குடிப்பழக்கம்… Read More »குளியல் அறையில் மயங்கி விழுந்து வாலிபர் சாவு.. திருச்சியில் பரிதாபம்

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. எச்சரிக்கை

  • by Editor

ஜப்பானின் வடக்குத் தீவான ஹோக்கைடோவில் இன்று(ஏப்ரல் 27) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. அமெரிக்க மற்றும் ஜப்பானிய வானிலை ஆய்வு மையங்களின் தகவல்படி, இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2ஆகப் பதிவாகியுள்ளது. உள்ளூர் நேரப்படி… Read More »ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. எச்சரிக்கை

விவசாயியை அரிவாளால் வெட்டிய 3 பேர் கைது… திருச்சி க்ரைம்

  • by Editor

விவசாயியை அரிவாளால் வெட்டிய 3 பேர் கைது திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகா இசனைக்கோரை தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் ராமஜயம் (வயது 27). இவர் கடந்த தனது விளைநிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சிவிட்டு இரவு வீடு… Read More »விவசாயியை அரிவாளால் வெட்டிய 3 பேர் கைது… திருச்சி க்ரைம்

கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்..

  • by Editor

.. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தனது குடும்பத்துடன் ஓய்வு எடுப்பதற்காக நேற்று சென்னையில் இருந்து மதுரை விமானம் மூலமாகவும் மதுரையிலிருந்து தரை வழி மார்க்கமாக நேற்று… Read More »கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்..

திருச்சியில் பரபரப்பு சம்பவம்..லாரி டிரைவரிடம் ரூ.50 ஆயிரம் பணம் பறிப்பு

  • by Editor

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் காமராஜ் நகரை சேர்ந்தவர் சதீஷ் ராஜ் (வயது 30) இவர் கடந்த 10 ஆண்டுகளாக லாரி டிரைவராக உள்ளார். இவர் கடந்த 24 ந்தேதி மாலை பூச்செடிகளை லாரியில் ஏற்றி… Read More »திருச்சியில் பரபரப்பு சம்பவம்..லாரி டிரைவரிடம் ரூ.50 ஆயிரம் பணம் பறிப்பு

திருச்சியில் நகை வியாபாரி, ஊழியரை தாக்கி ஒரு கிலோ தங்கம் கொள்ளை

  • by Editor

–திருச்சி பெரிய செட்டி தெருவில்பழைய தங்க நகைகளை உருக்கி அதனை கட்டி ஆக்கி விற்பனை செய்யும் நகை டெஸ்டிங் கடை நடத்தி வருபவர்உதய் (வயது 36) இவர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர். வீட்டின் முதல்… Read More »திருச்சியில் நகை வியாபாரி, ஊழியரை தாக்கி ஒரு கிலோ தங்கம் கொள்ளை

காதலியை கொன்ற காதலன் ஜாமீனில் வந்தபோது வெட்டிக்கொலை

  • by Editor

தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில் அருகே உள்ளது மேல களக்குடி. இந்த ஊரை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி. இவர், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஆவார். இவருக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் இருந்தனர்.… Read More »காதலியை கொன்ற காதலன் ஜாமீனில் வந்தபோது வெட்டிக்கொலை

வாகன காஸ் தட்டுப்பாடு எதிரொலி; அணிவகுத்து நிற்கும் ஆட்டோக்கள்..

  • by Editor

சென்னை: வாகன காஸ் தட்டுப்பாடு காரணமாக சென்னையில் பங்குகளில் ஆட்டோக்கள் மூன்று மணி நேரத்திற்கு மேலாக வரிசைக்கட்டி நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. வாழ்வாதாரம் இன்றி தவிப்பதாக ஓட்டுநர்கள் தங்களின் குமுறலை தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில், குறிப்பாக சென்னை… Read More »வாகன காஸ் தட்டுப்பாடு எதிரொலி; அணிவகுத்து நிற்கும் ஆட்டோக்கள்..

திருச்சி தெப்பக்குளம் பகுதியில் பர்மா பஜார் கடைகள் அகற்றம்..

  • by Editor

திருச்சி மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவிலில் சுற்றியுள்ள ஆக்கிரப்புகளை அகற்று மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்துதிருச்சி மாநகராட்சி , தெப்பக்குளம் அருகே உள்ள பர்மா பஜார் கடைகளை சிங்காரத்தோப்பில்… Read More »திருச்சி தெப்பக்குளம் பகுதியில் பர்மா பஜார் கடைகள் அகற்றம்..

பழிக்குப்பழி… மகளை கொன்ற வாலிபரை போட்டு தள்ளிய தந்தை

  • by Editor

தஞ்சாவூர் அருகே பிராந்தை பகுதியை சேர்ந்த முனியாண்டி என்பவரின் மகன் புண்ணியமூர்த்தி,53. தி.மு.க., ஆலங்குடி முன்னாள் ஊராட்சி தலைவர். இவரது மகள் காவியா,26. இவர், ஆலங்குடி அரசு ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளியில், தற்காலிக ஆசிரியராக பணியாற்றி… Read More »பழிக்குப்பழி… மகளை கொன்ற வாலிபரை போட்டு தள்ளிய தந்தை

கடும் பணியிலும்..குறையாத மனிதநேயம்.. மனதை வென்ற பெண்காவலர்

  • by Editor

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஆண்கள் மேல்நிலை பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் நடைபெற்ற வாக்குப்பதிவின்போது மனதை நெகிழச்செய்யும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. கைக்குழந்தையுடன் வாக்களிக்க வந்த பெண் ஒருவர் சிரமப்பட்டதை கவனித்த அங்கு பாதுகாப்பு பணியில்… Read More »கடும் பணியிலும்..குறையாத மனிதநேயம்.. மனதை வென்ற பெண்காவலர்

மனைவி தலையை துண்டாக வெட்டிய கணவன்!

  • by Editor

சத்தீஸ்கரில் குடும்ப தகராறில் மனைவியின் தலையை கணவன் துண்டாக வெட்டி எடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாக்குமூட்டையில் இருந்து தனது மனைவியின் தலையை, கொலையாளி சலிக் ராம் யாதவ் எடுத்துக் காட்டும் வீடியோ SM-ல் வைரலாகி… Read More »மனைவி தலையை துண்டாக வெட்டிய கணவன்!

அண்ணா பல்கலை.,யில் வாக்கு எண்ணும் மையத்தில் தீவிர பாதுகாப்பு

  • by Editor

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் 5 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மே 4ல் நடைபெற உள்ளது . மயிலாப்பூர், சைதாப்பேட்டை, தியாகராய நகர், வேளச்சேரி மற்றும் விருகம்பாக்கம் உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை… Read More »அண்ணா பல்கலை.,யில் வாக்கு எண்ணும் மையத்தில் தீவிர பாதுகாப்பு

சென்னையில் புதிய ஏசி மின்சார ரயில் சேவை..!

  • by Editor

சென்னை பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று ஏசி மின்சார ரயில் சேவையை தொடங்க தெற்கு ரயில்வே முடிவு செய்தது.இந்த ஏசி மின்சார ரயிலில் அமர்ந்தபடி 1,116 பேரும், நின்றபடி 3 ஆயிரத்து 798… Read More »சென்னையில் புதிய ஏசி மின்சார ரயில் சேவை..!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைவு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.1,12,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.14,100க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைவு

பாபநாசம் நாதக வேட்பாளர் தாக்கப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதி

  • by Editor

தஞ்சாவூர்பாபநாசம் சட்டப்பேரவை தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அனீஸ் பாத்திமா(25) வாக்குபதிவை பார்வையிட சென்றபோது, அங்கிருந்த திமுகவினர் தாக்கியதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பாபநாசம் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அனீஸ்பாத்திமா நேற்று மாலை… Read More »பாபநாசம் நாதக வேட்பாளர் தாக்கப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதி

பஸ் வராததால்.. திருச்சி TVS டோல்கேட்டில் பயணிகள் திடீர் சாலை மறியல்..

  • by Editor

திருச்சி டிவிஎஸ் டோல்கேட்டில் தஞ்சைக்கு செல்லக்கூடிய பேருந்துகள் வரவில்லை என்பதனால் ஆத்திரமடைந்த பயணிகள் திடீரென சாலை மறியல் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்குசுமார் அரை மணி நேரம் சாலை மறியல்… Read More »பஸ் வராததால்.. திருச்சி TVS டோல்கேட்டில் பயணிகள் திடீர் சாலை மறியல்..

விபத்தில் அரசு ஊழியர், முதியவர் பலி; ரூ.52 லட்சம் நஷ்டஈடு வழங்காத 2 அரசு பேருந்துகள் ஜப்தி

  • by Editor

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு ஊழியர், முதியவர் விபத்தில் பலியான வழக்கில் ரூ.50 லட்சம் நஷ்டஈடு வழங்காத 2 அரசு பேருந்துகளை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம், சத்யகண்டநல்லூரை சேர்ந்தவர்… Read More »விபத்தில் அரசு ஊழியர், முதியவர் பலி; ரூ.52 லட்சம் நஷ்டஈடு வழங்காத 2 அரசு பேருந்துகள் ஜப்தி

செய்யாறு சிறுமி விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் அதிரடி உத்தரவு

  • by Editor

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே, பள்ளி மாணவி, கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, போதை கும்பலை சேர்ந்த மூவரை பிடித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், இச்சம்பவம் குறித்து தேசிய மகளிர் ஆணையம்… Read More »செய்யாறு சிறுமி விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் அதிரடி உத்தரவு

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு

  • by Editor

தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,14,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.14,250க்கும், சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை மாற்றமின்றி ரூ.275க்கும் விற்பனையாகிறது.

ஐபிஎல் 2026..நட்சத்திர வீரர் ஆயுஷ் மத்ரே தொடரிலிருந்து விலகல்

  • by Editor

கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற்ற சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது, இரண்டாவது ரன் எடுக்க முயன்ற மத்ரேவிற்கு இடது தொடையில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. மைதானத்திலேயே பிசியோதெரபிஸ்ட் உதவியுடன் அவர் வெளியேறிய… Read More »ஐபிஎல் 2026..நட்சத்திர வீரர் ஆயுஷ் மத்ரே தொடரிலிருந்து விலகல்

1 வயது குழந்தையுடன் கிணற்றில் குதித்த தாய்- குழந்தை பலி

  • by Editor

1 வயது மகளுடன் கிணற்றில் தற்கொலைக்கு முயன்ற தாய் மகளை மீட்ட தீயணைப்பு வீரர்கள்… அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் விளந்தை கிராமம், எம்ஜிஆர் நகரில் 65 அடி ஆழமுள்ள கிணற்றில் அதே பகுதியை சேர்ந்த… Read More »1 வயது குழந்தையுடன் கிணற்றில் குதித்த தாய்- குழந்தை பலி

மே 4-க்கு பின் விஜய்க்கு நிரந்தர ஓய்வு..போஸ் வெங்கட்

  • by Editor

மே 4-ம் தேதிக்கு பிறகு விஜய்க்கு நிரந்தர ஓய்வு கிடைக்கும் என நடிகர் போஸ் வெங்கட் விமர்சித்துள்ளார். பேட்டி ஒன்றில் பேசிய அவர், ஸ்டாலின் உள்பட அனைத்துத் தலைவர்களும் வெயில், மழை பார்க்காமல் பரப்புரை… Read More »மே 4-க்கு பின் விஜய்க்கு நிரந்தர ஓய்வு..போஸ் வெங்கட்

பிரச்சாரத்தின் போது புதுமணத் தம்பதியை வாழ்த்திய விஜய்

  • by Editor

புதுமணத் தம்பதியை தனது பிரச்சார வாகனத்தில் ஏற்றி வாழ்த்து கூறிய தவெக தலைவர் விஜய்! திருவள்ளூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்போது விஜய் தனது பிரச்சார வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, அந்தப் பகுதியில் புதுமணத்… Read More »பிரச்சாரத்தின் போது புதுமணத் தம்பதியை வாழ்த்திய விஜய்

தமிழ் இனத்தின் துரோகிகளை விரட்டி அடிப்போம்-அவிநாசி தொகுதியில் கமல் பரப்புரை

  • by Editor

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் எம்.பி. தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் தி.மு.க.… Read More »தமிழ் இனத்தின் துரோகிகளை விரட்டி அடிப்போம்-அவிநாசி தொகுதியில் கமல் பரப்புரை

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து: பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு

  • by Editor

விருதுநகர் அருகே கட்டனார்பட்டியில் முத்துமாணிக்கம் என்பவருக்கு சொந்தமான வனஜா பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த பட்டாசு ஆலையில் 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். இந்த நிலையில், பட்டாசு தயாரிப்பின்போது… Read More »விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து: பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு

சட்டம், ஒழுங்கு பற்றி பேச எடப்பாடிக்கு அருகதை இல்லை: முத்தரசன் காட்டம்

  • by Editor

நாகை: கை திருமருகல் கடைவீதியில் மமக வேட்பாளர் ஜவாஹிருல்லாவை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் முத்தரசன் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: ஒன்றிய அரசு தமிழ்நாட்டை முற்றிலுமாக புறக்கணித்து… Read More »சட்டம், ஒழுங்கு பற்றி பேச எடப்பாடிக்கு அருகதை இல்லை: முத்தரசன் காட்டம்

திருச்சியில் விஜய் அனல் பறக்க பிரச்சாரம்

  • by Editor

திருச்சியில் தவெக தலைவர் விஜய் அனல் பறக்க பிரச்சாரத்தில் ஈடுபட்டார். விஜய்-யின் தமிழக வெற்றி கழகம் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. குறிப்பாக, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சென்னை பெரம்பூர் மற்றும்… Read More »திருச்சியில் விஜய் அனல் பறக்க பிரச்சாரம்

வாலிபர் மீது தாக்குதல்.. திருச்சி க்ரைம்.

  • by Editor

திருச்சி சிந்தாமணி புதுத் தெருவை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது43) இவர் கடந்த 16ந்தேதி சத்திரம் பேருந்து நிலையம் வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றார் அப்போது எதிர்பாராத வகையில் முன்னே சென்ற இருசக்கர வாகனம் மீது… Read More »வாலிபர் மீது தாக்குதல்.. திருச்சி க்ரைம்.

கேட்பாரற்று கிடந்த ரூ. 8 லட்சம் மதிப்புள்ள கஞ்சா போதை பொருட்கள்… திருச்சியில் பரபரப்பு

  • by Editor

திருச்சி இருப்புப் பாதை காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பச்சேரா உத்தரவின் பேரில் காவல் துணை கண்காணிப்பாளர் சக்கரவர்த்தி மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் தூய மணி வெள்ளைச்சாமி தலைமையில் வருகின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு குற்றத்… Read More »கேட்பாரற்று கிடந்த ரூ. 8 லட்சம் மதிப்புள்ள கஞ்சா போதை பொருட்கள்… திருச்சியில் பரபரப்பு

தமிழ்நாடு உளவுத்துறை ஐஜி இடமாற்றம்

  • by Editor

பொதுவாகத் தேர்தல் காலங்களில் நேர்மையான மற்றும் சுதந்திரமான வாக்கெடுப்பை உறுதி செய்ய, சர்ச்சைக்குரிய அல்லது குறிப்பிட்ட பதவிகளில் நீண்டகாலம் இருக்கும் அதிகாரிகளைத் தேர்தல் ஆணையம் இடமாற்றம் செய்வது வழக்கம். தமிழ்நாடு உளவுத்துறை ஐஜி செந்தில்வேலனை… Read More »தமிழ்நாடு உளவுத்துறை ஐஜி இடமாற்றம்

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பேர் பலி

  • by Editor

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கெனவே 3 பேர் உயிரிழந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரமேஷ் என்பவர் உயிரிழந்தார்.… Read More »சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பேர் பலி

பிரபல மலையாள சீரியல் நடிகர் காலமானார்

  • by Editor

மலையாளத் தொலைக்காட்சி நடிகர் சித்தார்த் வேணுகோபால் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், நேற்று (ஏப்., 17) அவரது உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 41. சித்தார்த்தின் மறைவு ரசிகர்களுக்கும் சக நடிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை… Read More »பிரபல மலையாள சீரியல் நடிகர் காலமானார்

வால்பாறையில் வேன் கவிழ்ந்து 10 பேர் பலி

  • by Editor

கோவை மாவட்டம் வால்பாறையில் சாலையோர பள்ளத்தில் வேன் கவிழ்ந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்ததாக தகவல்.வால்பாறை மலைச்சாலையில் 13ஆவது கொண்டை ஊசி வளைவில் வேன் கவிழ்ந்ததாக தகவல்… வால்பாறையிலிருந்து பொள்ளாச்சி திரும்பிய சுற்றுலா பயணிகளின்… Read More »வால்பாறையில் வேன் கவிழ்ந்து 10 பேர் பலி

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1200 குறைவு

  • by Editor

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைந்து ரூ.1,13,680க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.150 குறைந்து ரூ.14,210க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு மாற்றமின்றி ஒரு… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.1200 குறைவு

துருக்கியில் பயங்கரம்; பள்ளியில் 2வது நாளாக துப்பாக்கி சூடு: 8 மாணவர்கள், ஒரு ஆசிரியர் பலி

  • by Editor

துருக்கியில் உள்ள ஒரு நடுநிலை பள்ளியில் 14 வயது மாணவன் நேற்று நடத்திய துப்பாக்கி சூட்டில் 8 மாணவர்கள், ஒரு ஆசிரியர் என 9 பேர் உயிரிழந்தனர். 13 பேர் காயமடைந்தனர். துருக்கியின் கஹ்ரமன்மராஸ்… Read More »துருக்கியில் பயங்கரம்; பள்ளியில் 2வது நாளாக துப்பாக்கி சூடு: 8 மாணவர்கள், ஒரு ஆசிரியர் பலி

10 தோல்வி பழனிசாமியை 11 தோல்வி பழனிசாமியாக்கி வீட்டில் உட்கார வையுங்கள்”- உதயநிதி ஸ்டாலின்

  • by Editor

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் போட்டியிடும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் மற்றும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தேனி மாவட்டம் ஆண்டிபட்டி, போடி, பெரியகுளம் ஆகிய… Read More »10 தோல்வி பழனிசாமியை 11 தோல்வி பழனிசாமியாக்கி வீட்டில் உட்கார வையுங்கள்”- உதயநிதி ஸ்டாலின்

தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு.. வீட்டில் கருப்பு கொடி ஏற்றிய அமைச்சர் மகேஸ்

  • by Editor

மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், திருச்சி தென்னூரில் உள்ள அமைச்சரும், திமுக திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் இல்லம் மற்றும் திருச்சி தெற்கு… Read More »தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு.. வீட்டில் கருப்பு கொடி ஏற்றிய அமைச்சர் மகேஸ்

கோவையில் ‘லீடர்’ பட வெற்றி விழா.. மாட்டுவண்டி இழுத்தபடி வந்த கூல் சுரேஷ்

  • by Editor

கோவையில் ‘லீடர்’ பட வெற்றி விழா – மாட்டுவண்டி இழுத்தபடி வந்த கூல் சுரேஷ் கலகலப்பு பேட்டியின் போது செருப்பை கழட்டி அடிப்பேன் என வாட்டர் மிலான் திவாகருக்கு பகிரங்க மிரட்டல் ரெஜண்ட் சரவணன்… Read More »கோவையில் ‘லீடர்’ பட வெற்றி விழா.. மாட்டுவண்டி இழுத்தபடி வந்த கூல் சுரேஷ்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்வு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.1,14,560க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் தங்கம் கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.14,320 விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.10 உயர்ந்து… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்வு

தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் (2026)

  • by Editor

மேஷ ராசி : இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களோடு இந்த 2026-ல் அடி எடுத்து வைக்கும் மேஷ ராசி வாசகர்களே, இவ்வாண்டு உங்களுக்கு நடைபெறவிருக்கும் பலன்களை பார்ப்போம். இந்த வருடம் ஒரு கலவையான பலன்கள்… Read More »தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் (2026)

அழகிப்பட்டம் வென்ற காஷிக் மெத்வானி- ராணுவத்தில் நியமனம்

  • by Editor

அழகிப் பட்டம் TO ராணுவம்.. 2023ல் ‘மிஸ் இன்டர்நேஷனல் இந்தியா’ பட்டம் வென்ற காஷிஷ் மெத்வானி, 2024ல் CDS தேர்வில் அகில இந்திய அளவில் 2வது இடம்பிடித்து இந்திய ராணுவத்தின் வான் பாதுகாப்பு படைப்… Read More »அழகிப்பட்டம் வென்ற காஷிக் மெத்வானி- ராணுவத்தில் நியமனம்

பெரம்பலூர் அருகே.. விவசாயம் செழிக்க… டிராக்டரில் உழவு செய்து விவசாயிகள்  வழிபாடு

  • by Editor

பெரம்பலூர் அருகே புதுக்குறிச்சி கிராமத்தில் பாரம்பரிய முறைப்படி நல்லேர் பூட்டும் விழா கோலாகலமாக இன்று நடைபெற்றது. இதில் விவசாய பெண்கள் பலர் பங்கேற்று விவசாயம் செழிக்க வழிபட்டனர். தமிழர் புத்தாண்டான சித்திரை முதல் நாள் நல்லேர் பூட்டி விளை நிலத்தை… Read More »பெரம்பலூர் அருகே.. விவசாயம் செழிக்க… டிராக்டரில் உழவு செய்து விவசாயிகள்  வழிபாடு

நாங்கள் ஆட்சி வந்தவுடன் எங்கள் முதல் வேலையே இது தான் – டி.டி.வி

  • by Editor

கும்பகோணம் பழைய மீன் அங்காடி பகுதியில் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “மறைந்த ஐயா ஜி.கே.மூப்பனாரின் வியக்க வைக்கும் பண்பால், அவர் மீது எனக்கு தனிப்பட்ட… Read More »நாங்கள் ஆட்சி வந்தவுடன் எங்கள் முதல் வேலையே இது தான் – டி.டி.வி

எட்டயபுரம் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்து- 4 பேர் பலி

  • by Editor

எட்டயபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் நின்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது இன்னோவா கார் மோதிய விபத்தில் சென்னை குளத்தூர் பகுதியை சேர்ந்த நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சென்னை குளத்தூர்… Read More »எட்டயபுரம் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்து- 4 பேர் பலி

செஞ்சி அருகே ₹5,000 லஞ்சம் வாங்கிய VAO கைது

  • by Editor

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த நடுநெல்லிமலை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ரங்கநாதன், தனது பாட்டி கொடுத்த சொத்தை பட்டா மாற்றம் செய்ய விண்ணப்பித்திருந்தார்.இதற்காக பாடிப்பள்ளம் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) சிங்காரவடிவேல் ரூ.5 ஆயிரம்… Read More »செஞ்சி அருகே ₹5,000 லஞ்சம் வாங்கிய VAO கைது

நாம் தமிழருக்கு ஆதரவாக சேரன் பரப்புரை

  • by Editor

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை இயக்குநர் சேரன் ஆதரித்து முதல்முறையாக பிரசாரம் செய்துள்ளார். தனது எக்ஸ் தள பக்கத்தில், நமக்காக குரல் கொடுத்து சேவை செய்ய தகுதியானவர்களான இடும்பாவனம் கார்த்திக் (வேதாரண்யம்), கார்த்திகேயன் (பல்லாவரம்)… Read More »நாம் தமிழருக்கு ஆதரவாக சேரன் பரப்புரை

வீட்டுக்கு ஒரு ஹெலிகாப்டர், ஒரு கிலோ தங்கம் தருகிறேன்.. சீமான்

  • by Editor

வீட்டுக்கு ஒரு ஹெலிகாப்டர், ஒரு கிலோ தங்கம் தருகிறேன் என   கோவில்பட்டியில் பரப்புரை மேற்கொண்ட நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இலவசங்கள் குறித்து விமர்சனம்  செய்தார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்றத்… Read More »வீட்டுக்கு ஒரு ஹெலிகாப்டர், ஒரு கிலோ தங்கம் தருகிறேன்.. சீமான்

விஜய் வாகனத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை

  • by Editor

மதுரையில் இருந்து காரைக்குடி செல்லும் சாலையில் விஜய் வாகனத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை.. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் த.வெ.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, கட்சி தலைவர் விஜய், காரைக்குடியில் இன்னும்… Read More »விஜய் வாகனத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் இளைஞர்கள் அட்ராசிட்டி… தட்டி கேட்ட நபர் மீது தாக்குதல்

  • by Editor

கோவை பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது அட்ராசிட்டியில் ஈடுபட்ட இளைஞர்கள் : தட்டிக் கேட்ட நபர் மீது தாக்குதல் – அதிர்ச்சியை ஏற்படுத்தும் சி.சி.டி.வி வைரல்!!! கோவை, ஆவாரம்பாளையம் பகுதியில் கடந்த ஏப்ரல் 4-ம்… Read More »பிறந்த நாள் கொண்டாட்டத்தில் இளைஞர்கள் அட்ராசிட்டி… தட்டி கேட்ட நபர் மீது தாக்குதல்

உதயசூரியன் மாபெரும் வெற்றி பெறும்…திமுக வேட்பாளரை ஆதரித்து அசோக் பிரச்சாரம்..

  • by Editor

2021 சட்டமன்ற தேர்தலில் நான்கு சட்டமன்ற தொகுதிகளையும் வென்றதைப் போல் 2026லும் மக்கள் ஆதரவுடன் உதயசூரியன் மாபெரும் வெற்றி பெறும் என கரூர் சட்டமன்ற திமுக வேட்பாளரை ஆதரித்து பேசிய செந்தில் பாலாஜி சகோதரர்… Read More »உதயசூரியன் மாபெரும் வெற்றி பெறும்…திமுக வேட்பாளரை ஆதரித்து அசோக் பிரச்சாரம்..

கரு.நாகராஜன் மீதான பாலியல் புகாரை விசாரித்து வருகிறோம்- குஷ்பு

  • by Editor

பாஜக நிர்வாகி மீது பெண் நிர்வாகி அளித்த புகாரை விசாரித்து வருகிறோம் என தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் குஷ்பூ விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாட்டில் நிலவி வரும் பெண்களுக்கு எதிரான… Read More »கரு.நாகராஜன் மீதான பாலியல் புகாரை விசாரித்து வருகிறோம்- குஷ்பு

முதல்வர் மீது மலிவான விமர்சனங்களாக இபிஎஸ் வைக்கிறார்.. அமைச்சர் மகேஸ்

  • by Editor

மத்திய அரசிடம் காட்ட வேண்டிய வீரத்தை, தமிழக முதலமைச்சர் மீது மலிவான விமர்சனங்களாக எடப்பாடி பழனிசாமி கொட்டி வருகிறார் என்று திருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கடுமையாகச் சாடியுள்ளார். திருச்சி… Read More »முதல்வர் மீது மலிவான விமர்சனங்களாக இபிஎஸ் வைக்கிறார்.. அமைச்சர் மகேஸ்

தஞ்சையில் திமுக வேட்பாளர் சண்ராமநாதன் பிரச்சாரம்

  • by Editor

தஞ்சாவூர்: மக்களுக்கான பணிகள் அனைத்தும் சிறப்பான முறையில் செயல்படுத்தப்படும் என்று தனது ஓய்வில்லா பிரச்சாரத்தில் உறுதியளித்து பேசி வாக்குகள் சேகரித்தார் தஞ்சாவூர் திமுக சட்டமன்ற வேட்பாளர் சண்.ராமநாதன். இவருக்கு பொதுமக்கள் தரப்பில் உற்சாக வரவேற்பு… Read More »தஞ்சையில் திமுக வேட்பாளர் சண்ராமநாதன் பிரச்சாரம்

விழுப்புரம் அருகே ரயில் என்ஜின் தடம்புரண்டு விபத்து.. பரபரப்பு

  • by Editor

விழுப்புரம் அருகே ரயில் என்ஜின் தடம்புரண்டு விபத்துகுள்ளானது. தடம் புரண்ட ரயில் என்ஜினை தண்டவாளத்தில் நிறுத்தும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். என்ஜின் மட்டும் தடம் புரண்டதால் பெரிய அளவிலான அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன. இதில்… Read More »விழுப்புரம் அருகே ரயில் என்ஜின் தடம்புரண்டு விபத்து.. பரபரப்பு

கள் வியாபாரி மணிகண்டனை சுட்டுப் பிடித்தது போலீஸ்

  • by Editor

தென்காசி: ஆலங்குளம் அருகே மருதம்புத்தூரில் கள் வியாபாரி மணிகண்டனை போலீஸ் (32) சுட்டுப் பிடித்தது. தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதிகளில் ஏராளமான பனை மரங்கள் உள்ளன. தற்போது கோடை காலம் என்பதால் பதனீர் விற்பனை… Read More »கள் வியாபாரி மணிகண்டனை சுட்டுப் பிடித்தது போலீஸ்

அதிராம்பட்டினம் அருகே இடித்தாக்கி மீனவர் பரிதாப பலி

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் ஏரிப்புறகரையை சார்ந்த வைரன் மகன் காளிமுத்து இவர் மீன்பிடி வேலை செய்து கொடுமை நடத்தி வருகிறார், வழக்கம்போல் இன்று அதிகாலை 5.30 மணிக்கு கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளார், இன்று… Read More »அதிராம்பட்டினம் அருகே இடித்தாக்கி மீனவர் பரிதாப பலி

திருச்சியில் கல்லூரி மாணவனுக்கு சரமாரி கத்திக்குத்து

  • by Editor

திருச்சி கே.கே நகர் மங்கம்மா சாலை ஐயப்பன் நகர் பிரசாத் தெரு பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி சி ஏ படித்து வருகிறார் இவரது நண்பர்… Read More »திருச்சியில் கல்லூரி மாணவனுக்கு சரமாரி கத்திக்குத்து

குளித்தலை அருகே திமுக வேட்பாளர் சூரியனூர் சந்திரன் வாக்கு சேகரிப்பு

  • by Editor

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலில் களம் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சார பயணத்தை மேற்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கரூர் மாவட்டம் குளித்தலை… Read More »குளித்தலை அருகே திமுக வேட்பாளர் சூரியனூர் சந்திரன் வாக்கு சேகரிப்பு

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடத்த ரூ.1032 கோடி நிதி ஒதுக்கீடு 

  • by Editor

 தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடத்த ரூ.1032 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். சட்டமன்றத் தேர்தலுக்காக ரூ.1,032 கோடி பெறப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. பதற்றமானவை… Read More »தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடத்த ரூ.1032 கோடி நிதி ஒதுக்கீடு 

தஞ்சை மாவட்டத்தில் 8 தொகுதிகளிலும் 211 பேர் மனு தாக்கல்

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் இதுவரை 211 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 23-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான போட்டியிடும் வேட்பாளர்கள் கடந்த 30-ம் தேதி… Read More »தஞ்சை மாவட்டத்தில் 8 தொகுதிகளிலும் 211 பேர் மனு தாக்கல்

இன்சைடு எலெக்‌ஷன் கருத்து கணிப்பு.. மீண்டும் ஆட்சி பிடிக்கும் திமுக

  • by Editor

இன்சைடு எலெக்‌ஷன் (Inside Election) கருத்துக் கணிப்பு – மீண்டும் திமுகவே ஆட்சியைப் பிடிக்கிறது தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் சுமார் 1,63,800 மக்களிடம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின்படி ஆளும் திமுக கூட்டணி 44% வாக்குளைப்… Read More »இன்சைடு எலெக்‌ஷன் கருத்து கணிப்பு.. மீண்டும் ஆட்சி பிடிக்கும் திமுக

 மீண்டும் தள்ளிப்போன சாத்தான்குளம் வழக்கு தண்டனை விவரம்

  • by Editor

கொரோனா ஊரடங்கு காலத்தில், அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து, கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி, துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் வியாபாரிகள் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கினர்.இதில், இருவரும் சிகிச்சை… Read More » மீண்டும் தள்ளிப்போன சாத்தான்குளம் வழக்கு தண்டனை விவரம்

பிரசாரத்திற்கு வரும் பாஜ தலைவர்களுக்கு முதல்வர் சவால்

  • by Editor

பிரசாரத்திற்கு வரும் பாஜ தலைவர்களுக்கு முதல்வர் சவால் விடுத்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள பதிவில்; தமிழ்நாட்டுக்கு வரும் மத்திய பாஜ அமைச்சர்களும், பாஜ முதல்வர்களும் இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்வார்களா? தமிழகத்தை துண்டாட எத்தனை… Read More »பிரசாரத்திற்கு வரும் பாஜ தலைவர்களுக்கு முதல்வர் சவால்

பட்டாசு ஆலையில் வெடிவிபத்து- 2 பேர் பலி

  • by Editor

கோழிக்கோட்டை அடுத்த செவாயூர் குரிக்கத்தூர் பகுதியில் ஒரு வீட்டில் சிலர் பட்டாசு தயாரித்து வந்தனர். அனுமதி பெறாமல் அவர்கள் இந்த தொழிலை செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு இந்த வீட்டில் வெடிவிபத்து… Read More »பட்டாசு ஆலையில் வெடிவிபத்து- 2 பேர் பலி

அரவக்குறிச்சியில் திமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

  • by Editor

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு மட்டும் 1,600 கோடி ரூபாய் நிதிகளை பெற்று பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது வாக்கு சேகரிப்பில் திமுக வேட்பாளர் பேச்சு. சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கரூர்… Read More »அரவக்குறிச்சியில் திமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

பெரம்பூரில் திருத்தப்பட்ட வேட்புமனு விஜய் சார்பில் தாக்கல்

  • by Editor

பெரம்பூரில் திருத்தப்பட்ட வேட்புமனு விஜய் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடவுள்ளதாக அறிவித்த தவெக தலைவர் விஜய் பெரம்பூரில் ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்துவிட்டார். நேற்று… Read More »பெரம்பூரில் திருத்தப்பட்ட வேட்புமனு விஜய் சார்பில் தாக்கல்

கன்னியாகுமரி -மீனவ கிராமத்தில் முதல்வர் வாக்குசேகரிப்பு

  • by Editor

நாகர்கோவில்: கன்னியாகுமரி அருகே உள்ள கோவளம் கடற்கரை கிராமத்தில் இன்று நடை பயிற்சி மேற்கொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டார். கன்னியாகுமரி மாவட்டத்தில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து… Read More »கன்னியாகுமரி -மீனவ கிராமத்தில் முதல்வர் வாக்குசேகரிப்பு

திருச்சி கிழக்கு திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் மனுதாக்கல்

  • by Editor

தமிழகத்தில் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில், திருச்சி கிழக்குத் தொகுதியில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அதிமுக வேட்பாளர்… Read More »திருச்சி கிழக்கு திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் மனுதாக்கல்

ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் சாவு.. திருச்சியில் சம்பவம்

  • by Editor

திருச்சி பெரிய கடை வீதி பகுதி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 46) ஆட்டோ டிரைவர். நேற்று இவர் தனது ஆட்டோவில் பயணிகளை ஏற்றுக்கொண்டுஓடத்துறை காவிரி பாலம் அருகில் இறக்கிவிட்டு மீண்டும் ஆட்டோவை ஓட்டி… Read More »ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் சாவு.. திருச்சியில் சம்பவம்

கூட்டணி தயவில் அதிமுக இல்லை-எடப்பாடி திடீர் வீராப்பு பேச்சு

  • by Editor

ஜோலார்பேட்டை: கூட்டணி தயவில் அதிமுக இல்லை என்று எடப்பாடி பேசி உள்ளதால் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை… Read More »கூட்டணி தயவில் அதிமுக இல்லை-எடப்பாடி திடீர் வீராப்பு பேச்சு

பழனிசாமி இனி எந்நாளும் ஆட்சிக்கு வரமுடியாது… முதல்வர் ஸ்டாலின்!

  • by Editor

தோல்வி பயத்தில், நாக்கில் நரம்பில்லாமல் பேசும் பழனிசாமி இனி எந்நாளும் ஆட்சிக்கு வரமுடியாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது X தள பதிவில் தெரிவித்துள்ளார். தலைவர் கலைஞர் ஒரு சிங்கம்! அந்தச் சிங்கத்தின் பிள்ளை… Read More »பழனிசாமி இனி எந்நாளும் ஆட்சிக்கு வரமுடியாது… முதல்வர் ஸ்டாலின்!

தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வௌியீடு

  • by Editor

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் வருகிற 23-ஆம் தேதி நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து மே 4-ஆம் தேதி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு அதே நாளில் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இந்த தேர்தலில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில்… Read More »தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வௌியீடு

வெள்ளியங்கிரி மலை ஏறிய கல்லூரி மாணவர் மாரடைப்பில் பலி

  • by Editor

​தர்மபுரி மாவட்டம், பீடம்நேரி, பெருமாள் கோவில் வீதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் மகன் முகேஷ் குமார் (23). இவர் கோவை பேரூர் தெலுங்குபாளையத்தில் உள்ள சேரன் கல்லூரியில் ஐந்தாம் ஆண்டு பார்ம்-டி (Pharm-D) படித்து… Read More »வெள்ளியங்கிரி மலை ஏறிய கல்லூரி மாணவர் மாரடைப்பில் பலி

தஞ்சை மாவட்ட பாஜக துணைத் தலைவர் நீக்கம்

  • by Editor

தஞ்சை மாவட்ட பாஜக துணைத் தலைவர் முரளிதரன், கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மயிலாப்பூர், தளி, மொடக்குறிச்சி, உதகை, அவிநாசி, திருப்பூர் தெற்கு,… Read More »தஞ்சை மாவட்ட பாஜக துணைத் தலைவர் நீக்கம்

திமுகவில் இணைந்த அமமுக நிர்வாகி பார்த்திபன் மற்றும் நிர்வாகிகள்

  • by Editor

அமமுக பொதுச்செயலாளர் தினகரன் அதிமுகவுடன் கூட்டணி அமைத்ததன் அடிப்படையில் பல நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து திமுகவில் இணைந்து வருகின்றனர். இன்றைய தினம்கோபால் – முன்னாள் எம்.எல்.ஏ (அமமுக அவை தலைவர் )சோளிங்கர் பார்த்திபன் –… Read More »திமுகவில் இணைந்த அமமுக நிர்வாகி பார்த்திபன் மற்றும் நிர்வாகிகள்

உதயநிதி ஸ்டாலினின் சொத்து விவரம் வெளியானது

  • by Editor

சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ள துணை முதல்வர் உதயநிதி, அத்துடன் சொத்து குறித்த பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:உதயநிதியிடம் கையிருப்பில் ரூ.50 ஆயிரமும் மனைவி கிருத்திகாவிடம் ரூ.75 ஆயிரம்… Read More »உதயநிதி ஸ்டாலினின் சொத்து விவரம் வெளியானது

ஆர்டெமிஸ் 2 – திட்டம்… மனிதர்களை நிலவை நோக்கி அனுப்பிய நாசா

  • by Editor

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் நிலவை ஆய்வு செய்யும் ஆர்டெமிஸ் 2 திட்டத்தின் கீழ் 4 விண்வெளி வீரர்களை விண்கலம் மூலம் அனுப்பி வைத்துள்ளது. மனிதர்கள் கடைசியாக நிலவிற்கு பயணம் செய்து 50… Read More »ஆர்டெமிஸ் 2 – திட்டம்… மனிதர்களை நிலவை நோக்கி அனுப்பிய நாசா

நாய் கீறல் தானே என்று அலட்சியம் கூடாது… +1 மாணவி ரேபிஸ் தாக்கி பலி

  • by Editor

தூத்துக்குடி அருகே புதியம்புத்தூர் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். இவருடைய மனைவி ஜோதி. இவர்களுடைய 16 வயது மகள் தூத்துக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் +1 படித்து வந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வீட்டில்… Read More »நாய் கீறல் தானே என்று அலட்சியம் கூடாது… +1 மாணவி ரேபிஸ் தாக்கி பலி

கரூரில் நிற்காமல் கோவையில் நிற்பது ஏன்.. செந்தில்பாலாஜி விளக்கம்

  • by Editor

கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி கோவை தெற்கு தொகுதியில் பிரச்சாரத்தை துவக்கினார் மாண்புமிகு முதல்வர் அவர்கள் 2 ந்தேதி கோவையில் பரப்புரை மேற்கொள்ள உள்ளார் கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர்… Read More »கரூரில் நிற்காமல் கோவையில் நிற்பது ஏன்.. செந்தில்பாலாஜி விளக்கம்

விரைவில் இந்தியாவில் பொருளாதார நெருக்கடி ஏற்படும் அபாயம்.. ராகுல் எச்சரிக்கை

  • by Editor

மேற்காசிய போரால் இந்தியாவில் பொருளாதார நெருக்கடி ஏற்படும் அபாயம் இருப்பதாக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி எச்சரித்து உள்ளார். இந்தியாவின் பிரதமராக பதவி வகிக்கும் மோடியை அமெரிக்க நாட்டின் அதிபரான டிரம்ப் இயக்கி… Read More »விரைவில் இந்தியாவில் பொருளாதார நெருக்கடி ஏற்படும் அபாயம்.. ராகுல் எச்சரிக்கை

இலவச வாக்குறுதிகளை நம்பி ஏமாற வேண்டாம்- சீமான் அறிவுறுத்தல்

  • by Editor

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடி தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதனைத்தொடர்ந்து, காரைக்குடி மற்றும் அதனை சுற்றிவுள்ள பகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார். காரைக்குடி பேருந்து நிலையம் அருகே… Read More »இலவச வாக்குறுதிகளை நம்பி ஏமாற வேண்டாம்- சீமான் அறிவுறுத்தல்

வணிக சிலிண்டர் விலை உயர்வு.. அதிர்ச்சி

  • by Editor

வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தின. மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் சூழல் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல்… Read More »வணிக சிலிண்டர் விலை உயர்வு.. அதிர்ச்சி

சிலிண்டர் பிரச்னைக்கு தீர்வு காணாவிட்டால் போராட்டம்.. திருச்சி டீ ஸ்டால் உரிமையாளர்கள்

  • by Editor

தமிழ்நாடு டீ ஸ்டால் உரிமையாளர்கள் நல சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் அமைப்புச் செயலாளர் ராவுத்தர்ஷா தலைமையில் நடைபெற்றது .கூட்டத்தில் தலைவர் செல்லத்துரை, துணைத் தலைவர் அப்துல் ஹாசன்,பொருளாளர் செந்தில் மற்றும் நிர்வாகிகள் கலந்து… Read More »சிலிண்டர் பிரச்னைக்கு தீர்வு காணாவிட்டால் போராட்டம்.. திருச்சி டீ ஸ்டால் உரிமையாளர்கள்

விஜயை விட அஜித்துக்கு 2 மடங்கு கூட்டம் வரும்.. செல்வப்பெருந்தகை

  • by Editor

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது:-தற்போது எங்களுடைய தலைவர் ராகுல்காந்தி கேரள சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளார். அவர், தமிழ் நாட்டுக்கு விரைவில் வருவார். முதல்வர் ஸ்டாலினுடன்… Read More »விஜயை விட அஜித்துக்கு 2 மடங்கு கூட்டம் வரும்.. செல்வப்பெருந்தகை

நான் இப்போது சிங்கிளாகவே இருக்க விரும்புகிறேன்

  • by Editor

இந்தியாவின் முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் சாய் பல்லவி தற்போது ஆமிர்கான் மகன் ஜுனைத் கான் ஜோடியாக ‘ஏக் தின்’, நிதிஷ் திவாரி இயக்கத்தில் மிக பிரமாண்டமாக 2 பாகங்களாக உருவாகி வரும் ‘ராமாயணா’… Read More »நான் இப்போது சிங்கிளாகவே இருக்க விரும்புகிறேன்

‘உயிருள்ளவரை உஷா”பட பாடல்களால் சர்ச்சை.. AVM-க்கு எதிராக TR வழக்கு

  • by Editor

திரைப்பட இயக்குநர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகத் திறமை கொண்ட டி.ராஜேந்தர், உயிருள்ளவரை உஷா என்ற திரைப்படத்தை இயக்கி, தயாரித்து, நடித்து, இசையமைத்திருந்தார். கடந்த 1983-ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற இந்த படத்தில்… Read More »‘உயிருள்ளவரை உஷா”பட பாடல்களால் சர்ச்சை.. AVM-க்கு எதிராக TR வழக்கு

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 குறைவு

  • by Editor

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ. 1,09,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.13,670க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 குறைவு

தமிழ்நாட்டில் ரூ.296.4 கோடி பணம் பொருட்கள் பறிமுதல்

  • by Editor

தமிழ்நாட்டில் இதுவரை மொத்தமாக ரூ.296.4 கோடி பணம் பொருட்கள் பறிமுதல்: தேர்தல் ஆணையம் ரூ.61.98 கோடி ரொக்கம், ரூ.197.35 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள், ரூ.8.39 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள், ரூ.1.17… Read More »தமிழ்நாட்டில் ரூ.296.4 கோடி பணம் பொருட்கள் பறிமுதல்

பாகிஸ்தானில் ஒரு கிலோ ஆட்டிறைச்சி ரூ.2700

  • by Editor

பெட்ரோலியப் பொருட்களின் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் போக்குவரத்து செலவுகள் அதிகரித்து, உணவுப் பொருட்களின் விலை விண்ணைத் தொட்டுள்ளது. பாகிஸ்தானில் கடந்த காலங்களில் நிலவி வந்த பொருளாதார நெருக்கடியால் எரிபொருள்… Read More »பாகிஸ்தானில் ஒரு கிலோ ஆட்டிறைச்சி ரூ.2700

வீடுகளுக்கே போதைப்பொருள் சப்ளை- பாஜக அகாலி தளம்… கெஜ்ரிவால் காட்டம்

  • by Editor

பஞ்சாப் மாநிலத்தில் போதைப்பொருள் புழக்கத்தை அதிகரித்ததாக அகாலி தளம் மற்றும் பாஜக கூட்டணி மீது ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கடும் தாக்குதலை தொடுத்துள்ளார். பஞ்சாப் மாநிலம் மோகாவில் கடந்த 14ம்… Read More »வீடுகளுக்கே போதைப்பொருள் சப்ளை- பாஜக அகாலி தளம்… கெஜ்ரிவால் காட்டம்

கேஸ் சிலிண்டர்.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

  • by Editor

சிலிண்டர் மற்றும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை என மத்திய அரசு விளக்கம் அளித்தாலும் மக்களிடம் பதற்றம் குறைந்தபாடில்லை. இந்நிலையில், எரிபொருள் விநியோகத்தில் எந்த தடையும் ஏற்படாது என உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக… Read More »கேஸ் சிலிண்டர்.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

மாற்று கட்சியினர் 106 பேருக்கு சீட்டு.. தவெகவில் பரிதாபம்

  • by Editor

சென்னை: சட்டசபை தேர்தலில் போட்டியிடும், த.வெ.க., வேட்பாளர்களை, சென்னையில் நேற்று அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்தார். அதில், மாற்று கட்சிகளில் இருந்து வந்த, 106 பேர் இடம் பெற்றுள்ளனர். த.வெ.க., வேட்பாளர்கள் அறிமுக நிகழ்ச்சி,… Read More »மாற்று கட்சியினர் 106 பேருக்கு சீட்டு.. தவெகவில் பரிதாபம்

வரும் தேர்தலில்..எல்லோரும் வாக்களிக்க வேண்டும்..நடிகர் ஜிவி பிரகாஷ்

  • by Editor

இசையமைப்பாளர் இளையராஜா சிம்பொனி இசை மேற்கத்திய இசை இது பற்றி கருத்து கூற விரும்பவில்லை வரும் சட்டமன்றத் தேர்தலில் எல்லோரும் வாக்களிக்க வேண்டும் நடிகர் ஜிவி பிரகாஷ் பேட்டி. பொள்ளாச்சி-மார்ச்-28. தமிழகமெங்கும் இசையமைப்பாளர் மற்றும்… Read More »வரும் தேர்தலில்..எல்லோரும் வாக்களிக்க வேண்டும்..நடிகர் ஜிவி பிரகாஷ்

தேவிகுளம் தொகுதியில் தென்னந்தோப்பு சின்னம் போட்டி.. சசிகலா அறிவிப்பு

  • by Editor

தேவிகுளம் (தனி) சட்டமன்றத் தொகுதியில் செல்லதுரை என்பவர் தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிடுவார் என அஇபுதமமுக பொதுச்செயலாளர் சசிகலா அறிவித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; “அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழக ஆட்சி மன்றக்… Read More »தேவிகுளம் தொகுதியில் தென்னந்தோப்பு சின்னம் போட்டி.. சசிகலா அறிவிப்பு

பெட்ரோல் ஏற்றுமதிக்கு 4 மாதத்திற்கு தடை விதித்து ரஷ்ய அரசு அதிரடி

  • by Editor

பெட்ரோல் ஏற்றுமதிக்கு ஏப்ரல் 1 முதல் 4 மாதங்களுக்கு ரஷ்ய அரசு தடை விதித்துள்ளது. வளைகுடா போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உச்சத்தை தொட்டிருக்கிறது. இதன் காரணமாக இந்தியா போன்ற… Read More »பெட்ரோல் ஏற்றுமதிக்கு 4 மாதத்திற்கு தடை விதித்து ரஷ்ய அரசு அதிரடி

அதிமுக 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வௌியீடு

  • by Editor

முதற்கட்டமாக 23 பேர் கொண்ட அதிமுக வேட்பாளர் பட்டியல் ஏற்கனவே வௌியானது. இந்தநிலையில் இன்று அதிமுகவின் 2ம் கட்ட 127 வேட்பாளர் பட்டியலை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வௌியிட்டார். திருச்சி, மணப்பாறை – விஜயகுமார்… Read More »அதிமுக 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வௌியீடு

வணிக சிலிண்டர் கொடுத்தால் தினமும் பிரியாணி இலவசம்- ஓட்டல் அதரடி ஆஃபர்

  • by Editor

ஓசூரில் உள்ள ஓட்டல் நிர்வாகம் ஒன்று வணிக சிலிண்டர் கொடுத்தால் தினமும் பிரியாணி இலவசம் என்று அறிவிப்பு வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது, ஓசூரில் தளி சாலையில் உள்ள ஒரு ஓட்டல் நிர்வாகமானது,… Read More »வணிக சிலிண்டர் கொடுத்தால் தினமும் பிரியாணி இலவசம்- ஓட்டல் அதரடி ஆஃபர்

கரூர் மாவட்டத்தில் அதிமுக வேட்பாளர் அறிவிப்பால் வெடித்த பாஜக அதிருப்தி

  • by Editor

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளிலும் அதிமுகவே போட்டியிடும் என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருப்பது, அதன் கூட்டணிக் கட்சியான பாஜகவினரிடையே கடும் கொந்தளிப்பை… Read More »கரூர் மாவட்டத்தில் அதிமுக வேட்பாளர் அறிவிப்பால் வெடித்த பாஜக அதிருப்தி

காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட டி.செல்வம் தவெகவில் இணைந்தார்

  • by Editor

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற தவெக கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா, “காங்கிரஸ் கட்சியின் ஒட்டுமொத்த பொதுச்செயலாளர்கள், மாவட்ட செயலாளர்களும் தவெக வாசல் முன்பு நிற்கிறார்கள். இன்னும் 2 நாட்களில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள்… Read More »காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட டி.செல்வம் தவெகவில் இணைந்தார்

காதலுக்கு தடையாக இருந்த தாயை கொன்று கட்டிலுக்கு அடியில் புதைத்த மகள்

  • by Editor

காதலுக்கு தடையாக இருந்த தாயை காதலனுடன் சேர்ந்து கொலை செய்து உடலை வீட்டின் படுக்கை அறையில் புதைத்த பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் ஜவஹர்நகர்  கௌகூர் பாரத்நகரில் வசிக்கும் அஞ்சுவுக்கு… Read More »காதலுக்கு தடையாக இருந்த தாயை கொன்று கட்டிலுக்கு அடியில் புதைத்த மகள்

“சினிமா வாய்ப்பு என சொல்லி பாலியல் தொல்லை- மோனலிசா குற்றச்சாட்டு

  • by Editor

இயக்குநர் சனோஜ் மிஸ்ரா என்னிடம் பலமுறை மோசமாக நடந்து கொண்டார் என கும்பமேளா புகழ் மோனாலிசா பரபரப்பு குற்றஞ்சாட்டியுள்ளார். மஹா கும்பம் பரபரப்பு மோனாலிசா படத்தின் இயக்குனர் சனோஜ் மிஸ்ரா தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.… Read More »“சினிமா வாய்ப்பு என சொல்லி பாலியல் தொல்லை- மோனலிசா குற்றச்சாட்டு

தங்க குடோனாக திருப்பதிக்கு வந்த நபர் -பரபரப்பு

  • by Editor

திருப்பதியில் கோயில் கொண்டுள்ள ஏழுமலையான், திருமணத்திற்காக குபேரனிடம் கடன் வாங்கியதாக சொல்வார்கள். அந்த குபேரனே பார்த்திருக்க மாட்டாரு போல, அவ்வளோ தங்க நகைகளை அணிந்தபடி ஒருவர் திருப்பதிக்கு வந்துள்ளார். டவலை சுற்றியது போல தடிமனாக… Read More »தங்க குடோனாக திருப்பதிக்கு வந்த நபர் -பரபரப்பு

எடப்பாடி கொடுத்தது வெற்று வாக்குறுதிகள்… அமைச்சர் துரைமுருகன் பேட்டி

  • by Editor

வேலூர் அடுத்த காட்பாடியில் காட்பாடி மற்றும் கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதிகளுக்கான திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு விழா இன்று நடந்தது. அமைச்சர் துரைமுருகன், தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து பேசுகையில், ‘காட்பாடி தொகுதியின் வேட்பாளராக… Read More »எடப்பாடி கொடுத்தது வெற்று வாக்குறுதிகள்… அமைச்சர் துரைமுருகன் பேட்டி

திமுக கூட்டணிக்கு ஆதரவு.. பழ.நெடுமாறனுக்கு முதல்வர் நன்றி

  • by Editor

சென்னை: “மண், மொழி, மானம் காத்திட, திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள அய்யா பழ. நெடுமாறன் அவர்களுக்கு நன்றி. தமிழுணர்வை நெஞ்சில் ஏந்திக் களமாடுவோம்; தமிழ்நாட்டைச் சூழும் பேராபத்தை முறியடித்து வாகை சூடுவோம்” என… Read More »திமுக கூட்டணிக்கு ஆதரவு.. பழ.நெடுமாறனுக்கு முதல்வர் நன்றி

உதயநிதி காரை தடுத்து நிறுத்திய தேர்தல் பறக்கும் படை

  • by Editor

தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பயணம் மேற்கொண்டிருந்தபோது, தேர்தல் பறக்கும் படையினரால் வாகன சோதனை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து, தமிழகம் முழுவதும் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள்… Read More »உதயநிதி காரை தடுத்து நிறுத்திய தேர்தல் பறக்கும் படை

NDA-வில் யார் யாருக்கு எவ்வளவு?.. பாஜக-27, பாமக 18, அமமுக 11

  • by Editor

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவகத்தில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது. முடிவில் அதிமுக-பாஜக இடையே தொகுதி உடன்பாடு கையெழுத்தானது. அதன்படி, அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.… Read More »NDA-வில் யார் யாருக்கு எவ்வளவு?.. பாஜக-27, பாமக 18, அமமுக 11

திருச்சியில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் கணினி மூலம் தேர்வு

  • by Editor

2026 தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கு பயன்படுத்தவுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை கணினி முறையில் (RANDOMIZATION) தேர்வு செய்யும் நிகழ்வு தேர்தல் பொதுப்பார்வையாளர்கள் ஜெகதீஷ்… Read More »திருச்சியில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் கணினி மூலம் தேர்வு

பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு” – சரத்குமார் பரபரப்பு பேட்டி

  • by Editor

அரசியல் நிலைப்பாடு குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், “பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என நினைக்கிறேன். பாஜகவிடம் மாநிலத்திலும் மத்தியிலும் அதிகாரத்தை கேட்போம். பாஜகவில் எனக்கு எந்தப் பொறுப்பும் வழங்கப்படாதது ஆதங்கமாக உள்ளது.இதுகுறித்து… Read More »பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு” – சரத்குமார் பரபரப்பு பேட்டி

மக்களுக்கு மேலும் அதிர்ச்சி! வரலாறு காணாத வகையில் சோப்பு விலை உயர்வு

  • by Editor

மூலப்பொருட்கள் விலை உயர்வு காரணமாக துணி துவைக்கும் சோப்பு, லிக்யூட், வாஷிங் பவுடர் விலை உயர்கிறது. இதுதொடர்பாக தமிழ்நாடு சிறு தொழில் சோப்பு & டிடர்ஜெண்ட் உற்பத்தியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “டிடர்ஜெண்ட்… Read More »மக்களுக்கு மேலும் அதிர்ச்சி! வரலாறு காணாத வகையில் சோப்பு விலை உயர்வு

செத்துப்போன மனிதம்! வளர்ப்பு நாயை கடிக்க வைத்து ரசித்த குடும்பம்

  • by Editor

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறையில் அடுத்தடுத்த வீட்டில் வசிப்பவர்கள் ராமலிங்கம், பழனி. இந்த நிலையில் ராமலிங்கத்தின் மகள் பபிதா இந்த மாதம் 13- ஆம் தேதி தனது பெற்றோரைப் பார்த்துவிட்டு கணவன் வீட்டுக்கு… Read More »செத்துப்போன மனிதம்! வளர்ப்பு நாயை கடிக்க வைத்து ரசித்த குடும்பம்

திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் அறிவிப்பு

  • by Editor

சென்னை: திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளார். தனது 10 கோரிக்கைகளை ஏற்கும் கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்து முடிவெடுக்கப்படும் எனவும் பேட்டி அளித்துள்ளார். கட்சியின் செயற்குழு,… Read More »திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் அறிவிப்பு

புதுச்சேரி ஊசுடு தொகுதி முன்னாள் அமைச்சரின் ஆதரவாளர்கள் ராஜினாமா

  • by Editor

புதுச்சேரி ஊசுடு தொகுதியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சாய் சரவணனின் ஆதரவாளர்கள் ராஜினாமா செய்தனர். வரும் சட்டமன்ற தேர்தலில் ஊசுடு தொகுதியில் போட்டியிட சாய் சரவணனுக்கு சீட் கொடுக்காததால் அதிருப்தி அடைந்தனர். சாய் சரவணனின்… Read More »புதுச்சேரி ஊசுடு தொகுதி முன்னாள் அமைச்சரின் ஆதரவாளர்கள் ராஜினாமா

கரூர் அருகே 10ம் வகுப்பு மாணவி கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

  • by Editor

கரூர் அருகே காணாமல் போன பத்தாம் வகுப்பு அரசு பள்ளி மாணவி கிணற்றில் சடலமாக மீட்பு – இறப்புக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை. கரூர் மாவட்டம், நெரூர் செல்லும் சாலையில் உள்ள… Read More »கரூர் அருகே 10ம் வகுப்பு மாணவி கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

வனத்துறை எச்சரிக்கையை மீறி ஆபத்தான காடுகள் வழியாக மலை ஏறும் பக்தர்கள்

  • by Editor

கோவை வெள்ளியங்கிரியில் அனுமதிக்கப்பட்ட மலைப்பாதையை தவிர்த்து விட்டு, ஆபத்தான காடுகள் வழியாக மலையேறும் பக்தர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். கோவை மாவட்டத்தில் பூண்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலைகளில் வெள்ளியங்கிரி… Read More »வனத்துறை எச்சரிக்கையை மீறி ஆபத்தான காடுகள் வழியாக மலை ஏறும் பக்தர்கள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.2640 குறைவு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,640 குறைந்து ரூ.1,08,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.330 குறைந்து ஒரு கிராம் ரூ.13,620க்கு விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.2640 குறைவு

எம்எல்ஏ சீட் வாங்கி தருவதாக திமுக பிரமுகரிடம் ரூ.1.30 கோடி மோசடி.. 2 பேர் கைது

  • by Editor

பெரியகுளம் தொகுதிக்கு எம்எல்ஏ சீட் வாங்கித் தருவதாக கூறி திமுக பிரமுகரிடம் ரூ.1.30 கோடி மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டார். தேனி மாவட்டம் பெரியகுளம் பட்டாளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் திமுக பிரமுகர்… Read More »எம்எல்ஏ சீட் வாங்கி தருவதாக திமுக பிரமுகரிடம் ரூ.1.30 கோடி மோசடி.. 2 பேர் கைது

திரையுலகில் என் பாதையை நானே உருவாக்கினேன்”-விக்ரம் பிரபு

  • by Editor

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்.எஸ்.லலித் குமார் தயாரிப்பில் விக்ரம் பிரபு, எல்.கே.அக்‌ஷய் குமார் நடித்து, சுரேஷ் ராஜகுமாரி எழுதி இயக்கிய படம், ‘சிறை’. இதன் 75வது நாள் வெற்றிவிழா கொண்டாட்டம் சென்னையில் நடந்தது.… Read More »திரையுலகில் என் பாதையை நானே உருவாக்கினேன்”-விக்ரம் பிரபு

திமுக வேட்பாளர்கள் நேர்காணல் தேதி மாற்றம்

  • by Editor

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23-ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் பிரசாரம், கூட்டணி, தொகுதி பங்கீடு உள்பட பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. அந்த வகையில்… Read More »திமுக வேட்பாளர்கள் நேர்காணல் தேதி மாற்றம்

ஊட்டியில் 150 அடி பள்ளத்தில் விழுந்த வாலிபர்… 12 மணி நேர போராடி உயிருடன் மீட்பு

  • by Editor

கூடலூர்: ஊட்டியில் 150 அடி ஆழ பள்ளத்தாக்கில் விழுந்த இளைஞர் 12 மணி நேர போராட்டத்திற்குப் பின் உயிருடன் மீட்கப்பட்டார். கூடலூர்-ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஊசிமலை காட்சிமுனை பகுதியில் நேற்று மாலை தடையை… Read More »ஊட்டியில் 150 அடி பள்ளத்தில் விழுந்த வாலிபர்… 12 மணி நேர போராடி உயிருடன் மீட்பு

இன்றைய தங்கம் விலை நிலவரம்

  • by Editor

தமிழகத்தில் இன்று (மார்ச் 20) தங்கம் விலை உயர்ந்துள்ளது. 22K ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.13,950க்கும், ஒரு சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.1,11,600க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து… Read More »இன்றைய தங்கம் விலை நிலவரம்

மார்ச் 21ம் தேதி ரம்ஜான்- தலைமை ஹாஜி அறிவிப்பு

  • by Editor

தமிழ்நாட்டில் வரும் சனிக்கிழமை ரம்ஜான் எனும் பெருநாள் நோன்பு கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசு தலைமை காஜி முப்தி உஸ்மான் பாகவி அறிவித்துள்ளார். இஸ்லாமியர்களின் பண்டிகளைகளில் மிக முக்கியானது ரம்ஜான். ரமலான் மாத தொடக்கத்தில்… Read More »மார்ச் 21ம் தேதி ரம்ஜான்- தலைமை ஹாஜி அறிவிப்பு

சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய புதிய தலைவர் பொறுப்பேற்பு

  • by Editor

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் புதிய தலைவராக விஞ்ஞானி சிவானந்த தாமோதர பை இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். 1992ம் ஆண்டு வானிலை ஆய்வு மையத்தில் விஞ்ஞானியாக சேர்ந்த இவர் சுமார் 34 ஆண்டுகள்… Read More »சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய புதிய தலைவர் பொறுப்பேற்பு

அமெரிக்காவில் முறைகேடாகத் தங்கும் இந்தியர்களுக்கு..ரூ.2.4 லட்சம் -இலவச விமான டிக்கெட்!

  • by Editor

எந்த ஒரு ஆவணமும் இல்லாமல் முறைகேடாக அமெரிக்காவில் நுழைந்து தங்கி இருப்பவர்களை அவர்களின் சொந்த நாட்டிற்கு நாடுகடத்தி வருகிறது அமெரிக்கா. இந்த நிலையில், அமெரிக்காவில் முறைகேடாக தங்கி இருக்கக்கூடிய இந்தியர்கள் தாங்களாகவே வெளியேறலாம் எனவும்,… Read More »அமெரிக்காவில் முறைகேடாகத் தங்கும் இந்தியர்களுக்கு..ரூ.2.4 லட்சம் -இலவச விமான டிக்கெட்!

மே மாதம் அமையவுள்ள திராவிட மாடல் 2.0 அரசுக்கும் இந்த உகாதி தொடக்கமாக அமையட்டும்- ஸ்டாலின் வாழ்த்து

  • by Editor

உகாதிப் பண்டிகையையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “உகாதிப் பண்டிகையைக் கொண்டாடும் தெலுங்கு, கன்னட உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது உளம்நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் உகாதி… Read More »மே மாதம் அமையவுள்ள திராவிட மாடல் 2.0 அரசுக்கும் இந்த உகாதி தொடக்கமாக அமையட்டும்- ஸ்டாலின் வாழ்த்து

+1 மாணவி கர்ப்பம்.. புகையிலை விற்றவர் கைது.. திருச்சி க்ரைம்

  • by Editor

+1 மாணவியை கர்ப்பமாகிய சிறுவன் திருச்சி கிராப்பட்டி பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் திருச்சியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். இவருடைய தாய் பழக்கடை வைத்து நடத்தி… Read More »+1 மாணவி கர்ப்பம்.. புகையிலை விற்றவர் கைது.. திருச்சி க்ரைம்

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 7 பேருக்கு புதிய சிக்கல்!

  • by Editor

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் 7 பேர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தி.மு.க மாநிலங்களவை எம்.பி கிரிராஜன் மனுத்தாக்கல். சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதற்கான முகாந்திரம் இருப்பதால், அதிமுக முன்னாள்… Read More »அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 7 பேருக்கு புதிய சிக்கல்!

ஏப்ரல் 1 முதல் சுங்கக்கட்டணம் உயர்வு

  • by Editor

சுங்கச்சாவடிகளில் ஒவ்வொரு ஆண்டும், 5 சதவீதம் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, ஏப்., 1ம் தேதி முதல், தமிழகத்தில் உள்ள 60 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. இந்த… Read More »ஏப்ரல் 1 முதல் சுங்கக்கட்டணம் உயர்வு

கரூர் மாவட்டத்தில் 2 நாளில் ரூ.5.87 லட்சம் பறிமுதல்..

  • by Editor

கரூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக நான்கு சட்டமன்ற தொகுதிகளில் 5,87,790 ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். நேற்று முன் தினம் முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில்… Read More »கரூர் மாவட்டத்தில் 2 நாளில் ரூ.5.87 லட்சம் பறிமுதல்..

தீவிர வாகன சோதனையில் ரூ. 2.59 லட்சம் பறிமுதல்.. திருச்சியில் அதிரடி

  • by Editor

தமிழக சட்டமன்றத்திற்கு வருகிற ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.இதற்கான தேர்தல் தேதி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. அன்று முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டது. மேலும் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள்… Read More »தீவிர வாகன சோதனையில் ரூ. 2.59 லட்சம் பறிமுதல்.. திருச்சியில் அதிரடி

திருச்சியில் அதிமுக – பாஜக கூட்டணி கட்சிகள் இன்று போராட்டம்

  • by Editor

தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள், போதைப் பொருட்கள் புழக்கம் முதலானவற்றை கட்டுப்படுத்தத் தவறிய, திமுக அரசைக் கண்டித்து, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் இணைந்து, ஆர்ப்பாட்டம்… Read More »திருச்சியில் அதிமுக – பாஜக கூட்டணி கட்சிகள் இன்று போராட்டம்

கஞ்சா, போதை மாத்திரை விற்பனை… திருச்சியில் 5பேர் கைது

  • by Editor

திருச்சி மாநகரில் கஞ்சா போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது இதை எடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் எடமலைப்பட்டி புதூர், செசன்ஸ் கோர்ட், பாலக்கரை உள்ளிட்ட பகுதிகளில் போலீசார்… Read More »கஞ்சா, போதை மாத்திரை விற்பனை… திருச்சியில் 5பேர் கைது

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதல்.. இந்தியா கடும் கண்டனம்

  • by Editor

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 400 பேர் உயிரிழந்த சம்பவத்தைற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் அமைதி மற்றும் கருணையைப் போற்றும் புனித ரம்ஜான் மாதத்தில் இத்தகைய தாக்குதலை நடத்தியிருப்பது… Read More »ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதல்.. இந்தியா கடும் கண்டனம்

பொய் குற்றச்சாட்டுகளை முன்வைத்து NDA ஆர்ப்பாட்டம்- அமைச்சர் ரகுபதி பதிலடி

  • by Editor

தமிழ்நாட்டில் எங்கும் போதைப்பொருள் உற்பத்தி கிடையாது என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் ரகுபதி; எரிவாயு தட்டுப்பாட்டை கண்டித்து நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.… Read More »பொய் குற்றச்சாட்டுகளை முன்வைத்து NDA ஆர்ப்பாட்டம்- அமைச்சர் ரகுபதி பதிலடி

சிறுமியை வன்கொடுமை செய்தவர் போக்சோவில் கைது

  • by Editor

சேலம்: ஆத்தூர் அருகே 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அருண்விஜய் என்பவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட சிறுமி கொடுத்த புகாரின்பேரில் அருண்விஜயை போக்சோவில் போலீஸ் கைது செய்து சிறையில் அடைத்தது.

அனைவரையும் மன்னித்துவிடு மகனே-ஹரிஷ் ராணாவின் கடைசி நிமிடங்கள்!

  • by Editor

சுதந்திர இந்தியாவில் உயிருடன் செயலற்று இருக்கும் ஒருவருக்கு கருணைக்கொலை வழங்கப்படுவது இதுவே முதல்முறை. இதற்கு முன், 53 ஆண்டுகளுக்கு முன்னர், 1973ஆம் ஆண்டு மும்பை மருத்துவமனையில் கொடூரமான பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 25 வயதான… Read More »அனைவரையும் மன்னித்துவிடு மகனே-ஹரிஷ் ராணாவின் கடைசி நிமிடங்கள்!

ஆதவ் அர்ஜூனாவின் கருத்து உண்மையில்லை.. காலம் பேசாது… ரஜினி

  • by Editor

சென்னையில் சில நாட்களுக்கு முன் நடந்த த.வெ.க., ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜூனா, ‘ரஜினி அரசியலுக்கு வந்த சமயத்தில் அவரை மிரட்டி தி.மு.க., வரவிடாமல் செய்துவிட்டது. இன்று ரெட்ஜெயண்ட் (துணை முதல்வர் உதயநிதி சினிமா… Read More »ஆதவ் அர்ஜூனாவின் கருத்து உண்மையில்லை.. காலம் பேசாது… ரஜினி

ஆண்கள்தான் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள்…”-ரவிமோகன் பதிவு

  • by Editor

நடிகரும், தயாரிப்பாளருமான ரவி மோகன், தற்போது யோகி பாபு ஹீரோவாக நடிக்கும் ‘அன் ஆர்டினரி மேன்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். ரவி மோகன், ஆர்த்தி விவகாரத்து வழக்கு தொடங்கியதில் இருந்து, இணையதளங்களில்… Read More »ஆண்கள்தான் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள்…”-ரவிமோகன் பதிவு

பெண்ணை நடுரோட்டில் பெட்ரோல் ஊற்றி எரித்த காதலன்.

  • by Editor

புதுச்சேரி உப்பளம் நேதாஜி நகரை சேர்ந்தவர் சர்மிளா(வயது 24). இவர் அண்ணாசாலையில் உள்ள பிரபல தனியார் துணிக்கடையில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் இந்திராநகரை சேர்ந்த ஜோசப்(36) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. ஜோசப்… Read More »பெண்ணை நடுரோட்டில் பெட்ரோல் ஊற்றி எரித்த காதலன்.

தந்தை, மகன் பிரச்சனை நாளை சரியாகலாம்- கட்சியை வைத்து தான் வழக்கில் முடிவெடுக்க முடியும்

  • by Editor

தந்தை, மகன் பிரச்சனை நாளை சரியாகலாம். ஆனால் கட்சியை வைத்து தான் வழக்கில் முடிவெடுக்க முடியும் என பாமக வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாமகவின் பெயர், சின்னம் பயன்படுத்த அன்புமணிக்கு தடை விதிக்க… Read More »தந்தை, மகன் பிரச்சனை நாளை சரியாகலாம்- கட்சியை வைத்து தான் வழக்கில் முடிவெடுக்க முடியும்

சாகித்ய அகாடமி விருது- எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு முதல்வர் வாழ்த்து

  • by Editor

சாகித்ய அகாடமி விருது பெறும் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தான் எழுதும் நிலப்பரப்பின் கருப்பொருட்களை எல்லாம் கதையின் ஓட்டத்தில் இயல்பாக பின்னிப் பிணைக்கும் எழுத்தாளர்; தாமதப்படுத்தினாலும் இறுதியில் சரியான கைகளில்… Read More »சாகித்ய அகாடமி விருது- எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு முதல்வர் வாழ்த்து

குளத்தில் தவறி விழுந்து கூலிதொழிலாளி பலி

  • by Editor

தென்காசி: பாவூர்சத்திரத்தில் குளத்தில் தவறி விழுந்து கூலி தொழிலாளி ராமசாமி(50) உயிரிழந்தார். நேற்று வேலைக்கு சென்று விடு திரும்பாத நிலையில் ராமசாமி பத்மநாதபேரி குளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு… Read More »குளத்தில் தவறி விழுந்து கூலிதொழிலாளி பலி

மார்ச் 30ம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கும்– அர்ச்சனா பட்நாயக் தகவல்

  • by Editor

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. வாக்குப்பதிவு ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4, 2026 அன்று நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும்.வேட்புமனு… Read More »மார்ச் 30ம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கும்– அர்ச்சனா பட்நாயக் தகவல்

போலீஸ் என்கவுண்டரில் பிரபல ரவுடி பலி… சென்னையில் பரபரப்பு

  • by Editor

சென்னை மாதவரத்தில் போலீசார் நடத்திய என்கவுன்ட்டரில் ரவுடி தொப்பை கணேசன் உயிரிழந்துள்ளார். மாதவரம் ரவுண்டானா அருகே பதுங்கியிருந்த அவரை போலீசார் பிடிக்கச் சென்றபோது தாக்கிவிட்டு தப்ப முயன்றபோது துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். இவர் மீது… Read More »போலீஸ் என்கவுண்டரில் பிரபல ரவுடி பலி… சென்னையில் பரபரப்பு

மோடி சொல்லிதான் சசிகலா கட்சி துவங்கியிருக்கிறார்… சபாநாயகர் அப்பாவு

  • by Editor

சசிகலாவும் பிரதமர் மோடி கூறிதான் கட்சி தொடங்கி இருக்கிறார் என சபாநாயகர் அப்பாவு பேட்டியளித்துள்ளார். நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, “தமிழக முதலமைச்சர் பொறுப்பேற்று ஐந்து ஆண்டுகள் நிறைவு… Read More »மோடி சொல்லிதான் சசிகலா கட்சி துவங்கியிருக்கிறார்… சபாநாயகர் அப்பாவு

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த யானை…

  • by Editor

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலை கதிர்நாயக்கன்பாளையம் பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் பயிற்சி கல்லூரி(CRPF) இயங்கி வருகிறது. வனப்பகுதியை ஒட்டிய பகுதி என்பதால் வனவிலங்குகள் நடமாட்டமும் அதிகளவு இருக்கும். அவ்வப்போது வனத்திற்குள் இருந்து வெளியேறும்… Read More »கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த யானை…

கோவை மாவட்டத்தில் 236 கண்காணிப்பு காமிராக்கள் திறப்பு…

  • by Editor

பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய எல்லை பகுதிகளில்கட்டுப்பாடு அறையுடன் கூடிய 236 கண்காணிப்பு காமிராக்கள்காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் திறந்து வைத்தார் கோவை பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில்… Read More »கோவை மாவட்டத்தில் 236 கண்காணிப்பு காமிராக்கள் திறப்பு…

சிபிஐ விசாரணைக்கு டில்லி புறப்புட்டார் விஜய்

  • by Editor

தமிழக வெற்றிக்கழகத் தலைவர் நடிகர் விஜய், கரூர் பொதுக்கூட்ட நெரிசல் துயரச் சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணைக்கு ஆஜராக இன்று இரவு டெல்லி புறப்பட்டுள்ளார். நாளை (மார்ச் 15) காலை டெல்லி சிபிஐ அலுவலகத்தில்… Read More »சிபிஐ விசாரணைக்கு டில்லி புறப்புட்டார் விஜய்

சென்னை- ரயில்வே ஸ்டேசன் பகுதியில் தீப்பற்றி எரிந்த செடிகள்

  • by Editor

சென்னை கடற்கரை ரயில் நிலைய யார்டு பகுதியில் காய்ந்த செடிகள் திடீரென தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் கடற்கரை – தாம்பரம் வழித்தடத்தில்… Read More »சென்னை- ரயில்வே ஸ்டேசன் பகுதியில் தீப்பற்றி எரிந்த செடிகள்

பெரம்பூர் ரயில்வே ஸ்டேசனில் பயணியிடமிருந்து 450 கிராம் தங்கம், பணம் பறிமுதல்

  • by Editor

பெரம்பூர் ரயில் நிலையத்தில் பயணியிடம் இருந்து 450 கிராம் தங்கம் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர். சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை சிறப்பு குழுவினர் நேற்று சோதனை செய்தனர். அப்போது… Read More »பெரம்பூர் ரயில்வே ஸ்டேசனில் பயணியிடமிருந்து 450 கிராம் தங்கம், பணம் பறிமுதல்

ஒருதலைக்காதல்..பெட்ரோல் ஊற்றி இளம்பெண் எரித்து கொலை ..

  • by Editor

புதுச்சேரி: ஒருதலை காதல் விவகாரத்தில் இளம்பெண் உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்யப்பட்டார். புதுவை காவல்நிலையம் அருகே நடந்த இந்த சம்பவத்தில் வாலிபரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி உப்பளம்… Read More »ஒருதலைக்காதல்..பெட்ரோல் ஊற்றி இளம்பெண் எரித்து கொலை ..

அரசு அலுவலகங்களில் மகளிருக்கு வசதி தேவை: முதல்வருக்கு கோரிக்கை

  • by Editor

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில மைய சங்கம் சார்பில் ‘உலக மகளிர் தின விழா’ இன்று நடைபெற்றது. மாநில தலைவர் எஸ்.மதுரம் தலைமை தாங்கினார். அகில இந்திய தலைவர்… Read More »அரசு அலுவலகங்களில் மகளிருக்கு வசதி தேவை: முதல்வருக்கு கோரிக்கை

தேமமமு கழகம் திமுக கூட்டணிக்கு ஆதரவு.. திருச்சியில் தீர்மானம்

  • by Editor

தேசிய மருதம் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தேசிய மருதம் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் எம்.பி.செல்வம் தலைமை தாங்கி பேசினார். மாநில பொதுச் செயலாளர்… Read More »தேமமமு கழகம் திமுக கூட்டணிக்கு ஆதரவு.. திருச்சியில் தீர்மானம்

ஒன்றிணைந்து செயல்பட்டால் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் – அமைச்சர் கே.என்.நேரு

  • by Editor

சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை கண்டித்து திமுக கூட்டணி சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.இந்த கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து மத்திய மற்றும் வடக்கு மாவட்ட திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகளின் மாவட்ட செயலாளர்கள்… Read More »ஒன்றிணைந்து செயல்பட்டால் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் – அமைச்சர் கே.என்.நேரு

பணத்தை திருப்பி கேட்ட பெண் மீது கொலைவெறி தாக்குதல்- பயங்கரம்

  • by Editor

காவல் துறையில் பணியாற்றியவர் செல்வக்குமார். அவரது மறைவிற்கு பிறகு கிடைத்த பணப்பலனைக்கொண்டு செல்வக்குமாரின் மனைவி ரேக்கா தனது மகனையும், மகளையும் படிக்கவைத்துக்கொண்டு, திருச்சி துவாக்குடி பகுதியில் வாழ்ந்துவருகிறார். அவரிடம் இருந்த ₹30 லட்சம் பணத்தை… Read More »பணத்தை திருப்பி கேட்ட பெண் மீது கொலைவெறி தாக்குதல்- பயங்கரம்

உணவகங்களுக்கு யூனிட்டுக்கு ரூ. 2 மின் கட்டண சலுகை-தமிழக அரசு

  • by Editor

முதலமைச்சர் உடனான ஆலோசனைக்குபின் மின்வாரிய தலைவர் ராதாகிருஷணன் சென்னை தலைமைச் செயலகத்தில் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது..வணிக பயன்பாட்டு சிலிண்டர் தட்டுப்பாடு சீராகும்வரை மின்சார சலுகை இருக்கும் . காய்கறிகளை உழவர் சந்தைகளில் கட்டுப்பாடின்றி… Read More »உணவகங்களுக்கு யூனிட்டுக்கு ரூ. 2 மின் கட்டண சலுகை-தமிழக அரசு

சமையல் எண்ணெய் கிடு கிடு உயர்வு

  • by Editor

போர் சூழல் காரணமாக சமையல் எண்ணெய் விலையும் ‘கிடுகிடு’வென உயர்ந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் சூரிய காந்தி எண்ணெய் (சன்பிளவர் ஆயில்) ஒரு லிட்டர் ரூ.155-க்கு விற்கப்பட்ட சூழலில், இப்போது ரூ.170-க்கு… Read More »சமையல் எண்ணெய் கிடு கிடு உயர்வு

ஈரானை நோக்கி..2,500 வீரர்களுடன் ‘படையெடுக்கும் போர்க் கப்பல்

  • by Editor

மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்கா சுமார் 2,500 கடற்படை வீரர்களையும் ஒரு நீர்நிலப்பரப்பு தாக்குதல் கப்பலையும் அப்பகுதிக்கு அனுப்பி வைக்கிறது. இதனால் அமெரிக்காவின் தாக்குதல் நடவடிக்கைகள் அதி தீவிரமாகும் அச்சம்… Read More »ஈரானை நோக்கி..2,500 வீரர்களுடன் ‘படையெடுக்கும் போர்க் கப்பல்

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டில் 61,511 பேருக்கு பணி நியமன ஆணை.. அமைச்சர் மாசு

  • by Editor

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் 13,093 பேருக்கும், டிஎன்பிஎஸ்சி மற்றும் தேசிய நலவாழ்வு குழுமம் மூலம் 48,418 பேருக்கும் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.… Read More »தமிழகத்தில் கடந்த 5 ஆண்டில் 61,511 பேருக்கு பணி நியமன ஆணை.. அமைச்சர் மாசு

சென்னை மாநகராட்சியின் 5 ஆண்டு சாதனைகள்-முதல்வர் பார்வை

  • by Editor

முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை மெரினா கடற்கரை, உழைப்பாளர் சிலை அருகில், பெருநகர சென்னை மாநகராட்சியின் 5 ஆண்டுகள் (2021-2026) சாதனைகளை விளக்கும் குறும்படம் எல்இடி திரையில் திரையிடுவதை நேரில் பார்வையிட்டார். சென்னை மாநகரில்… Read More »சென்னை மாநகராட்சியின் 5 ஆண்டு சாதனைகள்-முதல்வர் பார்வை

கோவையில் 200 கிலோ குட்கா போதைப் பொருட்கள் பறிமுதல்.. கைது.

  • by Editor

கோவையில் குட்கா போதைப் பொருட்களை பதுக்கி வைத்து கடைகளுக்கு விற்பனை செய்துவந்த அஸ்வின்குமார் என்பவனை கவுண்டம்பாளையம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவனிடம் இருந்து விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 200 கிலோ குட்கா… Read More »கோவையில் 200 கிலோ குட்கா போதைப் பொருட்கள் பறிமுதல்.. கைது.

அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்

  • by Editor

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய காளியம்மாள், அதிமுகவில் இணைந்தார். மேலும் அவருக்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. சீமானின் நாதகவின் முன்னாள் நிர்வாகி காளியம்மாள், அ.தி.மு.க.வில்… Read More »அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்

கூட்டம் சேர்ப்பவர் எல்லாம் தலைவர் ஆகிட முடியாது… சோளிங்கர் ரவி விஜயை சாடல்

  • by Editor

தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக கூறி மாவட்டத் தலைநகரங்களில் தவெக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அதில் ஆதவ் அர்ஜூனா பேசுகையில், “எம்ஜிஆருக்கு… Read More »கூட்டம் சேர்ப்பவர் எல்லாம் தலைவர் ஆகிட முடியாது… சோளிங்கர் ரவி விஜயை சாடல்

அரியலூர்…தேர்தலை முன்னிட்டு காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு

  • by Editor

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் கூடிய விரைவில் நடைபெற உள்ள சூழ்நிலையில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதற்கு ஏதுவாக மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அரியலூர் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு கட்டமாக வாக்குச்சாவடிகள் பாதுகாப்பு… Read More »அரியலூர்…தேர்தலை முன்னிட்டு காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு

நாளை மறுநாள் பொது விநியோக திட்ட மக்கள் குறைதீர் முகாம்

  • by Editor

சென்னையில் நாளை மறுநாள் பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள்… Read More »நாளை மறுநாள் பொது விநியோக திட்ட மக்கள் குறைதீர் முகாம்

அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் தொடர்ந்த வழக்கிற்கு இடைக்காலத் தடை

  • by Editor

பாமகவின்  பெயர், கட்சி சின்னத்தை  அன்புமணி பயன்படுத்த தடை விதிக்ககோரி பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்த உரிமையியல் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாமகவின் பெயர், சின்னம் பயன்படுத்த… Read More »அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் தொடர்ந்த வழக்கிற்கு இடைக்காலத் தடை

அந்த கிளைமாக்ஸை விட இது பெருசா இருக்கும்!”– ஏப்.,3 ‘காளிதாஸ் 2’ ரிலீஸ்

  • by Editor

2019-ம் ஆண்டு வெளியான ‘காளிதாஸ்’ திரைப்படம், அதன் விறுவிறுப்பான திரைக்கதையாலும், எதிர்பாராத கிளைமாக்ஸாலும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அந்த வெற்றியைத் தொடர்ந்து, தற்போது அதன் இரண்டாம் பாகமான ‘காளிதாஸ்… Read More »அந்த கிளைமாக்ஸை விட இது பெருசா இருக்கும்!”– ஏப்.,3 ‘காளிதாஸ் 2’ ரிலீஸ்

வாலிபர் வெட்டிபடுகொலை…. புதுக்கோட்டையில் பயங்கரம்

  • by Editor

.புதுக்கோட்டை மாநகராட்சி காந்திநகர்1வது குறுக்கு தெருவில் வசிப்பவர்காமராஜ் இவரது மகன் சுமன் (30) . இவர் அருகில் உள்ள அசோக்நகர் பகுதியில்டூவீலரில்சென்று நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்மநபர்கள் சுமனைசரமாரியாக… Read More »வாலிபர் வெட்டிபடுகொலை…. புதுக்கோட்டையில் பயங்கரம்

தேசியக் கொடியை அவமதித்ததாக ஹர்திக் மீது வழக்குப்பதிவு!

  • by Editor

டி20 WC வெற்றி கொண்டாட்டத்தின்போது, தேசியக் கொடியை அவமதித்தாக இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புனேவைச் சேர்ந்த வஜித் கான் என்ற வழக்கறிஞரின் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவாகி உள்ளது.… Read More »தேசியக் கொடியை அவமதித்ததாக ஹர்திக் மீது வழக்குப்பதிவு!

திருச்சி வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவையில் மாற்றம்

  • by Editor

பராமரிப்பு பணிகள் நடைபெறு வதால பின்வரும் ரெயில்களின் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி, செங்கோட்டை- மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்:- 16848) இன்று (வியாழக்கிழமை) முதல் 17-ந்தேதி வரையிலும், மும்பை சி.எஸ்.டி.எம்.… Read More »திருச்சி வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவையில் மாற்றம்

+2 மாணவி வன்கொடுமை செய்த துண்டு துண்டாக வெட்டிய கொடூரம்

  • by Editor

தூத்துகுடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே 12ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உடலை கூறு கூறாக வெட்டிப் போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேடநத்தம் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமியின் சடலத்தை… Read More »+2 மாணவி வன்கொடுமை செய்த துண்டு துண்டாக வெட்டிய கொடூரம்

எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் அமைச்சர் சக்கரபாணி ஆலோசனை

  • by Editor

எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து எண்ணெய் நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகளுடன் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆலோசனை நடத்திவருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம், எச்.பி., இண்டன், பாரத் ஆகிய எண்ணெய் நிறுவனங்களின்… Read More »எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் அமைச்சர் சக்கரபாணி ஆலோசனை

திருச்சியில் இபிஎஸ் ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் சந்திப்பு

  • by Editor

திருச்சியில் இன்று (மார்ச் 11, 2026) நடைபெறவுள்ள பிரம்மாண்டமான தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி திருச்சி வருகை தந்துள்ளார். அதற்கு முன்னதாக, ஒரு தனியார் நட்சத்திர விடுதியில் அதிமுக… Read More »திருச்சியில் இபிஎஸ் ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் சந்திப்பு

புதுகையில் ஆதார் முகாம்… பொதுமக்களுக்கு அழைப்பு

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் துணை அஞ்சலகத்தில் ஆதார்  முகாம் இன்று (11.03.26)முதல் நடைபெறுகிறது .  பிறந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆதார் எடுத்துக் கொள்ளுதல் ஆதார் திருத்தம் போன்ற செயல்பாடுகளுக்காக  பயன்படுத்திக் கொள்ளுமாறு… Read More »புதுகையில் ஆதார் முகாம்… பொதுமக்களுக்கு அழைப்பு

போர் பதற்றம்-இந்தியர்களுக்கு 64 அபார்ட்மெண்ட் கொடுத்து உதவிய தொழிலதிபர்

  • by Editor

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தினால் துபாயில் சிக்கி தவிக்கும் இந்தியர்களுக்கு இந்திய தொழிலதிபர் யோகேஷ் தோஷி உதவி செய்துள்ளார்.ஓட்டல் முன்பதிவுகள் முடிந்ததால் தங்க இடமின்றி தவித்த 125 பயணிகளுக்கு தனது 64 அபார்ட்மெண்ட்டை… Read More »போர் பதற்றம்-இந்தியர்களுக்கு 64 அபார்ட்மெண்ட் கொடுத்து உதவிய தொழிலதிபர்

2 நாட்கள் மட்டுமே உணவகங்கள் செயல்படும்.. திருப்பூர் ஓட்டல் உரிமையாளர்கள்

  • by Editor

திருப்பூர்: வரும் 2 நாட்கள் மட்டுமே உணவகங்கள் செயல்படும், தக்காளி சாதம், கிச்சடி போன்ற தயார் நிலை உணவு தான் செய்ய முடியும் என திருப்பூர் மாவட்ட ஓட்டல் உரிமையாளர்கள் சங்க செயலாளர் நாகராஜன்… Read More »2 நாட்கள் மட்டுமே உணவகங்கள் செயல்படும்.. திருப்பூர் ஓட்டல் உரிமையாளர்கள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்வு

  • by Editor

தமிழகத்தில் நேற்று (பிப்.09) 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.14,950க்கும், ஒரு சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1,19,600க்கும் விற்பனையானது.இந்நிலையில், இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்வு

17ம் தேதி ஆஜராகிறேன்… செந்தில்பாலாஜி தகவல்

  • by Editor

கரூரில் தமிழக வெற்றி கழக கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த துயர சம்பவம் தொடர்பாக, முன்னாள் அமைச்சரும், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜிக்கு சிபிஐ சார்பில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக நேற்று தகவல்… Read More »17ம் தேதி ஆஜராகிறேன்… செந்தில்பாலாஜி தகவல்

காவல் மரணம்… ஐகோர்ட் கிளையில் அவசர விசாரணை

  • by Editor

மதுரை: மானாமதுரையில் ஆகாஷ் என்ற இளைஞரின் காவல் மரணம் தொடர்பான வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் அவசர விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. காவல் நிலைய சிசிடிவிகளை பாதுகாப்பது, பிரேத பரிசோதனை வீடியோ பதிவு ஆகிய மனுதாரரின்… Read More »காவல் மரணம்… ஐகோர்ட் கிளையில் அவசர விசாரணை

வடபழனியில் நடிகர் கவுதம் கார்த்திக்-மஞ்சிமா தம்பதி சாமி தரிசனம்

  • by Editor

நடிகர் கவுதம் ராம் கார்த்திக் ‘கடல்’ படத்தில் அறிமுகமாகி தன் அடுத்தடுத்த படங்களில் மினிமம் பட்ஜெட் நாயகனானார். வை ராஜா வை, ரங்கூன், ஆகஸ்ட் 16 ,1947, பத்து தல உள்ளிட்ட படங்கள் வெற்றிப்படமாகின.… Read More »வடபழனியில் நடிகர் கவுதம் கார்த்திக்-மஞ்சிமா தம்பதி சாமி தரிசனம்

வாரத்துக்கு 4 முறை உடற்பயிற்சி” – சிம்ரன் தகவல்

  • by Editor

சமீபத்தில் வெளியான ‘ஆழி’ என்ற படத்தில் சரத்குமார் ஹீரோவாக நடித்திருந்தார். அவரது மகள் வரலட்சுமி, ‘சரஸ்வதி’ என்ற படத்தை தயாரித்து இயக்கி நடித்துள்ளார். திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இதில் பிரகாஷ்ராஜ், பிரியாமணி, நவீன் சந்திரா… Read More »வாரத்துக்கு 4 முறை உடற்பயிற்சி” – சிம்ரன் தகவல்

கச்சா எண்ணெய் விலை கிடு கிடு உயர்வு

  • by Editor

ஈரான்- இஸ்ரேல், அமெரிக்கா போர் எதிரொலியாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 100 டாலரை தாண்டியது விற்பனை ஆகி வருகிறது. ஆனாலும் ஈரானின் அணு ஆயுத அச்சுறுத்தலை அகற்ற எண்ணெய்… Read More »கச்சா எண்ணெய் விலை கிடு கிடு உயர்வு

மதுரையில் வரும் 12-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்

  • by Editor

மதுரை மாநகராட்சி ஊழல் முறைகேட்டில் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து வரும் 12-ம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “நிறைவேற்ற… Read More »மதுரையில் வரும் 12-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்

ஆஸ்திரிய கணவரின் சித்ரவதையால் நடிகை கண்ணீர்

  • by Editor

முன்னாள் மிஸ் இந்தியா மற்றும் பாலிவுட் நடிகை செலீனா ஜெயிட்லி தனது கணவர் பீட்டர் ஹாக் மீது சுமத்தியுள்ள திடுக்கிடும் புகார்கள் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரிய நாட்டின் தொழிலதிபரான பீட்டர் ஹாக்கிற்கும்,… Read More »ஆஸ்திரிய கணவரின் சித்ரவதையால் நடிகை கண்ணீர்

ஆஸி., பிரான்ஸை தொடர்ந்து சமூக வலைதளத்திற்கு தடை விதிக்கும் இந்தோனேஷியா!

  • by Editor

ஆஸ்திரேலியா, பிரான்ஸை தொடர்ந்து 16 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை விதிக்கும் சட்டத்தை இயற்றியுள்ளது இந்தோனேஷிய அரசு. இந்த சட்டம் வரும் 28ம் தேதியில் இருந்து படிப்படியாக அமலுக்கு வரவுள்ளது. குழந்தைகளின்… Read More »ஆஸி., பிரான்ஸை தொடர்ந்து சமூக வலைதளத்திற்கு தடை விதிக்கும் இந்தோனேஷியா!

கோவை மாணவி வன்கொடுமை வழக்கு-3 குற்றவாளிக்கும் வாழ்நாள் சிறை

  • by Editor

தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திய கோவை கல்லூரி மாணவி கூட்டு பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து கோவை மகிளா நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளார். முன்னதாக 3 பேரும்… Read More »கோவை மாணவி வன்கொடுமை வழக்கு-3 குற்றவாளிக்கும் வாழ்நாள் சிறை

தஞ்சை மாவட்டத்தில் தூர்வாரும் பணி துவக்கம்

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டத்தில் சிறப்பு தூர்வாரும் பணியை ஒட்டி தஞ்சாவூர் அருகே மானோஜிப்பட்டி மற்றும் மேலவெளி கிராமம் கருப்பன்கோட்டை வாரி தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் 1315 கிலோமீட்டர் தூரத்திற்கு தூர்வாரும் பணிகள்… Read More »தஞ்சை மாவட்டத்தில் தூர்வாரும் பணி துவக்கம்

புதுகையில் கண்ணுடைய அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்.. பக்தர்கள் தரிசனம்

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா அரிமழம் ஒன்றியம் நம்பூரணிப்பட்டியில் எழுந்தருளி அருள் பாலிக்கும் அருள்மிகு கண்ணுடைய அய்யனார், அருள்மிகு ராக்கம்மாள், அருள்மிகு பேச்சியம்மாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழா குழுவினர்… Read More »புதுகையில் கண்ணுடைய அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்.. பக்தர்கள் தரிசனம்

நீலாங்கரை வீட்டிற்குள் தன்னை அனுமதிக்க வேண்டும்… சங்கீதா

  • by Authour

நடிகர் விஜய் வசிக்கும் நீலாங்கரை வீட்டிற்குள் அனுமதிக்கக் கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் அவரது மனைவி சங்கீதா புதிய மனு அளித்துள்ளார். விவாகரத்து வழக்கு முடியும் வரை நீலாங்கரை இல்லத்தில் தங்க அனுமதிக்க வேண்டும். நடிகர்… Read More »நீலாங்கரை வீட்டிற்குள் தன்னை அனுமதிக்க வேண்டும்… சங்கீதா

தங்கம் விலை சவரனுக்கு ரூ.720 உயர்வு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.1,20,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.90 உயர்ந்து ரூ.15,050க்கு விற்பனையாகிறது. சென்னையில் கிராம் ரூ.290க்கும், ஒரு கிலோ ரூ.2.90 லட்சத்துக்கும்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.720 உயர்வு

புதுக்கோட்டைக்கு மார்ச் 9ம் தேதி உள்ளூர் விடுமுறை

  • by Editor

புதுக்கோட்டை பிரசித்தி பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு வருகின்ற மார்ச் 9ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார். புதுக்கோட்டை பிரசித்தி பெற்ற… Read More »புதுக்கோட்டைக்கு மார்ச் 9ம் தேதி உள்ளூர் விடுமுறை

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு… திருச்சி க்ரைம்

  • by Editor

திருச்சி ஏர்போர்ட் அண்ணா நகர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் ( 62 ). இவர் ஒரு உடல் ஊனமுற்றவர், அவரது மனைவி பார்வையற்றவர், நேற்று இவர் தனதுமனைவியுடன் கே.கே. நகரில் உள்ள… Read More »வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு… திருச்சி க்ரைம்

ஓபிஎஸ் தலைமையில் நாளை 50,000 பேர் திமுகவில் இணைவு

  • by Editor

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக, அமமுகவில் இருந்து 50,000 பேர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நாளை திமுகவில் இணைய உள்ளனர். திருமங்கலம் அருகே நடைபெறும் நிகழ்வில் தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட தென்… Read More »ஓபிஎஸ் தலைமையில் நாளை 50,000 பேர் திமுகவில் இணைவு

தமிழகம் முழுக்க தனியார் பள்ளிகளில் திடீர் தடை – அரசு அதிரடி

  • by Editor

தனியார் பள்ளிகளில் அரசியல், மதம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பிரிவினையை தூண்டும் நிகழ்வுகளை நடத்த தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட தனியார் பள்ளிகள் உள்ளன. இந்த… Read More »தமிழகம் முழுக்க தனியார் பள்ளிகளில் திடீர் தடை – அரசு அதிரடி

கரூர் அருகே 6 அடி நீள பாம்பு மீட்பு

  • by Editor

பள்ளப்பட்டி அருகே குடியிருப்பு பகுதியில் 6-அடி நீளம் உள்ள மஞ்சள் நிற சாரைப்பாம்பு பத்திரமாக மீட்டு காட்டுப்பகுதியில் விட்ட பாம்பு பிடி வீரர். கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி நகராட்சிக்குட்பட்ட ஜாமியா நகர் பகுதியில் வீட்டின்… Read More »கரூர் அருகே 6 அடி நீள பாம்பு மீட்பு

புதுகை முன்னாள் ஊ.தலைவர் தன் ஆதரவாளர்கள் 100 பேருடன் திமுகவில் ஐக்கியம்

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஒன்றியம் மேலூர் முன்னாள் ஊராட்சித்தலைவர் வி. சண்முகம் அதிமுவில் இருந்து விலகி தனது ஆதரவாளர்கள்   100 பேருடன் அமைச்சர் எஸ். ரகுபதி முன்னிலையில் நேற்று  திமுகவில் இணைந்தார். அவரை டாக்டர்… Read More »புதுகை முன்னாள் ஊ.தலைவர் தன் ஆதரவாளர்கள் 100 பேருடன் திமுகவில் ஐக்கியம்

சச்சின் டெண்டுல்கர் மகனுக்கு திருமணம் நடந்தது

  • by Editor

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கும், பிரபல தொழிலதிபர் ரவிகாயின் பேத்தியும், தொழிலதிபருமான சானியா சந்தோக்கிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அவர்களது திருமணம் இன்று மும்பையில் நடைபெறவுள்ளது. இதில் முக்கிய பிரமுகர்கள்… Read More »சச்சின் டெண்டுல்கர் மகனுக்கு திருமணம் நடந்தது

ரூ. 56 லட்சம் வரி கட்டத் தேவையில்லை…ரஜினிக்கு நிம்மதி

  • by Editor

நடிகர் ரஜினி தனக்கு சொந்தமான சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தை வசந்த பவன் ஹோட்டலுக்கு குத்தகைக்கு கொடுத்திருந்தார். இந்த கட்டடத்திற்கு 2007 முதல் 2012 ஆம் ஆண்டு வரையிலான 5 ஆண்டு… Read More »ரூ. 56 லட்சம் வரி கட்டத் தேவையில்லை…ரஜினிக்கு நிம்மதி

தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 குறைவு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்து ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 குறைந்து ஒரு கிராம் ரூ.15,120க்கு விற்கப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 குறைவு

மாதம்பட்டி ரங்கராஜுக்கு DNA சோதனை நடத்த ஐகோர்ட் உத்தரவு

  • by Editor

பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜுக்கு மரபணு பரிசோதனை நடத்த அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக  பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக, ஆடை வடிவமைப்பாளர் ஜாய்… Read More »மாதம்பட்டி ரங்கராஜுக்கு DNA சோதனை நடத்த ஐகோர்ட் உத்தரவு

முதல்வர் வழிகாட்டுதலில் இந்தித் திணிப்புக்கு எதிராக என்றும் போராடுவோம்- அமைச்சர் மகேஸ்

  • by Editor

முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலில் இந்தித் திணிப்புக்கு எதிராக என்றும் போராடுவோம் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், ““தமிழ் வாழ்க. இந்தித் திணிப்பு ஒழிக” என முழக்கமிட்ட தியாகி கீழப்பளுவூர்… Read More »முதல்வர் வழிகாட்டுதலில் இந்தித் திணிப்புக்கு எதிராக என்றும் போராடுவோம்- அமைச்சர் மகேஸ்

புதுக்கோட்டை திமுகவில் யாருக்கு? முந்துகிறாரா முத்துக்கருப்பன்.?

  • by Editor

சுதந்திர இந்தியாவோடு கடைசியாக இணைந்த சமஸ்தானம், முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி வளர்ந்த பகுதி என்று புதுக்கோட்டை தொகுதிக்கு நிரம்ப வரலாறு இருக்கிறது. இந்த மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில்… Read More »புதுக்கோட்டை திமுகவில் யாருக்கு? முந்துகிறாரா முத்துக்கருப்பன்.?

 இடுகாட்டில் கணவன், மனைவி தூக்கிட்டு தற்கொலை

  • by Editor

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த நீலகண்ட ராயன் பேட்டை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ராஜா(45) கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய  மனைவி சுகன்யா(40) ஆகிய இருவருக்கும் 19 வயது கல்லூரி படிக்கும்… Read More » இடுகாட்டில் கணவன், மனைவி தூக்கிட்டு தற்கொலை

திருச்சி ரயில்வே நுழைவு வாயில் கல்வெட்டிலிருந்த ஹிந்தி எழுத்து அழிப்பு

  • by Editor

திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் திருச்சி ஜங்சன் ரயில் நிலையம் அருகே அமைந்துள்ளது. அந்த ரயில்நுழைவு வளைவு புதிதாக கட்டப்பட்டுள்ளது. இதில், அலுவலக வாயில் என்பதை ஹிந்தி வார்த்தையில் कर्तव्य द्वार குறிப்பிடுகின்றனர்.… Read More »திருச்சி ரயில்வே நுழைவு வாயில் கல்வெட்டிலிருந்த ஹிந்தி எழுத்து அழிப்பு

பொதுநிதியிலிருந்து எந்த பணிகளும் நடக்கவில்லை.. திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் திமுக-அதிமுக மோதல்

  • by Editor

திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரணக்கூட்டம் ம மேயர் மு.அன்பழகன் தலைமையில், ஆணையர் லி. மதுபாலன், துணை மேயர் ஜி.திவ்யா தனக்கோடி ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணை ஆணையர் பாலு, நகரப் பொறியாளர்பி.… Read More »பொதுநிதியிலிருந்து எந்த பணிகளும் நடக்கவில்லை.. திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் திமுக-அதிமுக மோதல்

இன்றைய தங்கம் விலை நிலவரம்

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.1,25,200க்கு விற்பனை ஆகிறது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.15,650க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை மாற்றமின்றி… Read More »இன்றைய தங்கம் விலை நிலவரம்

மெக்காவில் சிக்கிய தமிழ்நாடு அரசின் தலைமை காஜியிடம் நலம் விசாரித்த முதலமைச்சர்

  • by Editor

சவுதி அரேபியாவின் மெக்கா ஹஜ் புனிதப் பயணம் சென்று அங்கு சிக்கியுள்ள தமிழ்நாடு அரசின் தலைமை காஜி மௌலானா உஸ்மான் முஹ்யித்தீன் பாகவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்புகொண்டு நலம் விசாரித்தார். அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலுக்கு… Read More »மெக்காவில் சிக்கிய தமிழ்நாடு அரசின் தலைமை காஜியிடம் நலம் விசாரித்த முதலமைச்சர்

நயினாருக்கு கார் டிரைவராக மாறிய விஜயபாஸ்கர்

  • by Editor

திருச்சியில் வரும் 11 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் தேசிய ஜனநாய கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. பொதுக்கூட்டம் நடைபெற உள்ள இடத்தை தேர்வு செய்வதற்காக பாஜக மாநில தலைவர் நயினார்… Read More »நயினாருக்கு கார் டிரைவராக மாறிய விஜயபாஸ்கர்

மயிலாடுதுறையில் திமுக இரா.சேயோன் விருப்பமனு தாக்கல்

  • by Editor

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளில் மயிலாடுதுறையின் சட்டப்போர்வாள் திரு.இராம.சேயோன் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் மயிலாடுதுறைக்கு போட்டியிட இராம.சேயோன் விருப்பமனு அளித்தார்.

ஒன்றிய அரசை கண்டித்து… நாளை திக போராட்டம்-வீரமணி அறிக்கை

  • by Editor

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கையில் கூறியிருப்பதாவது.. ஒன்றிய அரசின் அதிகாரம் சார்ந்த முக்கிய பதவிகளில் ஒடுக்கப்பட்டோர் இடங்கள் உயர்ஜாதியினருக்குத் ‘தாரை’ வார்க்கப்படுகிறது!ஒன்றிய அரசின் அநீதியை எதிர்த்து கட்சி, ஜாதி, மத வேறுபாடின்றி,… Read More »ஒன்றிய அரசை கண்டித்து… நாளை திக போராட்டம்-வீரமணி அறிக்கை

கோவை முழுவதும் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

  • by Editor

கோவை மாவட்டம் தலைமை பாஸ்போர்ட் அலுவலகம் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள கிளை அலுவலகங்களில் விஷவாயு வெடிகுண்டு வெடிக்கும் என மாவட்ட பாஸ்போட் அலுவலக மின்னஞ்சலுக்கு மிரட்டல் வந்ததாகவும் இதனால் பொள்ளாச்சி பகுதியில் உள்ள… Read More »கோவை முழுவதும் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

புதுச்சேரியில் மார்ச் 7-ல் நாதக வேட்பாளர்கள் அறிமுகம்

  • by Editor

 புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் நாதக வேட்பாளர்கள் மார்ச் 7 ஆம் தேதி ஒரே மேடையில் அறிமுகம் செய்கிறார். புதுச்சேரி ஒழுங்குமுறை விற்பனைக்கூட திடலில் நடைபெறும் கூட்டத்தில் 28 வேட்பாளர்களை சீமான் அறிவிக்க உள்ளார்.

இனி ரூ.8,000 சம்பாதித்தாலும் அரசு வேலை உறுதி!

  • by Editor

தமிழக அரசுப் பணியாளர் (பணி நிபந்தனைகள்) சட்டம் 2016-ன் படி, அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு வழங்கப்படக்கூடிய 30 சதவீத இடஒதுக்கீட்டில், ஆதரவற்ற விதவைகளுக்கென 10 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதற்கு முன்பு 2006-ஆம்… Read More »இனி ரூ.8,000 சம்பாதித்தாலும் அரசு வேலை உறுதி!

DGP டேவிட்சன் ஆசிர்வாதம் உள்ளிட்ட 20 பேர் பணியிட மாற்றம்

  • by Editor

DGP டேவிட்சன் ஆசிர்வாதம் உள்ளிட்ட காவல் உயர் அதிகாரிகள் 20 பேர் பணியிட மாற்றம். காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த ADGP ஜெயராம் ஊர்க்காவல் படைக்கு மாற்றம் தமிழகத்தில் 20 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். DGP… Read More »DGP டேவிட்சன் ஆசிர்வாதம் உள்ளிட்ட 20 பேர் பணியிட மாற்றம்

கெஜ்ரிவால் விடுதலை.. ED வழக்கும் செயலிழந்துவிட்டது..

  • by Editor

டில்லி மதுபான கொள்கை வழக்கில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மணிஷ் சிசோடியாவை நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டுள்ளது. டெல்லி மதுபான கொள்கை தொடர்பான முறைகேடு புகாரில் டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும்… Read More »கெஜ்ரிவால் விடுதலை.. ED வழக்கும் செயலிழந்துவிட்டது..

கோவை ஸ்ரீ ஐயப்பன் கோவில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்

  • by Editor

கோவை துடியலூர் அருகே அசோகபுரம் என் ஜி ஜி ஓ காலனி ஸ்ரீ ஐயப்பன் திருகோவில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகப் பெருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. யாகசாலையில் நான்கு கால யாகங்கள் நடத்தி கோவில்… Read More »கோவை ஸ்ரீ ஐயப்பன் கோவில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்

பழனிசாமி தங்களின் தோல்வியை முன்பாகவே கணித்துள்ளார்”- மு.க.ஸ்டாலின்

  • by Editor

NDA Circus Ringmaster BJP. டெல்லி கட்டளைக்குப் பணிந்து வித்தை காட்டும் பழனிசாமி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், ““தேர்தல் முடிந்ததும் கொள்கையற்ற சந்தர்ப்பவாத NDA… Read More »பழனிசாமி தங்களின் தோல்வியை முன்பாகவே கணித்துள்ளார்”- மு.க.ஸ்டாலின்

தாசில்தாரை கடத்தி மணலில் புதைத்து நகை பறிப்பு.. 6 பேர் கைது

  • by Editor

திருவள்ளூரில் நில எடுப்பு தாசில்தாராக பணியாற்றிவந்தவர் எட்வர்டு வில்சன் (50) . கையகப்படுத்திய நிலத்தின் உரிமையாளருக்கு இழப்பீடு பணத்தை விடுவிக்க 75 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூலை மாதம்… Read More »தாசில்தாரை கடத்தி மணலில் புதைத்து நகை பறிப்பு.. 6 பேர் கைது

சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியை நியமிக்க பரிந்துரை!!

  • by Editor

சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை வழங்கியுள்ளது. சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மார்ச் 5ம் தேதி ஓய்வு பெறுகிறார். மார்ச் 5ல் எம்.எம்.ஸ்ரீவஸ்தவா… Read More »சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியை நியமிக்க பரிந்துரை!!

தமிழகத்தில் மார்ச் 4 வரை மழைக்கு வாய்ப்பு

  • by Editor

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (பிப்.27), தென் தமிழக கடலோர மாவட்டங்கள், மேற்குதொடர்ச்சி மலை… Read More »தமிழகத்தில் மார்ச் 4 வரை மழைக்கு வாய்ப்பு

டி20 உலக கோப்பையில் அதிக ரன்கள் குவித்து இந்தியா சாதனை

  • by Editor

டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்திய அணி 256 ரன்கள் எடுத்துள்ளது.ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் சென்னை சேப்பாக்கம் திடலில் இன்று… Read More »டி20 உலக கோப்பையில் அதிக ரன்கள் குவித்து இந்தியா சாதனை

வால்பாறை அருகே வௌ்ளப்பெருக்கில் சிக்கிய சுற்றுலா பயணிகள்

  • by Editor

கோவை மாவட்டம், வால்பாறை அருகே உள்ள அதிரபள்ளி நீர்வீழ்ச்சியில் திடீர் வெள்ளப்பெருக்கு வெள்ளத்தில் சிக்கிய சுற்றுலா பயணிகள் மீட்பு. வால்பாறை-பிப்ரவரி-26. கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி மிகவும் பிரபலமான நீர்வீழ்ச்சியாக… Read More »வால்பாறை அருகே வௌ்ளப்பெருக்கில் சிக்கிய சுற்றுலா பயணிகள்

தோழர் நல்லகண்ணு இறுதி ஊர்வலம்-72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை

  • by Editor

முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் தோழர் நல்லக்கண்ணுவிற்கு அரசு மரியாதை செய்யப்பட்டது. முழக்கம் எழுப்பி வீரவணக்கம் செலுத்திய முதல்வர் ஸ்டாலின். நல்லகண்ணு உடலுக்கு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செய்யப்பட்டது. சென்னை தியாகராய நகரில்… Read More »தோழர் நல்லகண்ணு இறுதி ஊர்வலம்-72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை

அதிமுக முன்னாள் அமைச்சர் வீராசாமி காலமானார்

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம் பாப்பநாடு அருகே வெள்ளூர் பெரியகுமுளை கிராமத்தை சேர்ந்தவர் தா.வீராசாமி,88, பட்டதாரியான இவர் பேராசிரியராக பணியாற்றினார். பிறகு, கடந்த 1971ம் ஆண்டு வெள்ளூர் பஞ்சாயத்து தலைவராக இருந்தார். தொடர்ந்து, 1972ம் தி.மு.கவில், இருந்து,… Read More »அதிமுக முன்னாள் அமைச்சர் வீராசாமி காலமானார்

தமிழகத்தில் 9 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

  • by Editor

தென் தமிழகம் மற்றும் கொங்கு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளார் பிரதீப் ஜான் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் குறிபாக தென் மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக மழை… Read More »தமிழகத்தில் 9 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

டெட் தகுதி மதிப்பெண் 60 ஆக குறைப்பு

  • by Editor

மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியராக பணியாற்ற, ஆசிரியர் தகுதித் தேர்வு எனும், ‘டெட்’ தேர்ச்சி கட்டாயம். மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு, பொதுப் பிரிவினர் 60 %… Read More »டெட் தகுதி மதிப்பெண் 60 ஆக குறைப்பு

இன்றைய தங்கம் விலை நிலவரம்

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.1,19,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ. 14,920க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை மாற்றமின்றி… Read More »இன்றைய தங்கம் விலை நிலவரம்

2 மாத குழந்தையை அடுப்பில் தூக்கிப்போட்டு எரித்த கொடூர தாய்

  • by Editor

மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த ராஜேந்திரா, மமதா தம்பதி தெலங்கானா மாநிலம் ஐதராபாத் துன்டிகள் பகுதியில் கட்டுமானத்தில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கூலி வேலை செய்து வசித்து வருகின்றனர். அவர்களுக்கு இரண்டு மாத… Read More »2 மாத குழந்தையை அடுப்பில் தூக்கிப்போட்டு எரித்த கொடூர தாய்

கம்யூ., தலைவர் நல்லக்கண்ணு காலமானார்

  • by Editor

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான தோழர் நல்லகண்ணு(101)உடல்நிலை சரியில்லாமல் கடந்த 24 நாட்களாக சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை… Read More »கம்யூ., தலைவர் நல்லக்கண்ணு காலமானார்

நமக்கான வாகனம் அருகில் வந்துவிட்டது- தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம்

  • by Editor

பாட்டாளி மக்கள் கட்சி உட்கட்சிப் பூசலால், ராமதாஸ் தரப்பு மற்றும் அன்புமணி தரப்பு என இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில் தான், நாளை தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ்… Read More »நமக்கான வாகனம் அருகில் வந்துவிட்டது- தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம்

குமரிக்கு 6 புதிய அறிவிப்புகள்-முதல்வர் வௌியிட்டார்

  • by Editor

குமரி மாவட்டத்துக்கு 6 புதிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். கன்னியாகுமரியில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ரூ.28 கோடியில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும். குளச்சல் நகராட்சியில் ஏவிஎம் கால்வாய் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில்… Read More »குமரிக்கு 6 புதிய அறிவிப்புகள்-முதல்வர் வௌியிட்டார்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்வு

  • by Editor

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து சவரன் ரூ.1,19,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ. 14,930க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்வு

திருச்சியில் பாஜக தெருமுனை கூட்டம்

  • by Editor

திருச்சி, பீமநகர் பா.ஜ.க. சக்தி கேந்திரா மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில்பீமா நகர் செடல் மாரியம்மன் கோவில் முன்பு பாஜக தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடந்தது.திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி பாஜக பொறுப்பாளர்… Read More »திருச்சியில் பாஜக தெருமுனை கூட்டம்

போதைப்பொருள் விற்பனை செய்த 6 பேர் கைது

  • by Editor

சென்னை, கொடுங்கையூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களைக் குறிவைத்து போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், தனிப்படை போலீசார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனர். நடவடிக்கையின் போதைப்… Read More »போதைப்பொருள் விற்பனை செய்த 6 பேர் கைது

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

  • by Editor

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து சவரன் ரூ.1,19,120க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ. 14,890க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

நாளை நல்ல முடிவை அறிவிக்கிறேன்”- சசிகலா

  • by Editor

சசிகலா நாளை தனிக்கட்சி தொடங்குவதாக கூறப்படும் நிலையில் அண்ணா, எம்ஜிஆர், ஜெயல‌லிதா நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார். ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, “நாளை நடைபெறும் கூட்டத்தில் முக்கிய முடிவு… Read More »நாளை நல்ல முடிவை அறிவிக்கிறேன்”- சசிகலா

தஞ்சையில், அமைப்புசாரா மின் பணியாளர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தரக்கோரி ஆர்ப்பாட்டம்

  • by Editor

தஞ்சாவூர் பனகல் கட்டிடம் முன்பு இன்று அமைப்புசாரா மின் பணியாளர் சங்கங்கள் கூட்டமைப்பின் சார்பில் தமிழ்நாடு எலக்ட்ரீசியன் டெக்னீசியன் சங்கம் நடத்தும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாநிலத் துணைத்… Read More »தஞ்சையில், அமைப்புசாரா மின் பணியாளர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தரக்கோரி ஆர்ப்பாட்டம்

எத்தனை சீட்கள் வேண்டும் என திமுகவிடம் கூறியுள்ளோம்”–கிரிஷ் சோடங்கர் பேட்டி

  • by Editor

சென்னையில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழியுடன் தமிழக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் சந்தித்தார். நேற்று (பிப்.22) முதல்வர் ஸ்டாலினை காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்தித்து பேசியிருந்தார். கனிமொழியை சந்தித்த பின் செய்தியாளர்களிடம்… Read More »எத்தனை சீட்கள் வேண்டும் என திமுகவிடம் கூறியுள்ளோம்”–கிரிஷ் சோடங்கர் பேட்டி

நெல்லை புது பஸ் ஸ்டாண்டில் காட்சிப் பொருளாக மாறிய சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய்கள்

  • by Editor

நெல்லை புதிய பஸ்நிலையத்தில் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் தண்ணீர் வரத்தின்றி வெறும் காற்று மட்டுமே வருவதுடன் காட்சி பொருளாக மாறிவிட்டன. இதனால் பயணிகள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரும் கடைகளில் காசு கொடுத்து குடிநீர் வாங்கி… Read More »நெல்லை புது பஸ் ஸ்டாண்டில் காட்சிப் பொருளாக மாறிய சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய்கள்

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு வந்த காதர் மொய்தீன் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

  • by Editor

சென்னை அண்ணா அறிவாலய வாசலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வெயிலின் தாக்கத்தால் அவர் மயங்கியதாக கூறப்படுகிறது. திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு பின்… Read More »தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு வந்த காதர் மொய்தீன் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

அரியலூர்… பூண்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு…750 காளைகள் 300 வீரர்கள் பங்கேற்பு…

  • by Editor

அரியலூர் மாவட்டத்தின் இவ்வாண்டின் முதல் ஜல்லிகட்டு, பூண்டி கிராமத்தில் இன்று நடைபெற்றது. ஜல்லிக்கட்டில் திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்தும் 750க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.இதுபோன்று பல மாவட்டங்களைச் சேர்ந்த… Read More »அரியலூர்… பூண்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு…750 காளைகள் 300 வீரர்கள் பங்கேற்பு…

மகளிர் உரிமைதொகையை நிறுத்தி விடலாம் என்று நினைத்தார்கள்… உதயநிதி ஸ்பீச்

  • by Editor

திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா உடுமலைப்பேட்டை, திருப்பூர் தெற்கு மாவட்ட அலுவலக வளாகத்தில் நடந்தது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று, கழக மூத்த… Read More »மகளிர் உரிமைதொகையை நிறுத்தி விடலாம் என்று நினைத்தார்கள்… உதயநிதி ஸ்பீச்

அரசுப் போக்குவரத்துத் துறையில் 8000 புதிய பேருந்துகள் பயன்பாட்டிற்கு வருகை.. அமைச்சர் சிவசங்கர் பெருமிதம்..

  • by Editor

அரசுப் போக்குவரத்துத் துறையில் 8000 புதிய பேருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது: ஒரு ஆட்சி காலத்தில் போக்குவரத்துத் துறையில் இரண்டு ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தி முடித்த வரலாறு ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிக்கு மட்டுமே உண்டு… Read More »அரசுப் போக்குவரத்துத் துறையில் 8000 புதிய பேருந்துகள் பயன்பாட்டிற்கு வருகை.. அமைச்சர் சிவசங்கர் பெருமிதம்..

தடை செய்யப்பட்ட ஆழியார் அணை…மாணவ – மாணவிகளை அழைத்துச் சென்ற ஆசிரியர்களுக்கு அறிவுரை

  • by Editor

பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணை பூங்கா பகுதிக்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிவது வழக்கமாக உள்ள நிலையில் இன்று நாமக்கல் வேலகவுண்டபட்டியில் உள்ள கொங்கு நாடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 300-க்கும்… Read More »தடை செய்யப்பட்ட ஆழியார் அணை…மாணவ – மாணவிகளை அழைத்துச் சென்ற ஆசிரியர்களுக்கு அறிவுரை

“பரிதாப நிலையில் தவெக” – ராஜேந்திர பாலாஜி சாடல்

  • by Editor

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) களத்திலேயே இல்லை என்றும், அது பரிதாப நிலையில் உள்ளது என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார். “2026 தேர்தலோடு தவெக எனும் கட்சி முடிந்துவிடும்” என்று… Read More »“பரிதாப நிலையில் தவெக” – ராஜேந்திர பாலாஜி சாடல்

தோவாளை சந்தையில் பூக்கள் விலை வீழ்ச்சி!

  • by Editor

கன்னியாகுமரி: தோவாளை சந்தையில் மல்லிகை, பிச்சி உள்ளிட்ட பூக்களின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. நேற்று ஒரு கிலோ பிச்சிப்பூ ரூ. 1,600க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ.650க்கு விற்கப்படுகிறது. நேற்று ஒரு கிலோ மல்லிகைப்பூ… Read More »தோவாளை சந்தையில் பூக்கள் விலை வீழ்ச்சி!

6 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

  • by Editor

சென்னை : பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி அதே… Read More »6 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

திருச்சியில் 3 நாட்கள் நடைபெறும் தேசிய மினி ரோல் பால் போட்டி..

  • by Editor

15வது மினி தேசிய ரோல் பால் சாம்பியன்ஷிப் போட்டி இன்று தொடங்கி 23-ந்தேதி வரை 3 நாட்கள் திருச்சி கே.கே. நகரில் உள்ள சாய் ஜி ரோல் பால் அகடாமியில்நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு, கேரளா,… Read More »திருச்சியில் 3 நாட்கள் நடைபெறும் தேசிய மினி ரோல் பால் போட்டி..

காவி உடையில் திருவள்ளுவர்..தாய்மொழி தின வாழ்த்து தெரிவித்த எடப்பாடிக்கு கடும் எதிர்ப்பு

  • by Editor

காவி உடையில் திருவள்ளுவர் இருந்தவாறு தாய்மொழி தின வாழ்த்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமி பதிவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. உலகிலுள்ள சுமார் 7,000 மொழிகளின் பன்முகத்தன்மையை பாதுகாக்கும் நோக்கில், இன்று உலக தாய்மொழி தினம்… Read More »காவி உடையில் திருவள்ளுவர்..தாய்மொழி தின வாழ்த்து தெரிவித்த எடப்பாடிக்கு கடும் எதிர்ப்பு

கோவையில் இளம்பெண் கொன்று எரித்த சம்பவம்.. வாலிபர் கைது

  • by Editor

கோவையில் கல்லூரி அருகே இளம்பெண் கொன்று எரித்த சம்பவம் : இளைஞர் கைது !!! கோவையில் இளம் பெண்ணை அடித்துக் கொலை செய்து எரித்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர். கோவை மாவட்டம், துடியலூர்… Read More »கோவையில் இளம்பெண் கொன்று எரித்த சம்பவம்.. வாலிபர் கைது

நாகை, கரூர், புதுக்கோட்டையில் மினி டைடல் பார்க்

  • by Editor

நாகை, கரூர், புதுக்கோட்டையில் மினி டைடல் பார்க் அமைக்க தமிழ்நாடு அரசு டெண்டர் அறிவித்துள்ளது. நாகையில் ரூ.42 கோடியில் 58,660 சதுர அடி, கரூரில் ரூ.37 கோடியில் 64,000 சதுர அடி, புதுக்கோட்டையில் ரூ.37… Read More »நாகை, கரூர், புதுக்கோட்டையில் மினி டைடல் பார்க்

கவிஞர் வைரமுத்து உலக தாய்மொழி தின பதிவு

  • by Editor

ஒரு மொழி வாழ்வது அது பேசப்படுவதால்தான் என்று உலக தாய்மொழி தினத்தையொட்டி கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். உலகிலுள்ள சுமார் 7,000 மொழிகளின் பன்முகத்தன்மையை பாதுகாக்கும் நோக்கில், ஆண்டுதோறும் பிப்.21-ம் தேதி உலக தாய்மொழி… Read More »கவிஞர் வைரமுத்து உலக தாய்மொழி தின பதிவு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.2080 உயர்வு

  • by Editor

தங்கம் விலை இந்த ஆண்டு தொடக்கத்தில் வரலாறு காணாத உச்சத்தை தொட்ட நிலையில், ஜனவரி மாத இறுதியில் இருந்தே குறைந்து வருகிறது. அவ்வபோது விலையேற்றம் காணப்பட்டாலும், விலை குறைவால் பொதுமக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர். டாலர்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.2080 உயர்வு

தமிழக கடன் விவகாரம்… பேரவையில் தங்கம் தென்னரசு பதிலடி

  • by Editor

சென்னை,தமிழ்நாடு சட்டமன்றத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மாநிலத்தின் கடன் அளவு அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேரவையில் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். “ஒன்றிய பாஜக அரசு பதவியேற்றபோது நாட்டின்… Read More »தமிழக கடன் விவகாரம்… பேரவையில் தங்கம் தென்னரசு பதிலடி

தேமுதிக எங்களுடன் இணையும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை”- செல்லூர் ராஜூ

  • by Editor

திமுக நிர்வாகியும் முன்னாள் ஒன்றிய அமைச்சர் மு.க. அழகிரியின் தீவிர ஆதரவாளருமாக இருந்த மதுரையைச் சேர்ந்த எஸ் ஆர் கோபி இன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.… Read More »தேமுதிக எங்களுடன் இணையும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை”- செல்லூர் ராஜூ

துபாயில் வேலை என ரூ.1.50 கோடி மோசடி: வாலிபர் கைது

  • by Editor

கன்னியாகுமரி மாவட்டம், மாதவரம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் (31), மகாதானபுரத்தில் ‘சனேட் மேன் பவர் கன்சல்டன்சி’ என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். துபாயில் தனக்குச் சொந்தமாக நிறுவனங்கள் இருப்பதாகவும், அங்கு நல்ல… Read More »துபாயில் வேலை என ரூ.1.50 கோடி மோசடி: வாலிபர் கைது

பொள்ளாச்சி தம்பம்பதி கன்னியம்மன் கோவில் குண்டம் திருவிழா- உற்சாக நடனம்

  • by Editor

கோவை, பொள்ளாச்சி அடுத்த தம்மம்பதி மலைவாழ் மக்கள் கிராமத்தில் கன்னியம்மன் திருக்கோவில் உள்ளது இக்கோவில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் குண்டம் திருவிழா தொடங்குவது வழக்கம் அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான திருவிழா நேற்று நள்ளிரவு… Read More »பொள்ளாச்சி தம்பம்பதி கன்னியம்மன் கோவில் குண்டம் திருவிழா- உற்சாக நடனம்

6 பேருக்கு பதவி முடிகிறது- மாநிலங்களவை தேர்தல் தேதி அறிவிப்பு

  • by Editor

ராஜ்ய சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் 6 எம்பிக்களின் பதவிக் காலம் ஏப்ரலில் நிறைவடைகிறது. இதில் திமுகவுக்கு 4 இடங்களும், அதிமுகவுக்கு 2 இடங்களும் கிடைக்கக் கூடும். இதில் யார் யாருக்கு… Read More »6 பேருக்கு பதவி முடிகிறது- மாநிலங்களவை தேர்தல் தேதி அறிவிப்பு

அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும்

  • by Editor

இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிகளில்… Read More »அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும்

கரூரில் கலைஞர் கனவு இல்லம்- புதிய வீடுகளை வழங்கினார் VSB

  • by Editor

தொம்பர் இன மக்களுக்கு ரூ.3.60 கோடியில் புதிய வீடுகள் – கரூரில் ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி வழங்கினார் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட குப்பம்… Read More »கரூரில் கலைஞர் கனவு இல்லம்- புதிய வீடுகளை வழங்கினார் VSB

கரூர் மாவட்ட பாஜக தலைவர் செந்தில்நாதன் மீது 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு

  • by Editor

கரூர் மாவட்ட பாஜக தலைவர் செந்தில்நாதன் மீது கரூர் நகர காவல் நிலையத்தில் 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு. கரூரில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஜக மகளிர் அணி சார்பில் தமிழகத்தில்… Read More »கரூர் மாவட்ட பாஜக தலைவர் செந்தில்நாதன் மீது 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு

பொள்ளாச்சி ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நடிகர் பாண்டி முனி மாடுடன் சிறப்பு பூஜை

  • by Editor

மாசாணி பிக்சர்ஸ் ராஜசேகர் தயாரிப்பில் வெற்றி விநாயகா பிக்சர்ஸ் பிரபு இணைந்து V.கேந்திரன் டைரக்ஷனில் இசையமைப்பாளர் இமான் இசையில் நடிகர் விமல் நடித்த வடம் படம் அடுத்த மாதம் திரைக்கு வர உள்ள நிலையில்… Read More »பொள்ளாச்சி ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நடிகர் பாண்டி முனி மாடுடன் சிறப்பு பூஜை

error: Content is protected !!