Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

Uncategorized

திரிசூல்’ ஆபரேஷன்-274 குற்றவாளிகளை இந்தியா கொண்டு வந்த சிபிஐ

திரிசூல்’ ஆபரேஷன்- 274 குற்றவாளிகளை இந்தியா கொண்டு வந்த சிபிஐ

பயங்கரவாதம், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டு வெளிநாடுகளுக்கு தப்பிய 274 குற்றவாளிகளை, 2019 முதல் ‘திரிசூல் நடவடிக்கை’ மூலம் இந்தியா மீட்டுள்ளது. செயற்கைக்கோள் படங்கள் மற்றும் டிஜிட்டல் தடயங்களை பயன்படுத்தி, சிபிஐ, ஐபி, ராவ்… Read More »திரிசூல்’ ஆபரேஷன்- 274 குற்றவாளிகளை இந்தியா கொண்டு வந்த சிபிஐ

FCRA மசோதாவுக்கு எதிராக சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசு தீர்மானம்

FCRA மசோதாவுக்கு எதிராக சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசு தீர்மானம்

  • by Editor

வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்திருத்தத்தை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு அரசு சார்பில், சட்டப்பேரவையில் அமைச்சர் ராஜ்மோகன் தீர்மானத்தை வாசித்தார். மேலும், ‘இதுதொடர்பாக சிறுபான்மை சமூக தலைவர்கள் நேற்று முதலமைச்சரை சந்தித்து, சட்டத்திருத்தத்தை… Read More »FCRA மசோதாவுக்கு எதிராக சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசு தீர்மானம்

கோவையில் பிரம்மாண்ட மாரத்தான்… போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு…

  • by Editor

ரோட்டராக்ட் கிளப் ஆஃப் கோவை நைட்ஸ், வி.ஜி.எம் மருத்துவமனையுடன் இணைந்து, “RUN FOR NATION” என்ற பிரம்மாண்ட மாரத்தான் நிகழ்ச்சியை 09 ஆகஸ்ட் 2026 அன்று கோயம்புத்தூர் நேரு ஸ்டேடியத்தில் சிறப்பாக நடத்தினது. உடல்… Read More »கோவையில் பிரம்மாண்ட மாரத்தான்… போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு…

கரூரில் 200க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் போராட்டம்…

  • by Editor

கரூர் மாநகராட்சியில் சம்பளம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 200-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் இன்று பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கரூர் மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ள நிலையில், 500-க்கும் மேற்பட்ட தூய்மை… Read More »கரூரில் 200க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் போராட்டம்…

தங்கம் விலை ஒரு சவரன் ரூ.1,11,720க்கு விற்பனை

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2400 உயர்வு..

  • by Editor

தமிழ்நாட்டில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஆக.11) சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்துள்ளது. நேற்று (ஆக.10) ஒரு சவரன் ரூ.111,600க்கு விற்பனையான நிலையில், இன்று சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,14,000க்கு… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2400 உயர்வு..

தமிழ் புதல்வன் திட்டத்தில் ரூ.1000 வரவு

  • by Editor

தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் பயன் பெற்று வரும் 3.28 லட்சம் மாணவர்களுக்கான ஆகஸ்ட் மாதத் தவணையான ரூ.1,000 அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக நடப்பாண்டில் ரூ.360 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், 2026–27… Read More »தமிழ் புதல்வன் திட்டத்தில் ரூ.1000 வரவு

தமிழ்த்தாய் வாழ்த்து தீர்மானம்: சீமான் வரவேற்பு

  • by Editor

தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்தே முதலாவதாகப் பாடப்பட வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த தீர்மானத்தை முழுமையாக வரவேற்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்… Read More »தமிழ்த்தாய் வாழ்த்து தீர்மானம்: சீமான் வரவேற்பு

தமிழகத்தில் 16 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 21 மாவட்டங்களில் 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று இரவு 10 மணி வரை செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், மதுரை, ராணிப்பேட்டை, சிவகங்கை, திருவள்ளூர், தி.மலை, விருதுநகர், கோயம்புத்தூர், தர்மபுரி,… Read More »தமிழகத்தில் 21 மாவட்டங்களில் 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

திருவாரூர்- முத்துப்பேட்டை கடலில் கரை ஒதுங்கிய 30 அடி நீள திமிங்கலம்!

  • by Editor

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கடல் பகுதியில் திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கியது. வனத்துறையினர் தீயணைப்புத்துறை மற்றும் மீனவர்கள் உதவியுடன் மீண்டும் பத்திரமாக கடலில் விட்டனர். முத்துப்பேட்டை பகுதியில் உள்ள அலையாத்திக்காடு ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரிய… Read More »திருவாரூர்- முத்துப்பேட்டை கடலில் கரை ஒதுங்கிய 30 அடி நீள திமிங்கலம்!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

  • by Editor

தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று வினாடிக்கு 6,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, தற்போது 8,000 கன அடியாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தால் பரிசல் சவாரி தடை செய்ய வாய்ப்பு உள்ளது

சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை

  • by Editor

சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. மந்தைவெளி, மயிலாப்பூர், கோடம்பாக்கம், வடபழனி, சூளைமேடு, அமைந்தகரை உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை,… Read More »சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை

சென்னையில் கனமழை.. சாலை மார்க்கமாக ஏர் போர்ட் வந்த அமித்ஷா

  • by Editor

சென்னை விமான நிலையப் பகுதியில் பெய்த கனமழை மற்றும் சூறைக்காற்றால் விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தன. புதுச்சேரியிலிருந்து சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் ஹெலிகாப்டரும் மோசமான வானிலையால் மீனம்பாக்கத்தில்… Read More »சென்னையில் கனமழை.. சாலை மார்க்கமாக ஏர் போர்ட் வந்த அமித்ஷா

திருச்சியில் திமுக சார்பில் கபடி போட்டி..

  • by Editor

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு திருச்சி 22-வது வட்ட திமுக சார்பில் மாபெரும் கபடி போட்டியை முன்னாள் அமைச்சர்,சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின்… Read More »திருச்சியில் திமுக சார்பில் கபடி போட்டி..

பழைய ஓய்வூதிய திட்டம்…தவெக அரசு அறிவிக்க வேண்டும்

  • by Editor

பழைய ஓய்வுதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து பட்ஜெட் விவாத கூட்டத்தில்தவெக அரசு அறிவிக்க வேண்டும் திருச்சி ஆக 9- தமிழ்நாடு பழைய ஓய்வூதிய திட்ட வீட்டு இயக்கத்தில் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியதாஸ் திருச்சியில்… Read More »பழைய ஓய்வூதிய திட்டம்…தவெக அரசு அறிவிக்க வேண்டும்

ஓய்வு வங்கி அதிகாரியிடம் ரூ.5 லட்சம் ஆன்லைன் மோசடி

திருச்சியில் 3 பேரிடம் ஆன் லைனில் ரூ பலட்சம் பணம் மோசடி

  • by Editor

திருச்சி குழுமணி மெயின் ரோடு சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்தவர் முகமது ரபீக் (வயது 50) இவருடையசெல்போனுக்கு கடந்த ஜூலை 25 ந் தேதி மர்ம ஆசாமி மூலம் ஒரு குறுஞ்செய்தி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில்… Read More »திருச்சியில் 3 பேரிடம் ஆன் லைனில் ரூ பலட்சம் பணம் மோசடி

கோயில்களில் செப்டம்பர் 1ம் தேதி முதல் செல்போன் கொண்டு செல்ல தடை

  • by Editor

: திருவரங்கம் அடிமனை பிரச்சனையில் சட்ட வல்லுனருடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் திருவரங்கத்தில் அமைச்சர் ரமேஷ் பேட்டி.. திருவரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள புதுப்பிக்கப்பட்ட தாமோதர கிருஷ்ணன் கோபுர வழிப்பாதை பொதுமக்கள்… Read More »கோயில்களில் செப்டம்பர் 1ம் தேதி முதல் செல்போன் கொண்டு செல்ல தடை

பகுஜன் சமாஜ் கட்சியின் ஒரே எம்எல்ஏ காலமானார்…

  • by Editor

உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் ஒரே ஒரு எம்எல்ஏவாக இருந்த உமா சங்கர் சிங் (55) உடல்நலக் குறைவால் கடந்த 5ஆம் தேதி காலமானார். இவர், 2012 முதல் எம்எல்ஏவாக இருந்து வந்தார். கடந்த… Read More »பகுஜன் சமாஜ் கட்சியின் ஒரே எம்எல்ஏ காலமானார்…

அரசு பள்ளியில் 7ம் வகுப்பு மாணவன் திடீரென மயங்கி விழுந்து பலி

கார் மோதி வடமாநில தொழிலாளி பலி..

  • by Authour

தூத்துக்குடி அருகே சாலையோரமாக நடந்து சென்ற உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்து 30 வயது கூலித் தொழிலாளி போலநாத் மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நெடுஞ்சாலை ஒப்பந்தப் பணியில் ஈடுபட்டு வந்த… Read More »கார் மோதி வடமாநில தொழிலாளி பலி..

தயவு செய்து UPI கட்டணம் குறித்து பரப்பப்படும் வதந்திகளை நம்பாதீங்க-நயினார்

  • by Editor

பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியதாவது… பாரதப் பிரதமர் மோடியின் தலைமையிலான ‘டிஜிட்டல் இந்தியா’ இன்று உலகையே வியக்க வைக்கும் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. 2016-ல் தொடங்கப்பட்ட நாள்… Read More »தயவு செய்து UPI கட்டணம் குறித்து பரப்பப்படும் வதந்திகளை நம்பாதீங்க-நயினார்

விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் சங்கீதா

விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் சங்கீதா

  • by Editor

மனுவை சங்கீதா வாபஸ் பெற்றதை அடுத்து வழக்கு முடிதது வைத்தது செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றம். காணொலி காட்சி வாயிலாக ஆஜரான சங்கீதா, விவாகரத்து வழக்கை வாபஸ் பெறுவதாக தெரிவித்தார். செங்கல்பட்டு நீதிமன்றத்தில் தொடர்ந்த… Read More »விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் சங்கீதா

போதை ஊசி செலுத்தி வாலிபர் பலி... சென்னையில் பரபரப்பு சம்பவம்

போதை ஊசி செலுத்தி வாலிபர் பலி… சென்னையில் பரபரப்பு சம்பவம்

  • by Editor

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் போதை மருந்தை ஊசி மூலம் உடலில் செலுத்திக்கொண்ட வாலிபர் உயிரிழப்பு. பழைய வண்ணாரப்பேட்டை மாடன் லைன் ஹவுசிங் ஃபோர்டு குடியிருப்பை சேர்ந்தவர் ஆகாஷ்(24)இவருக்கு குடிப்பழக்கம் கஞ்சா பழக்கம் மட்டுமின்றி போதை… Read More »போதை ஊசி செலுத்தி வாலிபர் பலி… சென்னையில் பரபரப்பு சம்பவம்

சென்னையில் பரபரப்பு…போதை ஊசி செலுத்திய வாலிபர் பலி

  • by Editor

சென்னை: வண்ணாரப்பேட்டையில், போதை மருந்தை ஊசி மூலம் உடலில் செலுத்திக்கொண்ட ஆகாஷ் (24) என்ற வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் போதை மருந்தை ஊசி மூலம் செலுத்திக்கொண்ட… Read More »சென்னையில் பரபரப்பு…போதை ஊசி செலுத்திய வாலிபர் பலி

+2 மாணவியை வன்கொடுமை செய்த இன்ஸ்டா நண்பன்… கொடூர சித்ரவதை

  • by Editor

12-ஆம் வகுப்பு மாணவி ஒருவர், இன்ஸ்டாகிராமில் பழகிய 20 வயது மாணவரால் நாக்பூரில் இரண்டு நாட்களாகக் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்ட நிலையில், காவல்துறையினர் அவரை மீட்டு, குற்றவாளியை கைது… Read More »+2 மாணவியை வன்கொடுமை செய்த இன்ஸ்டா நண்பன்… கொடூர சித்ரவதை

குளித்தலை அருகே குடிநீர் குழாய் உடைந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடிய நீர்

குளித்தலை அருகே குடிநீர் குழாய் உடைந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடிய நீர்

  • by Editor

குளித்தலை அருகே மைலாடி இரட்டை வாய்க்கால் பகுதியில் மணப்பாறை, மருங்காபுரி செல்லும் காவிரி குடிநீர் குழாய் உடைந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடிய காட்சி இந்த நிலையில் காவிரியில் இருந்து செல்லக்கூடிய குடிநீர் குழாய் குளித்தலை… Read More »குளித்தலை அருகே குடிநீர் குழாய் உடைந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடிய நீர்

லால்குடி ரயில் நிலைய மேம்பாடு குறித்து எம்.பி அருண் கேள்வி

பார்லிமென்ட்டில் லால்குடி ரயில் நிலைய மேம்பாடு குறித்து எம்.பி அருண் கேள்வி

  • by Editor

பெரம்பலூர் மக்களவை உறுப்பினர் அருண் நேரு, லால்குடி ரயில் நிலைய மறுசீரமைப்பு குறித்து பாராளுமன்றத்தில் எழுத்துப்பூர்வ கேள்வி எழுப்பினார். அமிர்த் பாரத் நிலைய திட்டத்தின் கீழ் கடந்த 3 ஆண்டுகளில் நடைபெற்ற பணிகள், ஒதுக்கப்பட்ட… Read More »பார்லிமென்ட்டில் லால்குடி ரயில் நிலைய மேம்பாடு குறித்து எம்.பி அருண் கேள்வி

தவெக ஆட்சி எந்த மாற்றத்தையும் கொண்டு வரல.... பிரேமலதா சாடல்

தவெக ஆட்சி எந்த மாற்றத்தையும் கொண்டு வரல…. பிரேமலதா சாடல்

  • by Editor

தவெக ஆட்சி எந்த மாற்றத்தையும் கொண்டுவரவில்லை என தேமுதிக பொதுச் செயலாளரும், எம்எல்ஏவுமான பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளார். தலைமைச் செயலக வளாத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பழைய திட்டங்களுக்கு பெயர் மாற்றம் மட்டுமே செய்துள்ளார்கள்.… Read More »தவெக ஆட்சி எந்த மாற்றத்தையும் கொண்டு வரல…. பிரேமலதா சாடல்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.2160 உயர்வு-அதிர்ச்சி

தங்கம் விலை சவரனுக்கு ரூ.2160 உயர்வு-அதிர்ச்சி

  • by Editor

கடந்த மார்ச் மாதத்திற்கு முன்பு வரை தங்கம் விலை இனிமேல் ஏறுமுகத்தில் தான் இருக்கப்போகிறது. சாமானியர்களுக்கு தங்கம் என்பது வெறும் கனவு என்ற நிலை தான் இருந்தது. ஆனால் அதனை அமெரிக்கா – ஈரான்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.2160 உயர்வு-அதிர்ச்சி

நாளை முதல் மதுவை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்- டாஸ்மாக் புதிய திட்டம்

  • by Authour

தமிழ்நாட்டில் அரசு நடத்தும் டாஸ்மாக் மதுக்கடைகளில் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதை தடுக்கும் நோக்கத்தில் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதியை தவெக அரசு நாளை அறிமுகப்படுத்தவுள்ளது. டாஸ்மாக் நிறுவனம் https://tasmace2e.in/ இணையதளம் மூலம் மதுபானங்களை முன்பதிவு… Read More »நாளை முதல் மதுவை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்- டாஸ்மாக் புதிய திட்டம்

மண் கடத்தல்.. 9 டிராக்டர்கள்- 2 ஜேசிபி பறிமுதல்

மண் கடத்தல்.. 9 டிராக்டர்கள்- 2 ஜேசிபி பறிமுதல்

  • by Authour

திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே உள்ள சின்ன வேப்பம்பட்டு ஏரியில் அனுமதியின்றி மண் கடத்தியதாக, 9 டிராக்டர்கள் மற்றும் 2 ஜேசிபி இயந்திரங்களை வட்டாட்சியர் சுதாகர் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தார்.

அதிராம்பட்டினம்… பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலம்

  • by Authour

அதிராம்பட்டினம் காளியம்மன் கோவிலில் ஆடி முளை பாரி கொட்டும் திருவிழா அதிராம்பட்டினம் காந்திநகர் முத்துக்குமாரசாமி ஆலயத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு 20 தினங்களாக விரதம் இருந்து முளைப்பாரி வளர்த்து காளியம்மன்… Read More »அதிராம்பட்டினம்… பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலம்

தங்கம் விலை கிடு கிடு உயர்வு... அதிர்ச்சி

தங்கம் விலை கிடு கிடு உயர்வு… அதிர்ச்சி

  • by Authour

உலகிலேயே அதிக தங்கம் நுகர்வோர் நாடுகளில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. இருப்பினும், நமது நாட்டில் பயன்படுத்துகிற தங்கத்தில் பெரும்பான்மை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சுவிட்சர்லாந்து போன்ற வெளிநாடுகளிலிருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது.… Read More »தங்கம் விலை கிடு கிடு உயர்வு… அதிர்ச்சி

தமிழகத்தில் இன்று 9 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Authour

சென்னை: திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், காஞ்சி, செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், திருச்சி, கரூர் உட்பட 9 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கு பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நீதிமன்ற அறிவுறுத்தலை மீறி உதயநிதி ஸ்டாலின் கைது

யாரையும் தவறாக பேசவில்லை: உதயநிதி ஸ்டாலின்

  • by Editor

யாரையும் தவறாக பேசவில்லை: உதயநிதி ஸ்டாலின் தஞ்சாவூர் ஆர்ப்பாட்டத்தில் முழுக்க முழுக்க விவசாயத்தை பற்றியே பேசினேன். ரீல்ஸ் போட்டு திசை திருப்பும் யுக்தியை பின்பற்றுகிறது தவெக அரசு எனது பேச்சு தீர ஆராயமல் சிலர்… Read More »யாரையும் தவறாக பேசவில்லை: உதயநிதி ஸ்டாலின்

உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்... நீதிபதி

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி விடுவிப்பு

  • by Editor

தஞ்சை செங்கிப்பட்டி காவல்நிலையத்தில் இருந்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு. இன்றே விடுவிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தஞ்சை செங்கிப்பட்டியில் இருந்து புறப்படும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி இரவு… Read More »சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி விடுவிப்பு

இடைத்தேர்தல் தோல்வி: பிரதமர் மோடி-நிதிஷ் தீடீர் சந்திப்பு!

இடைத்தேர்தல் தோல்வி: பிரதமர் மோடி-நிதிஷ் தீடீர் சந்திப்பு!

  • by Authour

பங்கிப்பூர் தோல்வியை அடுத்து, PM மோடியை நிதிஷ் குமார் சந்தித்து பேசியுள்ளார். சந்திப்பின் போது JD(U) மூத்த தலைவர்கள் சஞ்சய் ஜா, லல்லன் சிங் உடன் இருந்துள்ளனர். நிதிஷ் CM பதவியில் இருந்து இறக்கப்பட்டதால்… Read More »இடைத்தேர்தல் தோல்வி: பிரதமர் மோடி-நிதிஷ் தீடீர் சந்திப்பு!

உதயநிதியின் உருவ பொம்மையை எரித்த தவெகவினர்

உதயநிதியின் உருவ பொம்மையை எரித்த தவெகவினர்

  • by Authour

தஞ்சையில் நேற்று நடந்த திமுகவின் போராட்டத்தில் முதலமைச்சர் விஜய், நடிகை த்ரிஷா குறித்து ஆபாச கருத்துக்களை தெரிவித்ததாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று கைது செய்யப்பட்டார். இதனிடையே தமிழகம் முழுவதும் உதயநிதியின் பேச்சைக்… Read More »உதயநிதியின் உருவ பொம்மையை எரித்த தவெகவினர்

உதயநிதி ஸ்டாலின் வீட்டில் குவிக்கப்பட்டுள்ள போலீசார்..

உதயநிதி ஸ்டாலின் வீட்டில் குவிக்கப்பட்டுள்ள போலீசார்..

  • by Editor

சென்னை நீலாங்கரையில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வீட்டில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். முதல்வர் விஜய், நடிகை குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசியதாக தவெக மகளிர் அணி தஞ்சை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது.… Read More »உதயநிதி ஸ்டாலின் வீட்டில் குவிக்கப்பட்டுள்ள போலீசார்..

திருச்சி அருகே தண்ணீர் டேங்க் முன்பு ஆடி 18ஐ கொண்டாடிய பொதுமக்கள்

  • by Editor

காவிரியில் தண்ணீர் வராத காரணத்தினால் காவிரி ஆறு முற்றிலுமாக வறண்டு காணப்படுகிறது. இந்நிலையில் கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக நேற்று கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த காவிரி நீரானது தமிழகம்… Read More »திருச்சி அருகே தண்ணீர் டேங்க் முன்பு ஆடி 18ஐ கொண்டாடிய பொதுமக்கள்

வகுப்பறையில் தலைமை ஆசிரியையை தாக்கிய இடைநிலை ஆசிரியை

தலைமை ஆசிரியையை தாக்கிய விவகாரம்: இளநிலை ஆசிரியை கலைமதி சஸ்பெண்ட்

  • by Editor

கரூர் மாவட்டம், சின்ன ஆண்டான் கோவில் கிழக்கு அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், தலைமை ஆசிரியை புவனாவை வகுப்பறையிலேயே தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்த விவகாரத்தில், இளநிலை ஆசிரியை கலைமதி தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தவெகவின் ஊடகம் - செய்தித் தொடர்பு அணி நிர்வாகிகள் பட்டியல்

தவெகவின் ஊடகம் – செய்தித் தொடர்பு அணி நிர்வாகிகள் பட்டியல்: விஜய் அறிவிப்பு

  • by Editor

தமிழக வெற்றிக் கழகத்தில் ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பு அணி நிர்வாகிகளை அக்கட்சியின் தலைவர் விஜய் நியமனம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுகுறித்து தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத்தில்… Read More »தவெகவின் ஊடகம் – செய்தித் தொடர்பு அணி நிர்வாகிகள் பட்டியல்: விஜய் அறிவிப்பு

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்

  • by Editor

எம்.எல்.ஏ மார்க்கண்டேயனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கடந்த 18ஆம் தேதி திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாக விளாத்திகுளம்… Read More »திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்

இலங்கையில் கராத்தே போட்டி.. திருச்சி சுதாகருக்கு தங்கபதக்கம்… சாதனை

  • by Editor

இலங்கையில் நடந்த கராத்தே போட்டியில் திருவெறும்பூரைச் சேர்ந்தவர்கள் தங்கப்பதக்கம், வெண்கல பதக்கங்கள் பெற்று சாதனை திருவெறும்பூர் ஜூலை 31இலங்கை கொழும்புவில் நடைபெற்ற சர்வதேச ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவிலிருந்து தமிழகத்தை சேர்ந்த திருவெறும்பூர்… Read More »இலங்கையில் கராத்தே போட்டி.. திருச்சி சுதாகருக்கு தங்கபதக்கம்… சாதனை

ஜாமீனில் வந்த ரவுடி-மறுநாளே மனைவியை கொன்ற கொடூரம்

திருச்சியில் பெண்ணை கொலை செய்த கள்ளக்காதலன் கைது

  • by Editor

திருச்சி மாவட்டம் லால்குடி வில்லியனூர் வடக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் தெய்வநாதன் இவரது மகள் சிம்லா (வயது 51) இவருக்கு திருமணம் ஆகவில்லை இந்நிலையில் இவர் திருச்சியை சேர்ந்த லியோ என்பருடன் பழக்கத்தில் இருந்து… Read More »திருச்சியில் பெண்ணை கொலை செய்த கள்ளக்காதலன் கைது

ஆடி 18… திருச்சியில் பூ, பழங்களின் விலை உயர்வு

  • by Editor

ஆடி 18 விழாவை முன்னிட்டு திருச்சி காந்தி மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்ந்தது மல்லிகைப்பூ ரூ500 லிருந்து ரூ600,முல்லைபூ ரூ 400 லிருந்து ரூ 500, ரோஜா பூ ரூ200 லிருந்து ரூ250, விச்சு… Read More »ஆடி 18… திருச்சியில் பூ, பழங்களின் விலை உயர்வு

டூவீலர் திருட்டு சம்பவம்… திருச்சியில் சட்டக் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது

  • by Editor

இருசக்கர வாகனம் திருட்டு சம்பவம் திருச்சியில் சிறையில் அடைப்பு திருச்சி ஆக 2 -திருச்சி எடமலைப்பட்டி புதூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருசக்கர வாகனம் ஒன்று திருட்டு போனது. இதையடுத்து சம்பந்தப்பட்டவர் எடமலைப்பட்டி… Read More »டூவீலர் திருட்டு சம்பவம்… திருச்சியில் சட்டக் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது

திருச்சி காவிரி ஆற்று மணலில் புதைந்து விவசாயிகள் நூதன போராட்டம்…

  • by Editor

SCRIPT தமிழகத்தை வடிகால் மாநிலமாக நினைக்கும் கர்நாடக அரசைக் கண்டித்தும், மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், திருச்சி காவிரி ஆற்று மணலில் புதைந்து விவசாய சங்க தலைவர் அய்யாகண்ணு தலைமையில் நூதன… Read More »திருச்சி காவிரி ஆற்று மணலில் புதைந்து விவசாயிகள் நூதன போராட்டம்…

கர்நாடக மாநிலம் சிமோகா மாவட்டத்தில் கனமழையால் நிலச்சரிவில் 3 பேர் பலி…

  • by Editor

பெங்களூரு: கர்நாடக மாநிலம் சிமோகா மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். தீர்த்தஹள்ளி நகரில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது நள்ளிரவில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மல்லிகார்ஜுன், நாகவேணி, 4… Read More »கர்நாடக மாநிலம் சிமோகா மாவட்டத்தில் கனமழையால் நிலச்சரிவில் 3 பேர் பலி…

உயிருக்கு ஆபத்து-தவெக எம்எல்ஏ மனு

  • by Editor

உயிருக்கு ஆபத்து-தவெக எம்எல்ஏ மனு.. உயிருக்கு ஆபத்து இருப்பதால் போலீஸ் பாதுகாப்பு கேட்டு மதுரை மாவட்ட எஸ்பியிடம் உசிலம்பட்டி தவெக எம்எல்ஏ மனு பொதுமக்களின் குறைகேட்பு நிகழ்வுகளில் சிலர் இடையூறு ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர்… Read More »உயிருக்கு ஆபத்து-தவெக எம்எல்ஏ மனு

கரூரில் பொதுமக்களிடையே காவல்துறை விழிப்புணர்வு நடைபயணம்

  • by Editor

கரூர் மாவட்ட காவல் துறையின் சார்பில், பொதுமக்களிடையே சட்டம்-ஒழுங்கு, போதை ஒழிப்பு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் தலைமையில் சிறப்பு நடைபயணம்… Read More »கரூரில் பொதுமக்களிடையே காவல்துறை விழிப்புணர்வு நடைபயணம்

ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலில் கீவ் நகரில் 9 பேர் பலி

ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலில் கீவ் நகரில் 9 பேர் பலி

  • by Editor

4 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் உக்ரைன் – ரஷியா போரில், தலைநகர் கீவ்-ஐ குறிவைத்து ரஷியா இன்று அதிகாலை நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 28 பேர் படுகாயமடைந்துள்ளனர்.… Read More »ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலில் கீவ் நகரில் 9 பேர் பலி

கேரள நிலச்சரிவில் சிக்கி தாய்-மகன் பலி

கேரள நிலச்சரிவில் சிக்கி தாய்-மகன் பலி

  • by Editor

கனமழையால் கேரளம் மாநிலம் கோட்டயம், இடுக்கி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பூஞ்சார் அருகே பய்யனித்தோட்டம், வண்டன்பிளாவு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடு இடிந்து விழுந்ததில் ஜானி என்பவரது மகன் ஜோசப் மற்றும் அவரது மனைவி… Read More »கேரள நிலச்சரிவில் சிக்கி தாய்-மகன் பலி

ஆடு திருடிய குற்றவாளிக்கு சிறை தண்டனை!

ஆடு திருடிய குற்றவாளிக்கு சிறை தண்டனை!- திருச்சி கோர்ட்

  • by Editor

திருச்சி மாவட்டம், வளநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தொடர் ஆடு திருட்டில் ஈடுபட்டு வந்த பாண்டியன் என்பவர் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் ஆடு திருடிய வழக்கு விசாரணை, திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில்… Read More »ஆடு திருடிய குற்றவாளிக்கு சிறை தண்டனை!- திருச்சி கோர்ட்

காவிரி விவகாரம்- கர்நாடகாவில் 2ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம்

  • by Authour

பெங்களூரு: காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் வரும் ஞாயிறன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என்று முதல்வர் டி.கே. சிவக்குமார் அறிவித்துள்ளார். காவிரியில் தமிழ்நாட்டுக்கு நீர் திறந்துவிட காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்த நிலையில்… Read More »காவிரி விவகாரம்- கர்நாடகாவில் 2ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம்

இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி போராட்டம்..போலீசார் குவிப்பு

இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி போராட்டம்… போலீசார் குவிப்பு

  • by Authour

இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி போராட்டம் காவல்துறையினர் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு காவல்துறையினர் குவிக்கப்பட்டதால் பரபரப்பு. கரூர் மாவட்டம் புகலூர் பகுதியில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் இலவச வீட்டு… Read More »இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி போராட்டம்… போலீசார் குவிப்பு

தலைமை செயலகத்தில் திருச்சியை சேர்ந்த 4 பேர் தூக்க மாத்திரை உட்கொண்டு மயக்கம்

  • by Authour

திருச்சி கம்பரசன் பேட்டை பகுதியை சேர்ந்த 4 பேர் நில பிரச்சனை தொடர்பாக புகார் அளிக்க தலைமை செயலகம் வந்துள்ளனர். அங்கு வந்து தூக்க மாத்திரை உட்கொண்டு மயக்க அடைந்து உள்ளனர். அவர்களுக்கு தலைமைச்… Read More »தலைமை செயலகத்தில் திருச்சியை சேர்ந்த 4 பேர் தூக்க மாத்திரை உட்கொண்டு மயக்கம்

பிரேசில் கால்பந்து அணியில் இருந்து நெய்மர் விலகல்

பிரேசில் கால்பந்து அணியில் இருந்து நெய்மர் விலகல்

  • by Authour

பிரேசில் கால்பந்து அணியில் இருந்து விலகுவதாக நெய்மர் அறிவித்துள்ளார். பிரேசில் அணிக்காக அதிக கோல் (80) அடித்த வீரர் அவர் தான். காயம், உடல் தகுதிச் சிக்கல் காரணமாக இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர்… Read More »பிரேசில் கால்பந்து அணியில் இருந்து நெய்மர் விலகல்

மாமியார்-மனைவியை வெட்டிக்கொலை செய்த கணவர்... சரண்

மாமியார்-மனைவியை வெட்டிக்கொலை செய்த கணவர்… சரண்

  • by Authour

ராமநாதபுரத்தில் தூங்கிக் கொண்டிருந்த மாமியார், மனைவியை செல்லமுத்து என்பவர் வெட்டி கொலை செய்தார். குடும்பத தகராறு காரணமாக இருவரையும் கொன்றுவிட்டு காவல் நிலையத்தில் செல்லமுத்து சரணடைந்தார். இராமநாதபுரம் வைகை நகர் பகுதியில் குடும்பத் தகராறு… Read More »மாமியார்-மனைவியை வெட்டிக்கொலை செய்த கணவர்… சரண்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1360 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 உயர்வு

  • by Authour

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,05,840க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,230க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 உயர்வு

தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள்… பொதுமக்களிடம் கலெக்டர் வேண்டுகோள்

  • by Editor

அதிகரித்து வரும் வெய்யிலின் தாக்கத்தை கணக்கில் கொண்டு, கிடைக்கக்கூடிய தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள் என பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்த அரியலூர் ஆட்சியர். அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரை அடுத்துள்ள சின்னப்பட்டாக்காடு கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு… Read More »தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள்… பொதுமக்களிடம் கலெக்டர் வேண்டுகோள்

ராணிப்பேட்டை -2 செய்தியாளர்கள் மீது தவெக எம்எல்ஏ தாக்குதல்

சென்னை அருகே நிருபர்கள் மீது தவெக எம்எல்ஏ தாக்குதல்

  • by Authour

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் செய்தி சேகரிக்கச் சென்ற இரு செய்தியாளர்கள் மீது தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கபில், அவரது தம்பி தனஞ்செழியன் மற்றும் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும்… Read More »சென்னை அருகே நிருபர்கள் மீது தவெக எம்எல்ஏ தாக்குதல்

அரியலூர்-குடிநீருக்காக கிணற்றை தூர்வாரிய இளைஞர்கள்

  • by Authour

மக்களுக்காக களத்தில் இறங்கிய இளைஞர்களை பாராட்டும் பொதுமக்கள் அரியலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக கடும் வெயில் மற்றும் வேப்ப அலை வீசிவருகிறது. இதனால் போர்வெல் நீர்மட்டம் குறைந்து குடிநீர் விநியோகத்தில் பெரும் பாதிப்பு… Read More »அரியலூர்-குடிநீருக்காக கிணற்றை தூர்வாரிய இளைஞர்கள்

மாற்றுத்திறனாளிகள் அளித்த மனுக்கள் மீது கலெக்டர் உடனடி நடவடிக்கை

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில்கடன், பசுமை… Read More »மாற்றுத்திறனாளிகள் அளித்த மனுக்கள் மீது கலெக்டர் உடனடி நடவடிக்கை

திருச்சி-பேருந்து ரேஸ்-பெரும் விபத்து நூலிழையில் தவிர்ப்பு

  • by Authour

திருச்சி– மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்துகளின் அராஜக போட்டியால், அரசு பேருந்து ஒன்று பெரும் விபத்தில் இருந்து நூலிழையில் தப்பியுள்ளது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஈரோட்டிலிருந்து பஞ்சப்பூர்… Read More »திருச்சி-பேருந்து ரேஸ்-பெரும் விபத்து நூலிழையில் தவிர்ப்பு

சிதம்பரம் அருகே +1 மாணவியைக் கொல்ல முயன்ற வாலிபர் தற்கொலை

சிதம்பரம் அருகே +1 மாணவியைக் கொல்ல முயன்ற வாலிபர் தற்கொலை

  • by Authour

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே பிளஸ்-1 பயிலும் பள்ளி மாணவி ஒருவரைக் காதலிக்க வலியுறுத்திக் கழுத்தை அறுத்துக் கொலை செய்ய முயன்ற எலக்ட்ரீசியன் ஐயப்பன், காவல்துறையினரின் கைது நடவடிக்கைக்கு அஞ்சித் தற்கொலை செய்து கொண்டதாக… Read More »சிதம்பரம் அருகே +1 மாணவியைக் கொல்ல முயன்ற வாலிபர் தற்கொலை

முசிறி அருகே ஓடும் வேனில் தீ விபத்து… உயிர்தப்பிய டிரைவர்

  • by Authour

திருச்சி மாவட்டம் முசிறி – நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் செங்கல் ஏற்றிக்கொண்டு சென்ற வேனில் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல்லில் இருந்து செங்கல் ஏற்றி்க்கொண்டு சிவகங்கை மாவட்டத்தை… Read More »முசிறி அருகே ஓடும் வேனில் தீ விபத்து… உயிர்தப்பிய டிரைவர்

உனக்கு யார்ரா நாயைக் கொல்ல ரைட்ஸ் கொடுத்தது ?- பெண் ஆக்ரோஷம்

  • by Authour

டேய் குட்டி நாயே வாடா… ஆட்டோவும் உயிரும் ஒண்ணாடா ?” – குட்டி நாயைக் தாக்கிய ஆட்டோ டிரைவர் : கோவையில் வெளுத்து வாங்கிய பெண் !!! “உனக்கு யார்ரா நாயைக் கொல்ல ரைட்ஸ்… Read More »உனக்கு யார்ரா நாயைக் கொல்ல ரைட்ஸ் கொடுத்தது ?- பெண் ஆக்ரோஷம்

அண்ணாமலையின் ஆதரவாளர்கள் பேரணி செல்ல அனுமதி மறுப்பு

  • by Editor

போதை கலாச்சாரத்தை ஒழிக்க உறுதிமொதமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலையின்வி தி லீடர்ஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள், தமிழகத்தில் போதை கலாச்சாரத்தை ஒழிக்கும் முயற்சியாக, திருச்சி ஒத்தக்கடைப் பகுதியில் இருந்து தென்னூர் உழவர் சந்தை வரை… Read More »அண்ணாமலையின் ஆதரவாளர்கள் பேரணி செல்ல அனுமதி மறுப்பு

மேகதாது அணை விவகாரத்தில் முதலமைச்சர் நல்ல முடிவு எடுப்பார்…

  • by Editor

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் சென்னை, சட்டக் கல்லூரி திருச்சியின் 3 வது பட்டமளிப்பு விழாதிருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற்றது.இவ்விழாவில்தமிழகஎரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக… Read More »மேகதாது அணை விவகாரத்தில் முதலமைச்சர் நல்ல முடிவு எடுப்பார்…

போலி புகைப்படங்களை பரப்ப வேண்டாம்: நடிகை தமன்னா

  • by Editor

நடிகைகள் குறித்த போலியான தகவல்களையும் புகைப்படங்களையும் இணையத்தில் பகிர்ந்து ஆனந்தம் கொள்ள வேண்டாம் என ரசிகர்களுக்கு நடிகை தமன்னா வேண்டுகோள் விடுத்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ரசிகர்களை தொடர்ந்து மகிழ்விப்பதே ஒரு நடிகையாக… Read More »போலி புகைப்படங்களை பரப்ப வேண்டாம்: நடிகை தமன்னா

அரியலூரில் களைகட்டிய ‘பாரம்பரிய மரபு விதைத் திருவிழா..மக்கள் கண்டு ரசித்தனர்.

  • by Editor

அரியலூரில் களைகட்டிய ‘பாரம்பரிய மரபு விதைத் திருவிழா’: அரிய வகை விதைகள் மற்றும் மூலிகைகளை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர். மாறி வரும் நவீன யுகத்தில், மண் சார்ந்த மரபு விதைகள் குறித்த அறியாமையும்… Read More »அரியலூரில் களைகட்டிய ‘பாரம்பரிய மரபு விதைத் திருவிழா..மக்கள் கண்டு ரசித்தனர்.

19 பதக்கங்கள் வென்ற தென்னாப்பிரிக்க வீரர்

  • by Editor

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெறும் காமன்வெல்த் போட்டியில், ஆடவருக்கான 400 மீட்டர் ஃப்ரீஸ்டைல் நீச்சல் பிரிவில் தென்னாப்பிரிக்க வீரர் சாட் லெ க்ளோஸ் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். காமன்வெல்த் விளையாட்டு வரலாற்றுப் பயணத்தில்… Read More »19 பதக்கங்கள் வென்ற தென்னாப்பிரிக்க வீரர்

கரூரில் தமிழக அரசு அறநிலையைத்துறை கண்டித்து ஆர்பாட்டம்…

  • by Editor

கரூரில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு தமிழக அரசு அறநிலையத்துறையை கண்டித்து இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஜெயம். கனேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழக… Read More »கரூரில் தமிழக அரசு அறநிலையைத்துறை கண்டித்து ஆர்பாட்டம்…

கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வந்தால் நீட் ரத்து

  • by Editor

கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான வாய்ப்பு ஏற்படும்” என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். நீட் தேர்வு சமத்துவமானதாக இல்லை என்றும், தமிழகத்திற்கு நீட் விலக்கு… Read More »கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வந்தால் நீட் ரத்து

கோடீஸ்வரர் பட்டியல் 3வது இடம் பிடித்த கூகுள் இணை நிறுவனர்

  • by Editor

கூகுள் இணை நிறுவனர் செர்ஜி பிரின், உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 3-வது இடத்தை பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு சுமார் 243.9 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. கூகுள் நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் செயற்கை நுண்ணறிவு… Read More »கோடீஸ்வரர் பட்டியல் 3வது இடம் பிடித்த கூகுள் இணை நிறுவனர்

குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்..

  • by Editor

கேரள பருவமழை காரணமாக தென்காசி குற்றாலத்தின் மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் சீராக விழுந்து வருகிறது. இன்று ஞாயிறு விடுமுறை என்பதால் பல்வேறு ஊர்களிலிருந்து குடும்பத்துடன் வந்த சுற்றுலா பயணிகளின் கூட்டம்… Read More »குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்..

கரூர் புகழூர் நகராட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை.. ரூ. 57 ஆயிரம் பறிமுதல்..

  • by Editor

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் உள்ள புகழூர் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். ஆய்வாளர் தங்கமணி தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், நேற்று மாலை சுமார் 7 மணியளவில் நகராட்சி… Read More »கரூர் புகழூர் நகராட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை.. ரூ. 57 ஆயிரம் பறிமுதல்..

பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாள்.. முதல்வர் விஜய் வாழ்த்து

பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாள்.. முதல்வர் விஜய் வாழ்த்து

  • by Authour

பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனத் தலைவரான மருத்துவர் எஸ். ராமதாஸ் இன்று (ஜூலை 25, 2026) தனது 88-வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டுத் தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும்… Read More »பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாள்.. முதல்வர் விஜய் வாழ்த்து

சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கனிமவள வாகனங்களுக்கு தடை

சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கனிமவள வாகனங்களுக்கு தடை

  • by Authour

தமிழக – கேரள எல்லைப் பகுதியான தென்காசி மாவட்டம் புளியரையில் தொடர்ச்சியாக நிலவி வரும் கடும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில், மாவட்ட நிர்வாகம் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதன்படி, தென்காசி மாவட்டத்தில்… Read More »சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கனிமவள வாகனங்களுக்கு தடை

போதையில் பக்கத்து வீட்டு பெண்ணிடம் அத்துமீறல்… நேபாள வாலிபர் கைது

  • by Authour

சென்னையை அடுத்த சூளைமேடு பகுதியில் நேபாள நாட்டைச் சேர்ந்த வாலிபர் கேஷப் குமார் போகடி வசித்து வந்தார். போகடி தனது காதலியின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்று அளவுக்கு அதிகமாக மது அருந்தினார். பின்னர் போதை… Read More »போதையில் பக்கத்து வீட்டு பெண்ணிடம் அத்துமீறல்… நேபாள வாலிபர் கைது

நீட் முறைகேடை கண்டித்து… திருச்சியில் மாணவர் பெருமன்றத்தினர் போராட்டம்

  • by Authour

நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்தும், மத்திய கல்வித்துறை அமைச்சர் பதவி விலகக்கோரியும் திருச்சியில் மாணவர் பெருமன்றத்தினர் காத்திருப்பு போராட்டம். நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து டெல்லியில் அமைதி வழியில் போராடிய மாணவர்கள் மீது தடியடி… Read More »நீட் முறைகேடை கண்டித்து… திருச்சியில் மாணவர் பெருமன்றத்தினர் போராட்டம்

அரசு நிகழ்ச்சியில் அமைச்சரின் சகோதரர் அத்துமீறல்-புதுக்கோட்டையில் சம்பவம்

அரசு நிகழ்ச்சியில் அமைச்சரின் சகோதரர் அத்துமீறல்-புதுக்கோட்டையில் சம்பவம்

  • by Authour

புதுக்கோட்டையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அவர் களது குடும்பத்தினருக்கு அரசு சேவைகள் மற்றும் நலத்திட்டங்களைப் பெறுவதற்கான பதிவு முகாம் தனியார் திருமண மண் டபத்தில் கடந்த 22-ம் தேதி நடை… Read More »அரசு நிகழ்ச்சியில் அமைச்சரின் சகோதரர் அத்துமீறல்-புதுக்கோட்டையில் சம்பவம்

வாழ்வில் பொறுமை மிக மிக மிக அவசியம்..செல்வராகவன்

வாழ்வில் பொறுமை மிக மிக மிக அவசியம்..செல்வராகவன்

  • by Authour

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரும் நடிகருமான செல்வராகவன், வாழ்க்கையின் வலிகள் மற்றும் பொறுமையின் முக்கியத்துவம் குறித்துத் தனது எக்ஸ் (ட்விட்டர்) தளப் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். வாழ்க்கையில் என்ன நடந்தாலும் பொறுமையைக்… Read More »வாழ்வில் பொறுமை மிக மிக மிக அவசியம்..செல்வராகவன்

இமாச்சலில்- டாடா சுமோ மீது உருண்டு விழுந்த பாறை-13 பேர் பலி

இமாச்சலில்- டாடா சுமோ மீது உருண்டு விழுந்த பாறை-13 பேர் பலி

  • by Authour

இமாச்சலப் பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் கில்லார் – உதய்பூர் சாலையில் பங்கி பள்ளத்தாக்கு பகுதியில் 13 பேருடன் டாடா சுமோ வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்போது, மலையில் இருந்து உருண்டு வந்த பெரிய பாறை ஒன்று… Read More »இமாச்சலில்- டாடா சுமோ மீது உருண்டு விழுந்த பாறை-13 பேர் பலி

ரயில்பாதைக்கு எதிர்ப்பு-கரூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை

  • by Authour

கரூர் அருகே கரூர் – ஈரோடு மார்க்கத்தில் விவசாய நிலங்களை கையகப்படுத்தி புதிய ரயில்பாதை அமைக்கும் திட்டத்தை மாற்றுப் பாதையில் செயல்படுத்தக் கோரி சுமார் 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக… Read More »ரயில்பாதைக்கு எதிர்ப்பு-கரூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு

  • by Authour

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.1,06,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.13,300க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு

தேர்வு முறைகேடுகளைத் தடுக்க புதிய மசோதா: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

தேர்வு முறைகேடுகளைத் தடுக்க புதிய மசோதா: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

  • by Authour

டில்லி: தேர்வு முறைகேடு, வினாத்தாள் கசிவை தடுக்க, கூடுதல் சிறைத்தண்டனை, பெருந்தொகை அபராதம், விரைவு நீதிமன்றங்களை உள்ளடக்கிய புதிய வரைவு மசோதாவிற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்ததால், மசோதாவை ஜூலை… Read More »தேர்வு முறைகேடுகளைத் தடுக்க புதிய மசோதா: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

காதலுக்கு மரியாதை காலத்து பந்தம்.. வருண் நெகிழ்ச்சி

காதலுக்கு மரியாதை காலத்து பந்தம்.. வருண் நெகிழ்ச்சி

  • by Authour

முதல்வர் விஜய்யின் தீவிர ரசிகரான கிரிக்கெட்டர் வருண் சக்கரவர்த்தி ‘ஜன நாயகன்’ படத்தை பார்த்து நெகிழ்ச்சி அடைந்துள்ளார். தனது இன்ஸ்டாவில் விஜய்க்கு இதுதான் பெஸ்ட் பிரியாவிடை என குறிப்பிட்டுள்ளார். படத்தின் ஒவ்வொரு காட்சியையும் ரசித்தேன்.… Read More »காதலுக்கு மரியாதை காலத்து பந்தம்.. வருண் நெகிழ்ச்சி

தாலி கயிறு எடுத்து வந்து விவசாயிகள்- அரியலூர் கலெக்டர் ஆதங்கம்

தாலிகயிற்றுடன் விவசாயிகள் கோரிக்கை-அரியலூர் கலெக்டர் ஆதங்கம்

  • by Authour

கடன் தள்ளுபடி கோரி தாலிக் கயிறு எடுத்து வந்து கோரிக்கை விடுத்த விவசாயிகள்: பெண்களின் நம்பிக்கை சார்ந்த விஷயம் இது. தவறாக பயன்படுத்த வேண்டாம் என ஆதங்கத்தை வெளிப்படுத்திய ஆட்சியர். அரியலூர் மாவட்ட விவசாயிகள்… Read More »தாலிகயிற்றுடன் விவசாயிகள் கோரிக்கை-அரியலூர் கலெக்டர் ஆதங்கம்

பாக்யராஜ் வழியில் பயணம்.. சேரன் புகழஞ்சலி!

பாக்யராஜ் வழியில் பயணம்.. சேரன் புகழஞ்சலி!

  • by Authour

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் புதிய தலைவரான சேரன், மறைந்த இயக்குநரும், நடிகருமான பாக்யராஜுக்கு புகழஞ்சலி செலுத்தினார். SWAN-வின் தலைவராக தான் செலுத்தும் முதல் அஞ்சலி என உருக்கமாக குறிப்பிட்டுள்ள அவர், குருநாதர் பாக்யராஜின்… Read More »பாக்யராஜ் வழியில் பயணம்.. சேரன் புகழஞ்சலி!

திருச்சி மருத்துவமனை ஐசியூவிலும் எலிகள் தொல்லை

திருச்சி மருத்துவமனை ஐசியூவிலும் எலிகள் தொல்லை

  • by Authour

திருச்சி மாவட்டம், பொன்மலை அருகே உள்ள ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ் கொடி (60). எலும்பு மூட்டு சிகிச்சைக்காக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் தொடர் சிகிச்சை… Read More »திருச்சி மருத்துவமனை ஐசியூவிலும் எலிகள் தொல்லை

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடுதான் இருக்கிறார்

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடுதான் இருக்கிறார் – பழ. நெடுமாறன் பேட்டி..!!

  • by Authour

உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தஞ்சை முள்ளி வாய்க்கால் நினைவு முற்றத்தில் வரும் 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) இந்தியாவிலேயே மொழிக்காக நிறுவப்பட்ட முதல் பல்கலைக்கழகமான… Read More »விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடுதான் இருக்கிறார் – பழ. நெடுமாறன் பேட்டி..!!

தமிழ்நாட்டில் அரசு உள்ளதா? என்ற சந்தேகம் உள்ளது”-எம்பி கனிமொழி

தமிழ்நாட்டில் அரசு உள்ளதா? என்ற சந்தேகம் உள்ளது”

  • by Authour

நாகர்கோவிலைத் தொடர்ந்து தூத்துக்குடியிலும் காவல்துறையின் சித்திரவதையால் இளைஞர் உயிரிழந்த சமப்வம் வேதனையளிப்பதாக திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட பல அமைச்சர்களும் அதிகாரிகளும் திரைப்படம் பார்க்கச் சென்றுள்ளதாக… Read More »தமிழ்நாட்டில் அரசு உள்ளதா? என்ற சந்தேகம் உள்ளது”

குடிக்க பணம் தர மறுத்த மனைவி... கொன்று பெட்டியில் மறைத்த கணவன்

குடிக்க பணம் தர மறுத்த மனைவி… கொன்று பெட்டியில் மறைத்த கணவன்

  • by Authour

ராஜஸ்தானின் ஜுன்ஜுனுவில் மதுபானம் வாங்குவதற்காகப் பணம் தர மறுத்த தனது மனைவியை, ஒருவர் அடித்துக் கொன்று, அவரது உடலை ஒரு இரும்புப் பெட்டியில் மறைத்து வைத்ததாகக் கூறப்படுகிறது. சூரஜ்கர் அருகே வசித்துவருபவர் கிருஷ்ண குமார்… Read More »குடிக்க பணம் தர மறுத்த மனைவி… கொன்று பெட்டியில் மறைத்த கணவன்

தலைநகர் டில்லியில் பதற்றம்- சிஆர்பிஎப் வீரர்கள் குவிப்பு

தலைநகர் டில்லியில் பதற்றம்- சிஆர்பிஎப் வீரர்கள் குவிப்பு

  • by Authour

நீட் தோ்வு உள்பட பல்வேறு தோ்வுகளில் ஏற்பட்ட குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வலியுறுத்தி தில்லி ஜந்தா் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தொடர் போராட்டம்… Read More »தலைநகர் டில்லியில் பதற்றம்- சிஆர்பிஎப் வீரர்கள் குவிப்பு

அதிவேக வாகனங்கள்-கரூரில் சாலையை கடக்க பள்ளி மாணவர்கள் அச்சம்

அதிவேகத்தில் செல்லும் வாகனங்கள்… கரூரில் சாலையை கடக்க பள்ளி மாணவர்கள் அச்சம்

  • by Authour

கரூரில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க பள்ளி மாணவர்கள் அச்சம்… மாணவர்களை கைகோர்த்து அழைத்துச் செல்லும் ஆசிரியர்கள்: காலை, மாலை என இரண்டு வேளையிலும் காவலர்களை நியமிக்க கோரிக்கை. கரூர் மாவட்டம் தாந்தோணி ஒன்றியத்திற்குட்பட்ட தாளப்பட்டி… Read More »அதிவேகத்தில் செல்லும் வாகனங்கள்… கரூரில் சாலையை கடக்க பள்ளி மாணவர்கள் அச்சம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

தங்கம் விலை சவனுக்கு ரூ.1680 உயர்வு-அதிர்ச்சி

  • by Authour

மேற்காசிய போர் காரணத்தினால் கச்சா எண்ணெய்யின் மீதான முதலீடு அதிகரித்தது. அதன் காரணத்தினால் தங்கம் விலை சர்வதேச சந்தையின் படிப்படியாக குறைந்து வந்தது. ஜூன் மாதம் அமெரிக்கா – ஈரான் இடையே போர் நிறுத்த… Read More »தங்கம் விலை சவனுக்கு ரூ.1680 உயர்வு-அதிர்ச்சி

ஆட்சியின் அலங்கோலங்களை கைது நடவடிக்கைகளால் சரிக்கட்டி விடலாமா?

ஆட்சியின் அலங்கோலங்களை கைது நடவடிக்கைகளால் சரிக்கட்டி விடலாமா?

  • by Authour

திமுக எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டதை கண்டித்து அக்கட்சி நிர்வாகிகள் பலரும் எதிர்ப்புகளையும், கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:- ஆட்சிக்கு எதிரான விமர்சனங்களை எல்லாம்… Read More »ஆட்சியின் அலங்கோலங்களை கைது நடவடிக்கைகளால் சரிக்கட்டி விடலாமா?

நிலத்தை மீட்டுத் தரக்கோரி முதியவர் 1,445வது முறையாக மனு

நிலத்தை மீட்டுத் தரக்கோரி முதியவர் 1,445வது முறையாக மனு

  • by Authour

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி கிராமத்தைச் சேர்ந்த 75 வயதான கேசவன் 1,445வது முறையாக மனு அளித்துள்ளார். தனது நிலத்தை மீட்டுத்தரக் கோரி கேசவன் என்ற முதியவர் 1,445வது முறையாக ஆட்சியர் அலுவலகத்தில் மனு… Read More »நிலத்தை மீட்டுத் தரக்கோரி முதியவர் 1,445வது முறையாக மனு

கச்சா எண்ணெய் விலை உயர்வு

கச்சா எண்ணெய் விலை உயர்வு

  • by Authour

ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சர்வதேச சந்தையில் இன்று மட்டும் 2 டாலருக்கும் அதிகமாக உயர்ந்து, பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை… Read More »கச்சா எண்ணெய் விலை உயர்வு

தவெக கொடி நிறங்களுக்கு மாறும் அரசுப் பேருந்துகள்

தவெக கொடி நிறங்களுக்கு மாறும் அரசுப் பேருந்துகள்

  • by Authour

புதிதாக தயார் செய்யப்படும் தமிழக அரசின் மினி பேருந்துகள் தவெக கட்சியின் கொடி நிறங்களான மஞ்சள் மற்றும் சிவப்பு கலந்த நிறங்களில் தயாராகி வருகிறது.  தமிழக அரசின் மினி பேருந்துகள், தவெக (TVK) கட்சியின்… Read More »தவெக கொடி நிறங்களுக்கு மாறும் அரசுப் பேருந்துகள்

ரயிலில் பாலியல் தொல்லை- இளம்பெண் வாலிபருக்கு நூதன தண்டனை

ரயிலில் பாலியல் தொந்தரவு- வாலிபருக்கு நூதன தண்டனை கொடுத்த இளம்பெண்

  • by Authour

பத்னேரா-அகோலா இடையே சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில், இளைஞர் ஒருவர் பெண் பயணிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. அந்த இளைஞரை அங்கிருந்த சக பயணிகள் பிடித்து தர்ம… Read More »ரயிலில் பாலியல் தொந்தரவு- வாலிபருக்கு நூதன தண்டனை கொடுத்த இளம்பெண்

போலி தங்கக்கட்டிகள் கொடுத்து..நகைகளை பறித்த ஆந்திர தம்பதி

போலி தங்கக்கட்டிகள் கொடுத்து..நகைகளை பறித்த ஆந்திர தம்பதி

  • by Authour

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் போலி தங்கட்டிகளை கொடுத்து தங்கநகைகளை வாங்கி ஏமாற்றிய ஆந்திராவைச் சேர்ந்த கணவன் மனைவி இருவரை பெரியநாயக்கன்பாளையம் போலீஸார் கைது செய்து சிறையிலடைத்தனர். கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஜோதிபுரத்தை சேர்ந்தவர் உதயகுமார்.வி.எஸ்.ஜூவல்லரி என்ற… Read More »போலி தங்கக்கட்டிகள் கொடுத்து..நகைகளை பறித்த ஆந்திர தம்பதி

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு

  • by Authour

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.1,05,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.13,150க்கு விற்பனையாகிறது. தமிழகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராமுக்கு ரூ.235க்கும்,… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு

கொட்டி தீர்த்த கனமழை: வெள்ளக்காடாக மாறிய ஜம்மு-காஷ்மீர்…

  • by Editor

ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் இடைவிடாது கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக, அங்கு கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியின்… Read More »கொட்டி தீர்த்த கனமழை: வெள்ளக்காடாக மாறிய ஜம்மு-காஷ்மீர்…

உடல்தகுதி-ஆரோக்கியத்தை வலியுறுத்தி வாக்கத்தான் போட்டி.. 300 பேர் பங்கேற்பு

  • by Editor

கரூர் தான்தோன்றி மலை விளையாட்டு மைதானத்தில் தனியார் அமைப்பு சார்பில் வாக்கத்தான் போட்டி 5 கிலோமீட்டர் மற்றும் 3 கிலோ மீட்டர் என இரண்டு பிரிவுகளாக நடைபெற்றது. கரூர் தான்தோன்றி மலை விளையாட்டு மைதானத்தில்… Read More »உடல்தகுதி-ஆரோக்கியத்தை வலியுறுத்தி வாக்கத்தான் போட்டி.. 300 பேர் பங்கேற்பு

கல்லூரி மாணவி தற்கொலை- முதியவர் சாவு-திருச்சி மாவட்ட க்ரைம்

பணம் பறித்த ரவுடி கைது.. வாலிபரை தாக்கிய 3 பேர் கைது…திருச்சி க்ரைம்

  • by Editor

பொன்மலையில் தொழிலாளிடம் பணத்தை பறித்த ரவுடி கைது.. திருச்சி பொன்மலை முன்னாள் ராணுவ வீரர்கள் காலனி பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 46) இவர் தச்சு தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில்… Read More »பணம் பறித்த ரவுடி கைது.. வாலிபரை தாக்கிய 3 பேர் கைது…திருச்சி க்ரைம்

2 மாத தவெக ஆட்சியில் லஞ்சம் ஒழிப்பு: ப.சிதம்பரம் புகழாரம்

  • by Editor

மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம், காமராஜரின் 9 ஆண்டு கால ஆட்சியில் லஞ்சம் என்பதே இருந்ததில்லை என்று குறிப்பிட்டார். அதேபோல், தற்போது தமிழகத்தில்… Read More »2 மாத தவெக ஆட்சியில் லஞ்சம் ஒழிப்பு: ப.சிதம்பரம் புகழாரம்

சீமான் ஷாக்-நாதகவிலிருந்து இயக்குநர் மு.களஞ்சியம் திடீர் விலகல்

சீமான் ஷாக்-நாதகவிலிருந்து இயக்குநர் மு.களஞ்சியம் திடீர் விலகல்

  • by Authour

நாதகவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு நாம் தமிழர் கட்சியின் முக்கிய முகங்களில் ஒருவரும், பிரபல திரைப்பட இயக்குனருமான மு. களஞ்சியம் எழுதியுள்ள உருக்கமான கடிதத்தில், மாற்று அரசியலை முன்னெடுப்பதாகக் கூறிக்கொண்டு தனிநபர்கள் மீது தரம்… Read More »சீமான் ஷாக்-நாதகவிலிருந்து இயக்குநர் மு.களஞ்சியம் திடீர் விலகல்

சென்னை-பெங்களூரு புல்லட் ரயில் திட்ட முன்-கட்டுமான பணிகள் துவக்கம்

  • by Authour

சென்னை சென்ட்ரல் முதல் பெங்களூரு பையப்பனஹள்ளி வரை 306.2 கி.மீ. தூரத்திற்கு புதிய புல்லட் ரயில் பாதை அமைப்பதற்கான முன்-கட்டுமான பணிகள் மற்றும் புதிய திட்ட அறிக்கை தயாரிப்பிற்கான டெண்டரை மத்திய அரசு கோரியுள்ளது.… Read More »சென்னை-பெங்களூரு புல்லட் ரயில் திட்ட முன்-கட்டுமான பணிகள் துவக்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு

  • by Authour

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.1,05,080க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை ஒரு கிராம் ரூ.13,135க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு

கரூர் ஸ்ரீ வேம்பு மாரியம்மன் சமயபுரம் மாரியம்மன் அலங்காரத்தில் காட்சி

  • by Editor

கரூர் அருள்மிகு ஸ்ரீ வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு சுவாமிக்கு இன்று சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக மூலவர் வேம்பு மாரியம்மன் சமயபுரம் மாரியம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி… Read More »கரூர் ஸ்ரீ வேம்பு மாரியம்மன் சமயபுரம் மாரியம்மன் அலங்காரத்தில் காட்சி

கட்சியை விட்டு போக நினைப்பவர்கள்- 21க்குள் விலகி விடுங்கள்

கட்சியை விட்டு போக நினைப்பவர்கள்- 21க்குள் விலகி விடுங்கள்-மம்தா அதிரடி

  • by Authour

கொல்கத்தா: கட்சியை விட்டு வெளியேற விரும்புகிறவர்கள், ஜூலை 21 தியாகிகள் தினப் பேரணிக்கு முன்பே கிளம்பிவிடுங்கள் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மமதா பானர்ஜி அதிரடியாக கூறி இருக்கிறார். இது தொடர்பாக அறிக்கை… Read More »கட்சியை விட்டு போக நினைப்பவர்கள்- 21க்குள் விலகி விடுங்கள்-மம்தா அதிரடி

வாகன சோதனையில் சிக்கிய பைக் திருடன் கைது- பைக்குகள் பறிமுதல்

வாகன சோதனையில் சிக்கிய பைக் திருடன் கைது- பைக்குகள் பறிமுதல்

  • by Authour

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்களைக் குறிவைத்துத் திருடி வந்த சண்முகம் (21) என்ற வாலிபரைத் திருக்கோவிலூர் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். வழக்கமான வாகன… Read More »வாகன சோதனையில் சிக்கிய பைக் திருடன் கைது- பைக்குகள் பறிமுதல்

அரசு பள்ளியில் 7ம் வகுப்பு மாணவன் திடீரென மயங்கி விழுந்து பலி

நெல்லையில் பூட்டியிருந்த வீட்டில் பெண் சடலமாக மீட்பு 

  • by Authour

திருநெல்வேலி டவுன் பகுதியில் உள்ள கல்லணை அரசு பள்ளி எதிரே உள்ள ஒரு வீட்டில் மரிய ஜெயா என்பவர் புதிதாக வாடகைக்கு குடி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக அந்த வீடு பூட்டிக்… Read More »நெல்லையில் பூட்டியிருந்த வீட்டில் பெண் சடலமாக மீட்பு 

கும்பகோணம் தீ விபத்து.. 22 ஆண்டுகளாக ஆறா துயரம்

கும்பகோணம் தீ விபத்து.. 22 ஆண்டுகளாக ஆறா துயரம்

  • by Authour

2004, ஜூலை 16 அன்று கும்பகோணத்தில் தனியார் பள்ளி ஒன்றின் சமையற்கூடத்தில் சாப்பாடு தயாராகிக் கொண்டிருந்தது. அதன் அருகில் கூரை வகுப்பறையில் படித்துக் கொண்டிருந்த மாணவர்களுக்கு தெரியவில்லை, அந்த சாப்பாட்டு உலை தான் நம்… Read More »கும்பகோணம் தீ விபத்து.. 22 ஆண்டுகளாக ஆறா துயரம்

ஓசூர் அருகே லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து

ஓசூர் அருகே லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து

  • by Authour

ஓசூர்: திண்டிவனத்தில் இருந்து ஓசூர் நோக்கி சென்ற அரசு பேருந்து லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 10க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். காயமடைதோர் கிருஷ்ணகிரி அரசு… Read More »ஓசூர் அருகே லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு

  • by Authour

உலகளவிலான பொருளாதார சூழல் நிச்சயமற்ற நிலையில் இருக்கிறது. இதன் காரணமாக தங்கம் விலையும் தினசரி ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த மாதங்களில் கச்சா எண்ணெய் விலை உயர்வானது தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தியதால்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு

குறைவான விலையில் களமிறங்கிய நிசான் நிறுவன கார்

குறைவான விலையில் களமிறங்கிய நிசான் நிறுவன கார்

  • by Authour

நிசான் நிறுவனம் தனது புதிய Tekton மிட்சைஸ் SUV-யை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.10.49 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Patrol-ஐ நினைவூட்டும் வடிவமைப்பு, 10.1 அங்குல டச் ஸ்கிரீன், Google ஆதரவு… Read More »குறைவான விலையில் களமிறங்கிய நிசான் நிறுவன கார்

சாலையில் கொட்டப்பட்ட மாம்பழங்கள்..விலை கடும் சரிவு

சாலையில் கொட்டப்பட்ட மாம்பழங்கள்.. விலை கடும் சரிவு

  • by Authour

தமிழகத்தில் இந்தாண்டு மாம்பழ விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில், சந்தைகளில் வரத்து அதிகமானதால் விலை கடுமையாக சரிந்துள்ளது. உற்பத்தி செலவைக் கூட ஈடுகட்ட முடியாத அளவுக்கு விலை குறைந்திருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனால் பறிப்பு… Read More »சாலையில் கொட்டப்பட்ட மாம்பழங்கள்.. விலை கடும் சரிவு

திருச்சியில் டூவீலரில் சென்ற 3 பேர்..விபத்தில் 2 பேர் பலி

திருச்சியில் டூவீலரில் சென்ற 3 பேர்..விபத்தில் 2 பேர் பலி

  • by Authour

திருச்சியில் மது வாங்கிவிட்டு ஒருவழிப்பாதையில் ஒரே டூவீலரில் சென்ற 3 பேரில் 2 பேர் விபத்தில் உயிரிழந்தனர். படுகாயமடைந்த மற்றொரு நபர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து… Read More »திருச்சியில் டூவீலரில் சென்ற 3 பேர்..விபத்தில் 2 பேர் பலி

திருச்சி கல்குவாரியில் தவறி விழுந்தவர் பலி..

  • by Editor

திருச்சி: கல்குவாரியில் தவறி விழுந்தவர் பலிதிருச்சி காஜாமலை பகுதியில் உள்ள அய்யனார் கோவில் கல்குவாரி, சுமார் 60 அடி ஆழம் உள்ளது. இதில் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த மணிகண்டன் என்பவர் தவறி விழுந்ததாக,… Read More »திருச்சி கல்குவாரியில் தவறி விழுந்தவர் பலி..

தேர்தல் வழக்கு... லால்குடி அதிமுக MLA லீமாரோஸ் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

தேர்தல் வழக்கு… லால்குடி அதிமுக MLA லீமாரோஸ் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

  • by Authour

சென்னை: தேர்தல் வழக்கில் லால்குடி அதிமுக எம்.எல்.ஏ. லீமாரோஸ் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லீமா ரோஸ் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் பாரிவள்ளல் வழக்கு தொடர்ந்துள்ளார். மார்ட்டின் நடத்தி வரும் 7 நிறுவனங்களில் பங்குதாரராக… Read More »தேர்தல் வழக்கு… லால்குடி அதிமுக MLA லீமாரோஸ் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

ஏசி ரயில்களில் ரூ.104 கோடி மதிப்புள்ள தலையணை, போர்வை அபேஸ்..

  • by Authour

கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பின்னர் ரயில்களில் போர்வைகளும், படுக்கை விரிப்புகளும் வழங்கும் வழக்கம் 2022 ஜனவரி முதல் மீண்டும் தொடங்கியது. அப்போது முதல் இவ்வாண்டு மே மாதம் வரை, ஏறத்தாழ நாலரை ஆண்டுகளில் ரயில்களில் திருட்டுபோன போர்வை,… Read More »ஏசி ரயில்களில் ரூ.104 கோடி மதிப்புள்ள தலையணை, போர்வை அபேஸ்..

கஞ்சா கடத்தல் தடுப்பு சோதனை-மோப்பநாய் உதவியுடன் கண்காணிப்பு

ரயிலில் கஞ்சா கடத்தல் தடுப்பு சோதனை-மோப்பநாய் உதவியுடன் தீவிரம்

  • by Authour

சென்னை–மங்களூரு விரைவு ரயிலில் கஞ்சா கடத்தல் தடுப்பு சோதனை: கரூர் ரயில் நிலையத்தில் மோப்பநாய் ‘சன்னி’ உதவியுடன் தீவிர கண்காணிப்பு. சென்னையில் இருந்து மங்களூரு செல்லும் விரைவு ரயிலில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தப்படுகிறதா… Read More »ரயிலில் கஞ்சா கடத்தல் தடுப்பு சோதனை-மோப்பநாய் உதவியுடன் தீவிரம்

ஹார்முஸ் நீரிணையில் ஈரான் தாக்குதல்-இந்தியர் ஒருவர் பலி; 8 பேர் காயம்

ஹார்முஸ் நீரிணையில் ஈரான் தாக்குதல்-இந்தியர் ஒருவர் பலி; 8 பேர் காயம்

  • by Authour

துபாய்: ஹார்முஸ் நீரிணையில் தங்களின் மொம்பாசா, அல் பஹியா ஆகிய இரண்டு கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் ஒரு இந்தியர் உயிரிழந்ததாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது. ஹார்முஸ் நீரிணையின் ஓமானிய கடற்பரப்பில்… Read More »ஹார்முஸ் நீரிணையில் ஈரான் தாக்குதல்-இந்தியர் ஒருவர் பலி; 8 பேர் காயம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி - மின்வாரிய ஊழியர் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி – மின்வாரிய ஊழியர் போராட்டம்

  • by Authour

தமிழ்நாடு மின்சார ஊழியர்களின் மத்திய அமைப்பு சார்பில் சிஐடியு மாநில துணைத்தலைவர் ரெங்கராஜன் தலைமையில்திருச்சி தென்னூரில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு கோரிக்கை மனு… Read More »பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி – மின்வாரிய ஊழியர் போராட்டம்

பாதாள சாக்கடை பணியில் கிரேன் ரோப் அறுந்து 3வயது சிறுவன் பலி..

பாதாள சாக்கடை பணியில் கிரேன் ரோப் அறுந்து 3வயது சிறுவன் பலி..

சென்னை: புழல் அருகே பாதாள சாக்கடை பணியின்போது கிரேன் ரோப் அறுந்ததால் ராட்சத இரும்பு தகடு விழுந்ததில் 3 வயது சிறுவன் பரிதாபமாக பலியானான். விபத்திற்கு காரணமான துணை ஒப்பந்ததாரர் உள்பட 5 பேர்… Read More »பாதாள சாக்கடை பணியில் கிரேன் ரோப் அறுந்து 3வயது சிறுவன் பலி..

அரசு பள்ளியில் 7ம் வகுப்பு மாணவன் திடீரென மயங்கி விழுந்து பலி

மாடியில் இருந்து தவறி விழுந்து வாலிபர் சாவு…

  • by Editor

மாடியில் இருந்து தவறி விழுந்து வாலிபர் சாவு மனைவியுடன் செல்போனில் பேசிக்கொண்டு இருந்தபோது விபரீதம் உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர் ராகுல் (வயது 27) இவர் திருச்சியை அடுத்த மணிகண்டம் அருகிலுள்ள காற்றாலை தொழிற்சாலையில் ஊழியராக… Read More »மாடியில் இருந்து தவறி விழுந்து வாலிபர் சாவு…

அரசு பள்ளியில் 7ம் வகுப்பு மாணவன் திடீரென மயங்கி விழுந்து பலி

திருச்சியில் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து ஒருவர் சாவு

  • by Editor

இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து ஒருவர் சாவு கரூர் மாவட்டம் குளித்தலை திம்மாச்சிபுரத்தை சேர்ந்தவர் மலர்வேல் (வயது 58) இவர் கடந்த 10 ந் தேதி தனது இரு சக்கர வாகனத்தில் திருச்சி… Read More »திருச்சியில் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து ஒருவர் சாவு

வெவ்வேறு சம்பவங்களில் கஞ்சா விற்பனை

  • by Editor

வெவ்வேறு சம்பவங்களில் கஞ்சா விற்பனை திருச்சியில்பெண் உள்பட இரண்டு பேர் கைதுதிருச்சிபஞ்சப்பூர் தனியார் என்ஜினியரிங் கல்லூரி அருகில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக எடமலைப்பட்டி புதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர்… Read More »வெவ்வேறு சம்பவங்களில் கஞ்சா விற்பனை

கத்தார் நாட்டின் முன்னாள் அரசர் காலமானார்

  • by Editor

கத்தார் நாட்டின் முன்னாள் அரசர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி (74) இன்று (ஜூலை 12) காலமானார். இவர், மேற்காசிய நாடுகளில் ஒன்றான கத்தாரின் மன்னராக 1995 முதல் 2013 வரை… Read More »கத்தார் நாட்டின் முன்னாள் அரசர் காலமானார்

கரூர் பிரபல தனியார் பேருந்து கூண்டு கட்டும் நிறுவனத்தில் தீ விபத்து..

  • by Editor

கரூர் மாவட்டத்தில் தனியார் பேருந்துகளுக்கான கூண்டு கட்டுமானத் தொழிலில் முக்கிய மையமாக விளங்கி வரும் நிலையில், கரூர் கோவை சாலையில் செந்தில்நாதன் என்பவர் நடத்தி வரும் பேருந்து கூண்டு கட்டும் நிறுவனத்தில் எதிர்பாராத விதமாக… Read More »கரூர் பிரபல தனியார் பேருந்து கூண்டு கட்டும் நிறுவனத்தில் தீ விபத்து..

பாடகி எஸ்.ஜானகி காலமானார்

  • by Editor

பாடகி எஸ்.ஜானகி காலமானார்பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி(88) காலமானார். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர் இன்று மைசூரில் காலமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்பட 20 மொழிகளில் 40,000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி ரசிகர்களை… Read More »பாடகி எஸ்.ஜானகி காலமானார்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 30 மணிநேரம் காத்திருந்து தரிசனம்

  • by Editor

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 30 மணிநேரம் காத்திருந்து தரிசனம் திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 73,265 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 39,690 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உள்ள உண்டியல்களில்… Read More »திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 30 மணிநேரம் காத்திருந்து தரிசனம்

3வது மாடியில் துணி எடுக்க முயன்ற பெண் தவறி விழுந்து படுகாயம்

3வது மாடியில் துணி எடுக்க முயன்ற பெண் தவறி விழுந்து படுகாயம்

  • by Editor

சென்னை தேனாம்பேட்டை குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் நெஞ்சை பதறவைக்கும் விபத்து நடந்துள்ளது. 3-வது மாடியில் வசிக்கும் பெண் ஒருவர், பால்கனியில் துணிகளை எடுக்க முயன்றபோது திடீரென பால்கனி சுவர் இடிந்து விழுந்தது. இதில்… Read More »3வது மாடியில் துணி எடுக்க முயன்ற பெண் தவறி விழுந்து படுகாயம்

உலகக் கோப்பை கால்பந்து- அரையிறுதிக்கு முன்னேறிய ஸ்பெயின் அணி

  • by Editor

லாஸ் ஏஞ்சல்ஸ்: உலகக் கோப்பை கால்பந்து அரையிறுதிக்கு ஸ்பெயின் அணி முன்னேறியது. ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில், மெரினோ கோல் அடிக்க, காலிறுதியில் 2-1 என வெற்றி பெற்றது, பெல்ஜியம் அணி வெளியேறியது.

பள்ளிக்கல்வியில் தேசிய சராசரியை முந்திய தமிழகம்

பள்ளிக்கல்வியில் தேசிய சராசரியை முந்திய தமிழகம்

  • by Editor

பள்ளிக்கல்வி தொடர்பான முக்கியக் குறியீடுகளில் TN தேசிய சராசரிகளை விட சிறப்பாக உள்ளது. மத்திய கல்வித்துறை வெளியிட்ட அறிக்கையின்படி, இடைநிலை கல்வியில் TN-ன் இடைநிற்றல் விகிதம் 6.2%. இது தேசிய சராசரியான 9.5%-ஐ விட… Read More »பள்ளிக்கல்வியில் தேசிய சராசரியை முந்திய தமிழகம்

சூதாட்டத்திற்கு லோன் ஆப்பில் கடன்- மகனை அடித்து கொன்ற தந்தை

சூதாட்டத்திற்கு லோன் ஆப்பில் கடன்- மகனை அடித்து கொன்ற தந்தை

  • by Editor

ஆந்திர மாநிலம் நந்தியாலில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி, லோன் ஆப் மூலம் கடன் வாங்கிய 22 வயது வாலிபர், கடன் கொடுத்த ஏஜென்ட்டுகளின் கடுமையான மிரட்டல் காரணமாக வீட்டில் தினமும் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.… Read More »சூதாட்டத்திற்கு லோன் ஆப்பில் கடன்- மகனை அடித்து கொன்ற தந்தை

நடிகர் பாவா-வுக்கு வீட்டு உபயோக பொருட்கள் வழங்கிய லெஜெண்ட் சரவணன்

நடிகர் பாவா-வுக்கு வீட்டு உபயோக பொருட்கள் வழங்கிய லெஜெண்ட் சரவணன்

  • by Editor

தமிழ் சினிமாவில் வடிவேலு, விவேக் உள்ளிட்ட நகைச்சுவை நடிகர்களுடன் நடித்துள்ளார் பாவா லட்சுமணன். அவருக்கு தற்போது 60 வயது ஆகிறது. சர்க்கரை அளவு அதிகரித்ததால் கால் விரல்கள் அகற்றப்பட்டன. இதனால் வீட்டிலேயே முடங்கி கிடந்தார்.… Read More »நடிகர் பாவா-வுக்கு வீட்டு உபயோக பொருட்கள் வழங்கிய லெஜெண்ட் சரவணன்

கரூர் வருகை முதல்வர் விஜய்....உற்சாகமாக காத்திருக்கும் தொண்டர்கள்

கரூர் வருகை முதல்வர் விஜய்….உற்சாகமாக காத்திருக்கும் தொண்டர்கள்

  • by Editor

கரூரில் இன்று தமிழக முதல்வர் ஜோசப் விஜய் வருகையை முன்னிட்டு உற்சாக வரவேற்பளிக்க காலை முதல் காத்திருக்கும் தமிழக வெற்றிக்கழக தொண்டர்கள் நிர்வாகிகள் இன்னும் சற்று நேரத்தில் விழா மேடைக்கு உள்ளே செல்ல உள்ளனர்.… Read More »கரூர் வருகை முதல்வர் விஜய்….உற்சாகமாக காத்திருக்கும் தொண்டர்கள்

பெண்களின் புகைப்படத்தை மார்ஃபிங் செய்த இளைஞர் கைது

  • by Editor

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண்களின் புகைப்படங்களை ஏஐ தொழில்நுட்பம் மூலம் ஆபாசமாக மார்ஃபிங் செய்து, போலி இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றியதாக புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில், சைபர் கிரைம் போலீசார் 23 வயதான தனுஷை கைது… Read More »பெண்களின் புகைப்படத்தை மார்ஃபிங் செய்த இளைஞர் கைது

மின்தடை- தனியார் பள்ளி விடுமுறை- வீட்டுக்கு சென்ற மாணவர்கள்

  • by Editor

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிள்ளையார் பாளையம் பகுதியில் ஏற்பட்ட மின்வெட்டு காரணமாக தனியார் பள்ளி விடுமுறை அறிவித்துள்ளது.  காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளையார் பாளையம் பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை… Read More »மின்தடை- தனியார் பள்ளி விடுமுறை- வீட்டுக்கு சென்ற மாணவர்கள்

விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி கோரி-விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி கோரி-விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

  • by Editor

விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் 9-7-26 விவசாயிகளின் அனைத்து வேளாண் கடன்களையும் உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி திருக்கோடி காவல் கிராமத்தில் நான்கு கிராமங்களைச்… Read More »விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி கோரி-விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

பிரபல நடிகர் கவலைக்கிடம்-ICUவில் அனுமதி-ரசிகர்கள் அதிர்ச்சி

பிரபல நடிகர் கவலைக்கிடம்-ICUவில் அனுமதி-ரசிகர்கள் அதிர்ச்சி

  • by Editor

எம்.எஸ். தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி’ மற்றும் ‘கோஸ்லா கா கோஸ்லா’ படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் ராஜேஷ் சர்மா. இவர் தோனி படத்தில் கோச்சாக வருவார். இந்நிலையில் நடிகர் ராஜேஷ் சர்மா உயிருக்கு… Read More »பிரபல நடிகர் கவலைக்கிடம்-ICUவில் அனுமதி-ரசிகர்கள் அதிர்ச்சி

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.1,05,760க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் ரூ.13,220க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1360 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைவு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.1,06,640க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 குறைந்து ஒரு கிராம் ரூ.13,330க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைவு

நாகார்ஜுனாவின் 100-வது படத்தில் வில்லியாக நடிக்கும் நடிகை தபு?

  • by Editor

தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் 100-வது திரைப்படத்தை இயக்குநர் ரா.கார்த்திக் இயக்க இருக்கிறார். அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இத்திரைப்படத்தில், அதிநவீன டி-ஏஜிங் தொழில்நுட்பம் மூலம் நாகார்ஜுனா 25 முதல் 60 வயது வரையிலான பல்வேறு… Read More »நாகார்ஜுனாவின் 100-வது படத்தில் வில்லியாக நடிக்கும் நடிகை தபு?

பள்ளிகளில் குழந்தையிடம் கேள்வி எனும் பெயரில் அத்துமீறலாமா? சீமான் கண்டனம்

பள்ளியில் குழந்தையிடம் கேள்வி எனும் பெயரில் அத்துமீறலாமா? சீமான் கண்டனம்

  • by Editor

அரசுப்பள்ளியை ஆய்வு செய்வதாகக் கூறிக்கொண்டு, தவெக அரசின் தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா அவர்கள் அரசுப்பள்ளியில் படிக்கும் ஒரு குழந்தையிடம் கேள்விகேட்டு நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியளிக்கிறது. குழந்தைக்குத் தன்னம்பிக்கையும், உத்வேகமும் அளிக்கும் வகையில் பேசாது, அக்குழந்தையைக்… Read More »பள்ளியில் குழந்தையிடம் கேள்வி எனும் பெயரில் அத்துமீறலாமா? சீமான் கண்டனம்

10 பவுன்-பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்..

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டி பிள்ளையார் கோவில் அருகில் உள்ள கல்லு கடை சந்தில் பரமேஸ்வரி (46) மற்றும் அவரது தாயார் கனகவல்லி, 70, ஆகியோர் வசித்து வருகின்றனர். இன்று மதியம் 3 மணியளவில்… Read More »10 பவுன்-பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்..

காதல் படம் இயக்க முடியவில்லை – மனம் திறந்த அட்லீ

  • by Editor

ராஜா ராணி’ படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் மற்றும் ஷாருக்கான் படங்களை இயக்கியதால், மீண்டும் ஒரு காதல் கதையை இயக்க முடியவில்லையே என்ற ஏக்கம் இருப்பதாக இயக்குநர் அட்லீ தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே, இயக்குநர் ஆகாஷ்… Read More »காதல் படம் இயக்க முடியவில்லை – மனம் திறந்த அட்லீ

பட்டம் வாங்கிய மகிழ்ச்சியில் நண்பரைப் பார்க்கச் சென்ற வாலிபர் சாலை விபத்தில் பலி

  • by Editor

சென்னை, தாம்பரம் அருகே இளநிலை பட்டம் வாங்கிய மகிழ்ச்சியில், நண்பரைப் பார்க்கச் சென்றபோது சாலை விபத்தில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேளாண் பெறியியல் படித்து முடித்த நிதிஷ் (24) தனது… Read More »பட்டம் வாங்கிய மகிழ்ச்சியில் நண்பரைப் பார்க்கச் சென்ற வாலிபர் சாலை விபத்தில் பலி

அமைச்சரவையை சினிமாவாக நினைக்கிறார் முதல்வர் விஜய்: கே.பி.முனுசாமி காட்டம்

  • by Editor

சென்னை: அமைச்சரவையை சினிமாவாக நினைக்கிறார் முதல்வர் விஜய் என கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி; பெரும்பான்மை இல்லாததால் தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டுக்… Read More »அமைச்சரவையை சினிமாவாக நினைக்கிறார் முதல்வர் விஜய்: கே.பி.முனுசாமி காட்டம்

சோபி டிவைன் ஓய்வு: 20 ஆண்டு கிரிக்கெட் பயணம் நிறைவு

  • by Editor

நியூசிலாந்து கிரிக்கெட் வீராங்கனை சோபி டிவைன், தனது 20 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் பயணத்திலிருந்து ஓய்வு பெறுவதாக இன்ஸ்டாகிராமில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். தனது சக வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், நிர்வாகிகள், ஊடகங்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த… Read More »சோபி டிவைன் ஓய்வு: 20 ஆண்டு கிரிக்கெட் பயணம் நிறைவு

குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி..

  • by Editor

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த மழையால் குற்றால அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு இன்று (ஜூலை 5) காலை முதல் சீரானது. இதையடுத்து, மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட… Read More »குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி..

கோவையில் பதுக்கி வைத்திருந்த 60 டன்யூரியா மூட்டைகள் பறிமுதல்

கோவையில் பதுக்கி வைத்திருந்த 60 டன் யூரியா உர மூட்டைகள் பறிமுதல்

  • by Editor

கோவை: திருமலையாம்பாளையம் அருகே சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 60 டன் யூரியா உர மூட்டைகள் பறிமுதல் செய்தனர். உள்ளூர் விவசாயிகள் அளித்த புகாரின் பேரில் பிளைவுட் தொழிற்சாலையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். உரத் தட்டுப்பாடு… Read More »கோவையில் பதுக்கி வைத்திருந்த 60 டன் யூரியா உர மூட்டைகள் பறிமுதல்

2022ம் ஆண்டு தாக்குதல் வழக்கு-அமைச்சர் நேரில் ஆஜராக உத்தரவு

2022ம் ஆண்டு தாக்குதல் வழக்கு: அமைச்சர் மரியவில்சன் நேரில் ஆஜராக உத்தரவு

  • by Editor

புதுச்​சேரி லாஸ்​பேட்டை எழில் நகரில் தமிழக நிதி​யமைச்​சர் மரிய வில்​சன் தம்பி மரிய குளோத் வீடு உள்​ளது. அமைச்​சருக்​கும் அவரது தம்​பிக்​கும் இடை​யில் சொத்து பிரச்​சினை இருந்து வந்​தது. கடந்த 2022 ஆகஸ்ட் மாதம்… Read More »2022ம் ஆண்டு தாக்குதல் வழக்கு: அமைச்சர் மரியவில்சன் நேரில் ஆஜராக உத்தரவு

6 நாள் பயணமாக 3 நாடுகளுக்கு செல்லும் பிரதமர் மோடி

6 நாள் பயணமாக 3 நாடுகளுக்கு செல்லும் பிரதமர் மோடி

  • by Editor

பிரதமர் மோடி 6 நாள் பயணமாக நாளை மறுநாள் இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து செல்கிறார். சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடி மேற்கொள்ளும் முதல் நியூசிலாந்து பயணம் இதுவாகும். இருதரப்பு உறவு, பொருளாதார… Read More »6 நாள் பயணமாக 3 நாடுகளுக்கு செல்லும் பிரதமர் மோடி

மாரடைப்பால் உயிரிழந்த நடனக் கலைஞர் ஜீவாவுக்கு நடனமாடி வழியனுப்பிய சக கலைஞர்கள்

  • by Editor

கரூர் மாவட்டம், மனவாசி பகுதியைச் சேர்ந்த நடனக் கலைஞரும், நடன ஆசிரியருமான ஜீவா(48), பல்வேறு கோவில் திருவிழாக்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் நடனமாடி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றவர். இந்நிலையில், நேற்று கரூர் தொழில்பேட்டை பகுதியில்… Read More »மாரடைப்பால் உயிரிழந்த நடனக் கலைஞர் ஜீவாவுக்கு நடனமாடி வழியனுப்பிய சக கலைஞர்கள்

சாலை, துறைமுக வளர்ச்சி பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆலோசனை

  • by Editor

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (ஜூலை.3) முதலமைச்சர் விஜய் தலைமையில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் திட்டங்கள், நடைபெற்று வரும் பணிகள் மற்றும் எதிர்கால செயல்பாடுகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள்… Read More »சாலை, துறைமுக வளர்ச்சி பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆலோசனை

தவெக மாவட்ட செயலாளர் குற்றவாளி என தீர்ப்பு

  • by Editor

கடந்த 2024ஆம் ஆண்டு நடைபெற்ற தவெக விக்கிரவாண்டி மாநாட்டையொட்டி புத்தூர் ரவுண்டானாவில் அனுமதியின்றி பேனர் வைத்த வழக்கில், நாகை தவெக மாவட்ட செயலாளர் சுகுமாரை குற்றவாளி என நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், சுகுமாருக்கு… Read More »தவெக மாவட்ட செயலாளர் குற்றவாளி என தீர்ப்பு

மறைந்த பாக்யராஜின் கண்களால் 2 பேருக்கு பார்வை…

  • by Editor

மறைந்த நடிகரும், இயக்குநருமான பாக்யராஜின் இரு கண்களும், பார்வையிழந்த இரு நபர்களுக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளன. மறைந்த பிறகும் இருவரின் வாழ்வில் ஒளியேற்றி உடல் உறுப்பு தானத்தின் அவசியத்தை பாக்யராஜ் உணர்த்தியிருக்கிறார். கடந்த ஜூன் 27ஆம்… Read More »மறைந்த பாக்யராஜின் கண்களால் 2 பேருக்கு பார்வை…

குரோஷியா செஸ் போட்டி.. 2-வது இடத்தில் பிரக்ஞானந்தா

  • by Editor

குரோஷியாவில் நடைபெற்று வரும் கிராண்ட் செஸ் டூர் ரேபிட் & பிளிட்ஸ் தொடரில் இந்திய வீரர் பிரக்ஞானந்தா தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார். ரேபிட் பிரிவு போட்டிகள் முடிவில் 11 புள்ளிகளுடன் அவர் 2-வது… Read More »குரோஷியா செஸ் போட்டி.. 2-வது இடத்தில் பிரக்ஞானந்தா

கரூரில் பிளாஸ்டிக் கவர், பிளாஸ்டிக் கப் மூட்டை மூட்டையாக பறிமுதல்

  • by Editor

கரூரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர், பிளாஸ்டிக் கப் மூட்டை மூட்டையாக பறிமுதல்; மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சின்ன ஆண்டாங்கோவில் சாலையில் உள்ள குமரன் நகர் பகுதியில், தமிழக அரசால் தடை… Read More »கரூரில் பிளாஸ்டிக் கவர், பிளாஸ்டிக் கப் மூட்டை மூட்டையாக பறிமுதல்

மயிலாடுதுறையில் அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி… 23 பேர் படுகாயம்

  • by Editor

மயிலாடுதுறையில் இரு அரசுப்பேருந்துகள் நேருக்கு நேரு மோதிய விபத்தில் 23 பேர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதி.செம்மங்குளம் என்ற பகுதியில் ஏற்பட்ட விபத்தில் 6 பேருக்கு கை மற்றும் கால்களில் முறிவு ஏற்பட்டுள்ளது.… Read More »மயிலாடுதுறையில் அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி… 23 பேர் படுகாயம்

திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் புதிய மேம்பாலம் அமைக்க கோரி.. பள்ளி மாணவர்கள்போராட்டம்

  • by Editor

மறியல் போராட்டம்திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சாலைமறியல் மணப்பாறை அருகே கே.பெரியபட்டி பிரிவு சாலையில் நடைபெற்று வரும் போராட்டத்தால் போக்குவரத்து முற்றிலும்… Read More »திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் புதிய மேம்பாலம் அமைக்க கோரி.. பள்ளி மாணவர்கள்போராட்டம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைவு

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1200 உயர்வு…

  • by Editor

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்ததுதங்கம் விலை இன்று (ஜூலை 3) மீண்டும் உயர்ந்துள்ளது. 22 கேரட் 1 கிராம் தங்கம் =150 உயர்ந்து 13,700-க்கும், சவரன் ச1,200 அதிகரித்து ≈1,09,600-க்கும் விற்பனையாகிறது. கடந்த… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1200 உயர்வு…

பூதலூர் அருகே கடும் குடிநீர் தட்டுப்பாடு-மக்கள் சாலை மறியல்

தஞ்சை அருகே கடும் குடிநீர் தட்டுப்பாடு… பொதுமக்கள் சாலை மறியல்

  • by Editor

பூதலூர் அருகே ராயமுண்டான்பட்டியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நிலவி வரும் கடும் குடிநீர் தட்டுப்பாட்டைக் கண்டித்து, அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை மாவட்டம் ராயமுண்டான் பட்டி கிராமத்தில் கடந்த… Read More »தஞ்சை அருகே கடும் குடிநீர் தட்டுப்பாடு… பொதுமக்கள் சாலை மறியல்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைவு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1200 உயர்வு… அதிர்ச்சி

  • by Editor

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1200 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ. 1,07,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிராம் 150 உயர்ந்து 13,400க்கு விற்பனை ஆகிறது.

விராலிமலை ஒன்றிய மேலாளர் லதாவின் செயல்பாடுகள் … பொதுமக்கள் அதிருப்தி

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றிய அலுவலகத்தில் மேலாளராக இருக்கும் லதாவின் செயல்பாடு பெரும் விமர்சனங்களுக்கு ஏற்பட்டுள்ளது. திருச்சியில் வசித்து வரும் லதா. இவர் விராலிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர்… Read More »விராலிமலை ஒன்றிய மேலாளர் லதாவின் செயல்பாடுகள் … பொதுமக்கள் அதிருப்தி

அதிமுகவில் அடுத்த பரபரப்பு! வளர்மதியின் கட்சி பதவி பறிப்பு

  • by Editor

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ். வளர்மதி வகித்து வந்த கட்சி பதவி பறிக்கப்பட்டுள்ளது. திருச்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ். வளர்மதி, அமைப்புச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் நாளை முன்னாள் அமைச்சர்களுடன் இணைந்து… Read More »அதிமுகவில் அடுத்த பரபரப்பு! வளர்மதியின் கட்சி பதவி பறிப்பு

தமிழகத்தில் உரிமம் முடிந்ததால் டாஸ்மாக் பார்களை மூட உத்தரவு

  • by Editor

தமிழகத்தில் உரிமம் முடிந்ததால் டாஸ்மாக் பார்களை இன்றுடன் ( ஜூலை 1) மூட டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் நிறுவனத்தின் கீழ் அரசு அங்கீகாரத்தோடு தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 2,000-க்கும் மேற்பட்ட பார்களின்… Read More »தமிழகத்தில் உரிமம் முடிந்ததால் டாஸ்மாக் பார்களை மூட உத்தரவு

தோழமை கட்சி தலைவர்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை

தோழமை கட்சி தலைவர்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை

  • by Editor

சென்னை அருகே கோவளத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தோழமை கட்சி தலைவர்களுடன் தனித்தனியாக முதல்வர் விஜய் ஆலோசனை நடத்துகிறார். தவெக தோழமை கட்சிகள் கூட்டத்தில் இடதுசாரிகள் பங்கேற்கவில்லை. வெளியில் இருந்து ஆதரவு கொடுப்பதால்… Read More »தோழமை கட்சி தலைவர்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை

மகளிர் டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியா அபார வெற்றி

மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, தனது முதல் போட்டியிலேயே அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியுடன் கணக்கைத் தொடங்கியுள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வீழ்த்திய… Read More »மகளிர் டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியா அபார வெற்றி

திருச்சியில் கஞ்சா போதையில் வாலிபர்கள்-டிரைவருக்கு அரிவாள் வெட்டு

திருச்சியில் கஞ்சா போதையில் வாலிபர்கள்-டிரைவருக்கு அரிவாள் வெட்டு

  • by Editor

திருச்சி மாநகரம், பாலக்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இடத்தெரு அருகே கல்லுக்கார தெரு உள்ளது. இப்பகுதியில் நேற்று இரவு சில இளைஞர்கள் குழுவாக அமர்ந்து கஞ்சா பயன்படுத்திக் கொண்டிருந்தனர். அவ்வழியாகச் சென்ற ஓட்டுநர்… Read More »திருச்சியில் கஞ்சா போதையில் வாலிபர்கள்-டிரைவருக்கு அரிவாள் வெட்டு

நாளை தவெகவில் இணைகிறார் சி.விஜயபாஸ்கர்

  • by Editor

அதிமுகவில் இருந்து விலகி தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த சி. விஜயபாஸ்கர், நாளை (ஜூலை 2) தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக அவர் அறிவித்துள்ளார். அ.தி.மு.க., ஆட்சியில் மக்கள் நல்வாழ்வு துறை… Read More »நாளை தவெகவில் இணைகிறார் சி.விஜயபாஸ்கர்

இரட்டைக் கொலை வழக்கில் 3 பேருக்கு இரட்டை ஆயுள்

  • by Editor

இரட்டைக் கொலை வழக்கில் மூன்று பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கும்பகோணம் நீதிமன்றம் தீர்ப்பு. தஞ்சாவூர் மாவட்டம் நாச்சியார்கோவில் அருகே முத்துப்பிள்ளை மண்டபம் பகுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டு முன்‌ விரோதம்… Read More »இரட்டைக் கொலை வழக்கில் 3 பேருக்கு இரட்டை ஆயுள்

தஞ்சை அருகே மதுரகாளியம்மன் கோவிலில் அம்மன் சிலையை பெயர்த்து திருட முயற்சி..

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம் ஆலக்குடி அருகே வண்ணாரப்பேட்டையில் அமைந்துள்ள மதுரகாளியம்மன் கோயில் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர்கள் நகைகள் ஏதும் இல்லாததால் அம்மன் சிலையை பெயர்த்து உட்பகுதியில் தங்கத்தகடுகள் இருக்கிறதா என்று திருட்டு முயற்சி… Read More »தஞ்சை அருகே மதுரகாளியம்மன் கோவிலில் அம்மன் சிலையை பெயர்த்து திருட முயற்சி..

தென்னிலை அருகே பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து

  • by Editor

தென்னிலை அருகே பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து – பல மணிநேர போராட்டத்திற்கு பின் தீ கட்டுக்குள் கொண்டுவந்த தீயணைப்புத் துறையினர். கரூர் மாவட்டம், தென்னிலை அருகே உள்ள கோமாளிவலசு கிராமத்தில் கிருஷ்ணன்… Read More »தென்னிலை அருகே பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து

தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைவு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1,04,800 விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.13,100க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைவு

தூக்கில் தொங்கியபடி காதல் ஜோடி சடலமாக மீட்பு

  • by Editor

தூக்கில் தொங்கியபடி காதல் ஜோடி சடலமாக மீட்பு மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே கீற்று கொட்டகையில் காதல் ஜோடி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே சாந்தக்குடி கிராமத்தில்… Read More »தூக்கில் தொங்கியபடி காதல் ஜோடி சடலமாக மீட்பு

உணவகத்தில் பணம் கையாடல்-3 பணியாளர்கள் கைது

  • by Editor

சென்னை: தியாகராய நகரில் இயங்கிவரும் பிரபல தனியார் உணவகத்தில் பணம் கையாடல் செய்த 3 பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர். கடந்த 1 மாதத்தில் மட்டும் ரூ.75,000-ஐ கையாடல் செய்ததாக, கேசியர்களான மணிகண்டன் (26), ராகுல்… Read More »உணவகத்தில் பணம் கையாடல்-3 பணியாளர்கள் கைது

கணவர் இறந்த பின் ஜீவனாம்ச தொகையை உயர்த்தி கேட்க உரிமை இல்லை

ஆய்வாளர் விமலா சஸ்பெண்டுக்கு தடை- அரசு மேல்முறையீடு

  • by Editor

லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர் விமலா சஸ்பெண்ட் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்துள்ளது. முன்னதாக ஆய்வாளர் ராஜலட்சுமி மீதான புகாரில் வழக்குப்பதிவு செய்ததற்காக லஞ்ச ஒழிப்பு… Read More »ஆய்வாளர் விமலா சஸ்பெண்டுக்கு தடை- அரசு மேல்முறையீடு

மூக்கு வழியாக சொட்டு மருந்து.. ஆண் குழந்தை பலி.. திருச்சியில் பரபரப்பு

  • by Editor

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள மதுராபுரி நரிக்குறவர் காலனி பகுதியை சேர்ந்தவர் வல்லரசன். இவரது மனைவி ஜோதிகா.இந்த தம்பதியருக்கு ஏற்கனவே ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நிறை… Read More »மூக்கு வழியாக சொட்டு மருந்து.. ஆண் குழந்தை பலி.. திருச்சியில் பரபரப்பு

பாலியல் குற்றவாளிகளுக்கு “கலர் கோடு”- புதிய திட்டத்தை களமிறக்கிய தவெக அரசு

சரித்திரப் பதிவேடு பராமரித்து வருவது போன்று பாலியல் குற்றவாளிகளை கண்காணிக்க ‘கலர் கோடு’ என்ற புதிய திட்டம் ‘SPECTRUM’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சரித்திரப் பதிவேடு பராமரித்து வருவது போன்று பாலியல் குற்றவாளிகளை கண்காணிக்க ‘கலர்… Read More »பாலியல் குற்றவாளிகளுக்கு “கலர் கோடு”- புதிய திட்டத்தை களமிறக்கிய தவெக அரசு

50வயது நபர் ரயிலில் அடிப்பட்டு பலி...அடையாளம் காண உதவுங்கள்

50வயது நபர் ரயிலில் அடிப்பட்டு பலி…அடையாளம் காண உதவுங்கள்

  • by Editor

இன்று 29.06.2026 காலை 7 மணிக்கு முன்பாக மணப்பாறை ரயில் நிலையத்திற்கும் சமுத்திரம் ரயில் நிலையத்திற்கும் இடையே சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் வழியே சென்ற ஏதோ ஒரு ரயில் வண்டியில்… Read More »50வயது நபர் ரயிலில் அடிப்பட்டு பலி…அடையாளம் காண உதவுங்கள்

மீண்டும் சென்னை சாலையில் பேரிகார்டு இழுத்து பைக் சாகசம்..

மீண்டும் சென்னை சாலையில் பேரிகார்டு இழுத்து பைக் சாகசம்..

  • by Editor

மீண்டும் சென்னை சாலையில் பேரிகார்டு இழுத்துக்கொண்டு பைக் சாகசம்… சமூக வலைதளங்களில் வீடியோ வைரல். 5க்கும் மேற்பட்ட பைக்குகளில் இளைஞர்கள் பைக் சாகசத்தில் சென்றும், சாலையில் போலீசார் வைத்த பேரிகார்டை பைக்கில் செல்லும் போது… Read More »மீண்டும் சென்னை சாலையில் பேரிகார்டு இழுத்து பைக் சாகசம்..

பாகிஸ்தானின் இரட்டை தாக்குதல்! ஆப்கானில் 35 பேர் பலி

  • by Authour

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் நடைபெற்றதாக கூறப்படும் “டபுள் டாப்” (Double-Tap) தாக்குதல் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த தாக்குதலில் குறைந்தது 35 பேர் உயிரிழந்ததாக ஆப்கானிஸ்தான் தாலிபான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.… Read More »பாகிஸ்தானின் இரட்டை தாக்குதல்! ஆப்கானில் 35 பேர் பலி

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன் பதவி நீக்கம்

  • by Editor

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகிகள் மாற்றம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன்படி சென்னை புறநகர் மாவட்டக் அ.தி.மு.க. செயலாளர் பொறுப்பில் இருக்கும் முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.கந்தன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர்… Read More »அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன் பதவி நீக்கம்

திருச்சியில் 30ம் தேதி குடிநீர் கட்

  • by Editor

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட டர்பன் நீரேற்று நிலையம், ஆகிய நீரேற்று நிலையத்திலிருந்து செல்லும் பிரதான குடிநீர் உந்து குழாய் குடமுருட்டி அருகே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக பதிக்கப்பட்ட குடிநீர் உந்து குழாயுடன் இணைக்க… Read More »திருச்சியில் 30ம் தேதி குடிநீர் கட்

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து

  • by Editor

சாத்தூர் அருகே மூர்த்திநாயக்கன்பட்டியில் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. சீனி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10க்கும் மேற்பட்ட அறைகள் தரைமட்டமாகின. ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஆலை மூடப்பட்டிருந்த… Read More »சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து

திருச்சி சிக்கதம்பூர் ஏரியில் கோலாகல மீன்பிடித் திருவிழா

  • by Editor

7 ஆண்டுகளுக்குப் பிறகு திருச்சி மாவட்டம் துறையூர் சிக்கதம்பூர் ஏரியில் கோலாகல மீன்பிடித் திருவிழா – ஆயிரக்கணக்கான மக்கள் உற்சாக பங்கேற்பு திருச்சி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சிக்கம்பூர் ஊராட்சியில் அமைந்துள்ள… Read More »திருச்சி சிக்கதம்பூர் ஏரியில் கோலாகல மீன்பிடித் திருவிழா

உதவி பேராசிரியர் தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் … விசாரிக்க வேண்டும்…இபிஎஸ்

  • by Editor

சென்னை: உதவி பேராசிரியர் தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக வந்த புகார்கள் மீது விசாரிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். ‘இளைஞர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் பேராசிரியர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களை நியமித்திடுக’ எனவும் எடப்பாடி… Read More »உதவி பேராசிரியர் தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் … விசாரிக்க வேண்டும்…இபிஎஸ்

பாக்யராஜ் உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி

  • by Editor

மறைந்த இயக்குநர் கே. பாக்யராஜ் உடலுக்கு முதலமைச்சர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். அவரது இல்லத்திற்கு நேரில் வந்த முதலமைச்சர் விஜய், மறைந்த இயக்குநர் கே.பாக்யராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் பாக்யராஜின் குடும்பத்தினருக்கு… Read More »பாக்யராஜ் உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி

பாக்யராஜ் மறைவு... நடிகை ஊர்வசி உருக்கமான இரங்கல்

பாக்யராஜ் மறைவு… நடிகை ஊர்வசி உருக்கமான இரங்கல்

  • by Editor

பிரபல இயக்குநர் பாக்யராஜ் மறைவுக்கு, பிரபல நடிகை ஊர்வசி தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “எனக்கு என்ன சொல்வதென தெரியவில்லை; முதலில் என்ன செய்வதென்றே தெரியவில்லை; அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்;… Read More »பாக்யராஜ் மறைவு… நடிகை ஊர்வசி உருக்கமான இரங்கல்

பாக்யராஜ் மறைவு... ஈடு செய்ய முடியாத இழப்பு...முதல்வர் விஜய் இரங்கல்

பாக்யராஜ் மறைவு… ஈடு செய்ய முடியாத இழப்பு…முதல்வர் விஜய் இரங்கல்

  • by Editor

பாக்யராஜ் மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். இயக்குநர் பாக்யராஜின் மறைவு மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. எழுத்து, இயக்கம் என பன்முகத்தன்மையால் திரைத்துறையில் முத்திரைப்பதித்தவர் பாக்யராஜ். பாக்யராஜ் மறைவு தமிழ் திரையுலகத்திற்கு ஈடு செய்ய முடியாத… Read More »பாக்யராஜ் மறைவு… ஈடு செய்ய முடியாத இழப்பு…முதல்வர் விஜய் இரங்கல்

யானைக்கு X-ray எடுக்கும் வனத்துறை

யானைக்கு X-ray எடுக்கும் வனத்துறை-கோவை- வண்டலூரில் அறிமுகம்

  • by Editor

காடுகளில் காயமடைந்த வனவிலங்குகளுக்கு விரைவான சிகிச்சை அளிக்க மேம்பட்ட தொழில்நுட்பத்தை தமிழக வனத்துறை பயன்படுத்தி வருகிறது. கோவை சிறுமுகை மற்றும் வண்டலூர் உயிரியல் பூங்காவில் கையடக்க X-ray கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக யானைகளுக்கு… Read More »யானைக்கு X-ray எடுக்கும் வனத்துறை-கோவை- வண்டலூரில் அறிமுகம்

ஜார்கண்டில் கார்-லாரி மீது மோதி விபத்து.. 7 பேர் பரிதாப பலி

ஜார்கண்டில் கார்-லாரி மீது மோதி விபத்து.. 7 பேர் பரிதாப பலி

  • by Editor

ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கர்-பொகாரோ சாலையில், நள்ளிரவில் கார் ஒன்று லாரி மீது மோதிய விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஜார்க்கண்ட் மாநிலம்… Read More »ஜார்கண்டில் கார்-லாரி மீது மோதி விபத்து.. 7 பேர் பரிதாப பலி

ஏர்டெல் பயனர்களுக்கு 3 மாதங்கள் இலவச LinkedIn Premium மற்றும் 2 மாதங்கள் இலவச EazyDiner Prime சலுகை வழங்கப்படுவதாக அறிவிப்பு. Airtel Thanks செயலி மூலம் இந்த சிறப்பு சலுகைகளை பெறலாம்.

Airtel பயனர்களுக்கு சூப்பர் சலுகை! LinkedIn Premium இலவசம்

  • by Authour

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான Airtel, தனது வாடிக்கையாளர்களுக்காக Airtel Insider என்ற புதிய சிறப்பு சலுகை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் Airtel பயனர்கள் பல்வேறு பிரீமியம் டிஜிட்டல் சேவைகளை குறிப்பிட்ட… Read More »Airtel பயனர்களுக்கு சூப்பர் சலுகை! LinkedIn Premium இலவசம்

கோவை டாக்சிலிப் கோழிகமுத்தி முகாமில் 3 மாத குட்டியானை

கோவை டாப்சிலிப் கோழிகமுத்தி முகாமில் 3 மாத குட்டியானை

  • by Editor

கோயம்புத்தூர் மாவட்டத்தில் தாயைப் பிரிந்து தவித்த 3 மாத குட்டி யானையை, காட்டில் உள்ள வேறு சில யானைக் கூட்டங்களுடன் சேர்த்து வைப்பதற்காக வனத்துறை எடுத்த தீவிர முயற்சிகள் தோல்வி அடைந்தன. இதனைத் தொடர்ந்து,… Read More »கோவை டாப்சிலிப் கோழிகமுத்தி முகாமில் 3 மாத குட்டியானை

17வயது சிறுமியை வன்கொடுமை செய்த நண்பர்கள்... புகார்

17வயது சிறுமியை வன்கொடுமை செய்த நண்பர்கள்… புகார்

  • by Editor

சென்னை, மவுலிவாக்கத்தில் 17 வயது சிறுமியை அவரது நண்பர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில் போரூர் மகளிர் போலீசார் தீவிர விசாரணை. போதையில் பழகிய நண்பர்களே இக்கொடுமையை செய்ததாக… Read More »17வயது சிறுமியை வன்கொடுமை செய்த நண்பர்கள்… புகார்

15 காவல் அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் பதக்கம் அறிவிப்பு

15 காவல் அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் பதக்கம் அறிவிப்பு

  • by Editor

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த சிறப்பாக பணியாற்றிய 15 காவல்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் சிறப்புப் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடலூர் மாவட்ட காவல்… Read More »15 காவல் அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் பதக்கம் அறிவிப்பு

உள்நோக்கத்துடன் வெள்ளை அறிக்கை வெளியீடு? செந்தில் பாலாஜி பரபரப்பு பேட்டி

  • by Authour

தமிழக அரசின் நிதிநிலை தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வெள்ளை அறிக்கை (White Paper) அரசியல் உள்நோக்கத்துடன் தயாரிக்கப்பட்ட ஆவணம் என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். அரசின் நிதி நிலை குறித்து மக்களிடம் தவறான… Read More »உள்நோக்கத்துடன் வெள்ளை அறிக்கை வெளியீடு? செந்தில் பாலாஜி பரபரப்பு பேட்டி

நாயை வேட்டையாட வந்த சிறுத்தை… நீலகிரியில் அதிர்ச்சி சம்பவம்!

  • by Authour

நீலகிரி மாவட்டத்தில் சிறுத்தைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் அடிக்கடி நுழையும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், சமீபத்தில் நடந்த ஒரு பரபரப்பான சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வளர்ப்பு நாயை வேட்டையாடும் நோக்கில் வீட்டுக்குள்… Read More »நாயை வேட்டையாட வந்த சிறுத்தை… நீலகிரியில் அதிர்ச்சி சம்பவம்!

போதைப்பொருள் ஒழிப்பு தினம்: தஞ்சையில் காவல்துறை விழிப்புணர்வு பேரணி

  • by Authour

உலக போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை சார்பில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. உலகப் போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தஞ்சை மாவட்டம் காவல்துறை சார்பில் போதை… Read More »போதைப்பொருள் ஒழிப்பு தினம்: தஞ்சையில் காவல்துறை விழிப்புணர்வு பேரணி

ஜேசிபி, ஈச்சர் போன்ற வாகனங்களின் உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்

ஜேசிபி, ஈச்சர் போன்ற வாகனங்களின் உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்

  • by Editor

தமிழ்நாடு முழுவதும் எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் நல சங்கத்தினர் நேற்று முதல் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 25ஆம் தேதி வரை இந்த வேலை நிறுத்தம் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இவர்களது… Read More »ஜேசிபி, ஈச்சர் போன்ற வாகனங்களின் உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்

காதலனுடன் சேர்ந்து கொடூர கொலையை செய்த இளம்பெண்..பரபரப்பு பின்னணி

  • by Editor

மகாராஷ்டிராவின் பிரபல தொழிலதிபர் ஒருவரின் இளம் மகனான கேதன் விஷால்(26) என்பவரும்மும் சியா கோயல் (20) என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இந்தசூழலில் புனே அருகே உள்ள லோகட் கோட்டைக்கு இருவரும் அவுட்டிங்… Read More »காதலனுடன் சேர்ந்து கொடூர கொலையை செய்த இளம்பெண்..பரபரப்பு பின்னணி

கோமியம் மூலம் சிக்கன்குனியா கட்டுப்பாடு? விஞ்ஞானிகள் வெளியிட்ட புதிய ஆய்வு!

  • by Authour

சிக்கன்குனியா காய்ச்சலுக்கு எதிராக புதிய சிகிச்சை வழிகளை கண்டறியும் முயற்சியில், இந்திய தொழில்நுட்பக் கழகமான (IIT) ரூர்க்கி விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வு தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது. கோமியத்திலிருந்து தயாரிக்கப்படும் “கோமூத்ரா ஆர்க்” (Cow Urine… Read More »கோமியம் மூலம் சிக்கன்குனியா கட்டுப்பாடு? விஞ்ஞானிகள் வெளியிட்ட புதிய ஆய்வு!

முகத்தை பார்த்தே அடையாளம்! விமான நிலையங்களில் CISF-ன் புதிய முயற்சி

  • by Authour

இந்தியாவின் விமான பாதுகாப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில், மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையான CISF புதிய திட்டத்தை முன்வைத்துள்ளது. அதன்படி, டெல்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், சென்னை மற்றும் கொல்கத்தா உள்ளிட்ட… Read More »முகத்தை பார்த்தே அடையாளம்! விமான நிலையங்களில் CISF-ன் புதிய முயற்சி

“தர்மன்” பட அறிமுக விழா- நான் பேசினாலே பிரச்னை தான்- ரஜினி ஸ்பீச்

  • by Editor

நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 173வது பட அறிவிப்பு சென்னையில் நடந்தது. படத்திற்கு தர்மன் என பெயரிட்டுள்ளனர். அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார். சிம்ரன், ராஷி கண்ணா முக்கிய வேடத்தில்… Read More »“தர்மன்” பட அறிமுக விழா- நான் பேசினாலே பிரச்னை தான்- ரஜினி ஸ்பீச்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1680 உயர்வு

  • by Editor

தமிழகத்தில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை, இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,680 குறைந்ததால் நகை வாங்க திட்டமிட்டிருந்த பொதுமக்கள்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.1680 உயர்வு

ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் மற்றும் தாலிபான் பிரதிநிதிகள் பிரஸ்சல்ஸில் அகதி மற்றும் குடியேற்ற விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் காட்சி.

தாலிபான்களுக்கு EU விசா! அகதிகள் எதிர்காலம் என்ன?

  • by Authour

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு முதல் முறையாக, தாலிபான் அதிகாரிகளுடன் ஐரோப்பிய ஒன்றியம் (EU) பிரஸ்சல்ஸில் நேரடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. இந்த சந்திப்பு முக்கியமாக ஐரோப்பாவில் தங்கியிருக்கும் ஆப்கான் அகதிகள் மற்றும்… Read More »தாலிபான்களுக்கு EU விசா! அகதிகள் எதிர்காலம் என்ன?

அல்சைமர் நோயுடன் தொடர்புடைய மூளையில் தேங்கும் நச்சுப் புரதங்களை குறைக்கும் காப்பர் தெரபி குறித்து ஆய்வு மேற்கொள்ளும் விஞ்ஞானி மற்றும் மூளை மாதிரி காட்சி.

அல்சைமருக்கு புதிய நம்பிக்கை! காப்பர் தெரபி சாதனை

  • by Authour

அல்சைமர் உள்ளிட்ட நினைவாற்றல் குறைபாடு நோய்களுக்கு எதிராக மருத்துவ உலகில் புதிய நம்பிக்கை உருவாகியுள்ளது. சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்றில், கட்டுப்படுத்தப்பட்ட அளவில் வழங்கப்படும் “காப்பர் தெரபி” (Copper Therapy) மூளையில் தேங்கும் நச்சுப்… Read More »அல்சைமருக்கு புதிய நம்பிக்கை! காப்பர் தெரபி சாதனை

டெல்லி ஜந்தர் மந்தரில் NEET தேர்வு முறைகேட்டை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் – டயப்பரில் கோரிக்கைகளை எழுதி வித்தியாசமான முறையில் எதிர்ப்பு தெரிவிக்கும் காட்சி.

டயப்பரில் கோரிக்கை எழுதி போராடும் மாணவர்கள்!

  • by Authour

NEET கேள்வித்தாள் கசிவு விவகாரம்… கல்வி அமைச்சரின் ராஜினாமாவை வலியுறுத்தி வித்தியாசமான போராட்டம் . டெல்லியின் ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் மாணவர் போராட்டம் புதிய கட்டத்தை எட்டியுள்ளது. NEET-UG தேர்வு கேள்வித்தாள் கசிவு… Read More »டயப்பரில் கோரிக்கை எழுதி போராடும் மாணவர்கள்!

ஏழை மாணவர்களின் கல்வி உரிமையை உறுதிப்படுத்த கோரி கோவையில் ஆர்ப்பாட்டம்

  • by Editor

ஏழை மற்றும் எளிய மாணவர்களின் உயர்கல்வி உரிமையை உறுதிப்படுத்த வேண்டும் என்பதைக் கோரி மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் இன்று கோவை பந்தய சாலை காவல் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மறுமலர்ச்சி… Read More »ஏழை மாணவர்களின் கல்வி உரிமையை உறுதிப்படுத்த கோரி கோவையில் ஆர்ப்பாட்டம்

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக இந்திய IT துறை புதிய சவால்களை எதிர்கொள்வதை விளக்கும் படம். கணினி குறியீடுகள், AI சின்னங்கள் மற்றும் IT ஊழியர்கள் இடம்பெற்ற காட்சி.

AI வளர்ச்சியால் IT துறைக்கு புதிய சவால்!

  • by Authour

இந்திய தகவல் தொழில்நுட்ப (IT) துறை கடந்த சில ஆண்டுகளாக உலகளாவிய பொருளாதார மந்தநிலை, குறைந்த ஐடி செலவினங்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் புதிய தேவைகள் போன்ற சவால்களை எதிர்கொண்டு வருகிறது. தற்போது இதனுடன் செயற்கை… Read More »AI வளர்ச்சியால் IT துறைக்கு புதிய சவால்!

கத்தார் அரச குடும்பம் வழங்கிய Boeing 747-8 சொகுசு விமானம் – எதிர்கால Air Force One ஆக பயன்படுத்தப்படவுள்ள உலகின் மிக ஆடம்பரமான விமானங்களில் ஒன்று.

Air Force One ஆக மாறும் கத்தார் 747 விமானம்…

  • by Authour

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், உலகின் மிக ஆடம்பரமான விமானங்களில் ஒன்றாக கருதப்படும் புதிய Boeing 747 விமானத்தை பொதுமக்கள் முன் அறிமுகப்படுத்தியுள்ளார். கத்தார் அரச குடும்பம் பரிசாக வழங்கிய இந்த விமானம்,… Read More »Air Force One ஆக மாறும் கத்தார் 747 விமானம்…

CRED நிறுவனர் குனால் ஷா மற்றும் WhatsApp லோகோ – Meta நிறுவனத்தின் புதிய தலைமை மாற்றம் தொடர்பான படம்.

WhatsApp தலைவராகும் இந்தியர் குனால் ஷா!

  • by Authour

உலகின் மிகப்பெரிய மெசேஜிங் தளமான WhatsApp-க்கு புதிய தலைவராக இந்திய தொழில்முனைவோர் மற்றும் CRED நிறுவனத்தின் நிறுவனர் குனால் ஷா நியமிக்கப்பட்டுள்ளார். இதனுடன் Meta நிறுவனம் CRED-ல் $900 மில்லியன் முதலீடு செய்திருப்பதும் உலக… Read More »WhatsApp தலைவராகும் இந்தியர் குனால் ஷா!

தங்க நாணயங்கள் மற்றும் தங்க கட்டிகள் அருகில் முதலீட்டு கணக்கீடுகள் – தங்க முதலீட்டில் செய்யப்படும் பொதுவான தவறுகள் மற்றும் Gold ETF, Digital Gold பற்றிய விளக்கப்படம்.

தங்கத்தில் முதலீடு செய்கிறீர்களா? இந்த 6 தவறுகள் வேண்டாம்!

  • by Authour

டிஜிட்டல் கோல்டு, ETF, நகை… எதில் முதலீடு செய்தாலும் இந்த தவறுகளை தவிர்க்க வேண்டும். இந்தியர்களின் மிகவும் விருப்பமான முதலீட்டு கருவிகளில் தங்கம் முக்கிய இடம் வகிக்கிறது. பொருளாதார நெருக்கடி, பணவீக்கம் மற்றும் சந்தை… Read More »தங்கத்தில் முதலீடு செய்கிறீர்களா? இந்த 6 தவறுகள் வேண்டாம்!

Baseten AI ஸ்டார்ட்அப் நிறுவனம் $13 பில்லியன் மதிப்பீட்டை எட்டியதை குறிக்கும் படம் – AI துறையில் புதிய முதலீட்டு சாதனை

$1.5 பில்லியன் முதலீடு! AI நிறுவனத்தின் அசுர வளர்ச்சி

  • by Authour

OpenAI-க்கு மாற்றாக வளர்ந்த நிறுவனம்… $1.5 பில்லியன் முதலீட்டால் AI துறையில் புதிய சாதனை. செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் முதலீட்டு மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட AI… Read More »$1.5 பில்லியன் முதலீடு! AI நிறுவனத்தின் அசுர வளர்ச்சி

ஜார்ஜ் குரியன் காரில் அமர்ந்திருக்கும் காட்சி – ஒன்றிய சிறுபான்மை நலத்துறை இணை அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட புகைப்படம்

மத்திய இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் ராஜினாமா

  • by Authour

இந்திய அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், ஒன்றிய சிறுபான்மை நலத்துறை இணை அமைச்சர் ஜார்ஜ் குரியனின் ராஜினாமா அதிகாரப்பூர்வமாக ஏற்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் இந்த ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாக வெளியான தகவல் அரசியல் வட்டாரங்களில்… Read More »மத்திய இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் ராஜினாமா

இந்திய அணிக்கு அதிர்ச்சி!நிதிஷ் ரெட்டி தொடரில் இருந்து விலகல்

  • by Authour

T20 தொடருக்கு முன் இந்தியாவுக்கு பின்னடைவு… இங்கிலாந்து தொடரிலும் விளையாடுவது சந்தேகம். அயர்லாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட T20 தொடருக்கு முன்பாக இந்திய கிரிக்கெட் அணிக்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இளம் ஆல்-ரவுண்டர்… Read More »இந்திய அணிக்கு அதிர்ச்சி!நிதிஷ் ரெட்டி தொடரில் இருந்து விலகல்

18 கோல்களுடன் உலக சாதனை! மெஸ்ஸி மீண்டும் வரலாறு படைத்தார்

  • by Authour

18 கோல்களுடன் உலகக்கோப்பை வரலாற்றின் நம்பர் 1 வீரராக மாறிய லியோனல் மெஸ்ஸி 2026 FIFA உலகக்கோப்பை தொடரில் கால்பந்து ரசிகர்களை பரபரப்பில் ஆழ்த்தியுள்ள மிகப்பெரிய சாதனையை அர்ஜென்டினா நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி… Read More »18 கோல்களுடன் உலக சாதனை! மெஸ்ஸி மீண்டும் வரலாறு படைத்தார்

OPPO போன்கள் மீண்டும் விலை உயர்வு!

  • by Authour

AI தொழில்நுட்பத்தின் தாக்கமா? இந்தியாவில் 8 ஸ்மார்ட்போன் மாடல்களின் விலை உயர்வு. இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விலை உயர்வு அலை தொடர்ந்து வீசிக் கொண்டிருக்கிறது. சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான OPPO, தனது பல பிரபல… Read More »OPPO போன்கள் மீண்டும் விலை உயர்வு!

AmazonPrimeDay அதிரடி ஹெட்போன் இயர்பட்ஸ்களுக்கு மெகா தள்ளுபடி

  • by Authour

உலகின் மிகப்பெரிய ஆன்லைன் ஷாப்பிங் திருவிழாக்களில் ஒன்றான Amazon Prime Day 2026 விற்பனை தொடங்குவதற்கு முன்பே, ஹெட்போன்கள் மற்றும் இயர்பட்ஸ்களுக்கு மிகப்பெரிய தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக Apple, Sony, Beats, Soundcore உள்ளிட்ட… Read More »AmazonPrimeDay அதிரடி ஹெட்போன் இயர்பட்ஸ்களுக்கு மெகா தள்ளுபடி

ஆப்பிரிக்காவில் Airtel-ன் அதிரடி விரிவாக்கம்!

  • by Authour

₹28,200 கோடி ஒப்பந்தத்தால் பங்கு உயர்வு. இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல், தனது ஆப்பிரிக்க வணிகத்தில் மேலும் கட்டுப்பாட்டை அதிகரிக்கும் வகையில் Airtel Africa நிறுவனத்தில் தனது பங்குகளை சுமார் 79… Read More »ஆப்பிரிக்காவில் Airtel-ன் அதிரடி விரிவாக்கம்!

டாலரிடம் சரணடைந்த யென்! உலக சந்தைகள் பதற்றம்

  • by Authour

40 ஆண்டுகளில் இல்லாத பலவீனம்… ஜப்பான் அரசின் தலையீடு மீண்டும் வருமா? உலக நிதிச் சந்தைகளின் கவனம் தற்போது ஜப்பான் நாணயமான யென் மீது திரும்பியுள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிராக யென் மதிப்பு தொடர்ந்து… Read More »டாலரிடம் சரணடைந்த யென்! உலக சந்தைகள் பதற்றம்

Avience IPO அலாட்மெண்ட் எப்படி செக் செய்வது?

  • by Authour

முதலீட்டாளர்கள் காத்திருக்கும் முக்கிய நாள்… NSE மற்றும் Skyline தளங்களில் அலாட்மெண்ட் நிலை சரிபார்க்கலாம். பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ள Avience Biomedicals IPO-வின் அலாட்மெண்ட் இன்று இறுதி செய்யப்பட உள்ளது. ஜூன் 18… Read More »Avience IPO அலாட்மெண்ட் எப்படி செக் செய்வது?

எக்ஸ்பைரி நாளில் நிஃப்டி 24,200-ஐ தாண்டுமா?

  • by Authour

பங்குச்சந்தையில் இன்று என்ன நடக்கும்? நிஃப்டி, பேங்க் நிஃப்டி மீது முதலீட்டாளர்களின் பார்வை. இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் கவனம் முழுவதும் தற்போது நிஃப்டி 50 குறியீட்டின் மீது திரும்பியுள்ளது. வாராந்திர எக்ஸ்பைரி நாளான இன்று,… Read More »எக்ஸ்பைரி நாளில் நிஃப்டி 24,200-ஐ தாண்டுமா?

WhatsApp தலைவராக குனால் ஷா! CRED-ல் Meta முதலீடு

  • by Authour

WhatsApp தலைவராகும் குனால் ஷா… இந்திய ஸ்டார்ட்அப்புக்கு உலக அரங்கில் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம். இந்தியாவின் முன்னணி ஃபின்டெக் நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் CRED நிறுவனத்தில் Meta நிறுவனம் சுமார் 900 மில்லியன் டாலர்,… Read More »WhatsApp தலைவராக குனால் ஷா! CRED-ல் Meta முதலீடு

அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்!

  • by Authour

சுவிட்சர்லாந்தில் நடந்த முக்கிய சந்திப்பு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது மேற்கு ஆசியாவில் பல மாதங்களாக நீடித்து வரும் போர் மற்றும் பதற்ற சூழ்நிலைக்கு தீர்வு காணும் முயற்சியாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான… Read More »அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்!

சினிமாவில் இருந்து நேராக வரவில்லை – முதலமைச்சர் விஜய்.

  • by Editor

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் கேட்ட கேள்விக்கு முதலமைச்சர் விஜய் பேசி வருகிறார்.நாம் ஏதோ ஷூட்டிங்கில் இருந்து நேராக வந்து முதலமைச்சர் ஆனது போல் சித்தரிக்கிறார்கள். அவர்களுக்கு அவர்கள் ஆசைப்படும் மொழியில் சொல்கிறோம். அது வெறும் ரீல்… Read More »சினிமாவில் இருந்து நேராக வரவில்லை – முதலமைச்சர் விஜய்.

பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர் ராஜினாமா!

  • by Authour

பிரிட்டன் அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில், பிரதமர் கியர் ஸ்டார்மர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். 2024 பொதுத் தேர்தலில் தொழிலாளர் கட்சியை மிகப்பெரிய வெற்றிக்கு கொண்டு சென்ற அவர், இரண்டு… Read More »பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர் ராஜினாமா!

வயிற்றுக் கொழுப்பு முதல் Fatty Liver வரை கவனிக்க வேண்டிய 6 அறிகுறிகள்

  • by Authour

இந்தியாவில் சர்க்கரை நோய், உடல் பருமன் மற்றும் இதய நோய்கள் அதிகரித்து வரும் நிலையில், மெட்டபாலிக் ஆரோக்கியம் (Metabolic Health) குறித்து விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. பலர் வருடாந்திர மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டாலும், சில… Read More »வயிற்றுக் கொழுப்பு முதல் Fatty Liver வரை கவனிக்க வேண்டிய 6 அறிகுறிகள்

ராகுல் காந்தி பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் காட்சி, எதிர்ப்பு அரசியல் மற்றும் காங்கிரஸ் கட்சியின் எதிர்கால ஆட்சி திட்டம் குறித்து விவாதிக்கப்படும் படம்.

ராகுல் காந்திக்கு முன் நிற்கும் மிகப்பெரிய அரசியல் சவால்

  • by Authour

இந்திய அரசியலில் எதிர்க்கட்சியின் முக்கிய முகமாக உருவெடுத்துள்ள ராகுல் காந்தி, கடந்த சில ஆண்டுகளாக “எதிர்ப்பு அரசியல்” என்ற பாதையை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார். ஜனநாயக அமைப்புகள், வேலைவாய்ப்பு, சமூக நீதி, பொருளாதார சமத்துவம்… Read More »ராகுல் காந்திக்கு முன் நிற்கும் மிகப்பெரிய அரசியல் சவால்

பணவீக்கத்தின் காரணமாக ஓய்வூதிய சேமிப்பின் மதிப்பு குறைவதை விளக்கும் ரூ.5 கோடி ஓய்வூதிய நிதி தொடர்பான நிதி திட்டமிடல் படம்.

ரூ.5 கோடி இருந்தாலும் போதாதா? ஓய்வூதியம் குறித்து நிபுணர்கள் எச்சரிக்கை!

  • by Authour

ஓய்வுக்கால வாழ்க்கைக்காக பலர் கோடிக்கணக்கில் சேமிக்க வேண்டும் என்ற இலக்குடன் செயல்படுகின்றனர். குறிப்பாக ரூ.5 கோடி சேமிப்பு இருந்தால் நிம்மதியான ஓய்வு வாழ்க்கையை வாழ முடியும் என்று பலர் கருதுகின்றனர். ஆனால் நிதி நிபுணர்கள்… Read More »ரூ.5 கோடி இருந்தாலும் போதாதா? ஓய்வூதியம் குறித்து நிபுணர்கள் எச்சரிக்கை!

டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ், சன் பார்மா, வோல்டாஸ் உள்ளிட்ட பங்குகள் இன்று முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கும் நிறுவனங்களாக காட்டப்படும் பங்குச்சந்தை குறியீட்டு படம்.

பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் ரேடாரில் இருக்கும் Top Stocks

  • by Authour

இந்திய பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களுடன் காணப்படும் நிலையில், முதலீட்டாளர்களின் கவனம் இன்று சில முக்கிய நிறுவனங்களின் பங்குகள் மீது திரும்பியுள்ளது. குறிப்பாக டாடா மோட்டார்ஸ், வோல்டாஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், சன்… Read More »பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் ரேடாரில் இருக்கும் Top Stocks

பிரென்ட் கச்சா எண்ணெய் விலை உயர்வு! உலக சந்தைகள் பதற்றம்

  • by Authour

உலக பொருளாதாரத்தின் முக்கியக் குறியீடுகளில் ஒன்றாகக் கருதப்படும் கச்சா எண்ணெய் விலை, மீண்டும் சர்வதேச முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தை எதிர்பார்த்தபடி முன்னேறாத நிலையில், பிரென்ட் கச்சா… Read More »பிரென்ட் கச்சா எண்ணெய் விலை உயர்வு! உலக சந்தைகள் பதற்றம்

ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் IPO அறிவிப்பை முன்னிட்டு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஜியோ நிறுவன வளர்ச்சியை பிரதிபலிக்கும் வணிகக் காட்சி.

ஜியோ மதிப்பு $128 பில்லியனை எட்டுமா?

  • by Authour

இந்திய பங்குச்சந்தையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்வுகளில் ஒன்றான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் IPO தற்போது முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்தின் டிஜிட்டல் மற்றும் தொலைத்தொடர்பு பிரிவான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ், இந்திய வரலாற்றிலேயே… Read More »ஜியோ மதிப்பு $128 பில்லியனை எட்டுமா?

காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே, ஜந்தர் மந்தரில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுடன் போராட்டத்தில் ஈடுபடும் காட்சி.

இரண்டு போராட்டங்கள்… இரண்டு அபிஜித் தீப்கே!

  • by Authour

இந்தியாவில் சமீப காலமாக சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்படும் இளைஞர் இயக்கங்களில் ஒன்றாக ‘காக்ரோச் ஜனதா கட்சி’ (Cockroach Janta Party – CJP) உருவெடுத்துள்ளது. அதன் நிறுவனர் அபிஜித் தீப்கே, வேலைவாய்ப்பு பிரச்சினைகள்,… Read More »இரண்டு போராட்டங்கள்… இரண்டு அபிஜித் தீப்கே!

கம்பிரசர் மற்றும் குளிரூட்டும் வாயுக்கள் இல்லாமல் செயல்படும் புதிய Solid-State AC தொழில்நுட்பத்தின் விளக்கப்படம்.

உலகை ஆச்சரியப்படுத்தும் Solid-State AC…

  • by Authour

உலகம் முழுவதும் வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில், ஏர் கண்டிஷனர் (AC) பயன்பாடும் வேகமாக உயர்ந்து வருகிறது. சர்வதேச எரிசக்தி முகமை (IEA) கணிப்பின்படி, 2050-ஆம் ஆண்டுக்குள் உலகளவில் பயன்படுத்தப்படும் ஏசி சாதனங்களின் எண்ணிக்கை… Read More »உலகை ஆச்சரியப்படுத்தும் Solid-State AC…

உலகக் கோப்பையில் வைரலான ஜப்பான் அணியின் வெள்ளை போர்டு தந்திரம்

  • by Authour

2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஜப்பான் அணி தனது ஆட்டத்தால் மட்டுமல்ல, வித்தியாசமான ஒரு உத்தியாலும் உலக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் பயிற்சியாளர் ஹஜிமே மோரியாசு மற்றும்… Read More »உலகக் கோப்பையில் வைரலான ஜப்பான் அணியின் வெள்ளை போர்டு தந்திரம்

மேற்கு வங்க அரசு 2026-27 பட்ஜெட்டில் 1 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்பும் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டதை காட்டும் பிரதிநிதித்துவ படம்.

1 லட்சம் அரசு வேலைகள் அறிவிப்பு!

  • by Authour

மேற்கு வங்க மாநில அரசு தனது 2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் இளைஞர்களுக்கு மிகப்பெரிய நற்செய்தியை அறிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் காலியாக உள்ள 1 லட்சம் அரசு பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.… Read More »1 லட்சம் அரசு வேலைகள் அறிவிப்பு!

இங்கிலாந்து தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி தேர்வு தொடர்பான விவாதத்தில் இடம்பெற்றுள்ள விராட் கோலி புகைப்படம்.

ஓய்வு பெற்ற கோலி மீண்டும் இந்திய அணியில்?

  • by Authour

இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே மீண்டும் விராட் கோலி குறித்த விவாதம் சூடுபிடித்துள்ளது. சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த கோலியின் பெயர், இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கான இந்திய அணித் தேர்வு தொடர்பான… Read More »ஓய்வு பெற்ற கோலி மீண்டும் இந்திய அணியில்?

இந்திய பங்குச்சந்தையில் முன்னணி 9 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.2.15 லட்சம் கோடி உயர்ந்ததை காட்டும் தகவல் அட்டவணை.

முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் கொடுத்த 9 நிறுவனங்கள்

  • by Authour

இந்திய பங்குச்சந்தைகள் கடந்த வாரம் வலுவான ஏற்றத்தைக் கண்ட நிலையில், நாட்டின் முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பும் கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக அதிக சந்தை மூலதனம் கொண்ட 10 நிறுவனங்களில் 9 நிறுவனங்கள் சேர்த்து… Read More »முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் கொடுத்த 9 நிறுவனங்கள்

நவீன சமையலறையில் உணவுப் பொருட்களின் எடையை துல்லியமாக அளவிட பயன்படுத்தப்படும் டிஜிட்டல் கிச்சன் வெயிட் மெஷின்.

கிச்சனில் இந்த கருவி இருந்தால் சமையல் இன்னும் எளிது!

  • by Authour

இன்றைய நவீன சமையலறைகளில் டிஜிட்டல் வெயிட் மெஷின் ஒரு முக்கிய கருவியாக மாறி வருகிறது. சமையலுக்குத் தேவையான பொருட்களை துல்லியமாக அளவிடுவதற்கும், ஆரோக்கியமான உணவுமுறையை பின்பற்றுவதற்கும் இந்த கருவி பெரிதும் உதவுகிறது. குறிப்பாக பேக்கிங்,… Read More »கிச்சனில் இந்த கருவி இருந்தால் சமையல் இன்னும் எளிது!

சுவிட்சர்லாந்தில் சந்தித்த அமெரிக்கா – ஈரான்! பதற்றம் குறையுமா?

  • by Authour

உலக அரசியலில் நீண்டகாலமாக பதற்றத்தை ஏற்படுத்தி வந்த அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான முக்கியமான பேச்சுவார்த்தை சுவிட்சர்லாந்தில் தொடங்கியுள்ளது. இரு நாடுகளின் உறவையும், மத்திய கிழக்கின் எதிர்கால அரசியல் சூழலையும் தீர்மானிக்கும் முக்கிய நிகழ்வாக… Read More »சுவிட்சர்லாந்தில் சந்தித்த அமெரிக்கா – ஈரான்! பதற்றம் குறையுமா?

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடகாவில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் தொண்டர்களிடம் உரையாற்றும் காட்சி.

பயனற்றவர்கள்!டி.கே. சிவக்குமார் கோஷத்தால் கடுப்பான கார்கே

  • by Authour

கர்நாடக காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிகழ்வான ‘சங்கல்ப சமவேஷா’ கூட்டத்தில் எதிர்பாராத பரபரப்பு ஏற்பட்டது. நிகழ்ச்சியின் போது சில தொண்டர்கள் கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமாருக்கு ஆதரவாக “டி.கே., டி.கே.” என்று முழக்கமிட்டனர். இதனால்… Read More »பயனற்றவர்கள்!டி.கே. சிவக்குமார் கோஷத்தால் கடுப்பான கார்கே

தமிழகத்தில் 14 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று 7 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு தமிழகத்தில் சிவகங்கை, கன்னியாகுமரி, மதுரை, மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.இதனை தொடர்ந்து நீலகிரி, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் கோவை மாவட்ட மலைப்… Read More »தமிழகத்தில் இன்று 7 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி, பிறந்தநாள் வாழ்த்து

  • by Editor

2024 பிப்ரவரி 2ல் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய விஜய் முதல் தேர்தலிலேயே 108 இடங்களில் அபாரமான வெற்றி பெற்று, காங்., – வி.சி.க., – கம்யூனிஸ்ட்டுகள், முஸ்லிம் லீக் கட்சிகளின்… Read More »முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி, பிறந்தநாள் வாழ்த்து

சாலை – வீட்டில் முன்பு தேங்கிய மழைநீர் மக்கள் அவதி

  • by Authour

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை முதல் மிதமான மழை வரை பெய்து வருகிறது. அதேபோல் கரூர் மாவட்டத்திலும் இன்று காலை முழுவதும் வெயில் வாட்டி வதைத்த நிலையில், மாலை நேரத்தில்… Read More »சாலை – வீட்டில் முன்பு தேங்கிய மழைநீர் மக்கள் அவதி

ஸ்ரீரங்கம் தச்சு தொழிலாளிடம் ரூ. 9.48 லட்சம் மோசடி…

  • by Authour

திருச்சி திருவக்குடி மலை பெரியார் திடலை சேர்ந்தவர் ராஜா (வயது 61) இவர் தச்சு தொழிலாளி. இந்நிலையில் கடந்த 2026ம் ஆண்டு திருவரங்கம் பகுதியை சேர்ந்த ஒரு என்ஜினியரிடம் உள்கட்டமைப்பு பணிகளை ராஜா ஒப்பந்த… Read More »ஸ்ரீரங்கம் தச்சு தொழிலாளிடம் ரூ. 9.48 லட்சம் மோசடி…

Tamil Nadu police personnel conducting an investigation near Thanjavur Nanjikottai bridge after a fatal collision involving a motorcycle on June 12 2026

மயங்கி விழுந்து முதியவர் சாவு… திருச்சி போலீஸ் விசாரணை…

  • by Authour

திருச்சி உறையூர் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே முதியவர் ஒருவர் மயங்கிய நிலையில் கடந்த 12ந்தேதி கிடந்தார்.இதையடுத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.… Read More »மயங்கி விழுந்து முதியவர் சாவு… திருச்சி போலீஸ் விசாரணை…

கச்சா எண்ணெய் விலை சரிந்தும் OMC பங்குகள் ஏன் அழுத்தத்தில்?

  • by Authour

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சமீபத்தில் கணிசமாக குறைந்துள்ளது. அமெரிக்கா – ஈரான் இடையேயான பதற்றம் தணிந்ததையடுத்து பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவை சந்தித்தது. பொதுவாக கச்சா எண்ணெய் விலை குறைவது… Read More »கச்சா எண்ணெய் விலை சரிந்தும் OMC பங்குகள் ஏன் அழுத்தத்தில்?

உலக இசை தினம்: இசையால் இணையும் உலகம்!

  • by Authour

இசை என்பது வெறும் பொழுதுபோக்கு சாதனம் மட்டுமல்ல; மனிதர்களின் உணர்வுகளையும் கலாச்சாரங்களையும் இணைக்கும் உலகளாவிய மொழியாகும். ஆண்டுதோறும் ஜூன் 21-ஆம் தேதி உலக இசை தினம் கொண்டாடப்படுகிறது. இசையின் சக்தி, அதன் சமூகப் பங்கு… Read More »உலக இசை தினம்: இசையால் இணையும் உலகம்!

சர்வதேச யோகா தினம்: சூரிய நமஸ்காரம் தரும் ஆச்சரிய நன்மைகள்

  • by Authour

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ஆம் தேதி உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. உடல், மனம் மற்றும் ஆன்மிக நலனை ஒருங்கிணைக்கும் யோகப் பயிற்சிகளில் மிகவும் பிரபலமானது சூரிய நமஸ்காரம். வெறும் உடற்பயிற்சியாக… Read More »சர்வதேச யோகா தினம்: சூரிய நமஸ்காரம் தரும் ஆச்சரிய நன்மைகள்

இளநீர் வியாபாரி மரத்திலேயே இதய செயலிழப்பால் பலி..

  • by Authour

ஓசூர்: தென்னை மரத்தில் இளநீர் பறிக்க ஏறிய, இளநீர் வியாபாரி மரத்திலேயே இதய செயலிழப்பு ஏற்பட்டு உயிரிழந்த துயரம் தென்னை மட்டைகளுக்கு இடையே சடலமாக இருந்த பியாரகான் (54) என்பவரை தீயணைப்புப் படையினர் மீட்டனர்

தொழிற்சாலையில் அமோனியா வாயுக் கசிவு.. 45 பேர் அட்மிட்…

  • by Authour

திருவள்ளூர்: பெரியபாளையம் அருகே இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயுக் கசிவு – 45 தொழிலாளர்கள் மருத்துவமனைக்கு மேலும் தொழிற்சாலையில் அமோனியா வாயுக் கசிவு – 6 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில்… Read More »தொழிற்சாலையில் அமோனியா வாயுக் கசிவு.. 45 பேர் அட்மிட்…

திருச்சியில் நீட் தேர்வு எழுதும் 6,688 மாணவர்கள்

  • by Editor

மத்திய அரசின் தேர்வு முகமையால் நடத்தப்படும் நீட் தேர்வு கடந்த மே.3-ம் தேதி நடத்தப்பட்டது. ஆனால் வினாத்தாள் கசிவு காரணமாக தேர்வு ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து நீட் எழுதிய மாணவர்களுக்கான மறுதேர்வு நாடு முழுவதும்… Read More »திருச்சியில் நீட் தேர்வு எழுதும் 6,688 மாணவர்கள்

தமிழகத்தில் தூய்மைப் பணிகளில் தனியார் பங்களிப்பிற்கு திட்டம்

  • by Editor

தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களின் தூய்மைப் பணிகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில், தமிழ்நாடு அரசு ஒரு முக்கிய அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. மாநிலத்தின் 12 முக்கிய மாநகராட்சிகளில் தூய்மைப் பணிகளை பொது-தனியார்… Read More »தமிழகத்தில் தூய்மைப் பணிகளில் தனியார் பங்களிப்பிற்கு திட்டம்

தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்...

தமிழகத்தில் அதிரடி ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்

  • by Editor

தமிழ்நாடு அரசு நிர்வாகப் பணிகளை மேம்படுத்தும் நோக்கில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்து இன்று அதிகாரப்பூர்வ உத்தரவை பிறப்பித்துள்ளது. தலைமைச் செயலர் தரப்பிலிருந்து வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பின்படி, மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களின்… Read More »தமிழகத்தில் அதிரடி ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

  • by Editor

சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு கணிசமாக உயர்ந்துள்ளதால் அணை நீர்மட்டமும், நீர் இருப்பும் சற்று அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாகக் குறைந்து வந்த நீர்வரத்து தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது,… Read More »மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,08,800க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

கன்னட மொழி மற்றும் உள்ளூர் வேலைவாய்ப்பு

  • by Authour

மேகாலயா மாநிலத்தில் உள்ள மக்களின் உரிமைகளை பறிக்கும் எந்த முயற்சியிலும் கர்நாடக அரசு ஈடுபடவில்லை என்று கர்நாடக தகவல் தொழில்நுட்பம் மற்றும் உயிரி தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிரியங்க் கார்கே தெரிவித்துள்ளார். சமீபத்தில் உள்ளூர்… Read More »கன்னட மொழி மற்றும் உள்ளூர் வேலைவாய்ப்பு

அல்லு அர்ஜுனுக்கு அதிர்ச்சி நீதிமன்றம் அனுப்பிய புதிய சம்மன்

  • by Authour

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுனுக்கு எதிராக ஹைதராபாத் நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. ‘புஷ்பா 2’ திரைப்படத்தின் சிறப்பு காட்சி நடைபெற்ற போது ஏற்பட்ட சந்தியா தியேட்டர் நெரிசல் சம்பவம் தொடர்பான… Read More »அல்லு அர்ஜுனுக்கு அதிர்ச்சி நீதிமன்றம் அனுப்பிய புதிய சம்மன்

காதலை காமெடியாக்கிய Cocktail 2!

  • by Authour

பாலிவுட்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட காதல் திரைப்படங்களில் ஒன்றாக இருந்த ‘Cocktail 2’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இயக்குநர் ஹோமி அடஜானியா இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஷாஹித் கபூர், கிருத்தி சனோன் மற்றும் ராஷ்மிகா மந்தனா… Read More »காதலை காமெடியாக்கிய Cocktail 2!

கல்லூரி மாணவி தற்கொலை- முதியவர் சாவு-திருச்சி மாவட்ட க்ரைம்

காந்தி மார்க்கெட்டில் வேன் திருட்டு- திருச்சி க்ரைம்.. பரபரப்பு

  • by Editor

காந்தி மார்க்கெட்டில் வேன் திருட்டு திருச்சிஅந்த நல்லூர் கடியாக்குறிச்சி கீழத்தெருவை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 45) இவர் கடந்த 17 ந்தேதி வேனில் வாழை இலைகளை ஏற்றிக்கொண்டு திருச்சி காந்தி மார்க்கெட்க்கு வந்தார். பிறகு… Read More »காந்தி மார்க்கெட்டில் வேன் திருட்டு- திருச்சி க்ரைம்.. பரபரப்பு

மாடு உரிமையாளர்களுக்கு தலா ரூ.2000 அபராதம்.. தஞ்சை மாநகராட்சி

மாடு உரிமையாளர்களுக்கு தலா ரூ.2000 அபராதம்.. தஞ்சை மாநகராட்சி

  • by Editor

தஞ்சையில் விதிகளை மீறி மாடுகளின் கழிவுகளை குழாய் மூலம் கொண்டு சென்று மழை நீர் வடிகால் சாக்கடையில் விட்ட மாடுகள் உரிமையாளர்களுக்கு தலா 2000 ரூபாய் அபராதம் விதித்து எச்சரிக்கை விடுத்தார் மாநகராட்சி ஆணையர்… Read More »மாடு உரிமையாளர்களுக்கு தலா ரூ.2000 அபராதம்.. தஞ்சை மாநகராட்சி

இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, 5 நாள் அதிகாரப்பூர்வ பயணமாக மத்திய பிரதேசம் சென்றபோது அரசு அதிகாரிகள் வரவேற்கும் காட்சி.

5 நாள் பயணமாக மத்திய பிரதேசம் சென்றார் திரௌபதி முர்மு

  • by Authour

இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, ஐந்து நாள் அதிகாரப்பூர்வ பயணமாக மத்திய பிரதேச மாநிலத்திற்கு சென்றுள்ளார். இந்த பயணம் அரசியல், கல்வி, கலாச்சாரம் மற்றும் சமூக முன்னேற்றம் தொடர்பான பல்வேறு நிகழ்வுகளை மையமாகக்… Read More »5 நாள் பயணமாக மத்திய பிரதேசம் சென்றார் திரௌபதி முர்மு

சட்டப்பேரவையில் ஆளுநர் அர்லேகர் உரை

தவெகவின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்… கவர்னர் அர்லேகர்

  • by Editor

முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. பின்னர் பேரவையில் அண்ணா, பெரியார், அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்கள்… Read More »தவெகவின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்… கவர்னர் அர்லேகர்

தவெக அரசின் முகமூடி கிழிந்தது... நயினார் தாக்கு

தவெக அரசின் முகமூடி கிழிந்தது… நயினார் தாக்கு

  • by Editor

தமிழக்தில் தொடர்ச்சியாக நிகழ்ந்து வரும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து முதல்வராக பதவி வகிக்கும் விஜய் பேசுவதே இல்லை, பேட்டியும் கொடுப்பதில்லை, பாதிக்கப்பட்டவர்களை சந்திப்பதில்லை. கரூர் சம்பவம் போல பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் தன்னை பனையூரில்… Read More »தவெக அரசின் முகமூடி கிழிந்தது… நயினார் தாக்கு

TRAI, Jio, Airtel மற்றும் Vodafone Idea நிறுவனங்களின் ரீசார்ஜ் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும் தொலைத்தொடர்பு துறை படம்

Voice & SMS திட்டங்களுக்கு Jio, Airtel, Vi மறுப்பு!

  • by Authour

Reliance Jio, Bharti Airtel மற்றும் Vodafone Idea (Vi) ஆகிய நிறுவனங்கள், தற்போதைய 4G மற்றும் 5G தொழில்நுட்ப அமைப்பில் Voice, SMS மற்றும் Data சேவைகள் ஒன்றோடொன்று இணைந்தே செயல்படுகின்றன என்பதால்,… Read More »Voice & SMS திட்டங்களுக்கு Jio, Airtel, Vi மறுப்பு!

தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஹைதராபாத் மெட்ரோ Phase-2 திட்ட தாமதம் குறித்து செய்தியாளர்களிடம் பேசும் காட்சி

ஹைதராபாத் மெட்ரோ திட்டம் ஏன் தாமதம்? கிஷன் ரெட்டி

  • by Authour

கேசிஆர் மீது ரேவந்த் ரெட்டி பரபரப்பு குற்றச்சாட்டு!. மெட்ரோ Phase-2 நிதி தடைப்பட்டதா? தெலங்கானா அரசியல் வட்டாரத்தில் வெடித்த புதிய சர்ச்சை. தெலங்கானாவில் ஹைதராபாத் மெட்ரோ ரயில் Phase-2 திட்டத்தைச் சுற்றி அரசியல் மோதல்… Read More »ஹைதராபாத் மெட்ரோ திட்டம் ஏன் தாமதம்? கிஷன் ரெட்டி

ஜூன் 19 முதல் ஒப்பந்தம் அமலாகிறது- ஈரான் அறிவிப்பு

ஜூன் 19 முதல் ஒப்பந்தம் அமலாகிறது- ஈரான் அறிவிப்பு

  • by Editor

தெஹ்ரான்: அமெரிக்காவின் முற்றுகை, ஹார்முஸ் நீரிணை திறப்பு உள்ளிட்டவை அடங்கிய அமைதி ஒப்பந்தம் ஜூன் 19ம் தேதி முதல் அமலுக்கு வரும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி அறிவித்துள்ளார். போர் நேற்றே… Read More »ஜூன் 19 முதல் ஒப்பந்தம் அமலாகிறது- ஈரான் அறிவிப்பு

தற்போது தமிழ்நாட்டில் இருப்பது விஜய் மாடல் அரசு... சபாநாயகர்

தற்போது தமிழ்நாட்டில் இருப்பது விஜய் மாடல் அரசு… சபாநாயகர்

  • by Editor

தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்காக (MLA) நடத்தப்பட்ட புத்தாக்க பயிற்சி முகாமில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அவர்கள் ஆற்றிய உரை அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. சட்டப்பேரவையில் நடக்கும் சில அசாதாரண நிகழ்வுகள் ஆட்சி… Read More »தற்போது தமிழ்நாட்டில் இருப்பது விஜய் மாடல் அரசு… சபாநாயகர்

பங்குச்சந்தையில் அதிர்ச்சி அலை!

  • by Authour

ஈரான் பதற்றம், எண்ணெய் விலை தாக்கம் – முதலீட்டாளர்கள் கவலை சென்செக்ஸ், நிஃப்டி ஏன் திடீர் சரிவு கண்டது? உலக அரசியல் பதற்றத்தின் தாக்கம் என்ன? இந்திய பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக கடுமையான… Read More »பங்குச்சந்தையில் அதிர்ச்சி அலை!

தமிழகத்தில் நாளை 7 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு..

  • by Authour

நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, தஞ்சாவூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை, ஈரோடு, நாமக்கல்,… Read More »தமிழகத்தில் நாளை 7 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு..

15 ஆண்டாக திறக்கப்படாத கோயம்பள்ளி-மேலப்பாளையம் பாலம்; மாணவர்கள் முதல்வருக்கு கோரிக்கை

  • by Authour

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அமராவதி ஆற்றின் குறுக்கே கோயம்பள்ளி மற்றும் மேலப்பாளையத்தை இணைக்கும் வகையில் கட்டப்பட்ட உயர்மட்டப் பாலம், 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 2018 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.… Read More »15 ஆண்டாக திறக்கப்படாத கோயம்பள்ளி-மேலப்பாளையம் பாலம்; மாணவர்கள் முதல்வருக்கு கோரிக்கை

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.8ஆக பதிவு

  • by Authour

இன்று அதிகாலை இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் 6.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி காலை 11:27 மணிக்கு ஏற்பட்டது(இந்திய நேரப்படி 8.57 மணிக்கு) எனவும் இதன் மையப்பகுதி… Read More »இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.8ஆக பதிவு

துப்பாக்கி முனையில் 35 சவரன் கொள்ளை- 2 பேர் கைது

நீட் மறுதேர்வு பெயரில் மோசடி… 3 பேர் கைது

  • by Authour

ஜெய்ப்பூர்: நீட் மறுதேர்வு பெயரில் மோசடியில் ஈடுபட்ட ராஜஸ்தானைச் சேர்ந்த 2 பேரையும் பீகாரைச் சேர்ந்த ஒருவரையும் போலீசார் கைது செய்தனர். ராஜஸ்தானில் நீட் மறுதேர்வு வினாத்தாள் கிடைக்கும் என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு… Read More »நீட் மறுதேர்வு பெயரில் மோசடி… 3 பேர் கைது

தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 குறைவு

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 80 குறைவு…

  • by Authour

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.1,12,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ. 14,060க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில்வெள்ளி விலை கிராமுக்கு… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 80 குறைவு…

தரமற்ற கான்கிரீட் சாலை- ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை கோரி மனு

தரமற்ற கான்கிரீட் சாலை- ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை கோரி மனு

  • by Editor

தரமற்ற கான்கிரீட் சாலை அமைத்த ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை கோரி மனு திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் மாநகர மேயர் மு.அன்பழகன் தலைமையில், ஆணையர் வீர்பிரதாப் சிங், துணைமேயர் ஜி.திவ்யா ஆகியோர் முன்னிலையில் மக்கள்… Read More »தரமற்ற கான்கிரீட் சாலை- ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை கோரி மனு

இந்தியா - பாகிஸ்தான் மகளிர் டி20 உலகக்கோப்பை போட்டியில் ஸ்மிருதி மந்தனா அரைசதம் மற்றும் தீப்தி சர்மாவின் 5 விக்கெட் உதவியுடன் இந்தியா அபார வெற்றி பெற்ற காட்சி.

பாகிஸ்தானை 64 ரன்கள் வித்தியாசத்தில் நொறுக்கிய இந்தியா!

  • by Authour

2026 மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய மகளிர் அணி தனது முதல் போட்டியிலேயே பரம எதிரியான பாகிஸ்தானை 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அதிரடி தொடக்கத்தை பதிவு செய்துள்ளது. இங்கிலாந்தின் பர்மிங்காமில்… Read More »பாகிஸ்தானை 64 ரன்கள் வித்தியாசத்தில் நொறுக்கிய இந்தியா!

திருச்செந்தூரில் முருகன் தரிசனத்திற்கு 5மணி நேர காத்திருப்பு

  • by Authour

அலைமோதிய பக்தர்கள் கூட்டம்; நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்த ஆயிரக்கணக்கானோர் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக போற்றப்படும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள்… Read More »திருச்செந்தூரில் முருகன் தரிசனத்திற்கு 5மணி நேர காத்திருப்பு

பிரேசிலில் பஞ்சி ஜம்பிங் செய்த இளம்பெண் உயிரிழப்பு

  • by Authour

சாகச விளையாட்டு விபரீதம்; 40 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 21 வயது பெண் – அதிர்ச்சி வீடியோ வைரல் சாகச விளையாட்டுகளில் ஒன்றான பஞ்சி ஜம்பிங் (Bungee Jumping) நிகழ்ச்சியின் போது… Read More »பிரேசிலில் பஞ்சி ஜம்பிங் செய்த இளம்பெண் உயிரிழப்பு

Health Minister KG Arunraj Government Hospital Appointment App Chennai

அரசு ஆஸ்பத்திரியில் இனி முன்பதிவு நடைமுறை-அமைச்சா் அருண்ராஜ்

  • by Editor

அமைச்சா் அருண்ராஜ் செய்தியாளா்களிடம் கூறியதாவது: அனைத்து மருத்துவமனைகளிலும் நோயாளிகளின் கருத்துகளை அறிந்து கொள்வதற்காக சிறப்புக் குழு அமைக்கப்பட உள்ளது. இந்தக் குழுவினா் வாரந்தோறும் கூட்டம் நடத்தி, நோயாளிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவது, மருத்துவமனை சுகாதாரத்தை உறுதி… Read More »அரசு ஆஸ்பத்திரியில் இனி முன்பதிவு நடைமுறை-அமைச்சா் அருண்ராஜ்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.2400 குறைவு

  • by Editor

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2400 குறைந்து, 1,08,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.300 குறைந்து ரூ.13,500க்கு விற்பனையாகிறது.

மதுரையில் 23 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்

  • by Editor

மதுரை மாநகர காவல் ஆணையர் கபில்குமார் சி. சரத்கர், IPS இந்த இடமாற்ற உத்தரவைப் பிறப்பித்துள்ளார். மதுரை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பணியாற்றி வந்த 23 காவல் ஆய்வாளர்கள் வெவ்வேறு காவல் நிலையங்கள்… Read More »மதுரையில் 23 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்

உண்மையான முன்னோடி இயக்குநர் பாரதிராஜா – கவர்னர் இரங்கல்

  • by Editor

தமிழ் சினிமாவின் ‘இயக்குனர் இமயம்’ என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற இயக்குநர் பாரதிராஜா இன்று உடல்நலக்குறைவால் காலமான நிலையில், அவரின் மறைவிற்கு தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இரங்கல் தெரிவித்து உள்ளார். ஆளுநர் அர்லேகர்… Read More »உண்மையான முன்னோடி இயக்குநர் பாரதிராஜா – கவர்னர் இரங்கல்

இயக்குநர் பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி

  • by Editor

தமிழ் சினிமாவின் ‘இயக்குநர் இமயம்’ என்று போற்றப்படும் பாரதிராஜா (84) அவர்களின் மறைவு ஒட்டுமொத்தத் திரை உலகையும், ரசிகர்களையும் ஆழந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில், வயது மூப்பு மற்றும்… Read More »இயக்குநர் பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி

Dark monsoon rain clouds gathering over a major highway in Tamil Nadu as a heavy rain warning is issued for four districts on June 11, 2026.

கேரளாவில் கனமழை: 3 மாவட்டம் ரெட் அலார்ட்

  • by Editor

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை குறைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் பருவமழை தொடங்கியதில் இருந்தே கேரளம் மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை கொட்டி வருவதால்… Read More »கேரளாவில் கனமழை: 3 மாவட்டம் ரெட் அலார்ட்

பெண் போலீசை மிரட்டிய அண்ணன்-தம்பி கைது- பரபரப்பு

  • by Editor

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தெற்கு காவல் நிலைய தலைமை காவலர் ஜெயா செல்வி. போலீஸ் ஸ்டேசனில் அவர் மட்டும் பணியில் இருந்த போது அங்கு வந்த சரித்திர பதிவேடு குற்றவாளிகளான அண்ணன் தம்பிகளான சூர்யபிரகாஷ்… Read More »பெண் போலீசை மிரட்டிய அண்ணன்-தம்பி கைது- பரபரப்பு

போதை மாத்திரை சப்ளை… 2 கடைகளுக்கு சீல்

சேலத்தில் 1.39 லட்சம் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் அதனை சப்ளை செய்த ராசிபுரத்தில் உள்ள 2 மொத்த மருந்துகடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். சேலம் தாதகாப்பட்டி மேட்டுத்தெரு பகுதியில் வலி நிவாரண… Read More »போதை மாத்திரை சப்ளை… 2 கடைகளுக்கு சீல்

லெபனானை மையமாக வைத்து தீவிரமடையும் ஈரான்

ஹெஸ்பொல்லா தாக்குதல்கள், இஸ்ரேலின் பதிலடி, ஈரானின் எச்சரிக்கை – புதிய கட்டத்தை எட்டிய மத்திய கிழக்கு பதற்றம் மத்திய கிழக்கில் நீண்டகாலமாக நீடித்து வரும் ஈரான் – இஸ்ரேல் மோதல், தற்போது லெபனானை மையமாக… Read More »லெபனானை மையமாக வைத்து தீவிரமடையும் ஈரான்

கரூரில் மனுக்கள் பதிவு செய்யும் இடத்தில் குப்பை வண்டி.. மக்கள் அவதி

  • by Editor

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் முகம் நடைபெற்றது. இதில் கரூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை வழங்க மாவட்ட ஆட்சியர்… Read More »கரூரில் மனுக்கள் பதிவு செய்யும் இடத்தில் குப்பை வண்டி.. மக்கள் அவதி

எலக்ட்ரானிக் பெயர்களை 50 வினாடியில் கூறி 4வயது சிறுவன் உலக சாதனை

  • by Editor

தஞ்சையில் நான்கரை வயது சிறுவன் 50 எலக்ட்ரானிக் சாதனங்களின் பாகங்களின் பெயர்கள் மற்றும் ரோபோட்டிக் சாதனங்களின் பெயர்களையும் 50 வினாடிகளில் கூறி உலக சாதனை : தஞ்சை பிலோமினா நகர் பகுதியை சேர்ந்த மணிகண்டன்… Read More »எலக்ட்ரானிக் பெயர்களை 50 வினாடியில் கூறி 4வயது சிறுவன் உலக சாதனை

குடிபோதையில் வாகனம் ஓட்டிய 274 பேர் மீது வழக்கு

  • by Editor

விபத்தில்லா வாகன போக்குவரத்தை உறுதி செய்யும் வகையில் சென்னை முழுவதும் 2 நாட்கள் நடந்த அதிரடி சோதனையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 274 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், ஹெல்மெட் அணியாமல்… Read More »குடிபோதையில் வாகனம் ஓட்டிய 274 பேர் மீது வழக்கு

6 ஆண்டுகளுக்கு பிறகு வெளிச்சத்துக்கு வந்த பாலியல் வன்கொடுமை: வாரணாசி முதியவர் மீது போக்சோ வழக்கு

  • by Editor

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், அந்த பெண் 6 ஆண்டுகளுக்கு முன் தனக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம்… Read More »6 ஆண்டுகளுக்கு பிறகு வெளிச்சத்துக்கு வந்த பாலியல் வன்கொடுமை: வாரணாசி முதியவர் மீது போக்சோ வழக்கு

மனம் திறந்த வைபவ் சூர்யவன்ஷி…

கனவு நாயகனுடன் சந்திப்பு… விராட் கோலி கூறிய அறிவுரையை பகிர்ந்த இளம் கிரிக்கெட் நட்சத்திரம்! இந்திய கிரிக்கெட்டின் அடுத்த தலைமுறை நட்சத்திரமாக பார்க்கப்படும் வைபவ் சூர்யவன்ஷி, சமீபத்தில் தனது கிரிக்கெட் முன்மாதிரியான விராட் கோலியை… Read More »மனம் திறந்த வைபவ் சூர்யவன்ஷி…

error: Content is protected !!