Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

Uncategorized

பாகிஸ்தானுக்கு சீனா ஆதரவு…

பயங்கரவாதத்தை எதிர்க்கிறோம் என சீனா தெரிவித்துள்ளது. இந்தியா பாகிஸ்தான் எங்களின் அண்டை நாடுகள். அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையின் பரந்த நலனுக்காக இருதரப்பினரும் செயல்பட வேண்டும்.  நிலைமையை மேலும் சிக்கலாக்கும் நடவடிக்கைகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.… Read More »பாகிஸ்தானுக்கு சீனா ஆதரவு…

ஆலோசனைகளை சொல்லுங்கள்- பத்திரிகையாளர்களுக்கு முதல்வா் வேண்டுகோள்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று  சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் – ஊடகத்துறையினர் சந்திப்பு நிகழ்ச்சியில்  பேசினார். அவர் பேசியதாவது: மிகவும் மகிழ்ச்சியான நாளில், நிறைவான மன நிலையில் எல்லோரையும் சந்திப்பதில் நான்… Read More »ஆலோசனைகளை சொல்லுங்கள்- பத்திரிகையாளர்களுக்கு முதல்வா் வேண்டுகோள்

கத்தி முனையில் வாலிபரிடம் டூவீலர் பறிப்பு-திருச்சி க்ரைம்

கத்தி முனையில் வாலிபரிடம் டூவீலர் பறிப்பு..  மதுரை மாவட்டம் ஆரப்பாளையம் விசுவாசபுரி 2-வது தெருவை சேர்ந்தவர் கணேசமூர்த்தி. (20) இவர் நேற்று மாலை தனது நண்பரின் இருசக்கர வாகனத்தை வாங்கிக் கொண்டு வேலூருக்கு சென்று… Read More »கத்தி முனையில் வாலிபரிடம் டூவீலர் பறிப்பு-திருச்சி க்ரைம்

சென்னை, கல்பாக்கத்தில் நாளை போர்க்கால ஒத்திகை

இந்தியா,  பாகிஸ்தான் இடையே போர் மூளும் நிலை ஏற்பட்டுள்ளது.  போர்க்காலங்களை எப்படி சமாளிக்க வேண்டும் என்பது குறித்து  மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாளை இந்தியா முழுவதும் முக்கிய இடங்களில் போர்க்கால ஒத்திகை நடத்த… Read More »சென்னை, கல்பாக்கத்தில் நாளை போர்க்கால ஒத்திகை

சென்னையில் 10 இடங்களில் ED ரெய்டு

சென்னையில் இன்று 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடந்து வருகிறது.. கட்டுமானம், மருத்துவம்,  சுற்றுச்சூழல் துறை சார்ந்த நிறுவனங்களில் இந்த சோதனை காலை 7 மணி முதல் நடந்து வருகிறது. கே.கே.நகர் பகுதியில்… Read More »சென்னையில் 10 இடங்களில் ED ரெய்டு

கரூரில் டென்னிஷ் அகாடமியை காணொளி வாயிலாக துணை முதல்வர் திறப்பு

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சென்னை ஒலிம்பிக் அகாடமியில் இருந்து கரூர் மாவட்டத்தில் டென்னிஸ் அகாடமியை காணொளி காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் கலந்து… Read More »கரூரில் டென்னிஷ் அகாடமியை காணொளி வாயிலாக துணை முதல்வர் திறப்பு

சென்னையில் திடீர் கனமழை-தரையிறங்க முடியாமல் திருச்சி வந்து சென்ற 2 விமானங்கள்

சென்னையில் திடீர் மழை, காற்று காரணமாக அங்கு தரையிறங்க முடியாமல் 2 விமானங்கள் திருச்சி வந்து பின்னர் புறப்பட்டுச் சென்றன. தமிழகத்தில் அக்கினி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கியது. பொதுவாகவே… Read More »சென்னையில் திடீர் கனமழை-தரையிறங்க முடியாமல் திருச்சி வந்து சென்ற 2 விமானங்கள்

ரூ.32 கோடி வைர நகை கொள்ளை- தூத்துக்குடியில் 4 பேர் கைது

சென்னையில் நேற்று தனியார் ஹோட்டலில் இருந்த வைர வியாபாரி சந்திரசேகரை நான்கு பேர் கொண்ட கும்பல் நகை வாங்குவதுபோல் அணுகியுள்ளது. அவரது அறைக்குச் சென்ற அந்தக் கும்பல் அங்கேயே அவரைக் கட்டிப்போட்டுவிட்டு அவரிடமிருந்து ரூ.32… Read More »ரூ.32 கோடி வைர நகை கொள்ளை- தூத்துக்குடியில் 4 பேர் கைது

பொறியியல் கல்லூரி 7ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும்  மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள் என   சுமார் 400க்கும் மேற்பட்ட  பொறியியல் கல்லூரிகள் உள்ளன.  இதில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு மூலம் நடைபெறும்.  இந்த கலந்தாய்வுக்கான விண்ணப்பம் … Read More »பொறியியல் கல்லூரி 7ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

இஸ்லாமியர்களுக்கு திமுக என்றும் துணை நிற்கும்- கனிமொழி பேச்சு

https://youtu.be/ZTeayMx-mW4?si=0L42q0zJRQ-3DU3wஎவ்வளவு அழுத்தங்கள் வந்தாலும், எத்தனை தடைகள் வந்தாலும், அதனை போராடி வெல்லும் ஆற்றல் திமுகவுக்கு உண்டு என திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக எம்.பி. கனிமொழி தனது X-தளத்தில் கூறியிருப்பதாவது..… Read More »இஸ்லாமியர்களுக்கு திமுக என்றும் துணை நிற்கும்- கனிமொழி பேச்சு

வரும் 8, 9 தேதிகளில் திருச்சியில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க வருகை தரும்

https://youtu.be/ZTeayMx-mW4?si=0L42q0zJRQ-3DU3wவருகிற 8, 9 தேதிகளில் திருச்சியில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க வருகை தரும் தமிழக முதலமைச்சர்க்கு பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்க வேண்டும் அமைச்சர்கள் கே என் நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு… Read More »வரும் 8, 9 தேதிகளில் திருச்சியில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க வருகை தரும்

கணவருடன் சென்ற பெண்ணிடம் வம்பு செய்த சென்னை போலீஸ்காரர்

சென்னை ஓட்டேரியை சேர்ந்த ஒருவர் தனது மனைவியுடன்  இன்று பைக்கில் சென்று கொண்டிருந்தார்.   அப்போது அந்த பைக்கை பின் தொடர்ந்து ஒருவர் வந்தார். அவர்  பைக்கின் பின்னால் இருந்த  பெண்ணிடம்  வம்பு செய்யும் நோக்கில் … Read More »கணவருடன் சென்ற பெண்ணிடம் வம்பு செய்த சென்னை போலீஸ்காரர்

மீன் வியாபாரம் செய்யும் பெண்களுக்கு நிழல்குடை- பேரவை வழங்கியது

https://youtu.be/6tG5vkrg2Ns?si=70yHywSKYJkivTyVசுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல்சென்னையில் உள்ள மார்க்கெட்டுகளில்,    பெண்கள்  மீன் வியாபாரம் செய்கிறார்கள்.  கோடை வெயிலின்  தாக்குதலை சமாளிக்கும் வகையில் மீன் வியாபாரம் செய்யும் மகளிருக்கு தமிழ்நாடு மீனவர் பேரவையின்  சார்பில்,  பேரவை தலைமை… Read More »மீன் வியாபாரம் செய்யும் பெண்களுக்கு நிழல்குடை- பேரவை வழங்கியது

சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த விஜய்

தவெக தலைவர் நடிகர் விஜய்  ஜனநாயகன் படப்பிடிப்புக்காக இன்று  கொடைக்கானல் செல்கிறார். இதற்காக அவர் சென்னையில் இருந்து  மதுரைக்கு விமானத்தில் வந்தார்.  விஜயை பார்க்க  தொண்டர்கள் பெருமளவில் திரண்டிருந்தனர்.  இந்த நிலையில்  சென்னை விமான… Read More »சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த விஜய்

சிவ ராஜசேகரன் தலைமையில் சென்னை காங்கிரசார் உழைப்பாளர் சிலைக்கு மரியாதை

சென்னை மெரீனா கடற்கரையில் 1923 ம் வருடம் மே மாதம், தொழிலாளர் உரிமைகளின் ஒப்புதலுக்காக உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். இதுவே இந்தியாவில் மே தினத்தையொட்டி நடைபெற்ற முதல் கூட்டமாகும். வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த நிகழ்வின்… Read More »சிவ ராஜசேகரன் தலைமையில் சென்னை காங்கிரசார் உழைப்பாளர் சிலைக்கு மரியாதை

ky;ypg;gl;odk;

கொலை முயற்சி வழக்கில் கைதான இருவர் தப்ப முயன்றபோது படுகாயம் திருச்சி பென்சனர் காலனியை சேர்ந்தவர் ராபின் சாம்சன் (34). இவரது நண்பர்கள், கருமண்டபம் அசோக் நகர் ஆர்எம்எஸ் காலனியை சேர்ந்த குமரன் என்கிற… Read More »ky;ypg;gl;odk;

234 தொகுதியிலும் வெற்றி பெறுவோம்- முதல்வர் ஸ்டாலின் உறுதி

  • by Authour

செனனை மயிலைத் தொகுதி திமுக  எம்.எல்.ஏ. வேலு இல்லத் திருமணம் இன்று  சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. திருமணத்தை நடத்தி வைத்து,  மணமக்களை வாழ்த்தி  முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார். அவர் பேசியதாவது: இந்தியாவில்… Read More »234 தொகுதியிலும் வெற்றி பெறுவோம்- முதல்வர் ஸ்டாலின் உறுதி

தமிழக சட்டமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

தமிழக சட்டமன்ற பேரவை கூட்டம் மார்ச் 14 ம் தேதி கூடியது.அன்றைய தினம்  பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் வேளாண்மை பட்ஜெட் தாக்கல் ஆனது. இன்று வரை சட்டமன்ற கூட்டம் நடந்தது. மானியக்கோரிக்கைகள் மீது… Read More »தமிழக சட்டமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

பெண்களின் பாதுகாப்புக்காக “ரோபோட்டிக் காப்” -சென்னை போலீஸ் அறிமுகம்

  • by Authour

சென்னை போன்ற பெருநகரங்களில்  குற்றங்களை  தடுக்க  போலீசார் பல்வேறு அறிவியல் தொழில் நுட்பங்களை பயன்படுத்துகிறார்கள். அந்த வகையில் தற்போது சென்னை பெருநகர போலீசார்   அறிமுகப்படுத்தியுள்ள புதிய  அறிவியல் சாதனம் தான் ” ரெட் பட்டன்,… Read More »பெண்களின் பாதுகாப்புக்காக “ரோபோட்டிக் காப்” -சென்னை போலீஸ் அறிமுகம்

மே 3ம் தேதி, திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் மே 3ம் தேதி காலை 10.30 மணிக்கு  சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடக்கிறது.  கூட்டத்துக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். கூட்டத்தில்  தற்போதைய அரசியல் நிலவரம்,… Read More »மே 3ம் தேதி, திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

தமிழக சுற்றுலா பயணிகள் வர வேண்டாம்.. கேரள வனத்துறை அறிவிப்பு

  • by Authour

https://youtu.be/ZdXQcsmiYVI?si=MBpEHQyulHhfFcWVதமிழக எல்லைப் பகுதியில்  கேரள மாநிலம் ஆரியங்காவு அருகே  பாலருவி நீர்வீழ்ச்சிஉள்ளது. இந்த அருவிக்கு கேரளா சுற்றுலா பயணிகளை விட தமிழக சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருவதுண்டு வழக்கம். குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகள்… Read More »தமிழக சுற்றுலா பயணிகள் வர வேண்டாம்.. கேரள வனத்துறை அறிவிப்பு

சிவகங்கை திமுக பிரமுகர் கொலை…3 பேர் கைது

  • by Authour

https://youtu.be/ZdXQcsmiYVI?si=MBpEHQyulHhfFcWVசிவகங்கை அருகே சாமியார்பட்டியைச் சேர்ந்தவர் பிரவீன் குமார் (27 ). இவர் தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு பிரிவின் மாவட்டத் துணை அமைப்பாளராக இருந்தார்.ரியல் எஸ்டேட் மற்றும் கான்ட்ராக்ட் தொழில் செய்து வந்தார். நேற்று பிற்பகல்… Read More »சிவகங்கை திமுக பிரமுகர் கொலை…3 பேர் கைது

இயக்குநர் நாகேந்திரன் மாரடைப்பால் மரணம்!

  • by Authour

https://youtu.be/lTPrvhOQmtA?si=80byxDsmneI_RzN2இயக்குநர் நாகேந்திரன் நடிகர் விமலை வைத்து காவல் என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் கடந்த 2015ம் ஆண்டு வெளியான நிலையில், இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாகேந்திரன் இயக்குநராக அறிமுகமானார். இதனையடுத்து… Read More »இயக்குநர் நாகேந்திரன் மாரடைப்பால் மரணம்!

IAS தேர்ச்சி பெற்றவர்கள் தமிழகத்தின் பெருமையை உயர்த்தணும், முதல்வர் பேச்சு

  • by Authour

ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற குடிமைப்பணி தேர்வுகளின் முடிவு  சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 57 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களில்  50 பேர் நான் முதல்வன் திட்டத்தில்  சேர்ந்து படித்தவர்கள்.  தேர்ச்சி பெற்ற… Read More »IAS தேர்ச்சி பெற்றவர்கள் தமிழகத்தின் பெருமையை உயர்த்தணும், முதல்வர் பேச்சு

பெண் பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்கிறேன்- கோர்ட்டில் SV சேகர் உறுதி

  • by Authour

 பெண் பத்திரிகையாளர் குறித்த அவதூறு கருத்துக்களை வெளியிட்ட விவகாரத்தில் தனக்கு வழங்கப்பட சிறை தண்டனையை எதிர்த்து எஸ்.வி.சேகர்  உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு  நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை… Read More »பெண் பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்கிறேன்- கோர்ட்டில் SV சேகர் உறுதி

கோவை-ஆழியார் ஆற்றில் மூழ்கி …சென்னை கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலி…

சென்னை சவிதா பிசியோதெரபி கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வந்த 25 மாணவர்கள் நேற்று இரவு ஆழியார் – வால்பாறை சுற்றுலாவுக்கு புறப்பட்டனர். இன்று காலை ஆழியார் வந்த அவர்கள், ஆழியார் பாலத்தின் அடியில்… Read More »கோவை-ஆழியார் ஆற்றில் மூழ்கி …சென்னை கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலி…

மே3ம் தேதி , முதல்வருக்கு பாராட்டு விழா

  • by Authour

மசோதாக்களை முடக்கி வைத்த  கவர்னர் ரவின் நடவடிக்கைகளை  எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம்,  தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் மசோதாக்களுக்கு உடனே  ஒப்புதல் வழங்க வேண்டும் என உத்தரவிட்டதுடன்… Read More »மே3ம் தேதி , முதல்வருக்கு பாராட்டு விழா

தண்டுமாரியம்மன் கோவிலில் செந்தில் டிரேடர்ஸ் சார்பில் அன்னதானம்

  • by Authour

தண்டு மாரியம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு செந்தில் டிரேடர்ஸ் சார்பாக மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது கோவையின் குலதெய்வம் அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோயில் 2025 ஆம் ஆண்டு சித்திரை திருவிழா நடைபெற்றது கோவை தண்டுமாரியம்மன்… Read More »தண்டுமாரியம்மன் கோவிலில் செந்தில் டிரேடர்ஸ் சார்பில் அன்னதானம்

தஞ்சை அரசு மருத்துவமனையில் தீ விபத்து

தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே உள்ளது அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை.  இங்குள்ள  மகப்பேறு பிரிவு மற்றும் குழந்தைகள்  பிரிவில்  இன்று  மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஏசி மிஷினில் இருந்து… Read More »தஞ்சை அரசு மருத்துவமனையில் தீ விபத்து

ஐஏஎஸ் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா

  • by Authour

https://youtu.be/zrRyfsPq1r4?si=hp9nvAOtN5kP6gnrதமிழ்நாட்டில்  இந்த ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் 57 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 50 பேர் நான் முதல்வன் திட்டத்தில்  சேர்ந்து பயிற்சி பெற்றவர்கள்.  இவர்கள் 57 பேரையும் கவுரவிக்கும் வகையில் நாளை மறுநாள்… Read More »ஐஏஎஸ் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா

சொத்து குவிப்பு வழக்கு: துரைமுருகனை விடுவித்த உத்தரவு ரத்து

  • by Authour

வருமானத்துக்கு அதிகமாக மூன்று கோடி ரூபாய் சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கை ஆறு மாதங்களுக்குள் விசாரித்து… Read More »சொத்து குவிப்பு வழக்கு: துரைமுருகனை விடுவித்த உத்தரவு ரத்து

திருச்சி உறையூரில் மீண்டும் குடிநீர் சப்ளை தொடக்கம்

  • by Authour

https://youtu.be/lcuzwK4Z9Bc?si=CuN79P-dKROhCIRBதிருச்சி மாநகராட்சி 8 மற்றும் 10-வது வார்டுகளுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாகப் புகார் எழுந்தது. இந் நிலையில் உறையூர் மின்னப்பன் தெருவைச் சேர்ந்த லதா (60), மருதாம்பாள்… Read More »திருச்சி உறையூரில் மீண்டும் குடிநீர் சப்ளை தொடக்கம்

குடிநீரில் பிரச்னையா? உறையூரில் மருத்துவ முகாம்- மேயர் தகவல்

  • by Authour

https://youtu.be/lcuzwK4Z9Bc?si=CuN79P-dKROhCIRBதிருச்சியில் குடிநீரில் கழிவுநீர் கலந்ததாக  செய்திகள் வெளியானது. இதைத்தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு செய்தனர்.  இந்த சம்பவம் குறித்து திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் கூறியதாவது: திருச்சி உறையூர் பகுதியில் கடந்த… Read More »குடிநீரில் பிரச்னையா? உறையூரில் மருத்துவ முகாம்- மேயர் தகவல்

ED சோதனை உள்நோக்கம் கொண்டதா என விசாரிக்க முடியாது- ஐகோர்ட்

  • by Authour

https://youtu.be/lcuzwK4Z9Bc?si=CuN79P-dKROhCIRBசென்னையில் உள்ள  டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மாதம்  அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனைக்கு  எதிராக தமிழக அரசு  சென்னை ஐகோர்ட்டில்  மனு தாக்கல் செய்தது. நீதிபதிகள் சுப்பிரமணியம், ராஜசேகர் கொண்ட அமர்வு… Read More »ED சோதனை உள்நோக்கம் கொண்டதா என விசாரிக்க முடியாது- ஐகோர்ட்

சிறந்த நிர்வாகம்: தமிழ்நாடு மின்துறைக்கு 12 தேசிய விருதுகள்

  • by Authour

https://youtu.be/Q_JxbRMMxoc?si=WDcPwHngAXXmVK6lhttps://youtu.be/Fbrm0DM1Fjw?si=skXiaeAkwNA8R80sமின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று சட்டமன்றத்தில்  மின்துறை மானிய கோரிக்கை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது: அதிமுக ஆட்சியில் 2011 முதல் 2021 வரை கடந்த 10 ஆண்டுகளில்  2 லட்சத்து 20… Read More »சிறந்த நிர்வாகம்: தமிழ்நாடு மின்துறைக்கு 12 தேசிய விருதுகள்

அரியலூர் மாவட்டத்தில் 25ம் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம்

  • by Authour

https://youtu.be/Q_JxbRMMxoc?si=WDcPwHngAXXmVK6lhttps://youtu.be/Fbrm0DM1Fjw?si=skXiaeAkwNA8R80sஅரியலூர் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பு இன்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தரும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. தற்போது 25.04.2025 (வெள்ளிக்கிழமை) அன்று ஆண்டிமடம்,… Read More »அரியலூர் மாவட்டத்தில் 25ம் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம்

26ம்தேதி போப் உடல் அடக்கம்

  • by Authour

போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கு வரும் சனிக்கிழமை(26ம் தேதி) காலை 8.30 மணியளவில் நடைபெறும் என்று வாடிகன் தெரிவித்துள்ளது. வாடிகன் சிட்டியில் உள்ள செயின்ட் பீட்டர் பசிலிகாவில்   உடல் அடக்க திருப்பலிகள் நடைபெற உள்ளது. இந்த … Read More »26ம்தேதி போப் உடல் அடக்கம்

டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு , அமைச்சர் அறிவிப்பு

  • by Authour

https://youtu.be/Q_JxbRMMxoc?si=WDcPwHngAXXmVK6lhttps://youtu.be/Fbrm0DM1Fjw?si=skXiaeAkwNA8R80sமதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று  சட்டமன்றத்தில் கூறியதாவது:  டாஸ் ஊழியர்களுக்கு  இந்த ஆண்டு சம்பள உயர்வு வழங்கப்படும்.  மேற்பார்வையாளர்கள்,  விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்கள் என அனைவருக்கும்  மாதம் ரூ.2… Read More »டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு , அமைச்சர் அறிவிப்பு

போப் இறுதி சடங்கு: அமைச்சர் நாசர் பங்கேற்கிறார்

  • by Authour

https://youtu.be/Q_JxbRMMxoc?si=WDcPwHngAXXmVK6lhttps://youtu.be/Fbrm0DM1Fjw?si=skXiaeAkwNA8R80sபோப்  பிரான்சிஸ்  நேற்று  காலமானார். அவரது உடலுக்கு கார்டினல்கள்  அஞ்சலி செலுத்தி  வருகிறார்கள்.  இறுதிச்சடங்கு  இந்த வாரத்தின் இறுதியில் நடைபெறும் என  எதிர்பார்க்கப்படுகிறது.  நல்லடக்க தேதியை முடிவு செய்ய கார்டினல்கள் வாடிகனில் கூடி உள்ளனர்.… Read More »போப் இறுதி சடங்கு: அமைச்சர் நாசர் பங்கேற்கிறார்

இந்த ஆண்டு, 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்

  • by Authour

மின்துறை மானிய கோரிக்கையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது: நான்கு ஆண்டுகளில் 63. 300 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.  இரவு 12 மணிக்கு மின் தடை என்றாலும் உடனடியாக சரி செய்யப்படுகிறது.  மற்ற … Read More »இந்த ஆண்டு, 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்

3 நாளில் மின் இணைப்பு- அமைச்சர் செந்தில் பாலாஜி

சட்டப்பேரவையில் மின்சாரத் துறை  மானிய கோரிக்கை  இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதையொட்டி இன்று காலை  மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ,  முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் சென்று மலர்  தூவி மரியாதை  செலுத்தினார்.… Read More »3 நாளில் மின் இணைப்பு- அமைச்சர் செந்தில் பாலாஜி

போப் மறைவு, சட்டப்பேரவையில் இரங்கல்

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவர் போப் பிரான்சிஸ் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு உலகம் முழுவதும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை தமிழக சட்டப்பேரவை கூட்டம்  தொடங்கியது. அப்போது  சபாநாயகர் அப்பாவு,  போப் … Read More »போப் மறைவு, சட்டப்பேரவையில் இரங்கல்

பழைய ஓய்வூதிய திட்டம்:நிதி அமைச்சர் புதிய தகவல்

  • by Authour

https://youtu.be/Fbrm0DM1Fjw?si=wIws4lFVaNkeM4Swhttps://youtu.be/DAKR_hU6_64?si=dxrIey2Z0Dut6DBzசட்டமன்றத்தில் இன்று  கேள்வி நேரத்தில் அதிமுக உறுப்பினர் மரகதம் குமரவேல்  அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்டம்  குறித்து அரசின் நிலை என்ன? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த நிதி அமைச்சர்… Read More »பழைய ஓய்வூதிய திட்டம்:நிதி அமைச்சர் புதிய தகவல்

துணைவேந்தர்கள் மாநாட்டிற்கு ஆளுநர் ஏற்பாடு…..

  • by Authour

உதகையில் ஏப்ரல் 25, 26 ஆம் தேதிகளில் துணைவேந்தர்கள் மாநாட்டிற்கு ஆளுநர் ஆர். என். ரவி ஏற்பாடு செய்துள்ளார். இம்மாநாட்டில் சிறப்பு விருந்தினராக குடியரசுத் துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்க உள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது. துணை… Read More »துணைவேந்தர்கள் மாநாட்டிற்கு ஆளுநர் ஏற்பாடு…..

திருச்சி தெற்கு திமுக சுற்றுச்சூழல்- தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் கால்பந்து போட்டி…

திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில்  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவையையொட்டி கால்பந்தாட்ட போட்டி  திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் மகேஷ் வழிகாட்டுதலின் பேரில்  அரியமங்கலத்தில் நடைபெற்றது‌.  மாநகர… Read More »திருச்சி தெற்கு திமுக சுற்றுச்சூழல்- தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் கால்பந்து போட்டி…

மயிலாடுதுறை அருகே தெரு நாய் கடித்து 8 பேர் காயம்….. மூதாட்டி படுகாயம்….

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா தொழுதாலங்குடி ஊராட்சி தேரழுந்தூர் பிடாரி அம்மன் கோவில் தெருவில் உறவினர் தமயந்தி என்பவருடன் வசித்து வருபவர் மூதாட்டி வசந்தா (60). இவர் இன்று காலை வெற்றிலை பாக்கு வாங்குவதற்காக… Read More »மயிலாடுதுறை அருகே தெரு நாய் கடித்து 8 பேர் காயம்….. மூதாட்டி படுகாயம்….

கட்டிட கழிவுகளில் இருந்து மணல் உற்பத்தி, சென்னை மாநகராட்சி புதிய திட்டம்

  • by Authour

தமிழகத்தில் கட்டுமான தொழில் மிகவும் பிரசித்தமானது. இந்த தொழில் மூலம் பல லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்று வருகிறார்கள்.  கட்டுமான தொழிலின்  முக்கியமான மூலப்பொருள் மணல்.  தமிழகத்தில் இப்போது ஆறுகளில் மணல் எடுப்பது … Read More »கட்டிட கழிவுகளில் இருந்து மணல் உற்பத்தி, சென்னை மாநகராட்சி புதிய திட்டம்

அமைச்சர் கே. என். நேருவின் தம்பியிடம் 1 மணி நேரம் ED விசாரணை

  • by Authour

அமைச்சர் கே. என். நேருவின் சகோதரர் மற்றும்  உறவினர்கள் வீடுகளில் கடந்த  வாரம் அமலாக்கத்துறை  ரெய்டு நடந்தது. இதைத்தொடர்ந்து  நேருவின் தம்பி  ரவிச்சந்திரன் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். இந்த நிலையில் இன்று மீண்டும் அவரிடம்… Read More »அமைச்சர் கே. என். நேருவின் தம்பியிடம் 1 மணி நேரம் ED விசாரணை

சிவாஜி வீடு ஜப்தி உத்தரவு ரத்தாகுமா? தீர்ப்பு ஒத்திவைப்பு

சிவாஜியின் மகன்  ராம்குமாரின்  மகன் பேரன் துஷ்யந்த்  பங்குதாரராக உள்ள தயாரிப்பு நிறுவனம் வாங்கிய கடனுக்காக அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், அன்னை இல்லம் தனக்கு சொந்தமானது என்பதால்,… Read More »சிவாஜி வீடு ஜப்தி உத்தரவு ரத்தாகுமா? தீர்ப்பு ஒத்திவைப்பு

முதல்வர் ஸ்டாலினுடன் நடிகர் கமல் சந்திப்பு

  • by Authour

மநீம தலைவர் நடிகர் கமல்ஹாசன் இன்று சென்னையில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து  கமல் நிருபர்களிடம் கூறியதாவது: மேல்சபை உறுப்பினர் பதவி தொடர்பாக   முதல்வரை சந்திக்கவில்லை.  தேர்தல் வரும்போது எம்.பி… Read More »முதல்வர் ஸ்டாலினுடன் நடிகர் கமல் சந்திப்பு

அம்பேத்கர் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை

  • by Authour

அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளாள்  சமத்துவ நாளாக கொண்டாடப்படுகிறது.  அம்பேத்கரின் 135வது பிறந்தநாளான இன்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் சென்னை  சைதாப்பேட்டை, எம்.சி. ராஜா கல்லூரி மாணவர் விடுதி வளாகத்தில் 44.5 கோடி… Read More »அம்பேத்கர் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை

5 தொடர் தோல்வி, மீண்டும் எழுச்சி பெறுமா சிஎஸ்கே?

  • by Authour

ஐபிஎல் கிரிக்​கெட்​டின் லீக் ஆட்​டம்  நடந்து வருகிறது.  இந்த போட்டியில்  இதுவரை  சென்னை சிஎஸ்கே அணி6 போட்டிகளில் ஆடி  ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று உள்ளது.   இப்படிப்பட்ட 5 தொடர் தொல்விகளை சிஎஸ்கே இதுவரை… Read More »5 தொடர் தோல்வி, மீண்டும் எழுச்சி பெறுமா சிஎஸ்கே?

துணைவேந்தர்கள் கூட்டம் 16ம் தேதி கூட்டுகிறார் முதல்வர் ஸ்டாலின்

  • by Authour

தமிழகத்தில் உயர்கல்வித்துறையின் கீழ் 10க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இப்பல்கலைக்கழகங்களின் வேந்தராக தமிழக ஆளுநர் செயல்பட்டு வந்தார். தமிழ்நாட்டில் ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்ற பின்னர், பல்கலைக்கழகங்களில் அதிக ஆதிக்கம் செலுத்தி வந்தார். துணைவேந்தர்கள்… Read More »துணைவேந்தர்கள் கூட்டம் 16ம் தேதி கூட்டுகிறார் முதல்வர் ஸ்டாலின்

V.செந்தில்பாலாஜி அறக்கட்டளை சார்பில்…. கரூரில் குரூப்-4 இலவச பயிற்சி… புத்தகம் வழங்கல்..

  • by Authour

தமிழ்நாட்டு மாணவர்கள் இந்தியாவில் மட்டுமல்ல உலக அரங்கிலும் ஒளிர வேண்டுமென, தமிழ்நாடு பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித்துறைக்கு ரூபாய் 46,767 கோடி நிதி ஒதுக்கியும், உயர் கல்வித்துறைக்கு 8,494 கோடி நிதி ஒதுக்கிய   தமிழ்நாடு முதலமைச்சர்… Read More »V.செந்தில்பாலாஜி அறக்கட்டளை சார்பில்…. கரூரில் குரூப்-4 இலவச பயிற்சி… புத்தகம் வழங்கல்..

ஈபிஎஸ் தலைமையில் தேர்தல் கூட்டணி…. அமித்ஷா பேட்டி…

சென்னை கிண்டியில் அமித்ஷா-ஈபிஎஸ் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அமித்ஷா கூறியதாவது… தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலை சந்திப்போம். 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக , பாஜக கூட்டணி இணைந்து தேர்தலை சந்திப்போம். … Read More »ஈபிஎஸ் தலைமையில் தேர்தல் கூட்டணி…. அமித்ஷா பேட்டி…

அமைச்சர் நேருவின் தம்பி மருத்துவமனையில் அனுமதி

அமைச்சர் நேருவின் இல்லம் மற்றும் அவரது மகன், சகோதரர்கள் இல்லம், நிறுவனங்களில் கடந்த 4 தினங்களுக்கு முன் அமலாக்கத்துறை ரெய்டு தொடங்கியது.  3 நாட்கள் நடந்த இந்த  சோதனை சுமார்  சென்னை, திருச்சி, கோவை … Read More »அமைச்சர் நேருவின் தம்பி மருத்துவமனையில் அனுமதி

நயினார் நாகேந்திரன் பாஜக தலைவர் ஆகிறார்-நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு

  • by Authour

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று இரவு சென்னை வந்தார். கிண்டியில் உள்ள ஒரு நட்சத்திர ஒட்டலில் தங்கி இருந்தார்.  இன்று அவர் பாஜக கூட்டணியை முடிவு செய்து விடுவார்.  அதிமுக உள்பட  முக்கிய… Read More »நயினார் நாகேந்திரன் பாஜக தலைவர் ஆகிறார்-நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஆடிட்டர் குருமூர்த்தியுடன் அமித்ஷா ஆலோசனை

  • by Authour

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்து உள்ளார். அவர் இன்று காலை தமிழிசை வீட்டுக்கு சென்று  குமரி அனந்தன் மறைவுக்கு நேரில் இரங்கல் தெரிவித்தார். அந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அமித்ஷா அங்கிருந்து  மயிலாப்பூாில்… Read More »ஆடிட்டர் குருமூர்த்தியுடன் அமித்ஷா ஆலோசனை

திமுக துணைப்பொதுச்செயலாளர் பதவி: அமைச்சர் பொன்முடி நீக்கம்

  • by Authour

வனத்துறை அமைச்சர் பொன்முடி, திமுக துணைப்பொதுச்செயலாளர்களில் ஒருவராக இருக்கிறார்.  இன்று அவர் துணைப்பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.   திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின் இந்த அதிரடி   நடவடிக்கை மேற்கொண்டார். கடந்த  7ம் தேதி சென்னையில் … Read More »திமுக துணைப்பொதுச்செயலாளர் பதவி: அமைச்சர் பொன்முடி நீக்கம்

தமிழிசை வீட்டில் அமித்ஷா: குமரி அனந்தன் மறைவுக்கு நேரில் இரங்கல்

  • by Authour

முன்னாள் கவர்னர் தமிழிசையின் தந்தை குமரி அனந்தன்  கடந்த 9ம் தேதி  காலமானார். அவருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடந்தது. இந்த நிலையில்  சென்னை வந்துள்ள  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கிண்டியில் உள்ள… Read More »தமிழிசை வீட்டில் அமித்ஷா: குமரி அனந்தன் மறைவுக்கு நேரில் இரங்கல்

டிடிவி தினகரன் மருத்துவமனையில் அனுமதி

  • by Authour

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி  தினகரன் இன்று  சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ  மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார்.  திடீர் நெஞ்சுவலி காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

நிஷா மருத்துவமனை உரிமையாளர் பயிற்சி மாணவிகளிடம் பாலியல் சீண்டல்…. குற்றச்சாட்டு…

வாணியம்பாடி அருகே நிஷா மருத்துவமனையில் பயிற்சிக்காக வரும் மாணவிகளை பாலியல் சீண்டல் செய்ததாக மருத்துவமனை உரிமையாளர் மீது மாணவிகள் குற்றச்சாட்டு போலீசார் மற்றும் அதிகாரிகள் மருத்துவமனை உரிமையாளரிடம் விசாரணை திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த… Read More »நிஷா மருத்துவமனை உரிமையாளர் பயிற்சி மாணவிகளிடம் பாலியல் சீண்டல்…. குற்றச்சாட்டு…

தமிழக பாஜக தலைவர் யார்? 11ம் தேதி அறிவிக்கப்படுவார்

  • by Authour

தமிழக  பாஜக தலைவராக உள்ள அண்ணாமலையை  மாற்ற  பாஜக மேலிடம்  முடிவு செய்துள்ளது.   இதை அறிந்த அண்ணாமலை ஏற்கனவே தான்  மாநில தலைவர் போட்டியில் இல்லை என கூறி விட்டார். இந்த நிலையில்  டில்லியில்… Read More »தமிழக பாஜக தலைவர் யார்? 11ம் தேதி அறிவிக்கப்படுவார்

நாளை சென்னை வருகிறார் அமித்ஷா- கூட்டணி குறித்து முக்கிய முடிவு

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பதவி காலம் முடிந்து விட்ட நிலையில் புதிய தலைவராக  நயினார் நாகேந்திரன் நியமிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில்  நயினார் நாகேந்திரன் டில்லியில் முகாமிட்டு உள்ளார். உள்துறை… Read More »நாளை சென்னை வருகிறார் அமித்ஷா- கூட்டணி குறித்து முக்கிய முடிவு

சமயபுரம் தேரோட்டம் 15ம் தேதி விடுமுறை- கலெக்டர் அறிவிப்பு

சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரைத்தேரோட்டம் வரும்  15ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அன்றைய தினம் திருச்சி மாவட்டத்திற்கு  உள்ளூர் விடுமுறை அறிவித்து கலெக்டர்   பிரதீப் குமார் உத்தரவிட்டு உள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்யும்… Read More »சமயபுரம் தேரோட்டம் 15ம் தேதி விடுமுறை- கலெக்டர் அறிவிப்பு

அமைச்சர் நேருவின் தம்பி வீட்டில் ED ரெய்டு 3ம் நாளாக நீடிப்பு

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர்கள் மற்றும் மகன் உள்ளிட்டோரின் வீடு, நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம்  திடீர் ரெய்டு தொடங்கினர். சென்னை, திருச்சி, கோவை என 20 இடங்களில் இந்த சோதனை நடந்தது.  நேற்று … Read More »அமைச்சர் நேருவின் தம்பி வீட்டில் ED ரெய்டு 3ம் நாளாக நீடிப்பு

ஜனவரியில் ஏற்பட்ட மழை மாதிப்பு …. நிவாரணம் கோரி மறியல்….பரபரப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஜனவரி 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழை காரணமாக சுமார் 60,000 ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் சேதமடைந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வலியுறுத்தி மயிலாடுதுறை தலைமை… Read More »ஜனவரியில் ஏற்பட்ட மழை மாதிப்பு …. நிவாரணம் கோரி மறியல்….பரபரப்பு

ஐபிஎல்: சென்னையை சுருட்டி எறிந்த பஞ்சாப் வீரர் பிரியான்ஷ் ஆர்யா

 ஐபிஎல்  போட்டியின் 22-வது ஆட்டம் நேற்று  இரவு  பஞ்சாப் மாநிலம் முல்லாப்பூரில்  நடந்தது.  டாஸ்வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்தார். பிரியான்ஷ் ஆர்யாவின் அற்புதமான இன்னிங்ஸால் பஞ்சாப்… Read More »ஐபிஎல்: சென்னையை சுருட்டி எறிந்த பஞ்சாப் வீரர் பிரியான்ஷ் ஆர்யா

குமரி அனந்தனுக்கு – அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு

காங்கிரஸ் மூத்த தலைவரும்,  தமிழறிஞருமான குமரி அனந்தன்  தனது 93வது வயதில் காலமானார். அவரது இறுதிச்சடங்கு  அரசு மரியாதையுடன் நடைபெறும்  என்று  முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். தமிழுக்கு அவர் ஆற்றிய தொண்டுக்காக இந்த… Read More »குமரி அனந்தனுக்கு – அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு

தமிழே மூச்சென வாழ்ந்தவர் குமரி அனந்தன்- முதல்வர் இரங்கல்

காங்கிரஸ் மூத்த தலைவர்  குமரிஅனந்தன் மறைவையொட்டி,  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது: காங்கிரஸ் பேரியக்கத்தின் மூத்த தலைவரும் தமிழின்பால் பெரும்பற்று கொண்டவருமான இலக்கியச் செல்வர் அய்யா குமரி… Read More »தமிழே மூச்சென வாழ்ந்தவர் குமரி அனந்தன்- முதல்வர் இரங்கல்

தமிழிசையின் தந்தை, குமரி அனந்தன் காலமானர்

  • by Authour

இலக்கியச்செல்வர் என்று  கலைஞர் கருணாநிதியால் அழைக்கப்பட்ட மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் கவர்னர்  தமிழிசையின் தந்தையுமான குமரி அனந்தன்   நேற்று இரவு    காலமானார். அவருக்கு வயது 93. வயது மூப்பு பிரச்சினையால் அவ்வப்போது… Read More »தமிழிசையின் தந்தை, குமரி அனந்தன் காலமானர்

கூட்டுறவு சங்க தேர்தல் எப்போது? அமைச்சர் பெரிய கருப்பன் பதில்

கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், சட்டமன்றத்தில் இன்று கூறியதாவது: தமிழகத்தில் 2 கோடியே  6 லட்சம் பேர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். இதில் போலி உறுப்பினர்களும் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. எனவே போலிகள் நீக்கப்பட … Read More »கூட்டுறவு சங்க தேர்தல் எப்போது? அமைச்சர் பெரிய கருப்பன் பதில்

அதிமுக எம்.எல்.ஏக்கள் 13 பேர் சஸ்பெண்ட்

தமிழக சட்டமன்றத்தில் இன்று அதிமுகவினர் பேட்ஜ் அணிந்து  சபைக்கு வந்தனர். அப்போது கோர்ட்டில் உள்ள ஒரு பிரச்னையை  எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச முற்பட்டார். அதற்கு  சபாநாயகர் அப்பாவு அனுமதி அளிக்கவில்லை. கோாட்டில் உள்ள… Read More »அதிமுக எம்.எல்.ஏக்கள் 13 பேர் சஸ்பெண்ட்

திருப்பத்தூர் அருகே கொசு கடித்து 9ம் வகுப்பு மாணவிக்கு நோய் தொற்று.. கலெக்டரிடம் மனு..

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம் பாச்சல் பஞ்சாயத்திற்குட்பட்ட காந்திபுரம் நொண்டி மாரியம்மன் கோயில் பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி என்பவரின் மகள் யோகவல்லி (15 )இவர் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் வீட்டின்… Read More »திருப்பத்தூர் அருகே கொசு கடித்து 9ம் வகுப்பு மாணவிக்கு நோய் தொற்று.. கலெக்டரிடம் மனு..

லாரி டூவீலரில் மோதி மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் பலி…கரூரில் பரிதாபம்…

கரூர் மாநகராட்சி ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வரும் சின்னசாமி வயது 27 இவருக்கு 6 மாதத்திற்கு முன்பு திருமணமாகி சுக்காளியூர் பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில் வழக்கம் போல் பணிக்கு சென்று கொண்டிருந்தபோது… Read More »லாரி டூவீலரில் மோதி மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் பலி…கரூரில் பரிதாபம்…

கோவை ஏர்போட்டில் முதல்வரை வரவேற்றார் அமைச்சர் செந்தில்பாலாஜி..

  • by Authour

கோவை விமானநிலையத்தில், அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவுறுத்தலின்பேரில், கோவை ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக், தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன் ஆகியோர் ஏற்பாட்டில் மேளதாளங்கள் முழங்க வழிநெடுங்கிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில், அமைச்சர்கள் செந்தில்பாலாஜி… Read More »கோவை ஏர்போட்டில் முதல்வரை வரவேற்றார் அமைச்சர் செந்தில்பாலாஜி..

திருப்பத்தூர் அருகே வெளுத்து வாங்கிய கனமழை…. விவசாயிகள் மகிழ்ச்சி…

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் காலை முதல் வெயில் வாட்டி வதைத்த நிலையில் நேற்று மாலை நேரத்தில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வேட்டப்பட்டு, பங்களாமேடு,… Read More »திருப்பத்தூர் அருகே வெளுத்து வாங்கிய கனமழை…. விவசாயிகள் மகிழ்ச்சி…

ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 8 பேர் டிரான்ஸ்பர்…

  • by Authour

தமிழகத்தில் 8 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதன்படி சிவில் சப்ளை சிஐடி டிஜிபி சீமா சென்னை இயக்குநர், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கும், சிவில் சப்ளை சிஐடி ஐஜி ரூபேஷ்குமார் … Read More »ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 8 பேர் டிரான்ஸ்பர்…

நடிகர் ரவிக்குமார் காலமானார்……

”அவர்கள் ”ரவிக்குமார் (71) சென்னையில் காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஒரு வருடமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். கெ.பாலசந்தர் இயக்கிய ”அவர்கள்” படத்தில் மூன்று கதாநாயர்களில் ஒருவராக நடித்தவர்… Read More »நடிகர் ரவிக்குமார் காலமானார்……

கருணாநிதி நினைவிடத்தில், அமைச்சர் ரகுபதி மரியாதை

அமைச்சர் ரகுபதி இன்று  சட்டத்துறை  மானிய கோரிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். இதையொட்டி இன்று காலை அவர்  மெரினாவில் உள்ள  கலைஞர் கருணாநிதியின்  நினைவிடம் சென்று  மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் … Read More »கருணாநிதி நினைவிடத்தில், அமைச்சர் ரகுபதி மரியாதை

டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு

சென்னையில் உள்ள  டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை  சோதனை நடத்தியது.  அப்போது ஊழியர்கள், குறிப்பாக பெண் ஊழியர்கள் சிறைவைக்கப்பட்டனர். அமலாக்கத்துறையின் இந்த  ரெய்டுக்கு எதிராக தமிழக அரசும், டாஸ்மாக் நிர்வாகமும்  சென்னை ஐகோர்ட்டில் தாக்கல்… Read More »டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு

கோகுலம் பைனான்சில் ED ரெய்டு ஏன்? பகீர் தகவல்கள்

  • by Authour

 சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள கோகுலம் நிதி நிறுவனத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபடுள்ளனர். இந்நிறுவனம் ‘எம்புரான்’ திரைப்படத்துக்கு பைனான்ஸ் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. வருமான வரிச் சோதனையைத் தொடர்ந்து.. முன்னதாக, கடந்த 2017 ம்… Read More »கோகுலம் பைனான்சில் ED ரெய்டு ஏன்? பகீர் தகவல்கள்

பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்- நேரம் ஒதுக்கும்படி கடிதம்

  • by Authour

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடா்பாக கடந்த ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீா்மானத்தை நிறைவேற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து, தமிழ்நாட்டில் இருக்கக் கூடிய அனைத்துக் கட்சிகளின் தலைவா்கள் கூட்டம் கடந்த மாா்ச் 5ல்… Read More »பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்- நேரம் ஒதுக்கும்படி கடிதம்

1 முதல் 5-ம் வகுப்புக்கான ஆண்டுத்தேர்வுத் தேதிகள் மாற்றம்

கோடை வெயில் தாக்கம் தமிழகம் முழுவதும் பரவலாக அதிகரிக்க துவங்கியுள்ளது. இதனால் தொடக்கப்பள்ளிகளைச் சேர்ந்த 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு மட்டும் ஆண்டுத்தேர்வை முன்கூட்டியே நடத்தி முடிக்க வேண்டுமென பெற்றோர்கள்… Read More »1 முதல் 5-ம் வகுப்புக்கான ஆண்டுத்தேர்வுத் தேதிகள் மாற்றம்

மனைவியை கொன்று சூட்கேசில் அடைத்து குளியலறையில் வீசிய ஐடி மேனேஜர்..

  • by Authour

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ராகேஷ் (37) இவரது மனைவி கவுரி அனில் சம்பேகர் (32). கடந்த 2 மாதங்களாக கர்நாடக மாநிலம் ஹுலிமாவு போலீஸ்  எல்லைக்குட்பட்ட தொட்டகண்ணஹள்ளியில் வசித்து வந்தது. ெபங்களூருவில் இருக்கும் ஹிட்டாச்சி… Read More »மனைவியை கொன்று சூட்கேசில் அடைத்து குளியலறையில் வீசிய ஐடி மேனேஜர்..

காரின் பின்பக்க டயர் கழன்று ஓடியதால் பரபரப்பு…அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய குடும்பத்தினர்…

  • by Authour

கர்நாடக மாநிலம் பெங்களூர் சில்க் போர்டு பகுதியைச் சேர்ந்த முகமது ஜாகிர் மகன் நிஷார் இவர் சவுதி அரேபியன் என்ற பெயரில் டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இவருக்கு சானியா என்ற பெண்ணுடன் திருமணமாகி மூன்று வயதில்… Read More »காரின் பின்பக்க டயர் கழன்று ஓடியதால் பரபரப்பு…அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய குடும்பத்தினர்…

சபாநாயகர் திட்டமிட்டு எங்களை வெளியேற்றினார்-எடப்பாடி பேட்டி

சட்டமன்றத்தில் அமளி செய்ததால், அதிமுகவினர் வெளியேற்றப்பட்டனர். வெளியே வந்த எடப்பாடி பழனிசாமி  நிருபர்களிடம் கூறியதாவது: மக்கள் பிரச்சினைகளை கூறுவதே எதிர்க்கட்சிகளின் கடமை. ஆனால் இன்று மக்கள் பிரச்சினைகளை பற்றி பேச எனக்கு அனுமதி தரவில்லை.… Read More »சபாநாயகர் திட்டமிட்டு எங்களை வெளியேற்றினார்-எடப்பாடி பேட்டி

தேர்தல் போருக்கு தயாராகி வருகிறோம்- பொதுக்குழுவில் ஆதவ் அர்ஜூனா பேச்சு

தவெக பொதுக்குழுவில்  ஆதவ் அர்ஜூனா பேசியதாவது: விஜய் இனி தளபதி இல்லை.  வெற்றி தலைவர்  என அழைக்க வேண்டும்(விசில் சத்தம்) 72ல்  எந்த ராமச்சந்திரன் திமுகவை எதிர்த்து கட்சித்தொடங்கினாரோ அவரது பெயரில் உள்ள  மண்டபத்தில்… Read More »தேர்தல் போருக்கு தயாராகி வருகிறோம்- பொதுக்குழுவில் ஆதவ் அர்ஜூனா பேச்சு

சட்டமன்றத்தில் அதிமுக அமளி, 1 நாள் சஸ்பெண்ட்

தமிழக சட்டமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும்  எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுந்து  உசிலம்பட்டி போலீஸ்காரர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக  கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்து உள்ளேன். அது குறித்து… Read More »சட்டமன்றத்தில் அதிமுக அமளி, 1 நாள் சஸ்பெண்ட்

விக்ரமின் “வீர தீர சூரன்” தரமான ‘சம்பவம்’.!…பிளாக்பஸ்டர் விமர்சனங்கள் இதோ….

: ‘சீயான்’ விக்ரம் நடிப்பில் S.U.அருண் குமார் இயக்கத்தில் நேற்று வெளியான திரைப்படம் வீர தீர சூரன். இப்படம் பல்வேறு கட்ட போராட்டங்களை அடுத்து நீதிமன்ற தடைகளை தாண்டி நேற்று மாலை 6 மணிக்கு… Read More »விக்ரமின் “வீர தீர சூரன்” தரமான ‘சம்பவம்’.!…பிளாக்பஸ்டர் விமர்சனங்கள் இதோ….

வருங்கால முதல்வர் ஆனந்த்- தவெக போஸ்டரால் பரபரப்பு

தவெக பொதுக்குழு கூட்டம் இன்று காலை சென்னை திருவான்மியூரில் தொடங்கியது. இந்த பொதுக்குழுவை ஒட்டி சென்னை நகரம் முழுவதும் தவெகவினர் போஸ்டர்கள் ஒட்டி இரு்நதனர். அதில் ஒரு போஸ்டர் சர்ச்சையை கிளப்பி உள்ளது. சென்னை… Read More »வருங்கால முதல்வர் ஆனந்த்- தவெக போஸ்டரால் பரபரப்பு

சி.ஏ இறுதி தேர்வு இனி ஆண்டுக்கு 3 முறை நடத்தப்படும்…

  • by Authour

சி.ஏ இறுதித் தேர்வு இனி ஆண்டுக்கு மூன்று முறை நடத்தப்படும் என இந்திய தணிக்கை துறை நிறுவனம் அறிவித்துள்ளது. இந்திய தணிக்கை துறை நிறுவனம் சி.ஏ., தேர்வு முறையில் அதிரடி மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.… Read More »சி.ஏ இறுதி தேர்வு இனி ஆண்டுக்கு 3 முறை நடத்தப்படும்…

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து…

  • by Authour

தமிழ்நாட்டில் 11 ஆம் வகுப்பு தேர்வு நேற்று நிறைவடைந்தது. இந்தத் தேர்வை 8.20 லட்சம் மாணவர்கள் எழுதினர். அதேபோல் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கி ஏப்ரல் 15 ஆம் தேதி வரை… Read More »பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து…

அதிமுக வெற்றிபெறக்கூடாது என எடப்பாடி நினைக்கிறார்- ஓபிஎஸ் பேட்டி

  • by Authour

அதிமுக எந்தக் காலத்திலும் வெற்றி பெறக் கூடாது என நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி என்று முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று காலை செய்தியாளர்களை… Read More »அதிமுக வெற்றிபெறக்கூடாது என எடப்பாடி நினைக்கிறார்- ஓபிஎஸ் பேட்டி

வேலூர்…. சூதாட்டத்தில் ஈடுபட்ட 13 பேர் கைது….

வேலூர் மாவட்டம் பாகாயம் அடுத்த மேட்டு இடையம்பட்டி சாலையில், சுரேஷ் என்பவருக்குச் சொந்தமான லாட்ஜில், சட்டவிரோத சூதாட்டம் நடப்பதாக பாகாயம் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிைடைத்துள்ளது. அதன் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற… Read More »வேலூர்…. சூதாட்டத்தில் ஈடுபட்ட 13 பேர் கைது….

தயாளு அம்மாள் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

முதல்வர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள்.வயது மூப்பு காரணமாக   கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளார். அவர் வீட்டிலேயே மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். சில நாட்களுக்கு முன் அவருக்கு மூச்சுவிடுவதில் சிரமம்… Read More »தயாளு அம்மாள் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

வக்பு திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானம், சட்டமன்றத்தில நிறைவேற்றம்

 வக்பு வாரிய சொத்துக்களை ஒழுங்குபடுத்தல் மற்றும் நிர்வகிப்பதில் உள்ள சிக்கல்களை களைவதாக கூறி கொண்டுவரப்பட்ட வக்பு வாரிய சட்டத் திருத்தத் மசோதா கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8 ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.… Read More »வக்பு திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானம், சட்டமன்றத்தில நிறைவேற்றம்

கருப்பு மிகவும் சக்திவாய்ந்த துடிப்புமிக்க நிறம்…. கேரள மாநில தலைமைச் செயலாளர் சாரதா பதிவு!!…

கருப்பாக இருப்பதால் தான் பல்வேறு இன்னல்களை சந்தித்ததாக கூறி கேரள மாநில தலைமை செயலாளர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு பேசு பொருளாகியுள்ளது. ஸ்புக் பக்கத்தில் சாரதா முரளீதரன் வெளியிட்டுள்ள பதிவில்; தனது கணவர்… Read More »கருப்பு மிகவும் சக்திவாய்ந்த துடிப்புமிக்க நிறம்…. கேரள மாநில தலைமைச் செயலாளர் சாரதா பதிவு!!…

ஐபிஎல்: ராஜஸ்தானை வீழ்த்தியது கொல்கத்தா

ஐபிஎல் போட்டியில் நேற்று  அசாம் மாநிலம் குவகாத்தியில்  ராஜஸ்தான் ராயல்ஸ் -கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.   டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் ரஹானே பந்து வீச முடிவு செய்தார். இந்தப் போட்டியில் கொல்கத்தாவின்… Read More »ஐபிஎல்: ராஜஸ்தானை வீழ்த்தியது கொல்கத்தா

பாஜகவுடன் கூட்டணி ஆ ட்சியா? பதில் அளிக்க எடப்பாடி மறுப்பு

டில்லியில் இருந்து  சென்னை திரும்பிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமான நிலையத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: திமுக ஆட்சியை வீழ்த்த, அதிமுக அனைத்து முயற்சிகளும் எடுக்கும். கூட்டணியில் எந்த கட்சியும்… Read More »பாஜகவுடன் கூட்டணி ஆ ட்சியா? பதில் அளிக்க எடப்பாடி மறுப்பு

நடிகர் மனோஜ் உடலுக்கு, முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி

டைரக்டர் பாரதிராஜாவின் மகன்   நடிகர் மனோஜ்(48)  நேற்று காலமானார். அவரது உடல்  நீலாங்கரையில் உள்ள  பாரதிராஜா வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.  இன்று காலை 11 மணி அளவில் தமிழக முதல்வர்   மு.க.ஸ்டாலின், துணை… Read More »நடிகர் மனோஜ் உடலுக்கு, முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி

செயின் பறிப்பு கொள்ளையர்களுக்கு மரண மாஸ் காட்டிய போலீஸ்: நடந்தது என்ன கமிஷனர் விளக்கம்

  • by Authour

சென்னையில் நேற்று காலை 4 மணி முதல் 6 மணிக்குள் 6 இடங்களில் பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவம் நடந்தது. இதனால் சென்னை நகரமே பரபரப்புக்குள்ளானது. தமிழ்நாட்டில் ஏதாவது நடக்காதா, டிவில் பேட்டி கொடுக்கமாட்டோமா… Read More »செயின் பறிப்பு கொள்ளையர்களுக்கு மரண மாஸ் காட்டிய போலீஸ்: நடந்தது என்ன கமிஷனர் விளக்கம்

திருச்சி மாநகராட்சி பட்ஜெட்டை கண்டித்து… அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு…

  • by Authour

திருச்சி மாநகராட்சி பட்ஜெட்டை கண்டித்து மாநகராட்சி அதிமுக கவுன்சிலர்கள் கோ.கு.அம்பிகாபதி, சி.அரவிந்தன், அனுசியா ரவிசங்கர் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.பின்னர் அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:- அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வந்த திட்டங்கள் தான் செயல்பட்டுள்ளதாகவும்,… Read More »திருச்சி மாநகராட்சி பட்ஜெட்டை கண்டித்து… அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு…

நடிகர் மனோஜ் உடலுக்கு விஜய் அஞ்சலி, மாலையில் இறுதிச்சடங்கு

  • by Authour

இயக்​குநர் பார​தி​ராஜா​வின் மகன் மனோஜ் பார​தி​ராஜா(48). அமெரிக்​கா​வின் தெற்கு புளோரி​டா​வில் உள்ள பல்​கலைக் கழகத்​தில் நாடகக்​கலை படித்து வந்த இவர் , 1999-ம் ஆண்டு வெளி​யான ‘தாஜ் மஹால்’ திரைப்​படம் மூலம் கதா​நாயக​னாக அறி​முக​மா​னார்.… Read More »நடிகர் மனோஜ் உடலுக்கு விஜய் அஞ்சலி, மாலையில் இறுதிச்சடங்கு

மார்ச்-28ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்…. திருச்சி கலெக்டர் தகவல்…

திருச்சி மாவட்டத்தில் மார்ச் மாத விவசாயிகள் குறைதீர் கூட்டம் 28 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற உள்ளது. மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் விவசாயிகள்,… Read More »மார்ச்-28ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்…. திருச்சி கலெக்டர் தகவல்…

சென்னை செயின்பறிப்பு: ரயிலை மடக்கி 3 வது கொள்ளையனை தட்டிதூக்கிய போலீஸ்

  • by Authour

சென்னையில்  நேற்று நடந்த தொடர் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட 3-வது கொள்ளையன் பெண்களிடம் பறித்த நகைகளுடன் ரெயிலில் தப்பி செல்லும் தகவல் போலீசாருக்கு கிடைத்தது.உடனடியாக தனிப்படை போலீசார் விரைந்து சென்றனர். ஆந்திரா ரெயில்வே… Read More »சென்னை செயின்பறிப்பு: ரயிலை மடக்கி 3 வது கொள்ளையனை தட்டிதூக்கிய போலீஸ்

இதுதான்டா தமிழ்நாடு போலீஸ்- சென்னை நகைபறிப்பு கொள்ளையன் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

சென்னையில் நேற்று  காலை   ஒரு மணி நேரத்தில்  ஏழு இடங்களில் நடைபெற்ற செயின் பறிப்பு சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஈஞ்சம்பாக்கம் பெத்தேல்நகர், அடையாறு சாஸ்திரி நகர், அடையாறு இந்திரா நகர், கிண்டி எம்ஆர்சி… Read More »இதுதான்டா தமிழ்நாடு போலீஸ்- சென்னை நகைபறிப்பு கொள்ளையன் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

சென்னையில் செயின் பறித்த உ.பி. கொள்ளையர்கள், விமானத்தில் கைது

  • by Authour

சென்னையில் இன்று   காலையில்  2 மணி நேரத்தில் 7 செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்தன. திருவான்மியூர், கிண்டி, சைதாப்பேட்டை, பெசன்ட் நகர், பள்ளிக்கரணை, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் செயின் பறிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. திருவான்மியூர்… Read More »சென்னையில் செயின் பறித்த உ.பி. கொள்ளையர்கள், விமானத்தில் கைது

கொடநாடு வழக்கு: சுதாகரனுக்கு சிபிசிஐடி சம்மன்

நீலகிரியில்  உள்ள கொடநாட்டில்  ஜெயலலிதாவின்  பங்களாவில் கடந்த   2017ம் ஆண்டு ஏப்ரல் 23,  அன்று  கொலை , கொள்ளை நடந்தது.  இந்த வழக்கின் பின்னணியில் பல விபத்துக்கள், மர்ம சாவுகள் தொடர்கதையாக நடந்தது. அப்போது … Read More »கொடநாடு வழக்கு: சுதாகரனுக்கு சிபிசிஐடி சம்மன்

மனமுவந்து பிரிகிறோம் நீதிபதி முன் ஜி.வி. பிரகாஷ், சைந்தவி உறுதி

  • by Authour

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜி.வி., பிரகாஷ் குமார். படங்களில் நாயகனாகவும் நடித்து வருகிறார். இவரது காதல் மனைவி சைந்தவி.  2013ல் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு ஒரு மகள்… Read More »மனமுவந்து பிரிகிறோம் நீதிபதி முன் ஜி.வி. பிரகாஷ், சைந்தவி உறுதி

தொகுதி சீரமைப்பு: அடுத்த கட்டமாக பிரதமர் மோடியை சந்திக்க முடிவு, முதல்வர் தகவல்

  • by Authour

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக நடந்த கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  சட்டமன்றத்தில் இன்று விளக்கம் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டு ஒத்திவைக்க… Read More »தொகுதி சீரமைப்பு: அடுத்த கட்டமாக பிரதமர் மோடியை சந்திக்க முடிவு, முதல்வர் தகவல்

அங்கன்வாடி, சத்துணவு சமையலர்கள் காலி பணியிடம் நிரப்ப ஆணை

  • by Authour

சட்டசபையில் இன்று துறைவாரியாக மானியக்கோரிக்கை மீதான விவாதம் தொடங்கியது. அங்கன்வாடியில் அங்கன்வாடியில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்து பாமக எம்.எல்.ஏ. ஜி.கே.மணி எழுப்பிய கேள்விக்கு  பதிலளித்து அமைச்சர்  கீதா ஜீவன் கூறியதாவது: அங்கன்வாடியில் காலியாக… Read More »அங்கன்வாடி, சத்துணவு சமையலர்கள் காலி பணியிடம் நிரப்ப ஆணை

கிரிக்கெட் முடிந்து திரும்பிய, 2 மாணவர்கள் விபத்தில் பலி

சென்னை சேப்பாக்கத்தில் நேற்று இரவு  சிஎஸ்கே, மும்பை  அணிகள் மோதின. இதை நேரில் பார்க்க சென்னை ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் கால்வின் கென்னி, சித்தார்த்தன் ஆகிய இருவரும் பைக்கில்  சென்றுள்ளனர். ஆலந்தூர்… Read More »கிரிக்கெட் முடிந்து திரும்பிய, 2 மாணவர்கள் விபத்தில் பலி

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்..

  • by Authour

சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் வரும் மார்ச் 26ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில… Read More »தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்..

திருச்சி…. போலி பாஸ்போர்ட்டில் துபாய் செல்ல முயன்ற நபர் கைது…

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று துபாய் செல்லும் பயணிகளை இமிகிரேசன் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது ஒரு பயணியின் பாஸ்போர்ட்டை வாங்கி சோதனை செய்தனர் .அதில்பெயர் முகவரியை மாற்றி போலி பாஸ்போர்ட் பெற்றது… Read More »திருச்சி…. போலி பாஸ்போர்ட்டில் துபாய் செல்ல முயன்ற நபர் கைது…

கூட்டு குழு​வின் அடுத்த கூட்டம் ஹைதராபாத்தில் நடைபெறும்

தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கை குழுவின் முதல் கூட்டம் நேற்று சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தின் இறுதியில் கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது.. இந்திய வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வாக… Read More »கூட்டு குழு​வின் அடுத்த கூட்டம் ஹைதராபாத்தில் நடைபெறும்

திருப்பத்தூரில் 4ம் ஆண்டு புத்தக திருவிழா….கலெக்டர்-எம்எல்ஏ தொடங்கி வைத்தனர்..

  • by Authour

திருப்பத்தூரில் நான்காம் ஆண்டு புத்தகத் திருவிழாவை மாவட்ட ஆட்சியர் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினர்கள் ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் மாவட்ட நூலக துறையுடன் இணைந்து மாவட்ட நிர்வாகம் கடந்த… Read More »திருப்பத்தூரில் 4ம் ஆண்டு புத்தக திருவிழா….கலெக்டர்-எம்எல்ஏ தொடங்கி வைத்தனர்..

இன்று 10 மாவட்டங்களில் கனமழை..

  • by Authour

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை… தமிழகம் உள்ளிட்ட, தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திப்பு நிகழ்கிறது. குமரிக்கடல் பகுதிகளின் மேல், வளி… Read More »இன்று 10 மாவட்டங்களில் கனமழை..

யூடியூப்பில் பாட்டு கேட்டுக்கொண்டே ஒரு கையால் பஸ்சை இயக்கிய டிரைவர்…. அதிர்ச்சி…

திருச்சியில் இருந்து கரூர் நோக்கி சென்ற அரசு பேருந்தினை யூடியூபில் பாட்டு கேட்டுக்கொண்டே ஒரு கையால் இயக்கிய ஓட்டுநரின் அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரலாகி வருகிறது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கரூர் மண்டலம், கரூர்… Read More »யூடியூப்பில் பாட்டு கேட்டுக்கொண்டே ஒரு கையால் பஸ்சை இயக்கிய டிரைவர்…. அதிர்ச்சி…

சட்டீஸ்கரில் 22 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

சட்டீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் செயல்பாடுகள் அதிக அளவில் உள்ளது. அடிக்கடி அங்கு போலீசாருக்கும், நக்சலைட்டுகளுக்கும் மோதல் ஏற்படும். இன்று    ரிசர்வ் போலீஸ்  படையினர்  2 குழுக்களாக  பிரிந்து  நக்சல் வேட்டைக்கு சென்றனர். பீஜப்பூர்,… Read More »சட்டீஸ்கரில் 22 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

சட்டம் ஒழுங்கு – சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு, அதிமுக வெளிநடப்பு

  • by Authour

தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு நிலவரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி முன்வைத்த குற்றச்சாட்டுக்கு சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று  எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நேரமில்லா… Read More »சட்டம் ஒழுங்கு – சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு, அதிமுக வெளிநடப்பு

பள்ளிக்கல்வி துறையில் 217 பேருக்கு பணி நியமன ஆணைகள்… அமைச்சர் மகேஷ் வழங்கினார்!

  • by Authour

அமைச்சர் மகேஷ் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டு பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 217 பணிநாடுநர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், சென்னை… Read More »பள்ளிக்கல்வி துறையில் 217 பேருக்கு பணி நியமன ஆணைகள்… அமைச்சர் மகேஷ் வழங்கினார்!

‘உங்களைத்தேடி உங்கள் ஊரில் ‘ புதுகை கலெக்டர் அதிரடி ஆய்வு

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க, “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின்கீழ், புதுக்கோட்டை மாவட்ட    கலெக்டர் அருணா  இன்று திருவரங்குளம் ஊராட்சியில்  முகாமிட்டு ஆய்வு பணிகளை மேற்கொண்டார். ஒன்றிய தொடக்கப்பள்ளியில், முதலமைச்சரின்… Read More »‘உங்களைத்தேடி உங்கள் ஊரில் ‘ புதுகை கலெக்டர் அதிரடி ஆய்வு

சுனிதா பூர்வீக கிராமத்தில் கொண்டாட்டம்

இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ்(59)  சர்வதேச விண்வெளி மையத்தில் 9 மாதங்களாக  தங்கி இருந்து பல ஆய்வுகள் மேற்கொண்டார்.  அவரது  ஆய்வு பணிகள் நிறைவு செய்யப்பட்டதை தொடர்ந்து சுனிதா மற்றும் புட்ச் வில்மோர்(62),… Read More »சுனிதா பூர்வீக கிராமத்தில் கொண்டாட்டம்

பாகிஸ்தான், ரஷ்யா உள்ளிட்ட 43 நாடுகளுக்கு அமெரிக்கா தடை..

அமெரிக்க அதிபராக டிரம்ப் 2வது முறையாக பதவியேற்ற பிறகு பல அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். அந்த வரிசையில் அடுத்ததாக அதிபர் டிரம்ப் நிர்வாகம் 43 நாடுகளின் விசாக்களுக்கு விதிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி… Read More »பாகிஸ்தான், ரஷ்யா உள்ளிட்ட 43 நாடுகளுக்கு அமெரிக்கா தடை..

தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசின் செயலை ஒருபோதும் தேமுதிக ஏற்காது…. பிரேமலதா விஜயகாந்த்…

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான உலக புகழ்பெற்ற பெற்ற ஸ்ரீ அபிராமி சமேத ஶ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோயிலில் சுவாமி கால சம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி எமனை… Read More »தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசின் செயலை ஒருபோதும் தேமுதிக ஏற்காது…. பிரேமலதா விஜயகாந்த்…

ஐகோர்ட்டில் சவுண்ட் விட்ட ஸ்ரீரங்கம் ரங்கராஜன்- நீதிபதி எச்சரிக்கை

திருச்சி  ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன்  நரசிம்மன், நமது கோயில்கள் என்ற யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அந்த யூடியூப் சேனலில் தமிழக முதலமைச்சர், துணை முதல்வர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் எம்பார் ஜீயர் சுவாமிகளையும்… Read More »ஐகோர்ட்டில் சவுண்ட் விட்ட ஸ்ரீரங்கம் ரங்கராஜன்- நீதிபதி எச்சரிக்கை

திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நாளை நடக்கிறது

  • by Authour

நாளை காலை  11 மணிக்கு 2025-26ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.  இதைத்தொடர்ந்து நாளை மாலை 6.30 மணிக்கு சென்னை  அண்ணா அறிவாலயம்  கலைஞர் அரங்கத்தில் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடக்கிறது. … Read More »திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நாளை நடக்கிறது

கார் நிறுத்த இடம் இருந்தால் தான் கார் வாங்க முடியும்- சென்னையில் புதிய சட்டம் வருகிறது

 சென்னை மாநகராட்சியில் கார் நிறுத்தத்திற்கு இடம் இருந்தால் மட்டுமே புதிய கார் வாங்கும் வகையில் புதிய விதிமுறை விரைவில் அமலுக்கு வருகிறது. சாலை ஓரங்களில் நிற்கும் கார்களால் இடையூறு ஏற்படுவதை  தடுக்க  இந்த நடவடிக்கை… Read More »கார் நிறுத்த இடம் இருந்தால் தான் கார் வாங்க முடியும்- சென்னையில் புதிய சட்டம் வருகிறது

சென்னை டாக்டர்- வக்கீல் தம்பதி , 2 மகன்களுடன் தற்கொலை

  • by Authour

சென்னை திருமங்கலத்தை சேர்ந்தவர் டாக்டர் பாலமுருகன்(52), இவரது மனைவி சுமதி(47).  சென்னை ஐகோர்ட்டில் வழக்கறிஞராக  பணியாற்றி வந்தார். இவர்களுக்கு  ஜஸ்வந்த் குமார்(19),   லிங்கேஷ்குமார்(17) ஆகிய 2 மகன்கள் உண்டு. டாக்டர் பாலமுருகனுக்கு ரூ.5 கோடி… Read More »சென்னை டாக்டர்- வக்கீல் தம்பதி , 2 மகன்களுடன் தற்கொலை

18ம் தேதி, அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டம் – தேர்தல் ஆணையம் ஏற்பாடு

  • by Authour

சென்னையில் வரும் 18ம் தேதி அனைத்துக்சட்சி தலைவர்கள் கூட்டத்தை தேர்தல் ஆணையம் கூட்டி உள்ளது.  அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகள்,  தேசிய கட்சிகள் இதில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது-  தேர்தல் நடைமுறைகளை பலப்படுத்துவது குறித்து இந்த… Read More »18ம் தேதி, அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டம் – தேர்தல் ஆணையம் ஏற்பாடு

பரவலாக கோடை மழை- மின்னல் தாக்கி 2 பேர் பலி

 சென்னை,  திருச்சி, தஞ்சை,  திருவாரூர்,  நாகை, மயிலாடுதுறை,  ராமநாதபுரம்,  நெல்லை,   புதுக்கோட்டை, மதுரை,    கடலூர், கள்ளக்குறிச்சி   உள்பட  15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இன்று  அதிகாலை முதல்  மதியம் வரை மழை கொட்டி வருகிறது.… Read More »பரவலாக கோடை மழை- மின்னல் தாக்கி 2 பேர் பலி

இப்தார் நிகழ்ச்சியில், பவுன்சர்கள் தாக்குதல்-நடிகர் விஜய் மீது போலீசில் புகார்

தமிழ்நாடு சுன்னத் ஜமாஅத் என்ற இஸ்லாமிய அமைப்பு சார்பாக ஏராளமானோர் திரண்டு வந்து, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் நடிகர்விஜய் மீது பரபரப்பு புகார் மனு ஒன்றை நேற்று கொடுத்தனர்.… Read More »இப்தார் நிகழ்ச்சியில், பவுன்சர்கள் தாக்குதல்-நடிகர் விஜய் மீது போலீசில் புகார்

போரூர் ஏரியில் அழுகிய நிலையில் ஆண் சடலம்- மீனவர் வலையில் சிக்கியது

சென்னை அடுத்த போரூர் ஏரியில் மீனவர்கள் சிலர் மீன் பிடித்து கொண்டிருந்தனர் .அப்போது மீனுக்காக வீசிய வலையில் திடீரென உடல் அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று சிக்கி உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த… Read More »போரூர் ஏரியில் அழுகிய நிலையில் ஆண் சடலம்- மீனவர் வலையில் சிக்கியது

தொடர்ந்து ஓபனராக விளையாடுவேன்- ரோகித் சர்மா பேட்டி

  • by Authour

சாம்பியன்ஸ் டிராபி போட்டி  முடிந்ததும் இந்திய  கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா, கோலி,  ஜடேஜா ஆகியோர் ஓய்வு அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக பரவலாக  ரசிகாகள் மத்தியில்  கருத்து நிலவியது. இந்த… Read More »தொடர்ந்து ஓபனராக விளையாடுவேன்- ரோகித் சர்மா பேட்டி

சிம்பொனியை டவுன்லோடு செய்து கேட்காதீர்கள்- இளையராஜா

  • by Authour

இசை அமைப்பாளர் இளையராஜா லண்டனில்  சிம்பொனி அரங்கேற்றம் செய்தார்.  இன்று காலை அவர்  சென்னை திரும்பினார். அவருக்கு தமிழக அர சு  சார்பில்  உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில்  இளையராஜா கூறியதாவது:   அரங்கேற்றம்… Read More »சிம்பொனியை டவுன்லோடு செய்து கேட்காதீர்கள்- இளையராஜா

‘சிம்பொனி ராஜா’ சென்னை திரும்பினார்- தமிழக அரசு சார்பில் வரவேற்பு

  • by Authour

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா, சினிமாவில் 1,500 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை ராஜாவாக திகழ்ந்து வருகிறார். இசைக்கு அவர் அளித்தபங்களிப்பை போற்றும் வகையில் பல்வேறு விருதுகளை அளித்த மத்திய அரசு மாநிலங்களவை… Read More »‘சிம்பொனி ராஜா’ சென்னை திரும்பினார்- தமிழக அரசு சார்பில் வரவேற்பு

எதிர்கட்சி மாநிலங்களுக்கு செல்லும் பிரதிநிதிகள்.. திமுக எம்பிக்கள் கூட்டத்தில் முடிவு

  • by Authour

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் பொதுச்செயலாளர் துரைமுருகன், திமுக எம்.பி.க்கள் டிஆர் பாலு, கனிமொழி உள்ளிட்ட எம்பிக்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் நாடாளுமன்ற கூட்டத்தொடர், பிற மாநிலங்களை ஒருங்கிணைத்து… Read More »எதிர்கட்சி மாநிலங்களுக்கு செல்லும் பிரதிநிதிகள்.. திமுக எம்பிக்கள் கூட்டத்தில் முடிவு

பேராசிரியர் அன்பழகன் நினைவு நாள்… திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு மரியாதை..

பேராசிரியர் அன்பழகன் அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி தில்லை நகர் சாஸ்திரி சாலையில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என். நேரு… Read More »பேராசிரியர் அன்பழகன் நினைவு நாள்… திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு மரியாதை..

சென்னையில் 1 மணி நேரமாக போலீசுடன் வாக்குவாதம் செய்து வரும் தமிழிசை

தமிழ்நாட்டில் இரு மொழிக்கொள்கை அமலில் உள்ளது. ஆனால்   மத்திய அரசு  இந்தியை திணிக்க முயற்சிக்கின்றது. இந்தி கற்பிக்கப்படாவிட்டால் நிதி தர முடியாது என  பாஜக அமைச்சர் கூறி விட்டார். இந்த நிலையில் தமிழ் நாட்டில் … Read More »சென்னையில் 1 மணி நேரமாக போலீசுடன் வாக்குவாதம் செய்து வரும் தமிழிசை

புரோட்டா சாப்பிட்ட திருப்பத்தூர் வாலிபர் பலி, தாயாருக்கு தீவிர சிகிச்சை

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சிம்மனபுதூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன், இவருடைய மனைவி ராஜேஸ்வரி . இவர்களது மகன் பாலாஜி. சில வருடங்களுக்கு முன் வெங்கடேசன்   இறந்து விட்டார். கடந்த 1ம் தேதி பாலாஜி அவரது… Read More »புரோட்டா சாப்பிட்ட திருப்பத்தூர் வாலிபர் பலி, தாயாருக்கு தீவிர சிகிச்சை

அனைத்து கட்சி கூட்டம்: தலைவர்கள் பேசியது என்ன?

  • by Authour

 சென்னை  தலைமைச் செயலகத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி  கூட்டத்தில்  தலைவர்கள் கூறிய கருத்துக்கள் வருமாறு: ஜெயக்குமார்(அதிமுக): தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின்… Read More »அனைத்து கட்சி கூட்டம்: தலைவர்கள் பேசியது என்ன?

சிவாஜி வீடு ஜப்தி: உத்தரவை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட்டில் மனு…

  • by Authour

நடிகர் திலகம் சிவாஜி  கணேசனின் மூத்த மகன் ராம்குமார்,  இவரது மகன் துஷ்யந்த்,  சக்சஸ் என்ற படத்தின் மூலம்அறிமுகமானார். பின்னர்  படத்தயாரிப்பு பணியிலும் ஈடுபட்டார். இதற்காக அவர்  ஒரு நிறுவனத்திடம் ரூ.3 கோடிக்கும் அதிகமாக… Read More »சிவாஜி வீடு ஜப்தி: உத்தரவை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட்டில் மனு…

புதுக்கோட்டை வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்தல்

புதுக்கோட்டை வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் தேர்தல் வரும்   8ம்  தேதி நடைபெற உள்ளது, இந்நிலையில் சங்கத்தின் தலைவர் பதவிக்கு முன்னாள் தலைவர் VT.சின்னராஜ், வழக்கறிஞர் முத்தையன் ஆகிய இருவர் போட்டியிடுகின்றனர். துணைத் தலைவர் பதவிக்கு… Read More »புதுக்கோட்டை வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்தல்

கார், ஆட்டோ கண்ணாடிகளை உடைத்து போதை ஆசாமி அட்டூழியம்…. பரபரப்பு…

  • by Authour

சென்னை, நொளம்பூர் கங்கையம்மன் நகர் பகுதியில் சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று ஆட்டோக்கள், கார் கண்ணாடி உள்ளிட்டவற்றை உடைத்து அட்டூழியம் செய்தார்.  சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி குடிபோதையில் ரகளையில்… Read More »கார், ஆட்டோ கண்ணாடிகளை உடைத்து போதை ஆசாமி அட்டூழியம்…. பரபரப்பு…

அய்யா வைகுண்டர் அவதார திருநாள்- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

தாழக் கிடப்போரைத் தற்காப்பதே தர்மம் என்னும் கொள்கையைப் பரவலாக்கம் செய்தவர் அய்யா வைகுண்டர். அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நிலவிய சாதி பாகுபாடுகளுக்கு எதிராக போராடியவர். சுவாமிதோப்பில் சமத்துவ கிணறும் வெட்டினார். கன்னியாகுமரி மாவட்டம், சுவாமிதோப்பு… Read More »அய்யா வைகுண்டர் அவதார திருநாள்- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

தமிழ்நாடு பாஜக இன்று முக்கிய ஆலோசனை

  • by Authour

அதிமுக  முன்னாள் அமைச்சர்  எஸ்.பி. வேலுமணியின்  மகன் திருமணம் நேற்று கோவையில் நடந்தது. இதில்   பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,  மத்திய இணை அமைச்சர் முருகன்,  முன்னாள் கவர்னர்  தமிழிசை  மற்றும்  அதிமுக முன்னாள்… Read More »தமிழ்நாடு பாஜக இன்று முக்கிய ஆலோசனை

தென் மாவட்ட பஸ்கள், கிளாம்பாக்கம் வரை மட்டுமே செல்லும்- இன்று முதல் அமல்

  • by Authour

தென் மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள் கிளாம்பாக்கம் வரை இயக்கப்படும் என்ற புதிய நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்தது. பீக் ஹவர் என்று  சொல்லப்படும் காலை, மாலை வேளைகளில் சென்னை  தாம்பரத்தில் ஏற்படும்… Read More »தென் மாவட்ட பஸ்கள், கிளாம்பாக்கம் வரை மட்டுமே செல்லும்- இன்று முதல் அமல்

தந்தையை கொன்று வீடியோ எடுத்த மகன்- சென்னையில் கொடூரம்

  • by Authour

 ராஜஸ்​தான் மாநிலத்​தைச் சேர்ந்​தவர் ஜெகதீஷ் சங்​களா (42). இவர் தனது மகன் ரோகித் சங்​களா (19) என்​பவருடன் சேர்ந்து சென்​னை, ஏழுகிணறு, வைத்​தி​ய​நாதன் தெரு​வில் தங்​கி​யிருந்து இனிப்பு பலகாரம் செய்​யும் தொழில் செய்து வந்​தார்.… Read More »தந்தையை கொன்று வீடியோ எடுத்த மகன்- சென்னையில் கொடூரம்

ஜெ., போட்டோ சைசில் எடப்பாடிக்கும் போட்டோ.. நிர்வாகிகளுக்கு அட்வைஸ்

  • by Authour

கடந்த ஜனவரி மாதம் கோவை அன்னூரில் அவிநாசி – அத்திக்கடவு திட்டத்தை செயல்படுத்திய அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமிக்கு, பாராட்டு விழா நடத்தப்பட்டது. அதற்கான அழைப்பிதழிலும், மேடையிலும் மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., –… Read More »ஜெ., போட்டோ சைசில் எடப்பாடிக்கும் போட்டோ.. நிர்வாகிகளுக்கு அட்வைஸ்

ஒரு மணி நேர விசாரணை .. சீமானை மீண்டும் அழைக்க முடிவு

நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று இரவு வளசரவாக்கம் போலீசில் ஆஜரானார். அவரிடம் போலீசார் சுமார் 1 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.… Read More »ஒரு மணி நேர விசாரணை .. சீமானை மீண்டும் அழைக்க முடிவு

தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவராக அமுதா நியமனம்

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். இதனையடுத்து வானிலை ஆய்வு மையத்தின் புதிய தலைவராக மூத்த விஞ்ஞானி அமுதா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் நாளை… Read More »தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவராக அமுதா நியமனம்

சீமான் வீட்டில் அதிரடி காட்டிய இன்ஸ்பெக்டர் யார் தெரியுமா?

  • by Authour

நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகார் குறித்த விசாரணைக்கு சென்னை வளசரவாக்கம் போலீஸ் ஸ்டேசனில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜராக வேண்டும் என போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால்,… Read More »சீமான் வீட்டில் அதிரடி காட்டிய இன்ஸ்பெக்டர் யார் தெரியுமா?

சம்மன் கிழிப்பு, துப்பாக்கியை காட்டி போலீசை தாக்கிய சீமான் செக்கியூரிட்டி கைது

  • by Authour

நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்  மீது  ஒரு  நடிகை  பாலியல் புகார் கொடுத்தார். இது தொடர்பாக சென்னை வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரணை   நடத்தி வந்தனர்.  இந்த வழக்கை 12 வார காலத்தில் முடித்து… Read More »சம்மன் கிழிப்பு, துப்பாக்கியை காட்டி போலீசை தாக்கிய சீமான் செக்கியூரிட்டி கைது

தொகுதி சீரமைப்பு: அமித்ஷா கருத்தில் தெளிவு இல்லை- ஆ. ராசா பேட்டி

  • by Authour

திமுக துணைப்பொதுச்செயலாளர் ஆ. ராசா எம்.பி. அறிவாலயத்தில் அளித்த பேட்டி: மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு தொடர்பாகப் புதியதொரு மசோதா தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், மக்கள் தொகை அடிப்படையிலே தொகுதிகள் எண்ணிக்கை… Read More »தொகுதி சீரமைப்பு: அமித்ஷா கருத்தில் தெளிவு இல்லை- ஆ. ராசா பேட்டி

நெல் கொள்முதல் நிலையத்தில் புதுகை கலெக்டர் திடீர் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம்   அறந்தாங்கி அருகே   எரிச்சியில் உள்ள நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் இயங்கும்   நெல் கொள்முதல் நிலையத்தில் கலெக்டர் அருணா இன்று திடீர் ஆய்வு நடத்தினார்.  அப்போது   கொள்முதல் செய்யப்பட்ட நெல் அரசின்… Read More »நெல் கொள்முதல் நிலையத்தில் புதுகை கலெக்டர் திடீர் ஆய்வு

தவெக தலைவர் விஜய் வீட்டில் செருப்பு வீசிய கேரள ரசிகர் கைது

சென்னை நீலாங்கரையில் த.வெ.க. தலைவர் விஜய் வீடு உள்ளது. இன்று தவெக கட்சியின் 2ம் ஆண்டு விழா மாமல்லபுரத்தில் நடப்பதால் அதற்கு  கிளம்ப  விஜய் தயாராகி கொண்டு இருந்தார். இந்த நிலையில்  இன்று காலை … Read More »தவெக தலைவர் விஜய் வீட்டில் செருப்பு வீசிய கேரள ரசிகர் கைது

ஜெயலலிதா பிறந்தநாள் விழா- செங்கோட்டையன் புறக்கணிப்பு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்த நாளையொட்டி, அவரின் சிலைக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா… Read More »ஜெயலலிதா பிறந்தநாள் விழா- செங்கோட்டையன் புறக்கணிப்பு

நிதி நெருக்கடியிலும் மக்கள் மருந்தகங்கள் திறப்பு-முதல்வர் ஸ்டாலின் பேச்சு

  • by Authour

தமிழ்நாடு முழுவதும்  இன்று முதல்வர் மருந்தகங்கள் திறப்பு  விழா நடந்தது. சென்னையில்  இதனை தொடங்கி வைத்து முதல்வர் ஸ்டாலின்  பேசினார். அவர் பேசியதாவது: கல்வியும் மருத்துவம் தான் நம் திராவிட மாடல் அரசின் இரு… Read More »நிதி நெருக்கடியிலும் மக்கள் மருந்தகங்கள் திறப்பு-முதல்வர் ஸ்டாலின் பேச்சு

1000 முதல்வர் மருந்தகங்கள்- முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்தார்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினவிழா உரையில், ஜெனரிக் மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்க செய்யும் வகையில் முதல்கட்டமாக 1,000 முதல்வர்… Read More »1000 முதல்வர் மருந்தகங்கள்- முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்தார்

புதிய கல்வி கொள்கை உருவாக்கும் முன் தமிழகத்தின் ஆலோசனை கேட்டிருக்க வேண்டும்- அமைச்சர் மகேஸ் பேட்டி

தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று   திருச்சியில் அளித்த பேட்டி:   பிஎம் ஸ்ரீ பள்ளித் திட்டத்தை ஒப்புக் கொண்டால்தான், தமிழகத்துக்கு தரப்பட வேண்டிய நிதி ரூ.2,152 கோடி நிதியை வழங்குவதாக மத்திய… Read More »புதிய கல்வி கொள்கை உருவாக்கும் முன் தமிழகத்தின் ஆலோசனை கேட்டிருக்க வேண்டும்- அமைச்சர் மகேஸ் பேட்டி

மொழி கொள்கை: மத்திய அரசு அரசியல் செய்கிறது- உதயநிதி ஸ்டாலின் பேட்டி

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சென்னை கிண்டியில் நிருபர்களிடம்  கூறியதாவது: ஒன்றிய அரசிடம் மாணவர்களுக்கு வரவேண்டிய கல்வி நிதி ரூ.2,152 கோடி வழங்க கோரி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் அதனை விடுவிக்க மறுத்து… Read More »மொழி கொள்கை: மத்திய அரசு அரசியல் செய்கிறது- உதயநிதி ஸ்டாலின் பேட்டி

புதுக்கோட்டையில், உலக தாய்மொழி தின உறுதிமொழி ஏற்பு

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில்  உலகத் தாய் மொழி தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. மாவட்ட கலெக்டர் .மு.அருணா தலைமையில்  நடந்த இந்த நிகழ்ச்சியில்  மாவட்ட வருவாய்… Read More »புதுக்கோட்டையில், உலக தாய்மொழி தின உறுதிமொழி ஏற்பு

இன்று உலக தாய்மொழி தினம்- தமிழகத்தை கலக்கும் ‘தமிழ் வாழ்க’சுவரொட்டி

இந்தியா சுதந்திரம் பெற்ற ஆகஸ்ட் 15,    1947க்கு ஒரு நாள் முன்னதாக இந்தியாவில் இருந்து பிரித்துக்கொண்டு சென்ற  பாகிஸ்தான் சுதந்திர தினமாக அறிவித்தது. பாகிஸ்தான் பிரிந்து சென்றபோது   அதன் பெரும்பகுதி இந்தியாவின்   வடமேற்காகவும், … Read More »இன்று உலக தாய்மொழி தினம்- தமிழகத்தை கலக்கும் ‘தமிழ் வாழ்க’சுவரொட்டி

அஞ்சலை அம்மாள் நினைவுநாள்… திருச்சியில் தவெக சார்பில் மரியாதை…

  • by Authour

விடுதலைப் போராட்ட வீரர் அஞ்சலை அம்மாள் நினைவுதினத்தையொட்டி அவரது உருவப் படத்திற்கு தவெக திருச்சி மாவட்ட பொறுப்பாளரும் தெற்கு மாவட்ட தலைவருமான குடமுருட்T கரிகாலன் தலைமையில், மலைக்கோட்டை பகுதி ராக்போர்ட் ராஜேஷ் மற்றும் கட்சியினர்… Read More »அஞ்சலை அம்மாள் நினைவுநாள்… திருச்சியில் தவெக சார்பில் மரியாதை…

பேனர் வைக்கும்போது மின்சாரம் பாய்ந்து புதுமாப்பிள்ளை பலி… திருச்சியில் பரிதாபம்…

  • by Authour

திருச்சி மாவட்டம் நம்பர் ஒன் டோல்கேட் அடுத்து அகிலாண்டபுரத்தை சேர்ந்தவர் முருகனின் மகன் பேக்கரி கடை நடத்தி வரும் சக்திவேலுக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று உள்ளது. இந்த நிலையில் பேக்கரி… Read More »பேனர் வைக்கும்போது மின்சாரம் பாய்ந்து புதுமாப்பிள்ளை பலி… திருச்சியில் பரிதாபம்…

டைரக்டர் ஷங்கரின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை…

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் ஷங்கர். சமீபத்தில் இவர் இயக்கத்தில் ராம் சரண் நடித்து வெளியான திரைப்படம் கேம் சேஞ்சர். இந்தப் படம் மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் ஷங்கரின் 10.11… Read More »டைரக்டர் ஷங்கரின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை…

திருச்சியில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு விமான சேவை, மார்ச்சில் தொடக்கம்

திருச்சி விமான நிலையத்தில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்புவிற்கு தினமும் 2 முறை விமானம் இயக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும்  யாழ்ப்பாணம் (ஜாப்னா) நகருக்கும் திருச்சியில் இருந்து விமான சேவை… Read More »திருச்சியில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு விமான சேவை, மார்ச்சில் தொடக்கம்

இயக்குநர் ஷங்கரின் சொத்துகள் முடக்கம்.. E.D தகவல்..

ஜீன்ஸ், ஜென்டில்மேன், பாய்ஸ், 2.0, அந்நியன், கேம்சேஞ்சர், இந்தியன் என பல பிரமாண்ட படங்களை இயக்கியவர் ஷங்கர். இவர் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த 2022ம் ஆண்டு அவருக்கு அமலாக்கத்துறை… Read More »இயக்குநர் ஷங்கரின் சொத்துகள் முடக்கம்.. E.D தகவல்..

தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி மனு தாக்கல்

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட  சூரியமூர்த்தி ,  புகழேந்தி உள்பட பலர்  அதிமுக பொதுக்குழு தீா்மானத்தை ரத்து செய்யவேண்டும். இரட்டை இலை சின்னத்தை எடப்பாடிக்கு  வழங்க கூடாது என  தேர்தல் ஆணையத்தில் முறையிட்டனர். உள்கட்சி விவகாரங்களில்… Read More »தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி மனு தாக்கல்

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி தொடர் போராட்டம்- அன்புமணி அறிவிப்பு

பாட்டாளி மக்கள் கட்சி சமூக நீதி பேரவை சார்பில் பல்வேறு சமூகங்களை சேர்ந்த கட்சிகளின் ஆலோசனை கூட்டம் கடந்த வாரம் பா.ம.க.தலைவர் டாக்டர் அன்புமணி தலைமையில் நடந்தது.  சாதிவாரி கணக்கெடுப்பை தமிழக அரசு நடத்த… Read More »சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி தொடர் போராட்டம்- அன்புமணி அறிவிப்பு

திமுக தொண்டனை வைத்து அண்ணாமலையை தோற்கடிப்போம்- அமைச்சர் சேகர்பாபு சவால்

  • by Authour

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கொளத்தூரில் ‘அமுதக் கரங்கள்’ திட்டத்தை துர்கா ஸ்டாலின் தொடங்கிவைத்தார். சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், 2025 பிப். 20 முதல் 2026 பிப்.19 வரை 365… Read More »திமுக தொண்டனை வைத்து அண்ணாமலையை தோற்கடிப்போம்- அமைச்சர் சேகர்பாபு சவால்

பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கடிதம்

தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கைையை அமல்படுத்தமாட்டோம் என தமிழக அரசுஅறிவித்தது. அதைத்தொடர்ந்து மத்திய அரச தமிழ்நாட்டுக்கான கல்வி நிதி ரூ.2,152 கோடியை  தர மறுத்து விட்டது. இது தொடர்பாக தமிழக அரசு சார்பில்  மத்திய அரசுக்கு… Read More »பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கடிதம்

தஞ்சை அருகே ரோந்து போலீலை தாக்கிய 3 பேர் கைது…

தஞ்சாவூர் பைபாஸ் பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக டெல்டா காப் ரோந்து போலீசார் பைக்கில் பாதுகாப்பு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த 18ம் தேதி டெல்டா காப் காவலர் சிலம்பரசன் பைக்கில்… Read More »தஞ்சை அருகே ரோந்து போலீலை தாக்கிய 3 பேர் கைது…

‘தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கிறது மத்திய அரசு… துணை முதல்வர் குற்றச்சாட்டு

நிதி வழங்குவதில் தமிழ்நாட்டை ஒன்றிய பா.ஜ.க. அரசு தொடர்ந்து வஞ்சித்து வருவதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். ஒன்றிய அரசிடம் இருந்து எந்த நிதியும் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்படுவதில்லை எனவும் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசிடம்… Read More »‘தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கிறது மத்திய அரசு… துணை முதல்வர் குற்றச்சாட்டு

சீமான் வழக்கு

சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரை ரத்து செய்ய முடியாது எனக் கூறி சீமான் தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.… Read More »சீமான் வழக்கு

மார்ச் 14ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல்- அப்பாவு அறிவிப்பு

  • by Authour

தமிழக  சட்டமன்றம் மார்ச் 14ம் தேதி    கூடுகிறது. அன்றைய தினம்  காலை 9.30 மணிக்கு   வரும் நிதி ஆண்டுக்கான(2025-26) தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையை  நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல்… Read More »மார்ச் 14ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல்- அப்பாவு அறிவிப்பு

அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி

நீர்வளத்துறை அமைச்சரும்,  திமுக  பொதுச்செயலாளருமான  துரைமுருகன் இன்று காலை  சென்னை அப்பல்லோ  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.   அவருக்கு அங்கு  இருதயம் தொடர்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது.   தகவல் அறிந்ததும்  முதல்வர் மு.க. ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்று துரைமுருகனுக்கு… Read More »அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி

திமுக கூட்டணி கட்சிகள் சென்னையில் நாளை ஆர்ப்பாட்டம்

மும்மொழிக் கொள்கைக்கு எதிராக ஒன்றிய அரசை கண்டித்து நாளை அனைத்துக்கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். இது தொடர்பாக திமுக, காங்கிரஸ், தி.க., விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக், மநீம, மமக, கொமதேக, தவாக உள்ளிட்ட… Read More »திமுக கூட்டணி கட்சிகள் சென்னையில் நாளை ஆர்ப்பாட்டம்

மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடிய அங்கீகாரம் இல்லாத பள்ளி- தஞ்சை கலெக்டர் அலுவலகம் முற்றுகை

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ளது நடுவிக்கோட்டை. இங்கு ஒரு தனியார் சிபிஎஸ்சி பள்ளி செயல்படுகிறது.  இந்த பள்ளியில் 10ம் வகுப்பில் 3 மாணவிகள் உள்பட 19 பேர் படித்து வந்தனர். இவர்களுக்கு நாளை … Read More »மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடிய அங்கீகாரம் இல்லாத பள்ளி- தஞ்சை கலெக்டர் அலுவலகம் முற்றுகை

திருச்சி உள்பட 136 நகரங்களுக்கான புதிய திட்டம் – முதல்வர் ஸ்டாலின் பேச்சு

  • by Authour

சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் கிரடாய் சென்னை (CREDAI CHENNAI) சார்பில் கிரடாய் பேர்ப்ரோ 2025 (CREDAI FAIRPRO 2025) கண்காட்சி இன்று முதல் மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது. இந்த கண்காட்சியை தமிழ்நாடு… Read More »திருச்சி உள்பட 136 நகரங்களுக்கான புதிய திட்டம் – முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சீமான் – விஜயலட்சுமி வழக்கு.. 19-ந்தேதி தீர்ப்பு

  • by Authour

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி கடந்த 2011ம் ஆண்டு வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், தனக்கு… Read More »சீமான் – விஜயலட்சுமி வழக்கு.. 19-ந்தேதி தீர்ப்பு

திமுகவில் புதிய மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம்…

  • by Authour

ஈரோடு, திருப்பூர், விழுப்புரம், மதுரை மாவட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கு திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். திமுகவில் புதிய மாவட்ட பொறுப்பாளர்கள் நிமயனம்  செய்யப்பட்டுள்ளனர்.  திமுகவில் மாவட்டங்களுக்கான சட்டமன்ற தொகுதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் தெற்கு,… Read More »திமுகவில் புதிய மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம்…

நடிகர் கமலுடன், துணை முதல்வர் உதயநிதி சந்திப்பு

தமிழகத்தில்   ராஜ்யசபா எம்.பிக்களாக உள்ள வைகோ,  வில்சன்,  சண்முகம், அப்துல்லா,  மற்றும் அன்புமணி, சந்திரசேகர் ஆகிய 6 பேரின் பதவி காலம் வரும் ஜூலை மாதம் முடிவடைகிறது. இதைத்தொடர்ந்து அந்த 6 இடங்களுக்கான தேர்தல்… Read More »நடிகர் கமலுடன், துணை முதல்வர் உதயநிதி சந்திப்பு

இசையமைப்பாளர் இளையராஜா கோர்ட்டில் ஆஜர்

தேவர்மகன், குணா உள்ளிட்ட 109  திரைப்படங்களின் பாடல் உரிமை தங்களிடம் உள்ளதாகவும்,  அந்த படங்களின் பாடல்களை   யூ டியூப்களில் வெளியிட தடை விதிக்கக் கோரி  மியூசிக் மாஸ்டர் நிறுவனம் சென்னை ஐகோர்ட் வளாகத்தில் உள்ள … Read More »இசையமைப்பாளர் இளையராஜா கோர்ட்டில் ஆஜர்

தோல்வி சாமி…… எடப்பாடிக்கு புதிய பட்டம் சூட்டிய அமைச்சர் செந்தில் பாலாஜி

தோல்வி சாமி…… எடப்பாடிக்கு புதிய பட்டம் சூட்டிய அமைச்சர் செந்தில் பாலாஜி எடப்பாடி  பழனிசாமி இதுவரை சந்தித்த  10 தேர்தல்களிலும் அதிமுகவை தோல்வி அடைய செய்து உள்ளார்.  எனவே   எதிர்க்கட்சியினர்  10 தோல்வி பழனிசாமி … Read More »தோல்வி சாமி…… எடப்பாடிக்கு புதிய பட்டம் சூட்டிய அமைச்சர் செந்தில் பாலாஜி

உள்கட்சி விவகாரம் விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை- சி.வி. சண்முகம் பேட்டி

அதிமுக உள்கட்சி விவகாரங்கள் குறித்து விசாரிக்க   தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்க வேண்டும் என  எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த  மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்ததுடன்,  அதிமுக உள்கட்சி விவகாரம் குறித்து   தேர்தல்… Read More »உள்கட்சி விவகாரம் விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை- சி.வி. சண்முகம் பேட்டி

முதல்வர் மருந்தகங்கள்: 24ம் தேதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

தமிழ்நாடு முழுவதும் ஆயிரம்   முதல்வர் மருந்தகங்கள் தொடங்கப்படும்.  அங்கு குறைந்த விலையில் மருந்து , மாத்திரைகள் வழங்கப்படும் தமிழக முதல்வர்  மு.க. ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி வரும்  24ம் தேதி தமிழ்நாட்டில் ஆயிரம் இடங்களில்… Read More »முதல்வர் மருந்தகங்கள்: 24ம் தேதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

திருச்சியில் கல்லூரி மாணவரை தாக்கிய ரவுடி கைது….

திருச்சி உய்யகொண்டான் திருமலை செல்வா நகர் 2வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் இவரது மகன் சாய் செந்தில் ( 19 ). இவர் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பி டெக் முதலாம் ஆண்டு… Read More »திருச்சியில் கல்லூரி மாணவரை தாக்கிய ரவுடி கைது….

டாக்டர் எங்கே? மாநகராட்சி மருத்துவமனையில் சவுண்ட் விட்ட கஞ்சா கருப்பு

சென்னை போரூரில் பெருநகர சென்னை மாநகராட்சி நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனைக்கு நாள்தோறும் ஏராளமான மக்கள் வந்து  சிகிச்சை பெற்று செல்கின்றனர்.  காமெடி நடிகர் கஞ்சா கருப்பு  இன்று… Read More »டாக்டர் எங்கே? மாநகராட்சி மருத்துவமனையில் சவுண்ட் விட்ட கஞ்சா கருப்பு

தவெக நிர்வாகிகளுடன், பிரசாந்த் கிஷோர் 2ம் நாள் ஆலோசனை

நடிகர் விஜயின் தவெக  வரும் 2026  சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறது.   இந்த தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக  அந்த கட்சி , தேர்தல் வியூக  அமைப்பாளர் பிரசாந்த் கிஷோரை அணுகி உள்ளது. நேற்று பிரசாந்த் கிஷோர், … Read More »தவெக நிர்வாகிகளுடன், பிரசாந்த் கிஷோர் 2ம் நாள் ஆலோசனை

எடப்பாடி அருகே மாணவர்கள் மோதல்: 9ம் வகுப்பு மாணவன் பலி

சேலம் மாவட்டம்  எடப்பாடி அருகே செயல்பட்டு வருகிறது  விஸ்டம்  மெட்ரிக்குலேசன் பள்ளி,  இந்த பள்ளி முடிந்து மாணவர்கள் நேற்று  பஸ்சில்  வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.  அப்போது  9ம் வகுப்பு மாணவன்,

அரியலூர் மாவட்டத்தில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்…

அரியலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் Life Of Giving Foundation” சார்பாக இரண்டாம் ஆண்டாக மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்க நிகழ்ச்சி நடைபெற்றது. அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியத்தில் உள்ள விளந்தை-ஆண்டிமடம் அரசினர் மேல்நிலைப்பள்ளி,… Read More »அரியலூர் மாவட்டத்தில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்…

சமயபுரம் மாரியம்மன் கோவில் தெப்ப உற்சவம்… பக்தர்கள் தரிசனம்…

  • by Authour

தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாக சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் ஆகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் வந்து தங்களது நேர்த்திக்… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவில் தெப்ப உற்சவம்… பக்தர்கள் தரிசனம்…

ஈரோடு கிழக்கு சந்திரகுமார் எம்.எல்.ஏவாக பதவியேற்றார்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில்  திமுக வேட்பாளர்  வி.சி. சந்திரகுமார்  அமோக வெற்றி பெற்றார். இன்று அவர் சென்னையில் சபாநாயகர் அப்பாவு அலுவலகத்தில் எம்.எல்.ஏவாக பதவி ஏற்றுக்கொண்டார்.  அவருக்கு  சபாநாயகர் அப்பாவு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.… Read More »ஈரோடு கிழக்கு சந்திரகுமார் எம்.எல்.ஏவாக பதவியேற்றார்

செங்கோட்டையன் போர்க்கொடி: எடப்பாடி அவசர ஆலோசனை

  • by Authour

கோவை அன்னூரில் நேற்று   அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி  பழனிசாமிக்கு  பாராட்டு விழா நடந்தது. இதில்   முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  ஆனால்   அதிமுகவின் சீனியரான  செங்கோட்டையன் விழாவை புறக்கணித்தார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா… Read More »செங்கோட்டையன் போர்க்கொடி: எடப்பாடி அவசர ஆலோசனை

பொள்ளாச்சி அருகே புள்ளி மானை கடித்து குதறிய நாய்கள்…. மான் சாவு….

கோவை, பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது ,இங்கு பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளான வரையாடு,சிங்கவால் குரங்கு, மான்,யானை உள்ளிட்ட வனவிலங்கு வாழ்ந்து வருகின்றன., நிலையில் தற்போது நீர் நிலைகளில்… Read More »பொள்ளாச்சி அருகே புள்ளி மானை கடித்து குதறிய நாய்கள்…. மான் சாவு….

திமுக வேட்பாளர் தொடர் முன்னிலை… பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்….

ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் முன்னிலை வகித்து வரும் நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் பட்டாசு வெடித்து திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த… Read More »திமுக வேட்பாளர் தொடர் முன்னிலை… பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்….

ஆற்றில் இறங்கி பிரேதத்தை சுமந்து சென்று இறுதி சடங்கு… புதிய பாலம் கேட்டு…. பொதுமக்கள் கோரிக்கை..

  • by Authour

தேனி அருகே சங்க கோணாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் இறுதி சடங்கு செய்வதற்கு மூல வைகை ஆற்றில் இறங்கி பிரேதத்தை சுமந்து சென்று மறுக்கரையில் இறுதி சடங்கு செய்யும் பரிதாப நிலை தொடர்ந்து வருகிறது.… Read More »ஆற்றில் இறங்கி பிரேதத்தை சுமந்து சென்று இறுதி சடங்கு… புதிய பாலம் கேட்டு…. பொதுமக்கள் கோரிக்கை..

மணப்பாறை பள்ளி தாளாளர் மீது, மேலும் ஒரு மாணவி புகார்

மணப்பாறை அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில்  4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பள்ளி தாளாளரின் கணவர், தாளார்  மற்றும் பள்ளி நிர்வாகிகள் 2 பேர் , தலைமை ஆசிரியை ஜெயலட்சுமி… Read More »மணப்பாறை பள்ளி தாளாளர் மீது, மேலும் ஒரு மாணவி புகார்

கூரியர் பார்சலில் போதை மாத்திரை… திருச்சியில் சிக்கிய வாலிபர்கள்..

திருச்சி , மணல் வாரித் துறை ரோடு சங்கிலியாண்டபுரம் பகுதியில் கூரியர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு வந்த ஒரு பார்சலில் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை யடுத்து பாலக்கரை… Read More »கூரியர் பார்சலில் போதை மாத்திரை… திருச்சியில் சிக்கிய வாலிபர்கள்..

சர்வதேச கிக் பாக்சிங் போட்டி… 8 தங்கம் வென்று அசத்திய கோவை மாணவர்கள்… உற்சாக வரவேற்பு

டில்லியில் நடைபெற்ற சர்வதேச அளவிலான கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டியில் 8 தங்கபதக்கங்கள் வென்று கோவை திரும்பிய ஆண்ட்லி கிக் பாக்சிங் அகாடமி மாணவர்களுக்கு பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மேளதாளம் முழங்க மாலைகள் அணிவித்து… Read More »சர்வதேச கிக் பாக்சிங் போட்டி… 8 தங்கம் வென்று அசத்திய கோவை மாணவர்கள்… உற்சாக வரவேற்பு

பாலியல் வன்கொடுமை செய்வோர், கல்வி தகுதி ரத்து செய்யப்படும்- அமைச்சர் மகேஸ் பேட்டி

  • by Authour

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்  அன்பில் மகேஸ்  சென்னை குரோம்பேட்டையில்  நிருபர்களிடம் கூறியதாவது: கல்வி நிலையங்களில்  பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுகிறவர்களின்   கல்வி தகுதி ரத்து செய்யப்படும்.  அவர்கள் இனி எங்கும் பணி செய்ய முடியாதபடி நடவடிக்கை… Read More »பாலியல் வன்கொடுமை செய்வோர், கல்வி தகுதி ரத்து செய்யப்படும்- அமைச்சர் மகேஸ் பேட்டி

மோசடி வழக்கு…பாலிவுட் நடிகர் சோனு சூட்டுக்கு பிடிவாரண்ட்… கோர்ட் உத்தரவு..

  • by Authour

பாலிவுட் நடிகர் சோனு சூட் எப்போதும் தனது தாராள மனசுக்கு பெயர் பெற்றவர். அவர் பெரும்பாலும் தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்வதில் பிரபலமானவர். ஆனால் சமீபத்தில் அவர் தொடர்பான ஒரு பரபரப்பான செய்தி அவரது ரசிகர்களை… Read More »மோசடி வழக்கு…பாலிவுட் நடிகர் சோனு சூட்டுக்கு பிடிவாரண்ட்… கோர்ட் உத்தரவு..

அரியலூரில் மத்திய பட்ஜெட்டை கண்டித்து… அனைத்து தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்…

பாஜக மோடி அரசின் பட்ஜெட்டை கண்டித்து அனைத்து தொழிற்சங்கம் சார்பில் மாவட்ட தலைநகர் அரியலூரில் அண்ணாசிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பாக AITUC மாவட்டப் பொதுச் செயலாளர் த.தண்டபாணி,… Read More »அரியலூரில் மத்திய பட்ஜெட்டை கண்டித்து… அனைத்து தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்…

டில்லியில் பாஜக ஆட்சியை பிடிக்குமா? நாளை வாக்கு எண்ணிக்கை

புதுடெல்லி: டெல்லி சட்டப் பேரவைக்கு நேற்று நடைபெற்ற தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 57.70 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. இதில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும் என பெரும்பான்மையான நிறுவனங்கள் வெளியிட்ட… Read More »டில்லியில் பாஜக ஆட்சியை பிடிக்குமா? நாளை வாக்கு எண்ணிக்கை

ஞானசேகரனிடம் 2 மணி நேரம் குரல் மாதிரி பரிசோதனை….

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக ஞானசேகரன் என்பவர் கைது செய்யபட்டு சிறையில் உள்ளார். இந்த சம்பவத்தில்… Read More »ஞானசேகரனிடம் 2 மணி நேரம் குரல் மாதிரி பரிசோதனை….

திருச்சி கோர்ட் படிக்கட்டுகளில் தவறி விழுந்து போலீஸ்காரர் படுகாயம்…

  • by Authour

திருச்சி குற்றவியல் நீதிமன்ற வளாகத்தில் 6 நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன.  முதல் மாடியில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்.1 உள்ளது. இந்த நீதிமன்றத்திற்கு பெரும்பாலும் மேற்கு புற வாசல் வழியாகவே போலீசார், வழக்காடிகள், நீதிமன்ற… Read More »திருச்சி கோர்ட் படிக்கட்டுகளில் தவறி விழுந்து போலீஸ்காரர் படுகாயம்…

நெல்லையில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

  • by Authour

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் 2 நாட்கள் நெல்லை மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொள்கிறார். இதற்காக இன்று  அவர்  விமானம் மூலம் தூத்துக்குடி வந்து அங்கிருந்து  நெல்லை வந்தார். நெல்லையில் அவருக்கு உற்வாக வரவேற்பு… Read More »நெல்லையில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

கோர்ட் படி ஏறினால் தான் நிதானம் வரும்- சீமானுக்கு ‘குட்டு’வைத்த ஐகோர்ட்

  • by Authour

2019 விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ராஜீவ் காந்தி குறித்து  நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் அவதூறாக பேசியதாக  வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விக்கிரவாண்டி கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் இரந்து தன்னை விடுவிக்க கோரியும், … Read More »கோர்ட் படி ஏறினால் தான் நிதானம் வரும்- சீமானுக்கு ‘குட்டு’வைத்த ஐகோர்ட்

கோபர்கடே

புதுடெல்லி: அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்பட்ட இந்தியர்களின் கைகளில் விலங்கிடப்பட்டு அவமானப்படுத்தப்பட்டிருப்பது மிகவும் வேதனையாக இருந்தது என்று காங்கிரஸ் கட்சி இன்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பவன் கெரா தனது எக்ஸ்… Read More »கோபர்கடே

மாணவி பலாத்காரம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே 8ம் வகுப்பு மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த 3 ஆசிரியர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில்… Read More »மாணவி பலாத்காரம்

கிருஷ்ணகிரி மாணவியை கர்ப்பமாக்கி கருக்கலைப்பு- 3 ஆசிரியர்கள் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம்  பர்கூர் அருகே உள்ள  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்த மாணவியை அதே பள்ளியை சோந்த  ஆசிரியர்கள் ஆறுமுகம், சின்னசாமி, பாஸ்கர் ஆகிய மூவரும்   பல நாட்களாக  பாலியல்… Read More »கிருஷ்ணகிரி மாணவியை கர்ப்பமாக்கி கருக்கலைப்பு- 3 ஆசிரியர்கள் கைது

பறக்குது தங்கம்

 பறக்குது   தங்கம் தங்கம் …….  இனி சாமான்ய மக்கள் அணிந்து மகிழ முடியாது.   தங்கள் குழந்தைகளுக்கு தங்கமே தங்கம் என பெயர் சூட்டி மகிழ்ச்சி அடைந்து கொள்ளலாம். அந்த அளவுக்கு தங்கத்தின் விலை நாளுக்கு… Read More »பறக்குது தங்கம்

கல்வித்துறையை ஆட்டிப்படைக்கும் ஹெச்.எம். மாலதியின் அட்ராசிட்டி

  சென்னை  கோடம்பாக்கம்  என்றால் ஒரு காலத்தில் சினிமாக்காரர்களைத் தான் நினைவுக்கு வரும்.   ஆனால் இப்போது  கோடம்பாக்கம் என்றால்  கோடம்பாக்கம் அரசு அரசு மேல்நிலைப் பள்ளி   தான் நினைவுக்கு வரும் அளவுக்கு  அந்த பள்ளியில் … Read More »கல்வித்துறையை ஆட்டிப்படைக்கும் ஹெச்.எம். மாலதியின் அட்ராசிட்டி

காலநிலை மாற்றந்தான் மிகப்பெரிய சவால்- முதல்வர் ஸ்டாலின் பேச்சு

  • by Authour

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை சார்பில் 2 நாட்கள் நடைபெறும்தமிழ்நாடு காலநிலை மாற்ற 3-வது உச்சி மாநாட்டை   தொடங்கி வைத்து  முதல்வர் ஸ்டாலின் பேசினார். அவர் பேசியதாவது: இந்தியாவிலேயே முதல்… Read More »காலநிலை மாற்றந்தான் மிகப்பெரிய சவால்- முதல்வர் ஸ்டாலின் பேச்சு

ரஞ்சிக்கோப்பை கால் இறுதி: தமிழ்நாடு அணி அறிவிப்பு

  • by Authour

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் கால் இறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு அணி, விதர்பாவுடன் மோத உள்ளது. இந்த ஆட்டம் வரும் 8-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நாக்பூரில் நடைபெறுகிறது.  இந்த ஆட்டத்துக்கான… Read More »ரஞ்சிக்கோப்பை கால் இறுதி: தமிழ்நாடு அணி அறிவிப்பு

டிஆர் பாலு எம்.பிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு-ஜூனியர் விகடனுக்கு ஐகோர்ட் உத்தரவு

திமுக செயற்குழு  கூட்டத்தில் டிஆர் பாலு எம்.பி.  ராகுல் காந்தியை விமர்சித்து பேசியதாக  ஜூனியர் விகடன்  வார இதழ் செய்தி வெளியிட்டு இருந்தது.  இந்த செய்தி தவறானது. தனது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில்… Read More »டிஆர் பாலு எம்.பிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு-ஜூனியர் விகடனுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ரோட்டில் கிடந்த ஏ.கே. 47 துப்பாக்கி, குண்டுகள்

சென்னை நந்தம்பாக்கத்தில் தனியார் மருத்துவமனை அருகே ஏ.கே.47 ரக துப்பாக்கி, 30 குண்டுகள்  கீழே கிடந்தது கண்டெடுக்கப்பட்டுள்ளது. தாம்பரத்தைச் சேர்ந்த சிவராஜ் என்பவர்  இவற்றை கண்டெடுத்து துப்பாக்கி மற்றும் குண்டுகளை  போலீஸ்  நிலையத்தில் ஒப்படைத்தார்.… Read More »சென்னை: ரோட்டில் கிடந்த ஏ.கே. 47 துப்பாக்கி, குண்டுகள்

சென்னையில் கடும் பனிமூட்டம்- விமானங்கள் தரையிறங்க முடியவில்லை

  • by Authour

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை முதலே கடும் பனிமூட்டம்   காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு சென்றனர்.  திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சுற்றுவட்டாரத்தில்… Read More »சென்னையில் கடும் பனிமூட்டம்- விமானங்கள் தரையிறங்க முடியவில்லை

கல்பனா நாயக் கொலை முயற்சி புகார்: டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம்

தமிழக கூடுதல் டிஜிபியாக இருப்பவர் கல்பனா நாயக். இவர் சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் கடந்த ஆண்டு பணியாற்றிய போது இவரது அறையில் தீ விபத்து ஏற்பட்டது. இது தொடர்பாக அவர் அளித்த புகாரில், இது… Read More »கல்பனா நாயக் கொலை முயற்சி புகார்: டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம்

தமிழக அமைச்சரவை 10ம் தேதி கூடுகிறது

தமிழக அமைச்சரவை வட்டம்  வரும் 10ம் தேதி காலை 11 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் நடக்கிறது. முதல்வர்  ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.  கூட்டத்தில் வரும் பட்ஜெட  தாக்கல் குறித்து கூட்டத்தில் முக்கியமாக ஆலோசிக்கப்படுகிறது.

கொல்ல முயற்சி: ஏடிஜிபி புகார் மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்

  • by Authour

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய (TNUSRB)   கூடுதல் டிஜிபி கல்பனா நாயக்.   கடந்த ஆண்டு இவர் இந்த பதவியில் இருந்தபோது  சென்னை எழும்பூரில் உள்ள இவரது  தலைமை அலுவலகத்தில்  இவரது அறையில் திடீரென தீ… Read More »கொல்ல முயற்சி: ஏடிஜிபி புகார் மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்

வம்பிழுக்கும் வீணர்கள் தெம்பிழந்து ஓடுவார்கள்… முதல்வர் எச்சரிக்கை…

  • by Authour

அண்ணா நினைவு நாளை ஒட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியாக  அண்ணா நினைவிடம் சென்ற  மரியாதை செலுத்தினர். த்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இந்த பேரணியில் துணை முதல்வர் உதயநிதி… Read More »வம்பிழுக்கும் வீணர்கள் தெம்பிழந்து ஓடுவார்கள்… முதல்வர் எச்சரிக்கை…

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அண்ணா நினைவிடத்தில் திமுகவினர் மரியாதை

  • by Authour

திமுகவை உருவாக்கிய  முன்னாள் முதல்வர்  பேரறிஞர் அண்ணாவின் 56வது நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.  இதையொட்டி  சென்னையில் உள்ள  அண்ணா நினைவிடத்தில் திமுகவினர் பேரணியாக சென்று மரியாதை செய்வது  வழக்கம். அதன்படி இன்று காலை  சென்னை… Read More »முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அண்ணா நினைவிடத்தில் திமுகவினர் மரியாதை

ஆதவ் அர்ஜூனா சந்திப்பு.. இது அரசியல் இல்லை என திருமா பேட்டி..

விசிக முன்னாள் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முன்னிலையில் வெள்ளிக்கிழமை (ஜன.31) அக்கட்சியில் இணைந்தார். அவருக்கு தவெகவின் தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச் செயலாளர் பொறுப்பு… Read More »ஆதவ் அர்ஜூனா சந்திப்பு.. இது அரசியல் இல்லை என திருமா பேட்டி..

தவெக தேர்தல் பிரிவு பொதுசெயலாளராக ஆதவ் அர்ஜூனா நியமனம்

  • by Authour

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகிய  ஆதவ் அர்ஜூனா  அதிமுகவில் சேரப்போவதாக  பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில் அவர்  தவெக தலைவர் விஜயை சந்தித்து  பேசினார்.  அந்த கட்சியில் அவருக்கு முக்கிய பொறுப்புகள் கொடுக்கப்படலாம்… Read More »தவெக தேர்தல் பிரிவு பொதுசெயலாளராக ஆதவ் அர்ஜூனா நியமனம்

காதலியை கொன்ற டாக்டர் 3 மாதங்களுக்கு பின் சிக்கியது எப்படி?

  • by Authour

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சாமுவேல் சங்கர் (78). இவரது மகள் சிந்தியா (37). இவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். தந்தை சாமுவேலுக்கு சிறுநீரக பாதிப்பு இருந்துள்ளது. இதற்கு சிகிச்சை பெற வசதியாக சென்னையை… Read More »காதலியை கொன்ற டாக்டர் 3 மாதங்களுக்கு பின் சிக்கியது எப்படி?

அண்ணா பல்கலை மாணவி வழக்கு.. டிஎஸ்பி ராஜினாமா?

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் ஞானசேகரன் என்கிற பிரியாணிக் கடைக்காரர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தின் எப்ஐஆர் வெளியானதாகவும்… Read More »அண்ணா பல்கலை மாணவி வழக்கு.. டிஎஸ்பி ராஜினாமா?

ஆதவ் அர்ஜூனாவுக்கு வாழ்த்து தெரிவித்த திருமா…

சென்னை விமான நிலையத்தில் இன்று விசிக தலைவர் திருமாவளவன்நிருபர்களிடம் கூறியதாவது: வேங்கைவயலை தனித்தீவாக மாற்றி உள்ளனர் போலீசார். தி.மு.க.,வுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை கூறுவதில் அ.தி.மு.க., குறியாக இருக்கிறது. பா.ஜ., அரசு செய்யும் தவறுகளை அ.தி.மு.க.,… Read More »ஆதவ் அர்ஜூனாவுக்கு வாழ்த்து தெரிவித்த திருமா…

அண்ணா பல்கலை வழக்கு: சிறப்பு குழுவில் இருந்து டிஎஸ்பி விலகல்

சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் மாணவி  பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த  வழக்கை தானா முன்வந்து விசாரணைக்கு எடுத்த  ஐகோர்ட்,  விசாரணைக்குழுவை அமைத்தது.… Read More »அண்ணா பல்கலை வழக்கு: சிறப்பு குழுவில் இருந்து டிஎஸ்பி விலகல்

மருத்துவ இட ஒதுக்கீடு ரத்து: உச்சநீதிமன்றத்தை நாடுகிறது தமிழக அரசு

சுகாதாரத்துறை அமைச்சர்  மா. சுப்பிரமணியன் சென்னையில் இன்று அளித்த பேட்டி: முதுநிலை மருத்துவப் படிப்பு, வசிப்பிட அடிப்படையில் இடஒதுக்கீடு கூடாது என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பை அமல்படுத்தினால், மாநிலத்தின் உரிமைகள் பாதிக்கப்படுவதுடன்,… Read More »மருத்துவ இட ஒதுக்கீடு ரத்து: உச்சநீதிமன்றத்தை நாடுகிறது தமிழக அரசு

சென்னையில் குத்துசண்டை வீரர் வெட்டிக்கொலை

சென்னை திருவல்லிக்கேணி ராஜாஜி நகர் கிருஷ்ணாம்பேட்டை மயான பூமி அருகே வசித்து வரும் ராஜேஷ்-ராதா தம்பதியரின் ஒரே மகன் தனுஷ் (24 வயது). குத்துச்சண்டை வீரர்.   போலீஸ் வேலையில் சேர  தயாராகி வந்தார். கடந்த… Read More »சென்னையில் குத்துசண்டை வீரர் வெட்டிக்கொலை

முதல்வர் தலைமையில் தலைமை செயலகத்தில் தீண்டாமை உறுதி மொழி ஏற்பு

  • by Authour

தேசப்பிதா மகாத்மா காந்தியின் நினைவு தினம் இன்று நாடு முழுவதும் தியாகிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி இன்று காலை சென்னை  தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு… Read More »முதல்வர் தலைமையில் தலைமை செயலகத்தில் தீண்டாமை உறுதி மொழி ஏற்பு

தவெகவில் 2வது கட்டமாக 12 மா.செ பெயர்கள் ரீலீஸ்

  • by Authour

2026 சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு, அரசியல் பணிகளை த.வெ.க., தலைவர் விஜய் மேற்கொண்டு வருகிறார். வரும் பிப்.,2ம் தேதி கட்சி தொடங்கி முதலாமாண்டை நிறைவு செய்ய உள்ள நிலையில், அதற்கு முன்பாக மாவட்டம்… Read More »தவெகவில் 2வது கட்டமாக 12 மா.செ பெயர்கள் ரீலீஸ்

ரூ.23 கோடி உயர் ரக கஞ்சா கடத்தல்: சென்னை ஏர்போர்ட்டில் 3 பெண் குருவி கைது

  • by Authour

தாய்லாந்து நாட்டிலிருந்து சென்னைக்கு விமானம் மூலமாக உயர்ரக கஞ்சா அதிகளவில் கடத்தி வரப்படுவதாக 2 நாட்களுக்கு முன் சென்னை விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, சென்னை விமானநிலைய பன்னாட்டு… Read More »ரூ.23 கோடி உயர் ரக கஞ்சா கடத்தல்: சென்னை ஏர்போர்ட்டில் 3 பெண் குருவி கைது

கவர்னர் ரவியை கண்டித்து திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் தீா்மானம்

மத்திய பட்ஜெட்  வரும் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.  அதையொட்டி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில்திமுக எம்.பிக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து திமுக எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின்  அறிவுரைகள்… Read More »கவர்னர் ரவியை கண்டித்து திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் தீா்மானம்

சென்னை ஈசிஆரில் பெண்களின் காரை வழிமறித்த இளைஞர்கள்

சென்னை ஈசிஆர் சாலையில் முட்டுக்காடு பகுதியில் நள்ளிரவு நடுரோட்டில் காரை நிறுத்திய இளைஞர்கள் மற்றொரு காரில் வந்த பெண்களை துரத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில் 2க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் ஒருகாரில்… Read More »சென்னை ஈசிஆரில் பெண்களின் காரை வழிமறித்த இளைஞர்கள்

தொண்டையில் கேரட் சிக்கி.. 2 வயது பெண் குழந்தை சாவு

  • by Authour

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை தட்டாங்குளம் பகுதியை சேர்ந்த தம்பதி விக்னேஷ்-பிரமிளா. இவர்களுக்கு 2வயது குழந்தை லித்திஷா. பிரமிளா சென்னை கொருக்குப்பேட்டையில் உள்ள தனது தாய் வீட்டிற்கு குழந்தையுடன் சென்றுள்ளார். அப்போது வீட்டில் சமைக்காத கேரட்… Read More »தொண்டையில் கேரட் சிக்கி.. 2 வயது பெண் குழந்தை சாவு

முதல்வர் ஸ்டாலின் தலைமையில், 29ம் தேதி திமுக எம்.பிக்கள் கூட்டம்

  • by Authour

திமுக எம்.பிக்களின் கூட்டம் வரும் 29ம் தேதி   காலை 11 மணிக்கு சென்னை  அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலி மாறன் அரங்கத்தில்  நடைபெறுகிறது.  கூட்டத்திற்கு  முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.இதில் திமுக எம்.பிக்கள்… Read More »முதல்வர் ஸ்டாலின் தலைமையில், 29ம் தேதி திமுக எம்.பிக்கள் கூட்டம்

பள்ளிக்கல்வி கலைத் திருவிழா…..பொள்ளாச்சி துவக்கப்பள்ளி மழலை மாணவர்கள் மாநில அளவில் முதலிடம்….

  • by Authour

தமிழக பள்ளிக்கல்வித்துறையின் 2024- 25 ஆண்டு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி கலைத் திருவிழா கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. இதில் பல்வேறு சுற்றுகளைத் தாண்டி பொள்ளாச்சி ஆலங்கடவு கிராமத்தைச் சேர்ந்த தொடக்கப்பள்ளி மாணவர்கள் மாநில… Read More »பள்ளிக்கல்வி கலைத் திருவிழா…..பொள்ளாச்சி துவக்கப்பள்ளி மழலை மாணவர்கள் மாநில அளவில் முதலிடம்….

த.வெ.க.,வில் 19 மாவட்டங்களுக்கு செயலாளர்கள் நியமனம்

  • by Authour

கடந்த ஆண்டு பிப்., 2ம் தேதி த.வெ.க., துவங்கப்பட்டது. அக்கட்சிக்கு மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் மட்டும் இருந்தனர். பல மாவட்டங்களில், மாவட்டச் செயலர்கள் நியமிக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில், கட்சி துவங்கி ஓராண்டு நெருங்கும்… Read More »த.வெ.க.,வில் 19 மாவட்டங்களுக்கு செயலாளர்கள் நியமனம்

கோடையில் தடையில்லாமல் மின்சாரம் வழங்க நடவடிக்கை- அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

  • by Authour

கோடை காலத்தில் தமிழ்நாடு முழுவதும் தடையில்லா சீரான மின் விநியோகம் வழங்குவது குறித்து சென்னையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமையகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்… Read More »கோடையில் தடையில்லாமல் மின்சாரம் வழங்க நடவடிக்கை- அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

புதுகை செந்தில் உருவப்படத்திற்கு ஆர்.எஸ். பாரதி மாலை அணிவித்து மரியாதை

மறைந்த  புதுக்கோட்டை மாநகர திமுக செயலாளரும்,  மாநகராட்சி மேயர்  திலகவதியின் கணவருமான  ஆ. செந்தில் இல்லத்திற்று இன்று திமுக அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி வந்தார். அவர் மேயர்  திலகவதி மற்றும் அவரது… Read More »புதுகை செந்தில் உருவப்படத்திற்கு ஆர்.எஸ். பாரதி மாலை அணிவித்து மரியாதை

திருச்சி பெல் சீனியர் மேலாளர், மாடியில் இருந்து குதித்து தற்கொலை

உத்தர பிரதேசம் லக்னோ பகுதியை சேர்ந்த சிவ பூஜன் சிங் மகன் மஞ்சித் சிங் ( 43 )இவர் கடந்த 2023 ம் ஆண்டு திருச்சியில் பெல் நிறுவனத்திற்கு டெல்லி பெல் நிறுவனத்தில் இருந்து… Read More »திருச்சி பெல் சீனியர் மேலாளர், மாடியில் இருந்து குதித்து தற்கொலை

சூரியூர் ஜல்லிக்கட்டு அரங்கம்- டெண்டர் விடப்பட்டது

  • by Authour

திருச்சி சூரியூரில்  ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.  இந்த ஆண்டு  சூரியூரில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியின்போது இதற்கான அரசாணையை  பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஸ் ஜல்லிக்கட்டு விழா குழுவினரிடம் வழங்கினார்.… Read More »சூரியூர் ஜல்லிக்கட்டு அரங்கம்- டெண்டர் விடப்பட்டது

கவர்னரின் தேநீர் விருந்து: காங், கம்யூ புறக்கணிப்பு

குடியரசு தினத்தன்று இரவு கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து அளிக்கப்படும். இதில் அரசியல் கட்சித் தலைவர்கள்,  முக்கிய அதிகாரிகள், பிரமுகர்கள் பங்கேற்பார்கள்.  வரும்  26ம் தேதி  நடைபெறும் தேநீா் விருந்தில்   பங்கேற்க மாட்டோம் என… Read More »கவர்னரின் தேநீர் விருந்து: காங், கம்யூ புறக்கணிப்பு

கும்பகோணம் மருத்துவமனையில் வாந்தி-வயிற்று வலியால் 6 பேர் சிகிச்சை… மேலும் 6 பேர் அனுமதி….

  • by Authour

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நீலத்தநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 6 மாணவ மாணவிகளுக்கு கடந்த சில நாட்களாக வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களை கொத்தகுடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக… Read More »கும்பகோணம் மருத்துவமனையில் வாந்தி-வயிற்று வலியால் 6 பேர் சிகிச்சை… மேலும் 6 பேர் அனுமதி….

கோவையில் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு நடைப்பயணம்…

  • by Authour

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை, தமிழ்நாடு உறுப்பு மாற்று உறுப்பு நியமன ஆணையம் மற்றும் தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து, ஒரு லட்சம் உறுப்புதானதாரர்கள் பதிவு செய்வதை… Read More »கோவையில் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு நடைப்பயணம்…

தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு…

தென்தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது… Read More »தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு…

பாலியல் வழக்கு: ஞானசேகரன் மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதி

 சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் 23-ந் தேதி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு… Read More »பாலியல் வழக்கு: ஞானசேகரன் மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதி

உதவித்தொகையை உயர்த்தக்கோரி… தஞ்சையில் மாற்றுதிறனாளிகள் மறியல் போராட்டம்…

தஞ்சாவூர் பனகல் கட்டிடத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்க கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மறியல் போராட்டம்… Read More »உதவித்தொகையை உயர்த்தக்கோரி… தஞ்சையில் மாற்றுதிறனாளிகள் மறியல் போராட்டம்…

திருச்சியில் எம்ஜிஆர் 108 வது பிறந்த நாள்.. பொதுக்கூட்டம்..

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில்.. மணப்பாறை சட்டமன்ற தொகுதியில்.. கழக நிறுவனத் தலைவர், இதய தெய்வம், டாக்டர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 108 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று மணப்பாறை,… Read More »திருச்சியில் எம்ஜிஆர் 108 வது பிறந்த நாள்.. பொதுக்கூட்டம்..

திமுகவில் இணைந்தார் நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா

திமுக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழக முதல்வர், கழகத் தலைவர் முன்னிலையில், இன்று (19.1.2025) காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், நடிகர் சத்யராஜின் மகளும், ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் திமுக.,வில்… Read More »திமுகவில் இணைந்தார் நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா

திமுக இளைஞரணிக்கு சமூக வலைதள பயிற்சி… அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கேற்பு..

  • by Authour

  கரூர் மாவட்டத்திலுள்ள கரூர் & அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த கழக இளைஞர் அணியின் பாக இளைஞர்களுக்கான சமூக வலைதளப் பயிற்சி இன்று கரூர் பிரேம் மகாலில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்த பயிற்சியில்… Read More »திமுக இளைஞரணிக்கு சமூக வலைதள பயிற்சி… அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கேற்பு..

ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பிற்கு வந்த விழுப்புர பெண் மூச்சுதிணறி பலி….

  • by Authour

விழுப்புரம் மாவட்டம்,  விக்கிரவாண்டி , பிடாரிபட்டு கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பன் இவரது மனைவி பார்வதி (62))இருவரும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை காண்பதற்காக திருச்சி வந்தனர் .பிறகு திருவரங்கம் கீழ அடையாளஞ்சான்… Read More »ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பிற்கு வந்த விழுப்புர பெண் மூச்சுதிணறி பலி….

மன நிம்மதி வேண்டி… திருவண்ணாமலையில் நடிகர் ஜெயம் ரவி சாமி தரிசனம்..

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் திரைப்பட பிரபலங்களும் அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம்… Read More »மன நிம்மதி வேண்டி… திருவண்ணாமலையில் நடிகர் ஜெயம் ரவி சாமி தரிசனம்..

சென்னை எஸ்எஸ்ஐக்கள் குறித்த பரபரப்பு தகவல்கள்

கடந்தாண்டு, டிசம்பர் 16ம் தேதி இரவு, திருப்பத்துாரில் இருந்து சென்னைக்கு 20 லட்சம் ரூபாயுடன் வந்த முகமது கவுஸ் என்பவரிடம் வழிப்பறி செய்தது தொடர்பாக, சென்னை திருவல்லிக்கேணி போலீஸ் எஸ்எஸ்ஐ ராஜா சிங் கைது… Read More »சென்னை எஸ்எஸ்ஐக்கள் குறித்த பரபரப்பு தகவல்கள்

ஆர்.டி.மலை ஜல்லிக்கட்டு…. பார்வையாளர் பலி…

குளித்தலை அருகே உள்ள ஆர்.டி.மலை ஜல்லிக்கட்டு விழாவில் பார்வையாளர் ஒருவர் மாடு முட்டி சிகிச்சை பலனின்றி திருச்சி அரசு மருத்துவமனையில் உயிரிழப்பு. கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள ஆர்.டி.மலை என்கிற இராட்சண்டார் திருமலையில்… Read More »ஆர்.டி.மலை ஜல்லிக்கட்டு…. பார்வையாளர் பலி…

சென்னை பிரபல ரவுடி பாம் சரவணனை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்

சென்னையில் பல  குற்ற வழக்குகளில்  தொடர்புடையவர் பிரபல ரவுடி பாம் சரவணன், இவரை  சென்னை போலீசார் தேடி வந்த நிலையில் தலைமறைவானார்.  அவர் ஆந்திராவில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.  அதைத்தொடர்ந்து போலீசார் ஆந்திரா… Read More »சென்னை பிரபல ரவுடி பாம் சரவணனை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்

மீன் பிடி வலையில் சிக்கிய குட்டி முதலை… தஞ்சையில் பரபரப்பு..

  • by Authour

தஞ்சாவூர் பள்ளியக்ரஹாரம் அருகே மீன் பிடி வலையில் முதலை சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அந்த முதலை மீட்கப்பட்டு அணைக்களை முதலைகள் காப்பகத்தில் விடப்பட்டது. தஞ்சாவூர் பள்ளியக்ரஹாரம் அருகே கூடலூர் கிராமத்தில் வெண்ணாற்றில் மீனவர்கள்… Read More »மீன் பிடி வலையில் சிக்கிய குட்டி முதலை… தஞ்சையில் பரபரப்பு..

தேசிய அளவில் கராத்தே போட்டியில்… 13 பதக்கங்கள் வென்று கோவை மாணவர்கள் அசத்தல்…

குஜராத் மாநிலம் ஆனந்த நகரில் 14 வது தேசிய அளவிலான ஷோட்டோ கான் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி இந்திய கராத்தே அமைப்பின் துணை தலைவர் ஹன்சி கல்பேஷ் மக்வானா ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.. சப் ஜூனியர்… Read More »தேசிய அளவில் கராத்தே போட்டியில்… 13 பதக்கங்கள் வென்று கோவை மாணவர்கள் அசத்தல்…

எல். கணேசன், தங்கபாலு உள்பட 10பேருக்கு விருது-முதல்வர் வழங்கினார்

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் திருவள்ளுவர் தின  விருது வழங்கப்படும்.  அதன்படி இன்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற  நிகழ்ச்சியில் 10 பெருந்தகையாளர்களுக்கு விருது, பொற்கிழி… Read More »எல். கணேசன், தங்கபாலு உள்பட 10பேருக்கு விருது-முதல்வர் வழங்கினார்

குறள் வழி நடப்போம்- முதல்வர் ஸ்டாலின் திருவள்ளுவர் தின செய்தி

  • by Authour

ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் இரண்டாவது நாள், மாட்டுப் பொங்கல் திருநாளன்று, திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் இன்று திருவள்ளுவர் தினத்தைமுன்னிட்டு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள திருவள்ளுவர்… Read More »குறள் வழி நடப்போம்- முதல்வர் ஸ்டாலின் திருவள்ளுவர் தின செய்தி

சென்னை ஐஐடி மாணவியிடம் சில்மிஷம்- உ.பி. வாலிபர் கைது

சென்னை ஐஐடியில் விடுதியில் தங்கி பயிலும் மாணவி, வளாகத்துக்கு வெளியே டீ குடிக்க ஒரு பேக்கரிக்கு சென்று உள்ளார்.   அந்த பேக்கரியில் பணியாற்றும்  உத்திரபிரதேசததை சேர்ந்த  வாலிபர் ஸ்ரீராம்  என்பவர் மாணவியிடம்  சில்மிஷம் செய்துள்ளார்.… Read More »சென்னை ஐஐடி மாணவியிடம் சில்மிஷம்- உ.பி. வாலிபர் கைது

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 5 சுற்றில் முரளிதரன் முதலிடம்

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று காலை முதல் நடந்து வருகிறது.  மதியம் 12.30 மணி வரை 5 சுற்றுகள் முடிவடைந்த நிலையில்  திருபுவனம் முரளிதரன் 10 காளைகளை அடக்கி முதலிடத்தில்  இருந்தார்.  இவர் இறுதிச்சுற்றுக்கு… Read More »அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 5 சுற்றில் முரளிதரன் முதலிடம்

கோயில் இடத்தில் உள்ள ஞானசேகரன் வீட்டை இடிக்க முடிவு..?

சென்னையில் நேற்று இந்து அறநிலையத்துறை  அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது.. பொங்கல் திருநாளை முன்னிட்டு ஆண்டுதோறும் அர்ச்சகர்கள், பணியாளர்களுக்கு புத்தாடை, சீருடை வழங்கப்பட்டு வருகிறது. ஓய்வுபெற்ற அர்ச்சகர்கள், பணியாளர்கள் 2,516 பேருக்கு பொங்கல் கருணை… Read More »கோயில் இடத்தில் உள்ள ஞானசேகரன் வீட்டை இடிக்க முடிவு..?

தேசபக்தி குறித்து கவர்னர் பேசுவது வேடிக்கை- திமுக எம்.பி. பதிலடி

மேதகு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு தன்னிலை மறந்துவிட்டதா? ஆளுநர் எனும் பொறுப்பிற்கு அவமானச் சின்னம் அவர். தமிழக அரசையும், முதலமைச்சரையும் தொடர்ந்து எதிர்க்கும் முகமாக எண்ணும் அவரது போக்கும், தி.மு.க.வுடன் கருத்தியல் மற்றும் அரசியல்… Read More »தேசபக்தி குறித்து கவர்னர் பேசுவது வேடிக்கை- திமுக எம்.பி. பதிலடி

ஆணவம் பிடித்தவர் ஸ்டாலின்- கவர்னர் ரவி நேரடிபாய்ச்சல்

  • by Authour

பாரதத்தை ஒரு தேசமாகவும் அதன் அரசியலமைப்பாகவும் ஏற்றுக்கொள்ளாத, மதிக்காத ஒரு தலைவராக இருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆணவம் நல்லதல்ல என்று என்று ஆளுநர் மாளிகை விமர்சித்துள்ளது. 2025-ம் ஆண்டின் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம்… Read More »ஆணவம் பிடித்தவர் ஸ்டாலின்- கவர்னர் ரவி நேரடிபாய்ச்சல்

இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

  • by Authour

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்படி இன்று (12-01-2025) மயிலாடுதுறை,… Read More »இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

திருவையாறு தியாகராஜ ஆராதனை விழா… தஞ்சை மாவட்டத்திற்கு 18ம் தேதி உள்ளூர் விடுமுறை…

திருவையாறு தியாகராஜ ஆராதனை விழாவை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்திற்கு வரும் 18ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள திருவையாறு ஸ்ரீ தியாகராஜர் ஆராதனை… Read More »திருவையாறு தியாகராஜ ஆராதனை விழா… தஞ்சை மாவட்டத்திற்கு 18ம் தேதி உள்ளூர் விடுமுறை…

குழப்பத்தில் நடந்து முடிந்த தவெக நிர்வாகிகள் கூட்டம்

சென்னையை அடுத்த பனையூரில் உள்ள தவெக தலைமையகத்தில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், புதிதாக தேர்வு செய்யப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் விவரம் வெளியிடப்பட்டது.… Read More »குழப்பத்தில் நடந்து முடிந்த தவெக நிர்வாகிகள் கூட்டம்

சொத்து குவிப்பு :மாஜி எம்.எல்.ஏ. ஞானசேகரன் விடுவிக்கப்பட்ட உத்தரவு ரத்து

வேலூர் தொகுதி காங்கிரஸ்  எம்.எல்.ஏவாக இருந்த  ஞானசேகரன் மற்றும் அவரது குடும்பத்தினர்  2006 -2011  காலகட்டத்தில் வருமானத்துக்கு மீறி ரூ.3.15 கோடி சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது.  இந்த வழக்கில் இருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.… Read More »சொத்து குவிப்பு :மாஜி எம்.எல்.ஏ. ஞானசேகரன் விடுவிக்கப்பட்ட உத்தரவு ரத்து

பெரியார் பல்கலை துணைவேந்தர் மீதான வழக்கை விசாரிக்க தடை நீக்கம்

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், விதிகளை மீறி, அரசு அனுமதியின்றி பல்கலைக்கழகத்தின் பல்வேறு பணிகளை தனக்கு சொந்தமான பெரியார் பல்கலைக்கழக தொழில்நுட்ப தொழில் முனைவோர் மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை என்ற அமைப்பின் மூலம்… Read More »பெரியார் பல்கலை துணைவேந்தர் மீதான வழக்கை விசாரிக்க தடை நீக்கம்

பாலியல் குற்றங்கள்: மரண தண்டனை விதிக்க சட்ட திருத்தம்-முதல்வர் அறிமுகம்

சட்டசபையில் இன்று பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை விதிக்கும் சட்ட  திருத்த மசோதாவை முதல்வர்  மு.க.ஸ்டாலின்  இன்று அறிமுகம் செய்தார். அந்த மசோதாவில் கூறியிருப்பதாவது: பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களை மன்னிக்க… Read More »பாலியல் குற்றங்கள்: மரண தண்டனை விதிக்க சட்ட திருத்தம்-முதல்வர் அறிமுகம்

கவுன்சிலர்களை தாக்கியதாக வழக்கு: அமைச்சர் மா. சுப்பிரமணியன் விடுதலை

2002ல்  சென்னை மாநகராட்சி  கூட்டம் நடந்தபோது,  அதிமுக உறுப்பினர்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக மா. சுப்பிரமணியன்(தற்போதைய சுகாதாரத்துறை அமைச்சர்)  மற்றும்   முன்னாள் எம்.எல்.ஏ. பாபு, திமுக கவுன்சிலர்கள்  சிவாஜி,  தமிழ்வேந்தன் ஆகியோர் மீது… Read More »கவுன்சிலர்களை தாக்கியதாக வழக்கு: அமைச்சர் மா. சுப்பிரமணியன் விடுதலை

‘மிரட்டலுக்கு அடிபணிபவன் நான் இல்லை’ விஜய் கட்சிக்கு அமீர் பதிலடி

நாதக ஒருங்கிணைப்பாளர்  சீமான், தந்தை பெரியார் குறித்து அவதூறு கருத்துக்களை கூறி வருகிறார். இதற்கு பல்வேறு கட்சித்தலைவர்கள் கண்டனம் தெரிவித்த  நிலையில்  தவெக தலைவர் விஜய் இது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்த… Read More »‘மிரட்டலுக்கு அடிபணிபவன் நான் இல்லை’ விஜய் கட்சிக்கு அமீர் பதிலடி

இவன் தான் அந்த சார்- அதிமுகவுக்கு பதிலளித்த திமுக

  • by Authour

சட்டமன்ற கூட்டம் கடந்த 6ம் தேதி தொடங்கியது. அன்று முதல் தினமும் அதிமுக எம்.எல்.ஏக்கள் யார் அந்த சார் என்ற பேட்ஜ் அணிந்து சட்டமன்றத்துக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.   அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தில் உரிய நடவடிக்கை… Read More »இவன் தான் அந்த சார்- அதிமுகவுக்கு பதிலளித்த திமுக

எடப்பாடிக்கு அமைச்சர் சிவசங்கர் புதுப்பெயர்..

  மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று வெளியிட்ட அறிக்கை.. பெண்கள் பாதுகாப்பில் தமிழ்நாட்டு மக்களிடம் நற்பெயர் பெற்று வரும் திராவிட மாடல் அரசின் மீது எப்படியாவது களங்கம் சுமத்தவேண்டும் எனும் சிறுபுத்தியோடு தமிழ்நாட்டில் பெண்களுக்கு… Read More »எடப்பாடிக்கு அமைச்சர் சிவசங்கர் புதுப்பெயர்..

யுஜிசி புதிய விதி: திமுக மாணவரணி நாளை கண்டன ஆர்ப்பாட்டம்

யுஜிசி புதிய  விதிகளை கண்டித்து  தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது மாநில அரசின் உரிமைகளை பறிப்பதாகும்  என்று திமுக உள்ளிட்ட  பெரும்பாலான கட்சிகள் கண்டித்து உள்ளன. இந்த நிலையில் யுஜிசி  புதிய விதிகளை… Read More »யுஜிசி புதிய விதி: திமுக மாணவரணி நாளை கண்டன ஆர்ப்பாட்டம்

யுஜிசிக்கு எதிராக முதல்வர் தனித்தீர்மானம்- அதிமுக ஆதரவுடன் நிறைவேற்றம்

தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் 4-ம் நாள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) கொண்டு வந்துள்ள புதிய விதிகளுக்கு எதிராக தமிழ்நாடு சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்… Read More »யுஜிசிக்கு எதிராக முதல்வர் தனித்தீர்மானம்- அதிமுக ஆதரவுடன் நிறைவேற்றம்

தவெக: மாவட்ட செயலாளர்கள் நாளை அறிவிப்பு

நடிகர் விஜயின்  தவெக கட்சிக்கு 100 மாவட்ட செயலாளர்கள், மற்றும்  வழக்கறிஞர் அணி, இளைஞர் அணி, மகளிர் அணி என  பல்வேறு அணிகள்  தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.  அவர்கள் அனைவரும்  கட்சி அலுவலகமான பனையூருக்கு… Read More »தவெக: மாவட்ட செயலாளர்கள் நாளை அறிவிப்பு

அதிமுக பொதுச்செயலாளர் பதவி – தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் தடை

  • by Authour

திண்டுக்கல்லை சேர்ந்த சூர்ய மூர்த்தி என்பவர்  இரட்டை இலை மற்றும்   அதிமுக பொதுச்செயலாளர்  பதவி தொடர்பாக   வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில்,   அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை… Read More »அதிமுக பொதுச்செயலாளர் பதவி – தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் தடை

எங்க பக்கமும் கேமராவை திருப்புங்க- எடப்பாடி கொந்தளிப்பு

எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி  எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: ஆளுங்கட்சி வரிசை,  சபாநாயகரோடு முடிந்து விட்டதா சட்டமன்றம்? தமிழக சட்டமன்றம் மக்களின் மேடை,   அது திமுக மேடை அல்ல.  சட்டப்பேரவையில் உள்ள கேமராக்கள் இன்றும்  எதிர்க்கட்சி… Read More »எங்க பக்கமும் கேமராவை திருப்புங்க- எடப்பாடி கொந்தளிப்பு

கோவையில் ஏஐ தொழில் நுட்ப பூங்கா – முதல்வர் ஸ்டாலின் தகவல்

சென்னை நந்தம்பாக்கத்தில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் 2 நாட்கள் நடைபெறும் Umagine TN தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.   மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின்… Read More »கோவையில் ஏஐ தொழில் நுட்ப பூங்கா – முதல்வர் ஸ்டாலின் தகவல்

இனி பாடி மாடிபிகேசன் செய்யமாட்டேன்- ஜாமீனில் வந்த டாட்டூ ஹரிஹரன் பேட்டி

திருச்சி சிந்தாமணி வெனிஸ் தெருவை சேர்ந்தவர் ஹரிஹரன் (25). இவர் மேல சிந்தாமணி பஜார் பகுதியில் ‘ஏலியன்’ என்ற பெயரில் டாட்டூ மையம் நடத்தி  வந்தார்.   இந்த தொழிலில் தனித்துவமாக கலக்க வேண்டும் என்பதற்காக… Read More »இனி பாடி மாடிபிகேசன் செய்யமாட்டேன்- ஜாமீனில் வந்த டாட்டூ ஹரிஹரன் பேட்டி

இலவச டோக்கன் பெற கூட்ட நெரிசல்- திருப்பதியில் 6 பக்தர்கள் பலி

வைகுண்ட ஏகாதசியையொட்டி  நாளை  முதல், 19-ம் தேதி வரை திருமலையில்  சொர்க்கவாசல் தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக திருப்பதியில் 8 இடங்களில் 91 கவுன்ட்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், திருப்பதியின் விஷ்ணு நிவாஸம்… Read More »இலவச டோக்கன் பெற கூட்ட நெரிசல்- திருப்பதியில் 6 பக்தர்கள் பலி

அதிமுக முககவசம்- அமைச்சர் பதிலடி

டங்ஸ்டன் தடுப்போம் மேலூரை காப்போம்,   என்ற வாசகங்கள் அடங்கிய முக கவசம் அணிந்தபடி  அதிமுகவினர் இன்று சட்டமன்றத்துக்கு வந்தனர்.  இதற்கு  பதிலளித்து  நிதித்துறை  அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டமன்றத்தில் பேசியதாவது: டங்ஸ்டன் சுரங்கத்திற்கு  அனுமதி… Read More »அதிமுக முககவசம்- அமைச்சர் பதிலடி

தஞ்சை மாநகராட்சியில் முறைகேடுகளை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்…

தஞ்சாவூர் மாநகராட்சியில் நிலவி வரும் நிர்வாக சீர்கேடு, சுகாதார சீர்கேடு, வரி உயர்வு போன்ற முறைகேடுகளை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர், அமைப்பு செயலாளர் செம்மலை கண்டன உரையாற்றினார். அமைப்பு… Read More »தஞ்சை மாநகராட்சியில் முறைகேடுகளை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்…

இல. கணேசன் அண்ணன் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

  • by Authour

தமிழ்நாட்டை சேர்ந்தவரும்,  நாகாலாந்து மாநில கவர்னருமான இல. கணேசனின் அண்ணன் இல. கோபாலன்  வயது மூப்பு  காரணமாக  இன்று காலமானார். இதையொட்டி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார். அதில் கோபாலனை… Read More »இல. கணேசன் அண்ணன் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

சிறுமி பலாத்கார வழக்கில் கைது: சென்னை அதிமுக பிரமுகர் நீக்கம், எடப்பாடி அதிரடி

  • by Authour

சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில்,  அந்த பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகர் சுதாகர் என்பவரும் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து  சுதாகர், அதிமுக அடிப்படை… Read More »சிறுமி பலாத்கார வழக்கில் கைது: சென்னை அதிமுக பிரமுகர் நீக்கம், எடப்பாடி அதிரடி

இஸ்ரோ தலைவராக, தமிழகத்தை சேர்ந்த வி. நாராயணன் நியமனம்

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் (இஸ்ரோ) தலைவராக தற்போது சோம்நாத் உள்ளார். இவரது பதவிக்காலம்  வரும் 13ம் தேதி முடிவடைய உள்ளது.14 ஜனவரி 2022 அன்று  சோம்நாத் அந்த பதவியில் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில்,… Read More »இஸ்ரோ தலைவராக, தமிழகத்தை சேர்ந்த வி. நாராயணன் நியமனம்

புதிய யுஜிசி விதிகள், தமிழகம் சட்டப்படி சந்திக்கும்- முதல்வர் அறிவிப்பு

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: புதிய யுஜிசி விதிமுறைகள் துணைவேந்தர்கள் நியமனங்கள் மீது கவர்னர்களுக்கு பரந்த கட்டுப்பாட்டை வழங்குவது மற்றும் கல்வியாளர்கள் அல்லாதவர்கள் இந்தப் பதவிகளை வகிக்க… Read More »புதிய யுஜிசி விதிகள், தமிழகம் சட்டப்படி சந்திக்கும்- முதல்வர் அறிவிப்பு

கவர்னரை கண்டித்து, புதுகை திமுக ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டையும், தமிழ்த்தாய்வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் ஆளுநர் ரவியை க்கண்டித்தும் , ஒன்றிய அரசின்ஏஜென்டாகசெயல்படும் ஆளுநரையும் அவரைக் காப்பாற்றும் அ.திமுக பாஜக கள்ளக்கூட்டணியையும்‌ கண்டித்து தமிழ்நாடு முழுவதும்  திமுக இன்று  ஆர்ப்பாட்டம் நடத்தியது. புதுக்கோட்டை திலகர்… Read More »கவர்னரை கண்டித்து, புதுகை திமுக ஆர்ப்பாட்டம்

வேலை வாங்கி தருவதாக…..மணப்பாறை MLA பெயரில் வசூல்வேட்டை நடத்தும் ரகுமான்

  வேலை வாங்கி தருவதாக…..மணப்பாறை MLA பெயரில் வசூல்வேட்டை நடத்தும் ரகுமான் ====== தீபாவளி சீட்டு மோசடி,   ஏலச்சீட்டு மோசடி,  வேலை வாங்கி தருவதாக மோசடி என தினமும் பத்து மோசடிகளை  கேட்டுக்கொண்டு தான்… Read More »வேலை வாங்கி தருவதாக…..மணப்பாறை MLA பெயரில் வசூல்வேட்டை நடத்தும் ரகுமான்

கராத்தே போட்டி… 6தங்கம்-18 பதக்கம் வென்று கோவை மாணவர்கள் அசத்தல்..

மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் 6 தங்கம் உட்பட 18 பதக்கங்கள் பெற்று கோவை கோல்டன் ஸ்டார்ஸ் அகாடமியில் பயிற்சி பெற்று வரும் ஏழு பேர் சாதனை படைத்துள்ளனர்.. மத்திய… Read More »கராத்தே போட்டி… 6தங்கம்-18 பதக்கம் வென்று கோவை மாணவர்கள் அசத்தல்..

தமிழகத்திற்கு பல திட்டங்களை கொடுத்தவர் மன்மோகன் சிங்- முதல்வர் பேச்சு

முன்னாள் பிரதமர்  மன்மோகன்சிங்,    தமிழ்நாடு  காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோரது படத்திறப்பு விழா  சென்னை காமராஜர்  அரங்கத்தில் இன்று நடந்தது. காங்கிரஸ் கட்சி சார்பில் இதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.… Read More »தமிழகத்திற்கு பல திட்டங்களை கொடுத்தவர் மன்மோகன் சிங்- முதல்வர் பேச்சு

ராஜேந்திர பாலாஜி மோசடி வழக்கு.. சி.பி.ஐ.க்கு மாற்றம்.

அ.தி.மு.க., ஆட்சியின் போது பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. அமைச்சராக இருந்த காலத்தில் ஆவின் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளில் வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று மோசடி செய்தார் என்பது… Read More »ராஜேந்திர பாலாஜி மோசடி வழக்கு.. சி.பி.ஐ.க்கு மாற்றம்.

சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும்-பபாசி எச்சரிக்கை

சென்னை புத்தகக் காட்சியில் நடந்த சீமான் நிகழ்ச்சியில் புதுச்சேரி தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியில்  பேசிய சீமான், முதலமைச்சரை ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது.இதற்கு தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும்… Read More »சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும்-பபாசி எச்சரிக்கை

error: Content is protected !!