Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

Uncategorized

இன்ஸ்டா காதலனை நம்பி ரூ.1.55 லட்சம் மதிப்பிலான பொருட்களை இழந்த மாணவி

சென்னை மேற்கு மாம்பலம் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி, அங்குள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, அவரது இன்ஸ்டாகிராம் ஐ.டி.க்கு ராகுல் என்ற பெயரில்… Read More »இன்ஸ்டா காதலனை நம்பி ரூ.1.55 லட்சம் மதிப்பிலான பொருட்களை இழந்த மாணவி

சென்னையில் காணாமல் போன சொகுசு கார்… பாகிஸ்தான் பார்டரில் மீட்பு

சென்னை, திருமங்கலத்தில் திருடு போன சொகுசு கார், பாகிஸ்தான் எல்லையில் மீட்கப்பட்டுள்ளது. காரின் அடையாளங்கள் மாற்றப்பட்டு பாகிஸ்தான் எல்லையில் நிறுத்தி வைப்பு. பாகிஸ்தான் எல்லை வரை சென்று சென்னை போலீசார், காரை மீட்டு வந்தனர்.… Read More »சென்னையில் காணாமல் போன சொகுசு கார்… பாகிஸ்தான் பார்டரில் மீட்பு

சென்னையில் பரவுவது புதிய வகை வைரஸ் தொற்று இல்லை…

  • by Authour

பொது இடங்களுக்கு செல்லும் போது கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள் இணை நோய் உள்ளவர்கள் முகக்கவசம் அணிந்து செல்வது நல்லது என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், சென்னையில் பரவுவது புதிய வகை வைரஸ் தொற்று… Read More »சென்னையில் பரவுவது புதிய வகை வைரஸ் தொற்று இல்லை…

தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி

சென்னை மாநகராட்சி, ராயபுரம், திரு.வி.க. நகர் மண்டலங்களில் தனியார் நிறுவனத்தின் வாயிலாக ஜூலை 16ம் தேதி முதல் திடக்கழிவு மேலாண்மை மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், கடந்த… Read More »தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி

விதிமீறல் கட்டிடம்! மாநகராட்சி ஆணையருக்கு ரூ 1 லட்சம் அபராதம்

சென்னை மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டப்பட்டது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை செய்தது. அதில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு தேவையற்ற வாய்ப்பு வழங்கப்பட்டு அதிகாரிகள் தங்கள் கடமையில் தளர்வு காட்டியுள்ளனர்… Read More »விதிமீறல் கட்டிடம்! மாநகராட்சி ஆணையருக்கு ரூ 1 லட்சம் அபராதம்

அரசு பஸ் மீது கார் மோதி 3 பேர் பலி…. திருச்சியில் பரிதாபம்

  • by Authour

இன்று சுமார் 1.30 மணி அளவில் TN 76 BA 2045 என்ற காரில் தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் இருந்து சென்னைக்கு செல்வதற்காக சென்று கொண்டிருக்கும் பொழுது திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர்,  சிறுகனூர் காவல்… Read More »அரசு பஸ் மீது கார் மோதி 3 பேர் பலி…. திருச்சியில் பரிதாபம்

விஷப்பூச்சி கடித்து இளம்பெண் பலி..

சென்னை, ஆவடியை அடுத்த கண்ணபாளையம், மேட்டுப்பாளையம், பாரதி நகரைச் சேர்ந்தவர் ஷர்மிளா, 19; தனியார் நிறுவன ஊழியர்.  சேர்ந்த ஷர்மிளா (19) கடந்த 29ம் தேதி துாங்கி எழுந்தபோது, உடலில் பூச்சி கடித்து அரசிப்பு… Read More »விஷப்பூச்சி கடித்து இளம்பெண் பலி..

டிரம்பின் வரிவிதிப்பு சட்ட விரோதமானது.. அமெரிக்க கோர்ட்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தால் விதிக்கப்பட்டுள்ள உலகளாவிய வரி விதிப்புகளில் பெரும்பாலான வரிகள் சட்டவிரோதமானவை என்று வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கிய அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம், தனது அதிகாரத்தை மீறி அவசர சட்டங்கள் மூலம்… Read More »டிரம்பின் வரிவிதிப்பு சட்ட விரோதமானது.. அமெரிக்க கோர்ட்

பட்டுக்கோட்டை அருகே ஸ்ரீ இடும்பன் கோவில் கும்பாபிஷேகம்.. பக்தர்கள் தரிசனம்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள புதுக்கோட்டை உள்ளூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ இடும்பன் சுவாமி ஆலய அஷ்டபந்தனார் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சென்ற 27 ஆம் தேதி முதல்… Read More »பட்டுக்கோட்டை அருகே ஸ்ரீ இடும்பன் கோவில் கும்பாபிஷேகம்.. பக்தர்கள் தரிசனம்

சென்னையில் வெளுத்து வாங்கிய மழை..மின்சாரம் தாக்கி தூய்மை பணியாளர் பலி..

  • by Authour

சென்னையில் நேற்றிரவு முதல் அதிகாலை வரை கனமழை கொட்டி தீர்த்தது.  குறிப்பாக, பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், மந்தை வெளி, நுங்கம்பாக்கம், கோயம்பேடு, அண்ணாநகர், செனாய் நகர், அமைந்தகரை, முகப்பேர், பல்லாவரம், சென்னை விமான நிலையம், பம்பல்… Read More »சென்னையில் வெளுத்து வாங்கிய மழை..மின்சாரம் தாக்கி தூய்மை பணியாளர் பலி..

386 வது பிறந்தநாளை கொண்டாடும் சென்னை….தமிழ்நாட்டின் இதயதுடிப்பு-முதல்வர் வாழ்த்து

வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்…  என்கிறோமே அந்த பெருமைக்கு  காரணம்  சென்னை மாநகரம் தான்.    நம்பிக்கோடு, முயற்சியோடு   வந்தவர்களை  சென்னை நகரம்…  ‘போடா வெண்ணெய் என  ஒருபோதும் புறந்தள்ளியது இல்லை.  கட்டப்பிடிச்சுக்கோடா என்னை’… Read More »386 வது பிறந்தநாளை கொண்டாடும் சென்னை….தமிழ்நாட்டின் இதயதுடிப்பு-முதல்வர் வாழ்த்து

மத்திய அரசு கொண்டு வந்துள்ள கருப்பு சட்டம்: திமுக கடுமையாக எதிர்க்கும் மு.க ஸ்டாலின் பேச்சு

முன்னாள் அமைச்சரும், திமுகவின் முக்கிய பேச்சாளராகவும் திகழ்ந்த  மறைந்த ரகுமான் கான்  எழுதிய  இடி முழக்கம் உ்ளிட்ட  6 நூல்கள் வெளியீட்டு விழா இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது .நூல்களை முதல்வர் ஸ்டாலின்… Read More »மத்திய அரசு கொண்டு வந்துள்ள கருப்பு சட்டம்: திமுக கடுமையாக எதிர்க்கும் மு.க ஸ்டாலின் பேச்சு

தூய்மை பணி தனியாருக்கு வழங்கும் தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது- ஐகோர்ட்

  • by Authour

சென்னை மாநகராட்சியில், இரண்டு மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, நீதிபதி கே.சுரேந்தர் விசாரித்தார். மனுதாரர் சங்கம் தரப்பில், தூய்மைப் பணிகளை… Read More »தூய்மை பணி தனியாருக்கு வழங்கும் தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது- ஐகோர்ட்

முதல்வர் ஸ்டாலின் திருமண பொன்விழா- கலைஞர் நினைவிடத்தில் மரியாதை

  • by Authour

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்,  துர்கா திருமணம்  கடந்த 20.8.1975ல்  நடந்தது.  திருமணம் ஆகி 50 ஆண்டுகள் நிறைவுபெற்றதையொட்டி இன்று  திருமண பொன்விழா ஆண்டு கொண்டாடப்படுகிறது.  இதையொட்டி இன்று காலை முதல்வர் ஸ்டாலினும்,  அவரது… Read More »முதல்வர் ஸ்டாலின் திருமண பொன்விழா- கலைஞர் நினைவிடத்தில் மரியாதை

போட்டோகிராபர்களை படம் பிடித்து அசத்திய முதல்வர் ஸ்டாலின்

உலக புகைப்பட தினம்(ஆகஸ்ட் 19) இன்று கொண்டாடப்படுவதையொட்டி, சென்னையில் உள்ள பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் முதல்வர்  மு.க.ஸ்டாலினை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது, “தினமும் நீங்கள் என்னை புகைப்படம் எடுக்கிறீர்கள்.… Read More »போட்டோகிராபர்களை படம் பிடித்து அசத்திய முதல்வர் ஸ்டாலின்

அமைச்சர் டிஆர்பி ராஜாவின் தாயார் காலமானார்

  • by Authour

திமுக பொருளாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான  டிஆர் பாலுவின் மனைவியும்,   தமிழக தொழில்துறை அமைச்சர்  டிஆர்பி ராஜாவின் தாயாருமான  ரேணுகாதேவி இன்று  சென்னையில்  காலமானார். அவருக்கு வயது 79. நுரையீரல் தொற்று காரணமாக அவர்… Read More »அமைச்சர் டிஆர்பி ராஜாவின் தாயார் காலமானார்

சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திடீரென மயங்கி விழுந்தார். இதில் அவருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது.  உடனடியாக அவர் தனியார்… Read More »

கோவை…. கோழி பண்ணைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்..

கோழி பண்ணைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் கோவை மாவட்டம் சுல்தான்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் தனியார் நிறுவனம் முட்டை கோழி… Read More »கோவை…. கோழி பண்ணைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்..

தீபாவளிக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு: 10 நிமிடங்களில் முடிந்தது

இந்தியாவில் கொண்டாடப்படும் முக்கியத்துவம் வாய்ந்த திருநாள் தீபாவளி.  இந்தியாவில் மட்டும் அல்லாமல் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களும் இந்த திருநாளை கொண்டாடுகிறார்கள்.  தீபாவளி பண்டிகை கொண்டாட  மக்கள் தங்கள் சொந்த  ஊருக்கு செல்வது வழக்கம்.  இதற்காக… Read More »தீபாவளிக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு: 10 நிமிடங்களில் முடிந்தது

பொள்ளாச்சி அருகே பரபரப்பு..விவசாயி வெட்டிக்கொலை-2 பேர் கைது

கோவை மாவட்டம், நெகமம் அருகே ஆவலப்பம்பட்டி கிராமத்தில் பணம் தகராறில் விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இருவரை போலீஸார் தேடி வருகின்றனர். நெகமம் அருகே ஆவலப்பட்டியை சேர்ந்தவர் முத்துக்குமார் வயது 47 விவசாயி.… Read More »பொள்ளாச்சி அருகே பரபரப்பு..விவசாயி வெட்டிக்கொலை-2 பேர் கைது

தாம்பரம் அருகே … தவறவிட்ட நகை பையை மீட்டு தந்த ரயில்வே போலீஸ்… பாராட்டு

  • by Authour

சென்னை தாம்பரம் அருகே மூத்த தம்பதிகள் தவிரவிட்ட நகை பையை உடனடியாக மீட்டு கொடுத்த ரயில்வே பெண் பாதுகாப்பு படை உதவி ஆய்வாளரை அதிகாரிகள் பாராட்டி வருகின்றனர். சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் வாசுதேவன்… Read More »தாம்பரம் அருகே … தவறவிட்ட நகை பையை மீட்டு தந்த ரயில்வே போலீஸ்… பாராட்டு

கிராண்ட்மாஸ்டர் செஸ் தொடர்… சாம்பியன் பட்டம் வென்றார் தமிழக வீரர் பிரனேஷ்.!

சென்னை 2025 சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் தொடர் (Quantbox Chennai Grand Masters 2025) ஆகஸ்ட் 6 முதல் 15 வரை சென்னையில் உள்ள ஹயாத் ரீஜென்சி ஹோட்டலில் நடைபெற்றது. இது இந்தியாவின் மிக… Read More »கிராண்ட்மாஸ்டர் செஸ் தொடர்… சாம்பியன் பட்டம் வென்றார் தமிழக வீரர் பிரனேஷ்.!

முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த தூய்மை பணியாளர்கள்

சென்னை பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட  ராயபுரம், திரு.வி.க. நகர் ஆகிய மண்டலங்களின் தூய்மைப்பணி தனியாருக்கு வழங்கப்பட்டதை எதிர்த்து, சென்னை ரிப்பன் மாளிகை முன்  மேற்கண்ட 2 மண்டல  தூய்மை பணியாளர்கள்  13 தினங்களாக  தொடர்… Read More »முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த தூய்மை பணியாளர்கள்

நிதி பகிர்வில் மாநில உரிமையை மீட்க சட்டநடவடிக்கை: சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் உறுதி

  • by Authour

நாடு முழுவதும் இன்று 79வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா  கோலாகலமாக நடந்தது.  இன்று காலை 8.45 மணிக்கு சென்னை கோட்டை… Read More »நிதி பகிர்வில் மாநில உரிமையை மீட்க சட்டநடவடிக்கை: சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் உறுதி

முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற டிஜிபி சங்கர் ஜிவால்

தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால்   நேற்று  தனது பிறந்த தினத்தையொட்டி குடும்பத்தினருடன் சென்று,     தமிழக முதல்வர்  மு.க. ஸ்டாலினை  முகாம் அலுவலகத்தில் சந்தித்து  பூங்கொத்து கொடுத்து வாழ்த்து  பெற்றார்.

சென்னை தூய்மை பணியாளர்கள் அனைவரும் விடுதலை

சென்னை மாநகராட்சி அலுவலகம் முன்  தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட சென்னை தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது  எக்ஸ்தளத்தில்  கூறியிருப்பதாவது: நாளும் நம் நகரங்கள் இயங்க நள்ளிரவு,… Read More »சென்னை தூய்மை பணியாளர்கள் அனைவரும் விடுதலை

நாளை ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கம்

சுதந்திர தினத்தையொட்டி நாளை (ஆக 15) ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நாளை (ஆக 15) நாட்டின்  79வது  சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.  சுதந்திர தினமான நாளை… Read More »நாளை ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கம்

சென்னையில் போராடி வந்த தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் கைது

சென்னையில் போராட்டம் நடத்திவந்த தற்காலிக தூய்மை பணியாளர்கள் நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.  உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து போகீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் இராயபுரம், திருவிக நகர் ஆகிய… Read More »சென்னையில் போராடி வந்த தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் கைது

முதல்வருக்கு வெடிகுண்டு மிரட்டல்: செங்கல்பட்டு வாலிபர் கைது

  • by Authour

சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு நபர் போனில் தொடர்பு கொண்டார். அவர், நாளை சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஸ்டாலின் கொடியேற்றும்போது குண்டு வெடிக்கும் என கூறிவிட்டு போனை துண்டித்தார்.  உடனடியாக போலீசார்… Read More »முதல்வருக்கு வெடிகுண்டு மிரட்டல்: செங்கல்பட்டு வாலிபர் கைது

12 பெண் கண்டக்டர்களை பணி நிரந்தரம் செய்ய ஐகோர்ட் உத்தரவு

  • by Authour

புதுச்சேரி போக்குவரத்துக் கழகத்தில் 15 பெண் கண்டக்டர்களை பணி நிரந்தரம் செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன் ஒப்பந்த முறையில் நியமிக்கப்பட்ட 15 பெண் நடத்துநர்களை பணி நிரந்தரம் செய்ய உத்தரவிட்டுள்ளது. 2010ம்… Read More »12 பெண் கண்டக்டர்களை பணி நிரந்தரம் செய்ய ஐகோர்ட் உத்தரவு

சென்னை ஐகோர்ட் மாடியில் இருந்து குதித்து சிறுமி தற்கொலை முயற்சி

சென்னை ஐகோர்ட்டின் முதல் மாடியில் இருந்து குதித்து  சிறுமி தற்கொலைக்கு முயன்றார். அவர் நீலாங்கரையை சேர்ந்தவர் 15வயதான இவரது பெற்றோர் பிரிந்து வாழ்கிறார்கள்.  சிறுமியும் தனியாக வசிக்கிறார். இது தொடர்பாக ஆட்கொணர்வு மனு தாக்கல்… Read More »சென்னை ஐகோர்ட் மாடியில் இருந்து குதித்து சிறுமி தற்கொலை முயற்சி

வாக்கு திருட்டு, நாங்கள் அமைதியாக இருக்கமாட்டோம்- முதல்வர் ஸ்டாலின் X தளத்தில் பதிவு

தமிழக  முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில்  பதிவிட்டுள்ளதாவது:  “தேர்தல் ஆணையத்தை பாரதிய ஜனதா கட்சி தனது தேர்தல் தில்லுமுல்லுகளுக்கான அமைப்பாக மாற்றிவிட்டது. பெங்களூரு மகாதேவபுரா தொகுதியில் நடைபெற்றது ஏதோ நிர்வாகக் குளறுபடி அல்ல,… Read More »வாக்கு திருட்டு, நாங்கள் அமைதியாக இருக்கமாட்டோம்- முதல்வர் ஸ்டாலின் X தளத்தில் பதிவு

டாக்டர் ராமதாஸ் கோர்ட்டுக்கு வரமாட்டார்

அன்புமணி நாளை பாமக பொதுக்குழுவை கூட்டி உள்ளார். இந்த பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என  ராமதாஸ் சார்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று காலை நீதிபதி  ஆனந்த வெங்கடேஷ்… Read More »டாக்டர் ராமதாஸ் கோர்ட்டுக்கு வரமாட்டார்

அசோக்குமார் அமெரிக்கா செல்ல ஐகோர்ட் அனுமதி

  • by Authour

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் . இதய சிகிச்சை மேற்கொள்ள அமெரிக்கா செல்ல அனுமதி கோரி அசோக்குமார் தாக்கல் செய்த மனுவை  சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இதனை… Read More »அசோக்குமார் அமெரிக்கா செல்ல ஐகோர்ட் அனுமதி

ஆக.13ல் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

  • by Authour

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 1 3ம் தேதி  காலை 10.30 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில்  நடக்கிறது. கூட்டத்துக்கு கட்சியின் தலைவரும்,  முதல்வருமான மு.க. ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.   இந்த தகவலை… Read More »ஆக.13ல் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

பாமக கட்சி வழக்கு: தனது அறைக்கு வரும்படி ராமதாஸ், அன்புமணிக்கு நீதிபதி உத்தரவு

  • by Authour

 பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் யார் என்பதில்  டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே  மோதல் ஏற்பட்டு உள்ளது. இருவரும் பாமக தலைவர் நான் தான் என்று கூறுகிறார்கள்.  இந்த நிலையில்  கட்சி… Read More »பாமக கட்சி வழக்கு: தனது அறைக்கு வரும்படி ராமதாஸ், அன்புமணிக்கு நீதிபதி உத்தரவு

நாகலாந்து கவர்னர் இல. கணேசன் மருத்துவமனையில் அனுமதி

  • by Authour

தமிழகத்தை சேர்ந்தவர் இல. கணேசன்(80)  இவர் தமிழ்நாடு  பாஜக தலைவராகவும் பணியாற்றி உள்ளார்.   2 வருடங்களுக்கு முன் இவர்  மணிப்பூர் கவர்னராக நியமிக்கப்பட்டார்.  தற்போது நாகாலாந்து மாநில  கவர்னராக  இல.கணேசன் பணியாற்றி வருகிறார்.  அவர்… Read More »நாகலாந்து கவர்னர் இல. கணேசன் மருத்துவமனையில் அனுமதி

சென்னையில் இதழியல் கல்வி, ஓராண்டில் டிப்ளமோ

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள  சென்னை இதழியல் கல்வி நிறுவனம்,  குறைந்த கட்டணத்தில் ஓர் ஆண்டு ஊடகவியல் கல்வியை(Diploma in Journalism) தொடங்கி உள்ளது.  விருப்பம் உள்ளவர்கள் cij.tn.gov.in/en  என்ற இணையதளத்தில்  விண்ணப்பிக்கலாம்.  விண்ணப்பிக்க கடைசி… Read More »சென்னையில் இதழியல் கல்வி, ஓராண்டில் டிப்ளமோ

கருணாநிதியின் 7வது நினைவு நாள்… கோவையில் திமுக சார்பில் அமைதி பேரணி

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக ஏறத்தாழ 50 ஆண்டுகள் பொறுப்பு வகித்து,அகில இந்திய அரசியலில் சிறந்த வழிகாட்டியாக த் திகழ்ந்த முத்தமிழறிஞர், செம்மொழிக் காவலர் தலைவர் கலைஞர் அவர்களின் 7 வது நினைவு நாளையொட்டி, கோவை… Read More »கருணாநிதியின் 7வது நினைவு நாள்… கோவையில் திமுக சார்பில் அமைதி பேரணி

அதிமுக மாஜி MLA கார்த்திக் தொண்டைமான் திமுகவில் சேர்ந்தார்

  • by Authour

புதுக்கோட்டை மன்னராக  இருந்த  தொண்டைமான் குடும்பத்தை சேர்ந்தவர்  கார்த்திக் தொண்டைமான்.   இவர் ஆரம்பத்தில் திமுகவில் இருந்தார். பின்னர் அதிமுகவில் சேர்ந்து 2012ல் புதுக்கோட்டை தொகுதியில் நடந்தஇடைத்தேர்தலில் அதிமுக சார்பில்போட்டியிட்டு வெற்றி பெற்றார்.  அதன் பிறகு… Read More »அதிமுக மாஜி MLA கார்த்திக் தொண்டைமான் திமுகவில் சேர்ந்தார்

ஆணவபடுகொலை தடுக்க தனிச்சட்டம் , முதல்வரிடம் கம்யூ, விசிக நேரில் வலியுறுத்தல்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை   விசிக தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம், இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன் மற்றும் அந்த 3 கட்சிகளின் நிர்வாகிகள் சந்தித்தனர். முதல்வர் இல்லத்தில் இந்த… Read More »ஆணவபடுகொலை தடுக்க தனிச்சட்டம் , முதல்வரிடம் கம்யூ, விசிக நேரில் வலியுறுத்தல்

கொலை செய்யப்பட்ட எஸ்.எஸ்.ஐ. குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம், முதல்வர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த குடிமங்கலம் பகுதியில் மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு மூர்த்தி என்பவரும், அவரது மகன் தங்கபாண்டியன் என்பவரும் தங்கி பணியாற்றி வருகின்றனர். இருவரும்  நேற்று… Read More »கொலை செய்யப்பட்ட எஸ்.எஸ்.ஐ. குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம், முதல்வர் அறிவிப்பு

கோவை எம்ஜிஆர் மார்கெட்டில்… மழைநீர் தேங்கியதால் வியாபாரிகள்-தொழிலாளிகள் அவதி

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்ஜிஆர் காய்கறி மார்க்கெட் முக்கியமான மார்க்கெட்டுகளில் ஒன்றாக விளங்கி வருகிறது. பல ஆண்டுகளாக இங்கு சாலைகள் சரிவர இல்லாததால் வியாபாரிகளும் இங்கு பணிபுரியும் தொழிலாளர்களும் மாநகராட்சி நிர்வாகத்திடம் தொடர்ந்து… Read More »கோவை எம்ஜிஆர் மார்கெட்டில்… மழைநீர் தேங்கியதால் வியாபாரிகள்-தொழிலாளிகள் அவதி

புதுக்கோட்டையில் அடுத்தடுத்து கைவரிசை: இன்னொரு வீட்டில் 89 பவுன் கொள்ளை

புதுக்கோட்டை மாநகராட்சி பாசில் நகரில்  முருகேசன் என்பவரது வீட்டில்  160 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து  திருக்கோகர்ணம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில்  புதுக்கோட்டை  மாநகராட்சிக்கு… Read More »புதுக்கோட்டையில் அடுத்தடுத்து கைவரிசை: இன்னொரு வீட்டில் 89 பவுன் கொள்ளை

டியூஷன் மாணவிகளிடம் சில்மிஷம்… மதபோதகர் ‘போக்சோ’வில் கைது

சென்னை செங்குன்றத்தை அடுத்த பம்மதுகுளம், பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விக்டர் என்கிற காமராஜ் (54). இவர், வீட்டிலேயே சர்ச் நடத்தி வருகிறார். மேலும், சோழவரம் பகுதியில் பள்ளி மாணவ – மாணவியருக்கு, காமராஜ்… Read More »டியூஷன் மாணவிகளிடம் சில்மிஷம்… மதபோதகர் ‘போக்சோ’வில் கைது

ஆடி18… பூக்களின் விலை இருமடங்கு உயர்வு… விவசாயிகள் மகிழ்ச்சி..மல்லி கிலோ. 900க்கு ஏலம்

நாளை ஆடி 18 முன்னிட்டு பூக்களின் விலை கடந்த வாரத்தை காட்டிலும் இரு மடங்கு விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி – மல்லிகைப்பூ கிலோ 900 ரூபாய்க்கு ஏலம் போனது. ஆடி மாதமான இந்த மாதத்தில்… Read More »ஆடி18… பூக்களின் விலை இருமடங்கு உயர்வு… விவசாயிகள் மகிழ்ச்சி..மல்லி கிலோ. 900க்கு ஏலம்

ஓபிஎஸ் விரும்பினால் பிரதமரை சந்திக்க ஏற்பாடு..நயினார் நாகேந்திரன் பேட்டி

ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டால் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்வேன் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். கூட்டணியில் இருந்து வெளியேறுவதற்கு முன் ஓ.பன்னீர்செல்வத்திடம் பலமுறை பேசினேன். எந்த முடிவையும் எடுக்க வேண்டாம் என… Read More »ஓபிஎஸ் விரும்பினால் பிரதமரை சந்திக்க ஏற்பாடு..நயினார் நாகேந்திரன் பேட்டி

கரூர்… சாலையில் திடீர் பள்ளம்… அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராமகிருஷ்ணபுரம் பகுதியில் டெக்ஸ்டைல் நிறுவனங்கள், மருத்துவமனைகள், பள்ளி கூட்டம், உணவுக் கடைகள் அமைந்துள்ளது இந்த வழியாக நாள் ஒன்றுக்கு கனரக வாகனங்கள் இருசக்கர வாகனங்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயணம்… Read More »கரூர்… சாலையில் திடீர் பள்ளம்… அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பாஜகவுடன் என்றைக்கும் கூட்டணி இல்லை- முதல்வரை சந்தித்த வைகோ பேட்டி

  • by Authour

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இன்று முதல்வர் ஸ்டாலினை அவரது முகாம் அலுவலகத்தில் சந்தித்து பேசினார்.  அப்போது முதல்வரின் நலம் குறித்து விசாரித்தார். இந்த  சந்திப்பின்போது  மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோவும்  உடனிருந்தார். முதல்வரை… Read More »பாஜகவுடன் என்றைக்கும் கூட்டணி இல்லை- முதல்வரை சந்தித்த வைகோ பேட்டி

மின்விளக்கு டவர் மீது ஏறி அரசு பஸ் கண்டக்டர் தற்கொலை முயற்சி…கரூரில் பரபரப்பு

கரூர் மாவட்டம், உப்பிடமங்கலத்தை சேர்ந்த பழனிச்சாமி வயது 57 அரசு பேருந்தில் நடத்துனராக பணியாற்றி வருகிறார். டிக்கெட் வழங்குவதில் முறையீடு செய்து விட்டதாக கூறி கடந்த மே மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் இதனை அடுத்து மூன்று… Read More »மின்விளக்கு டவர் மீது ஏறி அரசு பஸ் கண்டக்டர் தற்கொலை முயற்சி…கரூரில் பரபரப்பு

சனிக்கிழமைதோறும் நலம் காக்கும் “ஸ்டாலின் முகாம்”… ராதாகிருஷ்ணன் பேட்டி

“சனிக்கிழமைதோறும் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்” நடைபெறுகிறது. ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நாளை(ஆக.02) தொடங்கி வைக்க உள்ளார். நோய் வராமல் தடுக்கும் முயற்சியாக தமிழ்நாடு முழுவதும் சனிக்கிழமைதோறும் `நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்’… Read More »சனிக்கிழமைதோறும் நலம் காக்கும் “ஸ்டாலின் முகாம்”… ராதாகிருஷ்ணன் பேட்டி

பாஜக கூட்டணி முறிவு: ஓபிஎஸ் முன்னிலையில் பண்ருட்டி அறிவிப்பு

தமிழகம் வந்த  பிரதமர் மோடி  ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்கவில்லை. சந்திக்க வேண்டும் என ஓபிஎஸ் கோரிக்கை வைத்தும் அது நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில்  ஓபிஎஸ் அப்செட் ஆனார்.  எனவே அவர் பாஜக கூட்டணியை முறிப்பார் என… Read More »பாஜக கூட்டணி முறிவு: ஓபிஎஸ் முன்னிலையில் பண்ருட்டி அறிவிப்பு

மாலேகான் குண்டுவெடிப்பு : பாஜக மாஜி எம்.பி. உள்பட 7 பேரும் விடுதலை

மகாராஷ்டிராவில் மும்பையிலிருந்து 200 கி.மீ. தொலைவில் உள்ள மாலேகான் மசூதிக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த குண்டுகள் வெடித்ததில் 6 பேர் கொல்லப்பட்டனர். 100-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். 2008-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி … Read More »மாலேகான் குண்டுவெடிப்பு : பாஜக மாஜி எம்.பி. உள்பட 7 பேரும் விடுதலை

கூட்டணி குறித்து முதல்வருடன் பேச்சா? பிரேமலதா பேட்டி

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா  விஜயகாந்த் இன்று  காலை  முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லம் சென்று சந்தித்து  முதல்வரிடம் உடல் நலம் குறித்து பேசினார்.  இந்த சந்திப்பின்போது  சுதீஷ், பார்த்தசாரதி ஆகியோரும்  உடனிருந்தனர். சந்திப்பு முடிந்து … Read More »கூட்டணி குறித்து முதல்வருடன் பேச்சா? பிரேமலதா பேட்டி

முதல்வர் ஸ்டாலின், ஓபிஎஸ் திடீர் சந்திப்பு, நடைபயிற்சியில் நடந்தது என்ன?

  • by Authour

முதல்வர் ஸ்டாலின், இன்று காலையில் தலைமை செயலகம் சென்றார். முன்னதாக அவர் அடையார்  தியாசாபிகல் சொசைட்டி  பூங்காவில் நடைபயிற்சிக்கு சென்றார். அப்போது அங்கு நடைபயிற்சிக்கு வந்த ஓ.பி.எஸ் . முதல்வர் ஸ்டாலினை பார்த்ததும், அருகில்… Read More »முதல்வர் ஸ்டாலின், ஓபிஎஸ் திடீர் சந்திப்பு, நடைபயிற்சியில் நடந்தது என்ன?

முதல்வர் ஸ்டாலினிடம் நலம் விசாரித்தார் பிரேமலதா விஜயகாந்த்

  • by Authour

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சில நாட்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.  இன்று காலை முதல் அவர் தலைமை செயலகம் சென்று  வழக்கமான பணிகளில் ஈடுபட்டார். முன்னதாக  தேமுதிக பொதுச்… Read More »முதல்வர் ஸ்டாலினிடம் நலம் விசாரித்தார் பிரேமலதா விஜயகாந்த்

தலைமை செயலகம் வந்த முதல்வர் ஸ்டாலின், பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்

  • by Authour

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  தலைசுற்றல் காரணமாக 4 நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றார். மருத்துவமனையில் இருந்தவாறே  அரசு கோப்புகளை பார்வையிட்டார்.இதைத்தொடர்ந்து  இல்லம் திரும்பினார்.  இன்று அவர் தலைமை செயலகம் வந்தார்.  அங்கு நடந்த… Read More »தலைமை செயலகம் வந்த முதல்வர் ஸ்டாலின், பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்

கடம்பூர் ராஜூ மன்னிப்பு கேட்கவேண்டும்- ஓபிஎஸ் வலியுறுத்தல்

1999ம் ஆண்டு வாஜ்பாய் அரசை  கவிழ்த்ததன்  மூலம் ஜெயலலிதா வரலாற்று பிழை செய்து விட்டார் என்று நேற்று அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்புர் ராஜூ கூறினார். இதற்கு எதிர்ப்பு கிளம்பியதால், தான் அப்படி சொல்லவில்லை… Read More »கடம்பூர் ராஜூ மன்னிப்பு கேட்கவேண்டும்- ஓபிஎஸ் வலியுறுத்தல்

பொள்ளாச்சி அருகே விரைவில் வீடு கட்டிதர அமைச்சர் மா.சுவிடம் மலைவாழ் மக்கள் கோரிக்கை..

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் பக்கத்துக்குட்பட்ட உலாந்தி வனச்சரகம் டாப்சிலிப் பகுதியில் உள்ள எருமைப்பாறை, கூமாட்டி மலைவாழ் மக்கள் குடியிருப்பு, கோழிகமுத்தி யானை பாகங்கள் வசிக்கும் பதவிகளுக்கு கடந்த 2024 ஆம் ஆண்டு… Read More »பொள்ளாச்சி அருகே விரைவில் வீடு கட்டிதர அமைச்சர் மா.சுவிடம் மலைவாழ் மக்கள் கோரிக்கை..

கரூர் ஸ்ரீ விநாயகர் கோவிலில் பாலசுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்

  • by Authour

ஆடி மாத சஷ்டியை முன்னிட்டு பல்வேறு முருகன் ஆலயங்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தேர் வீதி பகுதிகளில் உள்ள அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயக… Read More »கரூர் ஸ்ரீ விநாயகர் கோவிலில் பாலசுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்

காதல் பஞ்சாயத்தில் காரை ஏற்றி, கல்லூரி மாணவர் கொலை

சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்தவர் நிதின்சாய். இவர் சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில்  ஆங்கில இலக்கியம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். நிதின்சாயும், அவரது நண்பருமான அபிஷேக் இருவரும் பிறந்த நாள் நிகழ்ச்சி ஒன்றிற்கு… Read More »காதல் பஞ்சாயத்தில் காரை ஏற்றி, கல்லூரி மாணவர் கொலை

தமிழக வெற்றிக் கழகத்தின் ” My TVK” செயலி அறிமுகம்..

  • by Authour

சென்னை, பனையூரில் தமிழக வெற்றிக்கழகத்தின் ‘My TVK” செயலியை தலைவர் விஜய் தொடங்கி வைத்தார். தவெகவில் குடும்பமாக இணைந்த புதிய உறுப்பினர்கள். வெற்றி பேரணியில் தமிழ்நாடு” பிரசாரஇயக்கத்தை தொடங்கி வைத்தார் விஜய். MY Tvk செயலி… Read More »தமிழக வெற்றிக் கழகத்தின் ” My TVK” செயலி அறிமுகம்..

குடும்பங்களை கவரும் ‘தலைவன் தலைவி’ படம்..

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம், கடந்த ஜூலை 25, அன்று திரையரங்குகளில் வெளியாகி, பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், படம் வெளியான… Read More »குடும்பங்களை கவரும் ‘தலைவன் தலைவி’ படம்..

தேர்தல் நெருங்கும்போது தான் கூட்டணி உறுதியாக தெரியும்- திருச்சியில் எடப்பாடி பேட்டி

  • by Authour

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று  சிவகங்கை மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொள்கிறார். இதற்காக சென்னையில் இருந்து திருச்சி வந்த  எடப்பாடி விமான நிலையத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: சிவகங்கை மாவட்டத்தில் எழுச்சி… Read More »தேர்தல் நெருங்கும்போது தான் கூட்டணி உறுதியாக தெரியும்- திருச்சியில் எடப்பாடி பேட்டி

ரூ.40 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடங்கள் …. அமைச்சர் மகேஸ் திறந்து வைத்தார்

  • by Authour

திருச்சி கிழக்கு தொகுதியில் மாநகராட்சி பொது நிதியில் முடிக்கப்பட்ட பல்வேறு கட்டிடங்களை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார். அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட மலைக்கோட்டை வார்டு 13,… Read More »ரூ.40 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடங்கள் …. அமைச்சர் மகேஸ் திறந்து வைத்தார்

ஓய்வுபெற்ற எம்.பிக்கள் வைகோ, அப்துல்லாவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

 வைகோவின்  ராஜ்யசபா பதவிகாலம் நேற்றுடன் முடிந்தது.  விடைபெறும் முன் அவர்  அவையில் ஆற்றிய உரை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.  இது குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்,  வைகோவுக்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட அறிக்கையில்… Read More »ஓய்வுபெற்ற எம்.பிக்கள் வைகோ, அப்துல்லாவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

பிரதமரை சந்திப்பது எப்போது? எடப்பாடி பேட்டி

  • by Authour

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புதுக்கோட்டை மாவட்டத்தில்  இன்று சுற்றுப்பயணம்  செய்து வருகிறார். இந்த நிலையில் பிரதமர் மோடி  நாளை இரவு திருச்சி வந்து தங்குகிறார்.  அதிமுக, பாஜக கூட்டணி ஏற்பட்ட பிறகு  எடப்பாடி… Read More »பிரதமரை சந்திப்பது எப்போது? எடப்பாடி பேட்டி

டாக்டர் ராமதாசுக்கு, முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு இன்று  86வது பிறந்தநாள். இதையொட்டி அவருக்கு  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அதில்., நீண்ட ஆயுளோடு, தங்களது பொதுவாழ்க்கைப் பயணம் தொடர வேண்டுமென விழைகிறேன். … Read More »டாக்டர் ராமதாசுக்கு, முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

பஸ் கண்டக்டரிடம் பணப்பை அபேஸ்… போதை மாத்திரை விற்பனை.. திருச்சி க்ரைம்

சத்திரம் பஸ் ஸ்டாண்டில் டூவீலர் திருடிய 2 பேர் கைது.. திருச்சி சர்க்கார் பாளையம் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் முடியப்பன். இவரது மகன் வில்லியம் அலெக்ஸாண்டர் (வயது 29). இவர் தனது இருசக்கர… Read More »பஸ் கண்டக்டரிடம் பணப்பை அபேஸ்… போதை மாத்திரை விற்பனை.. திருச்சி க்ரைம்

முதல்வர் ஸ்டாலினுக்கு தலைசுற்றல் ஏன்? மருத்துவமனை விளக்கம்

  • by Authour

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தலைசுற்றல் காரணமாக சென்னை அப்பல்லோ  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 4 தினங்களாக சிகிச்சை பெற்று வருகிறார்.  இன்று அவருக்கு இதய செயல்பாட்டை அறியும் ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டது.  அதைத்தொடர்ந்து மருத்துவமனை… Read More »முதல்வர் ஸ்டாலினுக்கு தலைசுற்றல் ஏன்? மருத்துவமனை விளக்கம்

முதல்வர் ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ பரிசோதனை நடந்தது

  • by Authour

முதல்வர் ஸ்டாலின் கடந்த 4 தினங்களுக்கு முன்  சென்னை அப்பல்லோ  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  தலைசுற்றல் காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் இன்று காலை  முதல்வருக்கு  இருதய சிகிச்சை நிபுணர் … Read More »முதல்வர் ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ பரிசோதனை நடந்தது

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை: அப்ரூவராக மாறுகிறார் இன்ஸ்பெக்டர்ஸ்ரீதர்

  • by Authour

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் அப்ரூவராக மாற விருப்பம் தெரிவித்து காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவுக்கு சிபிஐ பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த… Read More »சாத்தான்குளம் தந்தை மகன் கொலை: அப்ரூவராக மாறுகிறார் இன்ஸ்பெக்டர்ஸ்ரீதர்

ஓடும் பஸ்சில் நகை பறிப்பு… 2 பெண்கள் கைது.. கார் டிரைவர் சாவு… திருச்சி க்ரைம்

படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து கார் டிரைவர் சாவு திருச்சி ஜூலை 23- திருச்சி கே கே நகர் மங்கம்மா சாலை கிருஷ்ணமூர்த்தி நகர் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 27) இவர் கார் டிரைவர்.… Read More »ஓடும் பஸ்சில் நகை பறிப்பு… 2 பெண்கள் கைது.. கார் டிரைவர் சாவு… திருச்சி க்ரைம்

அரியலூர் பெண்ணுக்கு ரூ.50 ஆயிரம் உதவி: எடப்பாடி வழங்கினார்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த வாரம் அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் தொகுதிகளில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் எனும் பிரசார பரப்புரையை மேற்கொண்டார். அரியலூரில் பரப்புரையை முடித்து ஜெயங்கொண்டம் செல்லும் வழியில் விளாங்குடி… Read More »அரியலூர் பெண்ணுக்கு ரூ.50 ஆயிரம் உதவி: எடப்பாடி வழங்கினார்

மருத்துவமனையில் இருந்தே, கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்திய முதல்வர்

தமிழக முதல்வர்  மு.க. ஸ்டாலின் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனையில் இருந்தே முதல்வர் ஸ்டாலின்  இன்று அரசு பணியில் கவனம் செலுத்தி வருகிறார். நேற்று,… Read More »மருத்துவமனையில் இருந்தே, கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்திய முதல்வர்

புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரன் ரூ.75 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சம் தொட்டுள்ளது. இந்தியாவில் தங்கம் விலை  அவ்வப்போது அதிகளவில் உயர்வதும், கணிசமாக குறைவதுமாக இருந்தாலும்ம் தங்கத்திற்கான மவுசு அதிகமாக இருப்பதாகவே இருந்து… Read More »புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை

நிதிஷ்குமார், அடுத்த துணை ஜனாதிபதி? தன்கர் ராஜினாமா செய்ய நெருக்கடி கொடுத்த மேலிடம்

  • by Authour

இந்திய  வரலாற்றில் ஒரு துணை ஜனாதிபதி  பதவியை ராஜினாமா செய்திருப்பது இதுவே  முதல்முறை. (இதற்கு முன் விவி கிரி, ஜனாதிபதி ஆவதற்காக துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்தார்)  அதுவும் ராஜினாமாவுக்கு ஜெகதீப் தன்கர்… Read More »நிதிஷ்குமார், அடுத்த துணை ஜனாதிபதி? தன்கர் ராஜினாமா செய்ய நெருக்கடி கொடுத்த மேலிடம்

பாலியல் வழக்கில் குற்றவாளிக்கு 5 மாதத்தில் தண்டனை: போலீசாருக்கு டிஜிபி பாராட்டு

கோயம்புத்தூர் – திருப்பதி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த  பிப்ரவரி மாதம் 6ம் தேதி  திருப்பூரிலிருந்து ஒரு கர்ப்பிணி பெண்  ஏறி உள்ளார்.  சித்தூர் செல்ல அவர் பெண்கள் கம்பார்ட்மென்டில் பயணம் செய்துகொண்டிருந்த போது,… Read More »பாலியல் வழக்கில் குற்றவாளிக்கு 5 மாதத்தில் தண்டனை: போலீசாருக்கு டிஜிபி பாராட்டு

பிரதமர் மோடி 26ம் தேதி திருச்சி வருகிறார்- நிகழ்ச்சி முழு விவரம்

  • by Authour

பிரதமர் மோடி நாளை (புதன்கிழமை) இங்கிலாந்து, மாலத்தீவு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 23, 24-ந்தேதிகளில் இங்கிலாந்திலும், 25, 26-ந்தேதிகளில்மாலத்தீவிலும் பல்வேறு நிகழ்ச்சிகளில்  பங்கேற்கிறார். மாலத்தீவு சுதந்திர தின  விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும்… Read More »பிரதமர் மோடி 26ம் தேதி திருச்சி வருகிறார்- நிகழ்ச்சி முழு விவரம்

குரூப் 4 விடைத்தாள் சர்ச்சை – டிஎன்பிஎஸ்சி விளக்கம்..!!

  • by Authour

குரூப் 4 தேர்வு விடைத்தாள்கள் அட்டைப் பெட்டியில் வைத்து அனுப்பப்படுவது இல்லை என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் விளக்கம் அளித்துள்ளது. தமிழ்நாடு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை, தமிழ்நாடு அரசு பணியாளர்… Read More »குரூப் 4 விடைத்தாள் சர்ச்சை – டிஎன்பிஎஸ்சி விளக்கம்..!!

ஸ்டாலினிடம் நலம் விசாரித்த பிரதமர் மோடி

  • by Authour

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்  தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். தினமும் இடைவிடாது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில் நேற்று காலையில் அவர் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இந்த நிலையில்… Read More »ஸ்டாலினிடம் நலம் விசாரித்த பிரதமர் மோடி

ஐகோர்ட் தலைமை நீதிபதி ஸ்ரீ வத்சவா பதவியேற்றார்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த  ஸ்ரீராம் மாற்றப்பட்டு, அவருக்குப்தில் எம்.எம் . ஸ்ரீவத்சவா   சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக  நியமிக்கப்பட்டார்.  இதையொட்டி இன்று கவர்னர் மாளிகையில்  பதவி ஏற்பு விழா நடந்தது.  கவர்னர்… Read More »ஐகோர்ட் தலைமை நீதிபதி ஸ்ரீ வத்சவா பதவியேற்றார்

பொள்ளாச்சி அருகே லாரி மீது பைக் மோதி ஐடி ஊழியர் பலி…

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவில் கோவை பொள்ளாச்சி நான்கு வழி சாலையில் சிங்கராம்பாளையம் பிரிவு அருகில் இன்று காலை 400சிசி கொண்ட பைக்கை பொள்ளாச்சி அடுத்துள்ள பெரியா கவுண்டனூரைச் சேர்ந்த கலையரசன் என்பவரது மகன்… Read More »பொள்ளாச்சி அருகே லாரி மீது பைக் மோதி ஐடி ஊழியர் பலி…

முதல்வர் நலம்: அமைச்சர் துரைமுருகன் தகவல்

முதல்வர் ஸ்டாலின்  சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.  அங்கு  அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.  அவரை துணை முதல்வர் உதயநிதி,  அமைச்சர்கள் துரைமுருகன்,  மா.சு. மற்றும் பலர் முதல்வரை பார்த்து நலம்  விசாரித்தனர். … Read More »முதல்வர் நலம்: அமைச்சர் துரைமுருகன் தகவல்

முதல்வர் ஸ்டாலின், மருத்துவமனையில் அனுமதி

  • by Authour

முதல்வர் மு.க. ஸ்டாலின்  இன்று காலை அறிவாலயத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர்  அவருக்கு லேசான  தலை சுற்றல் ஏற்பட்டது. உடனடியாக  முதல்வர்  சென்னை  கிரிம்ஸ்  சாலையில் உள்ள அப்பல்லோ  மருத்துவமனைக்கு சென்றார். அங்கு… Read More »முதல்வர் ஸ்டாலின், மருத்துவமனையில் அனுமதி

தடம்புரண்ட அதிமுக, பாஜகவிடம் சிக்கிக்கொண்டது- அன்வர்ராஜா பேட்டி

அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா,  இவர் அதிமுக மக்களவை உறுப்பினராகவும் இருந்தார். அதிமுக, பாஜக கூட்டணியை இவர் கடுமையாக விமர்சித்து வந்தார். இந்த நிலையில் இன்று  அன்வர்ராஜா அண்ணா அறிவாலயம் வந்து , திமுக… Read More »தடம்புரண்ட அதிமுக, பாஜகவிடம் சிக்கிக்கொண்டது- அன்வர்ராஜா பேட்டி

அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா திமுகவில் ஐக்கியம்

அதிமுக முன்னாள் அமைச்சரும்,  அதிமுகவின் அமைப்பு  செயலாளருமான  அன்வர்ராஜா,  பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேர்ந்ததை கடுமையாக எதிர்த்து வந்தார்.   இது குறித்து தனது  எதிர்ப்பை பல முறை பதிவிட்டு ந்தார்.  இவர்  அதிமுக எம்.பியாக… Read More »அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா திமுகவில் ஐக்கியம்

முதல்வர் ஸ்டாலினை சந்தித்தது ஏன்? சீமான் விளக்கம்

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின்  மூத்த மகன் மு.க.முத்து நேற்று முன்தினம் காலமானார். அவரது மறைவையொட்டி நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் ஸ்டாலினின் இல்லத்துக்கு நேரில்… Read More »முதல்வர் ஸ்டாலினை சந்தித்தது ஏன்? சீமான் விளக்கம்

பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தை உருவாக்கிய தலைவர்களின் திருவுருவ சிலை விரைவில் திறப்பு

  • by Authour

கோவை, பொள்ளாச்சி நீர்வளத் துறையின் கண்காணிப்புப் பொறியாளர் அலுவலக வளாகத்தில் பரம்பிகுளம் ஆழியாறு திட்டத்தினை நிறைவேற்றக் காரணமாகயிருந்த முன்னாள் முதல்வர் காமராஜர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.கே.பழனிச்சாமிகவுண்டர். முன்னாள் மத்திய அமைச்சர் சுப்பிரமணியம், முன்னாள் சட்டமன்ற… Read More »பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தை உருவாக்கிய தலைவர்களின் திருவுருவ சிலை விரைவில் திறப்பு

திருச்சி பஞ்சப்பூர் பஸ் ஸ்டாண்டில் 350 ஆட்டோக்கள் ஒரே நேரத்தில் திரண்டதால் பரபரப்பு

திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் முனையம் கடந்த 16-ந் தேதி முதல் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இதனால் மத்திய பஸ் நிலையம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இயக்கப்பட்டு வந்த ஆட்டோ டிரைவர்களுக்கு வருவாய் இழப்பு… Read More »திருச்சி பஞ்சப்பூர் பஸ் ஸ்டாண்டில் 350 ஆட்டோக்கள் ஒரே நேரத்தில் திரண்டதால் பரபரப்பு

ஆடி முதல் வௌ்ளி…5 லட்சம் ரூபாய் நோட்டுகளால் பெரியநாயகி அம்மனுக்கு அலங்காரம்..

ஆடி மாதம் முழுவதும் அம்மன் கோவில்களில் பல்வேறு விழாக்கள், சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதிலும் குறிப்பாக ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. இவ்வருடம்… Read More »ஆடி முதல் வௌ்ளி…5 லட்சம் ரூபாய் நோட்டுகளால் பெரியநாயகி அம்மனுக்கு அலங்காரம்..

தமிழ் மக்களின் உணர்வை நாடாளுமன்றத்தில் திமுக ஓங்கி ஒலிக்கும்: எம்.பிக்கள் கூட்ட தீர்மானம்

சென்னை, அண்ணா அறிவாலயத்தில் இன்று  காலை திமுக எம்.பிக்கள் கூட்டம்,  முதல்வரும், கட்சியின் தலைவருமான  மு.க. ஸ்டாலின் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: கடந்த 11 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டை வஞ்சித்து வரும்… Read More »தமிழ் மக்களின் உணர்வை நாடாளுமன்றத்தில் திமுக ஓங்கி ஒலிக்கும்: எம்.பிக்கள் கூட்ட தீர்மானம்

புதுகை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்: நாளை நடைபெறும் இடங்கள்

புதுக்கோட்டை சமத்துவபுரம் சமுதாயக்கூடத்தில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட சிறப்பு முகாமை கலெக்டர் அருணா இன்று ஆய்வு செய்தார். பின்னர் கலெக்டர்  கூறியதாவது: முகாம்கள் நடைபெறும் பகுதிகளில், இத்திட்டம் குறித்த விழிப்புணர்வுப் பணிகள், விண்ணப்பம்… Read More »புதுகை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்: நாளை நடைபெறும் இடங்கள்

வீண் விவாதங்களை தவிர்ப்போம்- திமுகவினருக்கு முதல்வர் அட்வைஸ்

பெருந்தலைவர் காமராஜர் குறித்து  திருச்சி சிவா எம்.பி. பேசியவை  சர்ச்சைக்கு உள்ளானது. இது குறித்து பல்வேறு கட்சித்தலைவர்கள்  சிவாவுக்கு கண்டனம் தெரிவித்த நிலையில்,  முதல்வர் ஸ்டாலின் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: கலகமூட்டிக்… Read More »வீண் விவாதங்களை தவிர்ப்போம்- திமுகவினருக்கு முதல்வர் அட்வைஸ்

எடப்பாடி பழனிச்சாமி கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி… அமைச்சர் தாமோ.அன்பரசன்

தியாகிகள் தினத்தையொட்டி சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தியாகி ஆர்யா (எ) பாஷ்யம், தியாகி சங்கரலிங்கனார், தியாகி செண்பகராமன் ஆகியோர்களின் திருவுருவச் சிலைகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. அந்த… Read More »எடப்பாடி பழனிச்சாமி கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி… அமைச்சர் தாமோ.அன்பரசன்

எனது ஆய்வுகளை திருத்த சொல்கிறது மத்திய அரசு- அமர்நாத் பகீர் குற்றச்சாட்டு

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2013- ம் ஆண்டு முதல் 2016 ம் ஆண்டு வரை மத்திய அரசு சார்பில் அகழாய்வு பணியை தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் மேற்கொண்டார். இந்த அகழாய்வின் போது 5000-க்கும்… Read More »எனது ஆய்வுகளை திருத்த சொல்கிறது மத்திய அரசு- அமர்நாத் பகீர் குற்றச்சாட்டு

ஒரு மாதத்தில் 2.5கோடி உறுப்பினர் சேர்க்க வேண்டும்- மா.செ. கூட்டத்தில் முதல்வர் பேச்சு

  • by Authour

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்  இன்று காலை நடந்தது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருந்து காணொளி வாயிலாக இந்த கூட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நடத்தினார். கூட்டத்தை தொடங்கி வைத்து   முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தமிழ்நாட்டோட… Read More »ஒரு மாதத்தில் 2.5கோடி உறுப்பினர் சேர்க்க வேண்டும்- மா.செ. கூட்டத்தில் முதல்வர் பேச்சு

அதிமுக கூட்டணியில் பிரமாண்ட கட்சி – எடப்பாடி பகீர் தகவல்

அதிமுக  பொதுச்செயலாளர்   எடப்பாடி பழனிசாமி, 2024 மக்களை தேர்தலில் பிரமாண்ட கூட்டணி அமைப்பேன் என்று  சொன்னார். ஆனால்  ஓட்டு வங்கி உள்ள  எந்த ஒரு  கட்சியும் அதிமுக கூட்டணியில் சேரவில்லை. இதனால்  மக்களவை தேர்தலில்… Read More »அதிமுக கூட்டணியில் பிரமாண்ட கட்சி – எடப்பாடி பகீர் தகவல்

குரூப்2 கலந்தாய்வு வரும் 22ம் தேதி தொடக்கம்

குரூப் 2 தேர்வில் பங்கேற்றவர்களுக்கான மதிப்பெண் மற்றும் தரவரிசை பட்டியல் நேற்று முன் தினம் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து வரும் 22 முதல் 24-ம் தேதி வரை, சென்னை பிராட்வேயில் உள்ள… Read More »குரூப்2 கலந்தாய்வு வரும் 22ம் தேதி தொடக்கம்

கரூர் வைரமடை சோதனை சாவடியின் புதிய கட்டிடம் திறப்பு

கரூர் மாவட்டம், தென்னிலை அருகே வைரமடை சோதனை சாவடியின் புதிய கட்டிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திறந்து வைத்தார். கரூர் மாவட்டம், தென்னிலை அருகே உள்ள, கரூர் to கோயம்புத்தூர் தேசிய நெடுஞ்சாலை (NH… Read More »கரூர் வைரமடை சோதனை சாவடியின் புதிய கட்டிடம் திறப்பு

ஆழியார் அணையின் பாதுகாப்பு கருதி 3 மதகுகள் வழியாக உபரி நீர் 349 கன அடி வெளியேற்றம்

மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை செய்து வருகிறது, இதனால் சோலையார், ஆழியார், பரம்பிக்குளம் ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வந்தது, இந்த… Read More »ஆழியார் அணையின் பாதுகாப்பு கருதி 3 மதகுகள் வழியாக உபரி நீர் 349 கன அடி வெளியேற்றம்

ரஜினியிடம் வாழ்த்து பெற்ற கமல்

மக்கள் நீதி மய்யம் தலைவர்  கமல்ஹாசன் மாநிலங்களவை தேர்தலில் திமுக ஆதரவுடன் வெற்றி பெற்றார். அவர் வரும் 25ம் தேி டில்லியில் எம்.பியாக பதவியேற்கிறார். இதையொட்டி இன்று அவர் தனது  நீண்ட கால நண்பரான… Read More »ரஜினியிடம் வாழ்த்து பெற்ற கமல்

ஆகஸ்ட் 25ல் மதுரையில் தவெக மாநாடு

  • by Authour

https://youtu.be/T0dC-y1cG1Q?si=meJnWMo5ZjsFBqn0தவெகவின் முதல் மாநாடு  விக்கிரவாண்டியில் கடந்த ஆண்டு அக்டோபர்  27ல்  நடந்தது. 2வது மாநாடு  வரும் ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி மதுரையில் நடக்கிறது.  மதுரை  எலியார்பத்தி சுங்கேகேட்  அருகே உள்ள பாரபத்தி என்ற… Read More »ஆகஸ்ட் 25ல் மதுரையில் தவெக மாநாடு

கீழ்தரமான அரசியல் எடப்பாடி … கரூரில் VSB எச்சரிக்கை

  • by Authour

கரூர் மாநகராட்சி வெங்கமேடு பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி மண்டல அலுவலக வளாகத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கரூர் சட்டமன்ற உறுப்பினர்,… Read More »கீழ்தரமான அரசியல் எடப்பாடி … கரூரில் VSB எச்சரிக்கை

திருச்சியில் விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு வீட்டில் சிறை வைப்பு

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி… Read More »திருச்சியில் விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு வீட்டில் சிறை வைப்பு

41 கடைகளை அகற்றிய சென்னை மாநகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்..

41 கடை அகற்றிய மாநகராட்சி உடனடியாக சரி செய்து தர வேண்டும் இல்லையென்றால் சென்னை முழுவதும் இருக்கும் வியாபாரிகள் திரண்டு, கோட்டையை நோக்கி பேரணியாக செல்லும் போராட்டம் தொடரும். சென்னை அல்லிக்குளம் மூர் மார்க்கெட்… Read More »41 கடைகளை அகற்றிய சென்னை மாநகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்..

சரோஜாதேவி மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு- முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களிலும் நடித்து புகழ் பெற்ற பழம்பெரும் நடிகை சரோஜாதேவியின் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தென்னிந்தியத்… Read More »சரோஜாதேவி மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு- முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

திருச்சியில் புதிய படிப்பகம் : துணை முதல்வர், உதயநிதி ஸ்டாலின் திறந்தார்

திருச்சி வரகனேரியில் ரூ.26.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பிரான்சிஸ் படிப்பக கட்டிடத்தை தமிழக விளையாட்டுத்துறை அமைச்சரும், துணை முதல்வருமான உதயநிதிஸ்டாலின்  இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு,… Read More »திருச்சியில் புதிய படிப்பகம் : துணை முதல்வர், உதயநிதி ஸ்டாலின் திறந்தார்

பொறியியல் பொதுப்பிரிவு கவுன்சலிங் தொடங்கியது

  • by Authour

தமிழ்நாட்டில்   அரசு ,அரசு உதவிபெறும்  மற்றும் தனியார்  பொறியியல் கல்லூரிகள் 500க்கும் மேல் உள்ளன.  இந்த கல்லூரிகளில் சேர்வதற்கான இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு  இன்று தொடங்கியது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இணைப்பு… Read More »பொறியியல் பொதுப்பிரிவு கவுன்சலிங் தொடங்கியது

நீண்டகாலமாக தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது… டிஜிபி சங்கர்ஜிவால் பேட்டி

  • by Authour

https://youtu.be/Q14FUB1bkzk?si=ZuTH4tor-e4KOiOzடிஜிபி சங்கர்ஜிவால் இன்று நிருபர்களிடம் கூறியதாவது..   நீண்டகாலமாக தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை கைது செய்துள்ளோம் . தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளவர்கள் வெடிகுண்டு வழக்குகளில் தொடர்புடையவர்கள் மூன்று பேரை சிறையில் அடைத்துள்ளோம் தகவலாளர்கள் வழங்கிய… Read More »நீண்டகாலமாக தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது… டிஜிபி சங்கர்ஜிவால் பேட்டி

’75 வயதில் ஓய்வு பெற வேண்டும்’ என மோகன் பகவத் கூறியது ஏன்?

  • by Authour

https://youtu.be/Q14FUB1bkzk?si=ZuTH4tor-e4KOiOzபாஜக,  ஆர்எஸ்எஸ்  போன்ற அமைப்புகளில் பதவிகளில் உள்ளவர்கள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும் என கூறப்படுகிறது. அந்த அடிப்படையில் தான்  அத்வானி,  முரளிமனோகர் ஜோஷி, சுமித்ரா மகாஜன், எடியூரப்பா போன்றவர்களுக்கு பதவி கொடுக்காமல் … Read More »’75 வயதில் ஓய்வு பெற வேண்டும்’ என மோகன் பகவத் கூறியது ஏன்?

ரூ.40 கோடி கையாடல்: பால் நிறுவன அதிகாரி கொலையா?

ஆந்​திர மாநிலம், கிருஷ்ணா மாவட்​டம் வையூர் கிராமத்​தைச் சேர்ந்​தவர் நவீன் பொலினேனி(37). திரு​மண​மாகி குடும்​பத்​துடன் சென்னை புழல் அடுத்த பிரிட்​டானியா நகர், முதல் தெரு​வில் உள்ள அடுக்​கு​மாடி குடி​யிருப்​பில் வசித்து வந்​தார். இவர் சென்​னை​யில்… Read More »ரூ.40 கோடி கையாடல்: பால் நிறுவன அதிகாரி கொலையா?

குடுத்த காசுக்கு மேல கூவும் எடப்பாடி: அதிமுகவை மீட்க முடியாதவர் தமிழகத்தை மீட்பாரா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  திருவாரூரில் இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதற்கான விழா புதிய பஸ் நிலையம் அருகே உள்ள திடலில் நடந்தது. இந்த விழாவில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும்,  நிறைவேற்றப்பட்ட திட்டங்களை… Read More »குடுத்த காசுக்கு மேல கூவும் எடப்பாடி: அதிமுகவை மீட்க முடியாதவர் தமிழகத்தை மீட்பாரா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி

VSB மாதிரி எல்லா மா.செ க்களும் இருக்கணும்… கரூரில் உதயநிதி பேச்சு

தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று கரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேற்று இரவு திருச்சி விமான நிலையம் வந்து தரைவழி மார்க்கமாக கரூர் வந்தடைந்தார். அதைத்தொடர்ந்து இன்று காலை… Read More »VSB மாதிரி எல்லா மா.செ க்களும் இருக்கணும்… கரூரில் உதயநிதி பேச்சு

சென்னை மாநகராட்சி ஆணையர் மீது, ஐகோர்ட் தலைமை நீதிபதி காட்டம்

சென்னை மாநகராட்சியில்  உள்ள சட்டவிரோத கட்டுமானங்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடக்கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞரும், முன்னாள் கவுன்சிலருமான ருக்மாங்கதன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்… Read More »சென்னை மாநகராட்சி ஆணையர் மீது, ஐகோர்ட் தலைமை நீதிபதி காட்டம்

கேரளா, புதுச்சேரியில் முழு அடைப்புக்கு ஆதரவு, கடைகள் மூடல்

பொதுத்​துறை நிறு​வனங்​களை தனி​யாருக்கு தாரை வார்க்​கக்​கூ​டாது, தொழிலா​ளர்​களுக்கு எதி​ரான 4 சட்​டங்​களை திரும்​பப்​பெற வேண்​டும்,வேலையின்மைப் பிரச்சினைக்கு தீர்வுகாண  வேண்டும், பழைய பென்சன் திட்டத்தை அமல்செய்ய வேண்டும்., 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களின் வேலை… Read More »கேரளா, புதுச்சேரியில் முழு அடைப்புக்கு ஆதரவு, கடைகள் மூடல்

நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன்

கோகைன் என்ற போதை பொருள் பயன்படுத்தியதாக நடிகர்கள் ஸ்ரீகாந்த்,  கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.  அவர்கள் தங்களை ஜாமீனில் விட வேண்டும் என  ஐகோர்ட்டில்  மனு தாக்கல் செய்தனர்.… Read More »நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன்

முதல்வர் ஸ்டாலின் நாளை திருச்சி வருகிறார்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை  காலை விமானம் மூலம் திருச்சி வருகிறார்.  விமான நிலையத்தில் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து காலை 11 மணிக்கு  ஜமால் முகமது கல்லூரியில் புதிதாக கட்டப்பட்டுள்ள … Read More »முதல்வர் ஸ்டாலின் நாளை திருச்சி வருகிறார்

18ம் தேதி திமுக எம்.பிக்கள் கூட்டம்

நாடாளுமன்ற  மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 21ம் தேதி   தொடங்கவுள்ள நிலையில் திமுக எம்.பிக்கள் கூட்டம்  வரும் 18ம் தேதி  காலை  10.30 மணிக்கு  சென்னை அண்ணா அறிவாலயத்தில்  நடக்கிறது . கூட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின்… Read More »18ம் தேதி திமுக எம்.பிக்கள் கூட்டம்

100 மார்க் வாங்குபவர்களை விடுங்க… ஐஸ்ட் பாஸ் மாணவர்களுக்கு தனித்திறன் அதிகம்… அமைச்சர் மகேஷ்

100 மதிப்பெண் வாங்கும் மாணவர்களை விட ஜஸ்ட் பாஸ் மதிப்பெண் வாங்கும் மாணவர்களுக்கு தனித்திறன் அதிகம் அவர்களின் திறனை கண்டறிந்து ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் வெளிக்கொண்டு வரவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்… Read More »100 மார்க் வாங்குபவர்களை விடுங்க… ஐஸ்ட் பாஸ் மாணவர்களுக்கு தனித்திறன் அதிகம்… அமைச்சர் மகேஷ்

தேர்தல் வழக்கு: நத்தம் விஸ்வநாதன் மனு ஐகோர்ட் தள்ளுபடி

சென்னை : 2021 தேர்தலில் பெற்ற தனது வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் தாக்கல் செய்த வழக்கை ரத்து செய்யக் கோரிய நத்தம் விஸ்வநாதனின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தமிழகத்தில்,2021 சட்டமன்ற தேர்தலில், நத்தம்… Read More »தேர்தல் வழக்கு: நத்தம் விஸ்வநாதன் மனு ஐகோர்ட் தள்ளுபடி

அமைச்சர் நேருவின் தம்பி மீதான சிபிஐ வழக்கு ரத்து

  தமிழக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேருவின்  தம்பிகள்  ரவிச்சந்திரன், மணிவண்ணன் ஆகியோா் டிவிஎச் (ட்ரூ வேல்யூ ஹோம்ஸ்) என்ற பெயரில் கட்டுமான நிறுவனம், டி.வி.ஹெச் எனா்ஜி ரிசோா்ஸ் பிரைவேட் லிமிடெட், எனா்ட்டியா… Read More »அமைச்சர் நேருவின் தம்பி மீதான சிபிஐ வழக்கு ரத்து

தருமபுரி கலெக்டர் ஆபீஸ் கூடுதல் கட்டடங்கள், முதல்வர் திறந்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (7.7.2025) தலைமைச் செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 36 கோடியே 62 லட்சம் ரூபாய் செலவில்… Read More »தருமபுரி கலெக்டர் ஆபீஸ் கூடுதல் கட்டடங்கள், முதல்வர் திறந்தார்

கல்குவாரி வேண்டாம்..திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் மனு..

திருப்பத்தூர் மாவட்டம் பச்சூர் அடுத்த கள்ளியூர் பகுதியில் அமைந்துள்ள கல்குவாரியை அகற்றக்கோரி நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மேலும் மனுவில் தெரிவித்திருந்தது கள்ளியூர் பகுதியில் அமைந்துள்ள கல் குவாரிக்கு… Read More »கல்குவாரி வேண்டாம்..திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் மனு..

டோனி பிறந்தநாள், முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

கிரிக்கெட் வீரர் டோனி இன்று தனது 44வது பிறந்தநாளை கொண்டாடினார். அவர்  வீட்டில் நண்பர்களுடன் கேக் வெட்டி  பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடினார்.  அவருக்கு  ஏராளமானோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின் தனது  எக்ஸ்… Read More »டோனி பிறந்தநாள், முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை..சாலையின் சென்ற பெண்ணிடம் பாலியல் சீண்டல்… 3 வாலிபர்கள் கைது…

சென்னை, கோயம்பேடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 22 வயதுடைய பெண் ஒருவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார் இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வேலைக்கு செல்வதற்காக சாலையில் நடந்து… Read More »சென்னை..சாலையின் சென்ற பெண்ணிடம் பாலியல் சீண்டல்… 3 வாலிபர்கள் கைது…

கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி கோவையில் 10 தொகுதிகளையும் கைப்பற்றுவோம்”… VSB

கோவை தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட சூலூர் பகுதியில், இன்று மாலை ஓரணியில் தமிழ்நாடு தேர்தல் பிரச்சாரத்தை முன்னாள் அமைச்சரும், மண்டல பொறுப்பாளருமான  செந்தில் பாலாஜி துவக்கி வைத்து, வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கை… Read More »கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி கோவையில் 10 தொகுதிகளையும் கைப்பற்றுவோம்”… VSB

4திருமணம் செய்த தில்லாலங்கடி நிகிதிா, முதலிரவுக்கு முன் தப்பியவர்- பகீர் பேக் ரவுண்ட்

சிவகங்கை மாவட்டம்  மடப்புரம்  பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்​கு​மார் மீது நகை திருட்டு புகார் கூறிய நிகி​தா, மதுரை திரு​மங்​கலம் ஆலம்​பட்​டியைச் சேர்ந்​தவர். திண்​டுக்​கல்​லில் உள்ள  எம்.பி. முத்தையா அரசு மகளிர் கல்​லூரி​யில்  தாவரவியல்துறைத்… Read More »4திருமணம் செய்த தில்லாலங்கடி நிகிதிா, முதலிரவுக்கு முன் தப்பியவர்- பகீர் பேக் ரவுண்ட்

சக்தீஸ்வரனுக்கு 24 மணிநேரமும் போலீஸ் பாதுகாப்பு

  சிவகங்கை மாவட்டம்  மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாகப் பணிபுரிந்தவர் அஜித்குமார் (29). அவரை பக்தர் நிகிதா கொடுத்த திருட்டு புகாரின்பேரில் தனிப்படை போலீஸார் விசாரித்தனர். அப்போது போலீஸார் கடுமையாக தாக்கியதில் ஜூன் 28-ம்… Read More »சக்தீஸ்வரனுக்கு 24 மணிநேரமும் போலீஸ் பாதுகாப்பு

3 லட்சம் வாக்காளர்களை திமுகவில் இணைக்க இலக்கு.. VSB பேட்டி

ஓரணியில் தமிழ்நாடு எனும் தலைப்பில் திமுக உறுப்பினர் சேர்க்கை  தமிழகம் முழுவதும் துவங்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக கரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோடங்கிப்பட்டியில் முன்னாள் அமைச்சரும்,  மாவட்ட திமுக செயலாளரும், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான… Read More »3 லட்சம் வாக்காளர்களை திமுகவில் இணைக்க இலக்கு.. VSB பேட்டி

களத்துக்கு வந்துவிட்டார் தவெக தலைவர் விஜய்

களத்துக்கு வந்துவிட்டார் தவெக தலைவர் விஜய்   ‘களம் எப்போதும் தயாராகவே இருக்கிறது. -வீரர்கள் தான் அவ்வப்போது வந்து போகிறார்கள்’ என்ற பழமொழிக்கு ஏற்ப  தவெக தலைவர்  நடிகர் விஜய் இப்போது களத்துக்கு நேரடியாக… Read More »களத்துக்கு வந்துவிட்டார் தவெக தலைவர் விஜய்

திருச்சியில் மதிமுக மாநாடு, வைகோ பேட்டி

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ  இன்று மதியம் சென்னை அண்ணா அறிவாலயம் வந்தார். அங்கு  முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து  பேசிக்கொண்டிருந்தார். பின்னர்  வைகோ கூறியதாவது: இமயமலையைக்கூட அசைக்கலாம். திராவிட இயக்கத்தை அசைக்க முடியாது.  கூட்டணி ஆட்சியை… Read More »திருச்சியில் மதிமுக மாநாடு, வைகோ பேட்டி

கலவரத்தை தூண்ட சதி: மதுரை ஆதீனத்துக்கு மீண்டும் சம்மன்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை சேலம் ரவுண்டானா பகுதியில்  கடந்த மே 2-ம் தேதி சென்னை நோக்கி வந்த மதுரை ஆதீனம் காரும், சேலத்தில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற காரும்  லேசகா உரசிக்கொண்டன. இருவரது… Read More »கலவரத்தை தூண்ட சதி: மதுரை ஆதீனத்துக்கு மீண்டும் சம்மன்

எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும் மக்கள் பணி தொடரும்…முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை ஆர் .ஏ.புரத்தில் உள்ள அருள்மிகு கபாலீசுவரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 32 ஜோடிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் திருமணத்தை நடத்தி வைத்தார்.  அதைத்தொடர்ந்து மணமக்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கி… Read More »எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும் மக்கள் பணி தொடரும்…முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

அதிமுக கூட்டணியில்தான் ஓட்டை, உடைசல் உள்ளது”… அமைச்சர் கே.என்.நேரு

கடலூர் மேற்கு மாவட்ட பாக நிலை முகவர்கள் கூட்டம் காடாம்புலியூர் பகுதியில் நடைபெற்றது. பண்ருட்டி, நெய்வேலி, விருதாச்சலம், திட்டக்குடி உள்ளிட்ட தொகுதிகளை சேர்ந்த பாக நிலை முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் மண்டல பொறுப்பாளரும், கழக… Read More »அதிமுக கூட்டணியில்தான் ஓட்டை, உடைசல் உள்ளது”… அமைச்சர் கே.என்.நேரு

போலீஸ் நிலையத்தில் வாலிபர் கொலை:மானாமதுரை டிஎஸ்பி சஸ்பெண்ட்

சிவகங்கை மாவட்டம்  திருப்புவனம் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட கோவில் காவலாளி அஜீத்குமார் அடித்து கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 2 ஏட்டுகள், 3 போலீசார் கைது செய்யப்பட்டுசிறையில் அடைக்கப்பட்டனர்.  மாவட்ட எஸ்.பி.… Read More »போலீஸ் நிலையத்தில் வாலிபர் கொலை:மானாமதுரை டிஎஸ்பி சஸ்பெண்ட்

குப்பம் மீன்பிடி துறைமுகத்தில் சமூக விரோதிகள் நடமாட்டமா?

சென்னை திருவொற்றியூர் குப்பம் அருகே உள்ள  மீன் பிடி  துறைமுகத்தை  தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த சூரை மீன் பிடி துறைமுகத்தில் பலகைத் தொட்டி குப்பத்தைச் சேர்ந்த சுதேசன்… Read More »குப்பம் மீன்பிடி துறைமுகத்தில் சமூக விரோதிகள் நடமாட்டமா?

மாநகராட்சி கூட்டம்… திருச்சியில் திமுக- அதிமுக மோதல்…

  • by Authour

திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரணக்கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில், ஆணையர் மதுபாலன், துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மண்டலத் தலைவர்கள் மதிவாணன் , விஜயலட்சுமி கண்ணன்,துர்கா தேவி,ஆண்டாள் ராம்குமார்,… Read More »மாநகராட்சி கூட்டம்… திருச்சியில் திமுக- அதிமுக மோதல்…

மாற்றுத்திறனாளிகளிடம் உயிர் வாழ்நாள் சான்று பெற வேண்டாம்- அரசு அறிவிப்பு

 மாற்று திறனாளிகள் நல ஆணையர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாடு அரசு சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 6 வகையான பராமரிப்பு உதவித் தொகை வழங்கப்படுகிறது. அனைத்து மாவட்ட பயனாளிகளுக்கும் மாதம் 5ம் தேதி அன்று பயனாளிகளின்… Read More »மாற்றுத்திறனாளிகளிடம் உயிர் வாழ்நாள் சான்று பெற வேண்டாம்- அரசு அறிவிப்பு

சென்னையில் 625 மின்சார பஸ்கள்- முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகமானது எரிபொருள் செலவை கட்டுப்படுத்தும் வகையிலும், சென்னையில் காற்று மாசுபாட்டை கணிசமாக குறைக்கும் வகையிலும், பயணிகளுக்கு கூடுதல் வசதி வழங்கும் வகையிலும் தாழ்தள மின்சார பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டது.… Read More »சென்னையில் 625 மின்சார பஸ்கள்- முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

போலீஸ் காவலில் வாலிபர் பலி, அவர் என்ன தீவிரவாதியா? நீதிபதிகள் கேள்வி

  • by Authour

சிவகங்கை மாவட்​டம் திருப்​புவனம் அருகே மடப்​புரத்​தைச் சேர்ந்தவர் பால​குரு மகன் அஜித்​கு​மார் (27). திரு​மண​மா​காத இவர், அங்குள்ள பத்​ர​காளி​யம்​மன் கோயி​லில் தனி​யார் நிறுவன ஒப்​பந்​த காவலா​ளி​யாகப் பணி​யாற்றி வந்​தார். இந்​நிலை​யில், கோயிலுக்கு காரில் வந்த… Read More »போலீஸ் காவலில் வாலிபர் பலி, அவர் என்ன தீவிரவாதியா? நீதிபதிகள் கேள்வி

ராஜ்நாத் சிங் மனைவி கோவை மருத்துவமனையில் அனுமதி

  • by Authour

மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜநாத் சிங் தனி விமான மூலம் டெல்லியில் இருந்து நேற்று கோயம்புத்தூர் விமான நிலையம் வந்தார். விமான நிலையத்தில் ஆதிதிராவிட துறை அமைச்சர்  மதிவேந்தன், கோவை மாவட்ட ஆட்சியர்… Read More »ராஜ்நாத் சிங் மனைவி கோவை மருத்துவமனையில் அனுமதி

சர்வதேச யோகா தின கொண்டாட்டம்… ஆயிரம் மாணவர்கள் யோகா செய்து அசத்தல்

  • by Authour

சென்னை விருகம்பாக்கம் மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் சர்வதேச யோகா தினம் 2025 கொண்டாடப்பட்டது. இதில் ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள மாணவ மாணவிகள் கற்பித்தல் ஊழியர்கள் துப்புரவு பணியாளர்கள் தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள்… Read More »சர்வதேச யோகா தின கொண்டாட்டம்… ஆயிரம் மாணவர்கள் யோகா செய்து அசத்தல்

திருப்பத்தூரில் தங்க தேவதை விருது வழங்கும் விழா

திருப்பத்தூர் திருச்சி ரதிபாரதி அகாடெமி & திருப்பத்தூர் ஜெயந்தி டெய்லரிங் இன்ஸ்டிட்யூட் இணைந்து வழங்கிய தங்க தேவதை விருது வழங்கும் விழா, இன்று (28) திருப்பத்தூர், இரயில் நிலையம் சாலையில் உள்ள லயன்ஸ் கிளப்… Read More »திருப்பத்தூரில் தங்க தேவதை விருது வழங்கும் விழா

மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான விதிகளில் தளர்வு– இல்லதரசிகள் ஹேப்பி

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான நிபந்தனைகளை தமிழ்நாடு அரசு தளர்த்தியுள்ளது.  கார் வைத்திருப்போர் மற்றும் ஓய்வூதியம் பெறுவோரின் குடும்ப பெண்களும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சுமார் 1.15 கோடி பெண்கள் கலைஞர் மகளிர்… Read More »மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான விதிகளில் தளர்வு– இல்லதரசிகள் ஹேப்பி

கரூர் கற்பக விநாயகர் கோவிலில் வலாஹி அம்மனுக்கு 3ம் நாள் அலங்காரம்

  • by Authour

https://youtu.be/BUU5awNJbBo?si=kZu7dcPXqZQNdC_lகரூர் கற்பக விநாயகர் ஆலய வாராஹி அம்மனுக்கு ஆஷாடன நவராத்திரியை முன்னிட்டு மூன்றாம் நாள் அலங்காரம். ஆஷாடன நவராத்திரியை முன்னிட்டு பல்வேறு வாராஹி அம்மன் ஆலயங்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்ற வரும்… Read More »கரூர் கற்பக விநாயகர் கோவிலில் வலாஹி அம்மனுக்கு 3ம் நாள் அலங்காரம்

ஜெகன்மூர்த்திக்கு முன்ஜாமீன் வழங்க , காவல்துறை எதிர்ப்பு

திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தனுஷ் என்ற இளைஞர் தேனியைச் சேர்ந்த விஜயஸ்ரீ என்ற பெண்ணை காதலித்து பதிவுத் திருமணம் செய்தார்.. திருமணத்துக்கு விஜயஸ்ரீ பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து, பெண்ணை தேடி தனுஷ்… Read More »ஜெகன்மூர்த்திக்கு முன்ஜாமீன் வழங்க , காவல்துறை எதிர்ப்பு

அண்ணா தான் எங்களின் அடையாளம்… ஓபிஎஸ் பேட்டி

முன்னாள் முதலமைச்சர் ஒ.ப்ன்னீர்செல்வம் 5 நாள் சிங்கப்பூர் பயணத்தை முடித்து கொண்டு விமான முலம் சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையம் வந்தடைந்த முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்களை அவரது ஆதரவாளர்கள் பூங்கொத்து… Read More »அண்ணா தான் எங்களின் அடையாளம்… ஓபிஎஸ் பேட்டி

கருணாநிதி, ஒரு அறிவுபுதையல்- கருத்தரங்கில் ஸ்டாலின் பேச்சு

சென்னை கலைவாணர் அரங்கில்,  கலைஞர் நூற்றாண்டு  கருத்தரங்கம் நடந்தது.  இந்த கருத்தரங்கில்  நூற்றாண்டு விழா மலர் வெளியிட்டு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார். அவர் பேசியதாவது: படைப்பாளிகளை வாழும் காலத்திலேயே போற்ற வேண்டும். … Read More »கருணாநிதி, ஒரு அறிவுபுதையல்- கருத்தரங்கில் ஸ்டாலின் பேச்சு

ஜூலை 4ம் தேதி தவெக செயற்குழு கூட்டம்

தவெக செயற்குழு கூட்டம் வரும் 4ம் தேதி காலை சென்னை அடுத்த பனையூரில் உள்ள  தலைமை அலுவலகத்தில் நடக்கிறது.  கூட்டத்திற்கு கட்சித்தலைவர்  நடிகர் விஜய் தலைமை தாங்குகிறாா். விஜயின் அடுத்த கட்ட நடவடிக்கைகள்,   பிரசாரம்… Read More »ஜூலை 4ம் தேதி தவெக செயற்குழு கூட்டம்

ஆட்டிறைச்சி விலை நிர்ணயம்- தமிழக அரசு முடிவு

  சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவமனையில் தேசிய அளவிலான  கால்நடை கருத்தரங்கு நடைபெற்றது. இது தொடர்பாக கால்நடைத்துறை பராமரிப்பு செயலாளர் டாக்டர் என்.சுப்பையன் கூறுகையில், “தினமும் முட்டை விலை, பிராய்லர் கோழி விலை… Read More »ஆட்டிறைச்சி விலை நிர்ணயம்- தமிழக அரசு முடிவு

கிருஷ்ணா

கோகைன் என்ற   போதைப் பொருள் பயன்​படுத்​திய வழக்​கில் நடிகர் ஸ்ரீகாந்த் கடந்த 23-ம் தேதி கைது செய்யப்பட்டு   புழல் சிறை​யில் அடைக்​கப்​பட்​டார். அங்கு நேற்று 2ம் நாளாக அவர் சிறை  வாழ்வை கழித்தார்.  சிறையில்… Read More »கிருஷ்ணா

ஓரணியில் தமிழ்நாடு: தி.மு.க. ஐ.டி. விங் பயிற்சி முகாம் தொடங்கியது

  • by Authour

https://youtu.be/FCik7diazSE?si=bD3iQkJrEIlPt7A5திமுக  தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின்  அறிவித்துள்ள ‘ஓரணியில் தமிழ்நாடு’- உறுப்பினர் சேர்க்கை பரப்புரையின் தொடக்கமாக, புதிய உறுப்பினர்கள் சேர்ப்பதற்கான செயலியின் விவரங்கள் மற்றும் செயல்பாடுகள் தொடர்பான தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணியின்… Read More »ஓரணியில் தமிழ்நாடு: தி.மு.க. ஐ.டி. விங் பயிற்சி முகாம் தொடங்கியது

போதை பொருள் வழக்கு ‘மச்சான்ஸ்’ நடிகையும் சிக்குகிறார்?

  • by Authour

https://youtu.be/FCik7diazSE?si=bD3iQkJrEIlPt7A5சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பார் ஒன்றில் கடந்த மே 22ம் தேதி நடந்த அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அதிமுக ஐடி விங்க் நிர்வாகி பிரசாத் செல்போனை போலீசார் பறிமுதல் செய்து… Read More »போதை பொருள் வழக்கு ‘மச்சான்ஸ்’ நடிகையும் சிக்குகிறார்?

12 மாநிலங்களில் 21 வெடிகுண்டு மிரட்டல்கள்… சைபர் கிரைமிடம் சிக்கிய பெண் பொறியாளர்

நாடு முழுவதும் 21 வெடிகுண்டு மிரட்டல்கள் விடுத்த வழக்கில் சென்னையைச் சேர்ந்த பெண் ஐ.டி. ஊழியர் சிக்கினார். தனது காதலை ஏற்காத சக ஊழியரை பழி வாங்குவதற்கு இதனைச் செய்ததாக வாக்குமூலம். VPN பயன்படுத்தி சக… Read More »12 மாநிலங்களில் 21 வெடிகுண்டு மிரட்டல்கள்… சைபர் கிரைமிடம் சிக்கிய பெண் பொறியாளர்

தண்டனை

லீட்ஸ்: இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லீட்ஸ் நகரில் உள்ள ஹெட்டிங்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியின் 3-வது நளில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்து… Read More »தண்டனை

கொடிக்கம்பம் அகற்றும் பணி, கரூர் திமுகவினர் தொடங்கினர்

  • by Authour

சாலையோரங்கள், பொது இடங்களில் உள்ள கட்சிக் கொடிக்கம்பங்களை  வரும் ஜூலை 2-ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்றும், அவ்வாறு அகற்றாத மாவட்ட ஆட்சியர்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம்… Read More »கொடிக்கம்பம் அகற்றும் பணி, கரூர் திமுகவினர் தொடங்கினர்

போதை பொருள் வழக்கு: மேலும் ஒரு நடிகருக்கு போலீஸ் வலை

  • by Authour

https://youtu.be/CHFLXp8Jwb4?si=lctKihJBSLfxfDBOகொகைன் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு  சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.  இவர் போலீசில்  அளித்துள்ள வாக்குமூலத்தில் பல  திடுக்கிடும் தகவல்களை  வெளியிட்டு உள்ளார்.  அதில் அவர் கூறியிருப்பதாவது: அதிமுக  முன்னாள்… Read More »போதை பொருள் வழக்கு: மேலும் ஒரு நடிகருக்கு போலீஸ் வலை

நடிகர்ஸ்ரீகாந்த்தை தொடர்ந்து மேலும் பலர் கைதாகலாம்…. அதிர்கிறது கோலிவுட்

நடிகர் ஸ்ரீகாந்த்தை தொடர்ந்து மேலும் பலர் கைதாகலாம்…. அதிர்கிறது கோலிவுட்   பிரபல தமிழ் நடிகர் ஸ்ரீகாந்த்,  46 வயதான  இவர், ரோஜாக்கூட்டம்  என்ற திரைப்படத்தின் மூலம்  அறிமுகமானார்.   பல வெற்றிப்படங்களையும் கொடுத்தவர்.  தெலுங்கு,… Read More »நடிகர்ஸ்ரீகாந்த்தை தொடர்ந்து மேலும் பலர் கைதாகலாம்…. அதிர்கிறது கோலிவுட்

தண்ணீர் லாரி கவிழ்ந்து விபத்து…கார் ஷோரூமில் பணியாற்றிய வாலிபர் பலி

கோவை, அவிநாசி சாலையில் ஹோப்ஸ் சிக்னல் அருகே உள்ள ஜி.ஆர்.டி கல்லூரி அருகே உள்ள சி.ஏ.ஐ கார் ஷோரூம் முன்பு அங்கு பணியாற்றி வந்த பிரசாந்த் என்ற வாலிபர் நின்று கொண்டு இருந்தார். அந்த… Read More »தண்ணீர் லாரி கவிழ்ந்து விபத்து…கார் ஷோரூமில் பணியாற்றிய வாலிபர் பலி

போதைப்பொருள் பயன்படுத்திய நடிகர் ஸ்ரீகாந்த் கைது

  • by Authour

ஏப்ரல் மாதத்தில்,  பார்த்திபன் கனவு உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் ஸ்ரீகாந்த்,.  இவர்   போதைப்பொருளான கொகைன் பயன்படுத்தியது தெரியவந்தது. இது தொடர்பாக  நுங்கம்பாக்கத்தில் கடந்த 17ம் தேதி கைதான   அதிமுக நிர்வாகி பிரதீப் என்பவா்… Read More »போதைப்பொருள் பயன்படுத்திய நடிகர் ஸ்ரீகாந்த் கைது

திருச்சி- முக்கொம்பு மேலணையில் சிறப்பு யோகாசன பயிற்சி..

சர்வதேச யோகா தினம் “ஒரே பூமிக்கு யோகா, ஒரே ஆரோக்கியம்” என்ற கருப்பொருளுடன் இந்தியாவில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்களில் அனுசரிக்கப்பட்டது. அதில் நாடு முழுவதும் இரண்டு கோடிக்கும் அதிகமானோர் யோகா பயிற்சியில் பங்கேற்றனர்.… Read More »திருச்சி- முக்கொம்பு மேலணையில் சிறப்பு யோகாசன பயிற்சி..

போதை பொருள், மேலும் பல நடிகர்களுக்கு தொடர்பு

  • by Authour

சென்னையில்  கொக்கைன் என்ற போதை பொருள் விற்பனை செய்ததாக  அதிமுக பிரமுகர் பிரசாத்தை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில்  பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது.  அதைத்தொடர்ந்து பிரதீப் என்பவரை கைது செய்தனர்.… Read More »போதை பொருள், மேலும் பல நடிகர்களுக்கு தொடர்பு

போதை பொருள் விற்பனை: நடிகர் ஸ்ரீகாந்த்திடம் போலீஸ் விசாரணை

  • by Authour

ரோஜாக்கூட்டம்,   ஏப்ரல் மாதத்தில்,  பார்த்திபன் கனவு உள்ளிட்ட  ஏராளமான படங்களில் நடித்திருப்பவர் ஸ்ரீகாந்த். இவரிடம்   சென்னை போதைபொருள் தடுப்பு போலீசார் இன்று தீவிர விசாரணை நடத்தினர். அத்துடன் ஸ்ரீகாந்தை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு… Read More »போதை பொருள் விற்பனை: நடிகர் ஸ்ரீகாந்த்திடம் போலீஸ் விசாரணை

அண்ணாவை விமர்சிக்கும் மாநாட்டில் அதிமுகவினர் இருக்கலாமா? சேகர்பாபு கேள்வி

மதுரையில் இந்து முன்னணி சார்பில்  நேற்று முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. இதில், பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் ஆர்.பி., உதயகுமார், செல்லூர் ராஜூ,… Read More »அண்ணாவை விமர்சிக்கும் மாநாட்டில் அதிமுகவினர் இருக்கலாமா? சேகர்பாபு கேள்வி

மெரினாவில் சீறிப்பாய்ந்த கார் … 3 பிரிவுகளின் கீழ் வழக்கு

சென்னை மெரினா கடற்கரை சாலையில் நேற்று காவலர்  மீது ஏற்றுவதுபோல அதிவேகமாக கார் ஓட்டிய விவகாரத்தில் மயிலாப்பூரை சேர்ந்த அபிஷேக் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மெரினாவில் அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாக சென்றதால்,… Read More »மெரினாவில் சீறிப்பாய்ந்த கார் … 3 பிரிவுகளின் கீழ் வழக்கு

கோவையில் ”மன்னா மெஸ்”… VSB திறந்து வைத்தார்

  • by Authour

https://youtu.be/H9DggQkD244?si=M_jy1R0Ow-LXtBHtகோவை சாயிபாபா காலனி என்.எஸ்.ஆர் சாலையில் “மன்னா மெஸ்” திறப்பு விழா முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டு திறந்து வைத்தார். மேலும் தமிழகத்தில் இரண்டு கிளைகள் உள்ள நிலையில் தற்போது கோவையில் மூன்றாவது… Read More »கோவையில் ”மன்னா மெஸ்”… VSB திறந்து வைத்தார்

வரும் 25, 26ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் வரும் 25, 26 தேதிகளில்  சென்னையில் உள்ள  அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது.  கூட்டத்திற்கு  பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார்.  பாஜகவினர்… Read More »வரும் 25, 26ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

காதல் திருமணம் செய்த வாலிபர் கடத்தல்….கணவனை மீட்க போராடும் கரூர் புதுப்பெண்

காதல் திருமணம் செய்த வாலிபர்  2 நாளில் கடத்தல்….கணவனை மீட்க போராடும் கரூர் புதுப்பெண் ====== திருவள்ளூர் மாவட்டத்தில்  ஒரு  காதல் திருமண ஜோடியை பிரிக்க    அரசியல்வாதி, தொழிலபதிர், போலீஸ் உயர் அதிகாரி, … Read More »காதல் திருமணம் செய்த வாலிபர் கடத்தல்….கணவனை மீட்க போராடும் கரூர் புதுப்பெண்

அகமதாபாத் விமான விபத்து, காரணத்தை கண்டுபிடிப்பதில் சிக்கல், அமெரிக்கா சென்றது கருப்பு பெட்டி

அகமதாபாத் விமான விபத்து, காரணத்தை கண்டுபிடிப்பதில் சிக்கல், அமெரிக்கா சென்றது கருப்பு பெட்டி   உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய  அகமதாபாத் விமான விபத்து நடந்து இன்று  எட்டாவது நாள்…… கடந்த வாரம்  வியாழக்கிழமை மதியம் … Read More »அகமதாபாத் விமான விபத்து, காரணத்தை கண்டுபிடிப்பதில் சிக்கல், அமெரிக்கா சென்றது கருப்பு பெட்டி

பாஸ்ட் டேக்

இந்த பாஸ்டேக் அடிப்படையிலான பாஸ் ஆனது, வருகிற ஆகஸ்டு 15 முதல் நடைமுறைக்கு வரும். அந்த பாஸ் செயல்பாட்டுக்கு வந்த தேதியில் இருந்து ஓராண்டுக்கோ அல்லது 20

அரியலூர் டால்மியா சிமெண்ட் ஆலை முன் பொதுமக்கள் திடீர் முற்றுகை

  • by Authour

https://youtu.be/kRIMOoXqsiw?si=2sZ6TdvuLVOzRlNAஅரியலூர் மாவட்டம் ஓட்டக் கோவில் கிராமத்தில் அமைந்துள்ள டால்மியா சிமெண்ட் ஆலையின்  எதிரில் பழமை வாய்ந்த ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் இப்பகுதிகளை சுற்றியுள்ள ஓட்டக்கோவில், தாமரைக்குளம் மற்றும் வெங்கடரமணபுரம் ஆகிய… Read More »அரியலூர் டால்மியா சிமெண்ட் ஆலை முன் பொதுமக்கள் திடீர் முற்றுகை

சென்னையில் குடிநீர் ஏடிஎம்கள்-முதல்வர் திறந்தார்

  • by Authour

பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சுத்தமான குடிநீர் வழங்கும் வகையில்,  சென்னை மாநகராட்சி  சிறப்பு ஏற்பாடு செய்தது.  அதன்படி சென்னை மெரினா கடற்கரை உற்பட 50  இடங்களில் குடிநீர் ஏடிஎம் இயந்திரங்கள் அமைக்கப்பட்டது. … Read More »சென்னையில் குடிநீர் ஏடிஎம்கள்-முதல்வர் திறந்தார்

கரூர் அருகே மருத்துவமனை கூடுதல் கட்டிட பணி- VSB தொடங்கி வைத்தார்

கரூர் அருகே உள்ள மண்மங்கலம் அரசு மருத்துவமனையில் ரூபாய் 3.5 கோடி மதிப்பீட்டில் கூடுதல் மருத்துவமனை கட்டிடம் கட்டப்படுகிறது. இதற்கான  பணி தொடக்க விழா  நடந்தது. முன்னாள் அமைச்சரும், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்… Read More »கரூர் அருகே மருத்துவமனை கூடுதல் கட்டிட பணி- VSB தொடங்கி வைத்தார்

விபத்தில் சிக்கி 8 மாத கருவுடன் சாலையில் உயிருக்கு போராடிய பசு… காப்பாற்றிய பொதுமக்கள்

  • by Authour

அரியலூர் புறவழிச்சாலையில் நேற்றிரவு திடீரென குறுக்கே வந்த பசுமாடு ஒன்றின் மீது கார் மோதியதில், பசு நிலைத்தடுமாறி கீழே விழுந்தது. இதில் 8 மாதம் கருத்தரித்திருந்த பசுமாடு கீழே விழுந்தது காயம் அடைந்தது. காரின்… Read More »விபத்தில் சிக்கி 8 மாத கருவுடன் சாலையில் உயிருக்கு போராடிய பசு… காப்பாற்றிய பொதுமக்கள்

புதுச்சேரியில் ஜூலை 9-ம் தேதி பந்த்..!

  • by Authour

நாடு தழுவிய அளவில் வரும் ஜூலை 9-ம் தேதி பொது வேலை நிறுத்தத்துக்கு மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இப்போராட்டத்தை புதுச்சேரியில் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் முதலியார்பேட்டை ஏஐடியூசி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில்… Read More »புதுச்சேரியில் ஜூலை 9-ம் தேதி பந்த்..!

1200 குடும்பத்திற்கு இலவசமாக மீன் வழங்கிய ஊ.ம. தலைவர்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள நெடுமானூர் கிராமத்தில் உள்ள பெரிய ஏரியில் ஊராட்சியின் சார்பில் மீன் விடப்பட்டு வளர்த்த நிலையில், இன்று மீன்கள் பிடித்து அந்த கிராமத்தில் உள்ள 1200 குடும்ப அட்டைதாரர்களுக்கு… Read More »1200 குடும்பத்திற்கு இலவசமாக மீன் வழங்கிய ஊ.ம. தலைவர்

172 முறை ரத்த தானம் செய்த புதுகை கண்ணன்- அமைச்சர் மா. சு. பாராட்டு

  • by Authour

https://youtu.be/KPP6tAHA2dU?si=H4atG58AhvzbnOXaபுதுக்கோட்டை பெரியார் ரத்ததான கழகத்தலைவர் எஸ்.கண்ணன்.  இவர் இதுவரை 172 முறை ரத்த தானம் வழங்கி உள்ளார்.  ரத்த தானம் வழங்குவதில் இவர் தான் தமிழ்நாட்டில் முதலிடத்தில் உள்ளார்.  இவரது பொது நலனை கருதி … Read More »172 முறை ரத்த தானம் செய்த புதுகை கண்ணன்- அமைச்சர் மா. சு. பாராட்டு

தமிழக அரசு விரைவில் மின் பஸ்கள் இயக்க முடிவு… அமைச்சர் சிவசங்கர்..

  • by Authour

அரியலூரில் போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று 31 சிற்றுந்து நீட்டிக்கப்பட்ட சேவையை இன்று காலை தொடங்கி வைத்தார். இதில் போக்குவரத்து ஆணையர் சின் சோங்கம் ஜடக் சிரு  , அரியலூர்… Read More »தமிழக அரசு விரைவில் மின் பஸ்கள் இயக்க முடிவு… அமைச்சர் சிவசங்கர்..

ஆள் கடத்தல்: ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏவும் கைதாகிறார்

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு களாம்பாக்கத்தை சேர்ந்த லட்சுமியின் மூத்த மகன் தனுஷும்(23), தேனி மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபரான வனராஜாவின் மகள் விஜயயும் (21) காதலித்து வந்துள்ளனர். வீட்டைவிட்டு வெளியேறி கடந்த ஏப்ரல் 15-ம் தேதி… Read More »ஆள் கடத்தல்: ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏவும் கைதாகிறார்

ஆள் கடத்தல் வழக்கு: ADGP ஐகோர்ட்டில் ஆஜர்

  • by Authour

திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞர், தேனியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து பதிவுத் திருமணம் செய்துள்ளார்.பெண் வீட்டாருக்கு ஆதரவாக கூலிப்படையினர் மூலம் இளைஞரின் சகோதரரை புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி… Read More »ஆள் கடத்தல் வழக்கு: ADGP ஐகோர்ட்டில் ஆஜர்

2 மாதத்தில் குரூப்1 ரிசல்ட்- TNPSC தலைவர் பேட்டி

  • by Authour

 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 1 பதவியில் காலியாக உள்ள 70 பணியிடங்களை நிரப்புவதற்கான  தோ்வு நேற்று நடந்தது.  அத்துடன் குரூப் 1 ஏவில் உள்ள  2 உதவி வனப்பாதுகாவலர் பணியிடத்துக்கும்… Read More »2 மாதத்தில் குரூப்1 ரிசல்ட்- TNPSC தலைவர் பேட்டி

கல்லணையில் முதல்வர் திறந்த தண்ணீர் திருக்காட்டுப்பள்ளி வந்தது

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 2 நாள் பயணமாக நேற்று மாலை  தஞ்சை வந்தார்.  இதற்காக திருச்சி வந்த முதல்வா்  ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  அங்கிருந்து தஞ்சை  செல்லும் வழியில் மாலை 6.05… Read More »கல்லணையில் முதல்வர் திறந்த தண்ணீர் திருக்காட்டுப்பள்ளி வந்தது

கோயம்பேட்டில் பெண்ணை மிரட்டி பணம் பறிப்பு.. 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது

  • by Authour

சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் கீதா(51) இவர் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பூ வியாபாரம் செய்யும் தொழில் செய்து வருகிறார் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பூ வியாபாரம் செய்து… Read More »கோயம்பேட்டில் பெண்ணை மிரட்டி பணம் பறிப்பு.. 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது

15ம் தேதி கல்லணையை திறக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று  டெல்டா பாசனத்திற்காக  மேட்டூர் அணையை திறந்து வைத்தார்.  இந்த தண்ணீர் 15ம்தேதி  கல்லணை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.  எனவே வரும்1 5ம் தேதி  தஞ்சை வரும் தமிழக… Read More »15ம் தேதி கல்லணையை திறக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

இரும்பு கம்பிகளின் பலவீனத்தால் விபத்து…மெட்ரோ திட்ட இயக்குனர் பேட்டி

  • by Authour

சென்னை பூந்தமல்லி முதல் கிண்டி வரையிலான மெட்ரோ ரயில் மேம்பால பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்று இரவு ராமாபுரம் L&T அலுவலகத்தின் வாயில் பகுதியில் மெட்ரோ ரயில் மேம்பாலத்தின் கீழ் அமைக்கப்பட்டு… Read More »இரும்பு கம்பிகளின் பலவீனத்தால் விபத்து…மெட்ரோ திட்ட இயக்குனர் பேட்டி

அகமதாபாத் விமான விபத்து: ஒரே நபர் உயிர்தப்பியது எப்படி?

  • by Authour

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று பிற்பகல் 1.38 மணிக்கு ஏர் இந்தியா  விமானம் லண்டனுக்கு புறப்பட்டது. இதில் 2 விமானிகள், 10 விமான… Read More »அகமதாபாத் விமான விபத்து: ஒரே நபர் உயிர்தப்பியது எப்படி?

மதுரையில் கட்டுவது எய்ம்சா, விண்வெளி ஆய்வு மையமா?முதல்வர் கேள்வி

  • by Authour

https://youtu.be/EEkbazLdtG8?si=ZEg00oJwx2JDgCrfசேலம் அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் ,  இன்று நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அவர் பேசியதாவது: ஒரு… Read More »மதுரையில் கட்டுவது எய்ம்சா, விண்வெளி ஆய்வு மையமா?முதல்வர் கேள்வி

திருச்சி மண்டல போக்குவரத்து அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம் திருச்சி மண்டல அலுவலகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது .அந்த வகையில் இன்று… Read More »திருச்சி மண்டல போக்குவரத்து அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி

தஞ்சை அருகே நகைகளை திருடிய பூசாரி கைது..

தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கஞ்சனூர் சீதளா மாரியம்மன் கோயில். இந்த கோயிலில் பூசாரியாக வேலை பார்த்தவர் துகிலியைச்சேர்ந்த முத்துராயர் மகன் லெட்சுமணன் (வயது 38). ஊர் பொதுக்கோயிலான சீதாள மாரியம்மன்… Read More »தஞ்சை அருகே நகைகளை திருடிய பூசாரி கைது..

கூட்டணி ஆட்சியை வரவேற்கிறேன் – பிரேமலதா பேட்டி

  • by Authour

https://youtu.be/_LlC1BLqqVQ?si=P2nMIqXkL-9jTDGfதேமுதிக மண்டல பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று முதல் 14 ம் தேதி வரை நடைபெறுகிறது. 2026 சட்டமன்ற தேர்தல் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக மாவட்டச் செயலாளர்கள் தேர்தல் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோருடன் தேமுதிக… Read More »கூட்டணி ஆட்சியை வரவேற்கிறேன் – பிரேமலதா பேட்டி

கோவை வந்த முதல்வர் ஸ்டாலினை வரவேற்ற VSB

  • by Authour

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 2 நாள் பயணமாக ஈரோடு, சேலம் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதற்காக அவர் இன்று காலை  விமானம் மூலம் கோவை புறப்பட்டு சென்றார். கோவை விமான நிலையத்தில்… Read More »கோவை வந்த முதல்வர் ஸ்டாலினை வரவேற்ற VSB

மயிலாடுதுறை… மகளிர் சுயஉதவிக்குழு….8395 பயனாளிகளுக்கு வங்கி கடனுதவி வழங்கல்

  • by Authour

மயிலாடுதுறையில் மகளிர் திட்டம் சார்பில் நடைபெற்ற மகளிர் சுய உதவிக் குழுக்கள் தின விழாவில் 836 மகளிர் சுய உதவிக் குழுக்களை சார்ந்த 8395 பயனாளிகளுக்கு ரூ.53.26 கோடி மதிப்பில் வங்கி கடனுதவி வழங்கப்பட்டது.… Read More »மயிலாடுதுறை… மகளிர் சுயஉதவிக்குழு….8395 பயனாளிகளுக்கு வங்கி கடனுதவி வழங்கல்

அதிமுக-பாஜக கூட்டணி… ஆட்சி அமைக்கும் என்பது பில்டப்…. அரியலூரில் திருமா பேட்டி

அரியலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது சட்டமன்ற தேர்தலில் கூடுதல் தொகுதிகளை கேட்போம் என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம்… Read More »அதிமுக-பாஜக கூட்டணி… ஆட்சி அமைக்கும் என்பது பில்டப்…. அரியலூரில் திருமா பேட்டி

தஞ்சை கருணாசாமி கோயிலில் ஏழூர் பல்லக்கு திருவிழா.. ஏராளமானோர் சாமிதரிசனம்

தஞ்சாவூர் கரந்தை அருள்மிகு கருணாசாமி திருக்கோயில் ஏழூர் பல்லக்கு திருவிழா, வெகு சிறப்பாக நடைபெற்றது, ஏராளமானோர் சுவாமி தரிசனம் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட தஞ்சையை அடுத்த கரந்தையில்… Read More »தஞ்சை கருணாசாமி கோயிலில் ஏழூர் பல்லக்கு திருவிழா.. ஏராளமானோர் சாமிதரிசனம்

அமெரிக்க கலவரத்தால் முடிவை மாற்றுவாரா டிரம்ப் ?

அமெரிக்க கலவரத்தால் முடிவை மாற்றுவாரா டிரம்ப் ?   அமெரிக்கா……..  ஒருகாலத்தில்  இந்த  பெயர்  கற்பனைக்கு எட்டாத கனவு உலகமாக தெரிந்தது.  காரணம் ………..அந்த நாட்டின் செல்வ செழிப்பு.  வளம்  மற்றும் அறிவியல்.   … Read More »அமெரிக்க கலவரத்தால் முடிவை மாற்றுவாரா டிரம்ப் ?

ஒப்பந்த தூய்மை பணியாளர்கள்… சாலை மறியல் – போக்குவரத்து நெரிசல்..

  • by Authour

https://youtu.be/bqI1gB6bklI?si=kZj6wKcJwQGuACoIஒப்பந்த தூய்மை பணியாளர்கள்  அனைவரும் பணி நிரந்தரப்படுத்துவார்கள் என்ற 2021 – ம் ஆண்டு தி.மு.க அறிவித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தியும், ஒப்பந்த முறையை ரத்து செய்து மாநகராட்சி நிர்வாகம் நேரடியாக தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க… Read More »ஒப்பந்த தூய்மை பணியாளர்கள்… சாலை மறியல் – போக்குவரத்து நெரிசல்..

எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

  • by Authour

https://youtu.be/bqI1gB6bklI?si=kZj6wKcJwQGuACoIஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு  இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாலரும், தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் வீடு  மற்றும் சென்னை… Read More »எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

ஜெயங்கொண்டத்தில் விபத்து இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி…

  • by Authour

https://youtu.be/bqI1gB6bklI?si=kZj6wKcJwQGuACoIஅரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே புதுக்குடி கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல் மகன் கலியபெருமாள்(50). இவர் கடந்த 2007-ம் ஆண்டு விருத்தாசலத்திலிருந்து ஜெயங்கொண்டம் வழியாக கும்பகோணம் செல்லும் விழுப்புரம் கோட்ட அரசு பேருந்தில் ஆண்டிமடத்தில் ஏறி,… Read More »ஜெயங்கொண்டத்தில் விபத்து இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி…

சென்னையில் விமானம் மீது மீண்டும் லேசர் ஒளி.. பரபரப்பு

  • by Authour

https://youtu.be/bqI1gB6bklI?si=kZj6wKcJwQGuACoIபுனேவில் இருந்து ஏர் இந்தியா விமானம் சென்னை  வந்துள்ளது.  விமான நிலையத்தில் தரையிரங்குவதற்காக  இருந்த நிலையில், விமானம் மீது  லேசர் ஒளி அடிக்கப்பட்டது. இதனால் விமானம் சிறிது நேரம் வானில் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டது.  லேசர்… Read More »சென்னையில் விமானம் மீது மீண்டும் லேசர் ஒளி.. பரபரப்பு

ஐகோர்ட்டில் ஆஜரான சென்னை போலீஸ் கமிஷனர், நீதிபதி சரமாரி கேள்வி

சென்னை நொளம்பூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு நலச் சங்க நிதியில் முறைகேடு செய்ததாக புகார் அளித்த குடியிருப்பு உரிமையாளரான நாங்குநேரியைச் சேர்ந்த வானமாமலை என்ற பட்டியலினத்தைச் சேர்ந்தவரை, அவமானப்படுத்தும் வகையில், குடியிருப்பு உரிமையாளர் ஒருவர்… Read More »ஐகோர்ட்டில் ஆஜரான சென்னை போலீஸ் கமிஷனர், நீதிபதி சரமாரி கேள்வி

65 வயது முதியவரை திருமணம் செய்த திரிணாமூலம் எம்.பி மஹுவா

மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் கிருஷ்ணா நகர் தொகுதியில் இருந்து மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் மஹுவா மொய்த்ரா. கடந்த முறை இவர்  மக்களவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டவர். மக்களவையில்… Read More »65 வயது முதியவரை திருமணம் செய்த திரிணாமூலம் எம்.பி மஹுவா

கோவையில் கட்டு கட்டாக கள்ள ரூபாய் நோட்டுகள்… வாலிபர் கைது… 4 பேர் எஸ்கேப்

கோவை – திருப்பூர் மாவட்டம் எல்லையில் கருமத்தம்பட்டி காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது அந்த வழியாக சந்தேகப்படும் படியாக பையுடன் ஒரு வாலிபர் வந்தார். அவரை மடக்கி பிடித்து காவல் துறையினர்… Read More »கோவையில் கட்டு கட்டாக கள்ள ரூபாய் நோட்டுகள்… வாலிபர் கைது… 4 பேர் எஸ்கேப்

ராஜ்யசபா தேர்தல்: அதிமுக வேட்பாளா்கள் மனுதாக்கல்

தமிழ்நாட்டில் இருந்து  ராஜ்யசபாவுக்கு 6 பேர் தேர்வு செய்யப்பட வேண்டும்.  இதற்கான தேர்தல் வரும் 19ம் தேதி  நடக்கிறது. இதற்காக திமுக கூட்டணியில் இருந்து 4பேர் போட்டியிடுகிறார்கள். அவர்கள் இன்று காலை வேட்பு மனு… Read More »ராஜ்யசபா தேர்தல்: அதிமுக வேட்பாளா்கள் மனுதாக்கல்

ராஜ்யசபா தேர்தல், கமல் வேட்புமனு தாக்கல்

https://youtu.be/OulOxW0qwLk?si=3rUf1JDRYKMf06xEதமிழ்நாட்டில் 6 இடங்களுக்கான ராஜ்ய சபா தேர்தல் வரும் 19ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் 2ம் தேதி தொடங்கியது. அன்று 2 சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்த நிலையில் இன்று… Read More »ராஜ்யசபா தேர்தல், கமல் வேட்புமனு தாக்கல்

கிரிக்கெட் போதைக்கு முற்றுபுள்ளி வைக்குமா பெங்களூரு சம்பவம்?

கிரிக்கெட் போதைக்கு முற்றுபுள்ளி வைக்குமா பெங்களூரு சம்பவம்?     பெங்களூரு…….. இது கர்நாடக மாநிலத்தின் தலைநகர் மட்டுமல்ல,  இந்தியாவின்  ஐ.டி. தலைநகர் என்ற பெருமையும் பெற்றது.    ஆனால் கடந்த  சில  தினங்களாக … Read More »கிரிக்கெட் போதைக்கு முற்றுபுள்ளி வைக்குமா பெங்களூரு சம்பவம்?

இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு பயிற்சி… அரியலூர் கலெக்டர் தகவல்

கிராமப்புற இளைஞர்களின் சுய வேலை வாய்ப்புக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் (RSETIs) செயல்பட்டு வருகின்றன. இது குறித்து அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு, ஒன்றிய அரசின்… Read More »இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு பயிற்சி… அரியலூர் கலெக்டர் தகவல்

வயலில் இறங்கிய அரசு பஸ்.. ஒருவர் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் இருந்து நெல்லை மாவட்டம் பாபநாசத்திற்கு அரசு பேருந்து  பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றது.பேருந்தை இடைகாலை சேர்ந்த ஓட்டுநர் முருகேஷ் ஓட்டி வந்தார். இந்த பேருந்தானது ஆலங்குளத்தில் இருந்து அம்பாசமுத்திரம் செல்லும் சாலையில்… Read More »வயலில் இறங்கிய அரசு பஸ்.. ஒருவர் உயிரிழப்பு

திருச்சியில், 2 சிறப்பு அஞ்சல் உறைகள் வெளியீடு

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, திருச்சி  மத்திய மண்டல அஞ்சல் துறை பொதுமக்களிடையே தூய்மை சக்தியைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், திருச்சி ராக்போர்ட் துணை அஞ்சல் அலுவலகம் முதல் திருச்சி தலைமை அஞ்சல்… Read More »திருச்சியில், 2 சிறப்பு அஞ்சல் உறைகள் வெளியீடு

திருச்சி மத்திய மாவட்ட திமுக இளைஞர் அணி புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்…

திருச்சி மத்திய மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி தலைமையில் கலைஞர் அறிவாலயத்தில்  இன்று நடந்தது. மாநகர இளைஞரணி அமைப்பாளர் அன்பழகன், மாநகர… Read More »திருச்சி மத்திய மாவட்ட திமுக இளைஞர் அணி புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்…

3ஆயிரம் கோவில்களுக்கு குடமுழுக்கு நடந்துள்ளது- அமைச்சர் சேகர்பாபு தகவல்

தஞ்சை மாவட்டம்பாபநாசம் அருகே திருகருகாவூரில் அமைந்துள்ள கர்ப்பகரட்சாம்பிகை அம்மன் ஆலயத்தில் 3 கோடி ரூபாய் மதிப்பில் வெள்ளி ரதம்  உருவாக்கப்படுகிறது.  இதற்காக  இந்த கோவிலில் இருப்பு வைக்கப்பட்டிருந்த 408 கிலோ வெள்ளியை, வெள்ளி ரதம்… Read More »3ஆயிரம் கோவில்களுக்கு குடமுழுக்கு நடந்துள்ளது- அமைச்சர் சேகர்பாபு தகவல்

காயிதே மில்லத் பிறந்தநாள்- முதல்வர் ஸ்டாலின் மரியாதை

https://youtu.be/SKByMyRvvtM?si=273g8Z6jijKhs6G0இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான காயிதே மில்லத்தின்(இயற்பெயர்  முகமது இஸ்மாயில் சாகிப்) 130வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள பெரிய… Read More »காயிதே மில்லத் பிறந்தநாள்- முதல்வர் ஸ்டாலின் மரியாதை

பெங்களூர்.

 11 பேரை பலிகொண்ட பெங்களூரு சோகத்திற்கு  காரணம் யார்?   பெங்களூரு…….. இது கர்நாடக மாநிலத்தின் தலைநகர் மட்டுமல்ல,  இந்தியாவின்  ஐ.டி. தலைநகர் என்றும்  சொல்வார்கள்.    ஆனால் கடந்த  2 தினங்களாக  பெங்களூரு… Read More »பெங்களூர்.

தேசிய அளவில் கராத்தே போட்டி… தமிழக மாணவர்கள் சாதனை

இரண்டாவது இந்திய தேசிய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி டார்ஜிலிங்கில் உள்ள கோர்கா ரங்மஞ்ச் பவனில் (பானு பவன்) கடந்த ஞாயிற்றுக்கிழமை 25ஆம் தேதி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, சிக்கிம், மேற்கு வங்காளம், கர்நாடகா, கேரளா,… Read More »தேசிய அளவில் கராத்தே போட்டி… தமிழக மாணவர்கள் சாதனை

எனக்கு உறுதுணையாக இருந்த தமிழ்நாட்டிற்கு நன்றி”- கமல்

மணிரத்னம் இயக்கத்தில், ஏ.ஆர் ரஹ்மான் இசையில் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா உள்ளிட்டோர் நடித்த ‘தக் லைஃப்’ படம் நாளை (ஜூன் 5) திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இன்று (ஜூன் 4) படக்குழுவினர் செய்தியாளர்களை… Read More »எனக்கு உறுதுணையாக இருந்த தமிழ்நாட்டிற்கு நன்றி”- கமல்

சென்னையில் மேலும் 10 இடங்களில் ‘முதல்வர் படைப்பகம்’- அமைக்கும் பணிகள் தொடக்கம்

தமிழக அரசு சார்பில் சென்னை கொளத்தூரில் ரூ.2.85 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள ‘முதல்வர் படைப்பகம்’ என்ற பகிர்ந்த பணியிட மையத்தை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். போட்டித் தேர்வுகளுக்கு… Read More »சென்னையில் மேலும் 10 இடங்களில் ‘முதல்வர் படைப்பகம்’- அமைக்கும் பணிகள் தொடக்கம்

திருச்சி ஜி.ஹெச்சில் கொரோனா வார்டு தயார்- அமைச்சர் நேரு பேட்டி

https://youtu.be/flLO6x1I-IM?si=9f3oKLyrGiPFNdWjதிருச்சி மாநகராட்சி  எடமலைப்பட்டி புதூர் ராஜீவ் காந்தி நகரில் ரூபாய் 18.41 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி கட்டிடத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு , பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்… Read More »திருச்சி ஜி.ஹெச்சில் கொரோனா வார்டு தயார்- அமைச்சர் நேரு பேட்டி

கரூரில், ஒரே நாளில் 100 இடங்களில் திட்டங்களை தொடங்கினார் VSB

https://youtu.be/flLO6x1I-IM?si=9f3oKLyrGiPFNdWjமுன்னாள் அமைச்சரும்,  கரூர் மாவட்ட திமுக செயலாளருமான  செந்தில் பாலாஜி இன்று கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட இடங்களில்  அரசு சார்பில்  செயல்படுத்தப்பட்ட பல்வேறு  பணிகளை தொடங்கி வைத்தார். காலை9 மணிக்கு … Read More »கரூரில், ஒரே நாளில் 100 இடங்களில் திட்டங்களை தொடங்கினார் VSB

2026 -ல் லாபம் தருமா எடப்பாடியின் பாதயாத்திரை ?

2026 -ல் லாபம் தருமா எடப்பாடியின் பாதயாத்திரை ?   பாதயாத்திரை, ரத யாத்திரை என  எத்தனையோ யாத்திரைகளை இந்திய திருநாடும்,     தமிழ்நாடும் பார்த்திருக்கிறது.  யாத்திரைகள் ஜனநாயகத்தின் ஒரு  உன்னத போராயுதம். ….… Read More »2026 -ல் லாபம் தருமா எடப்பாடியின் பாதயாத்திரை ?

இனி சமாதானத்துக்கு ஒருபோதும் வழியில்லை – பு.தா.அருள்மொழி!

ஒருபுறம் சென்னை சோழிங்கநல்லூரில் இருந்து அன்புமணி மறுபுறம் விழுப்புரம் தைலாபுரத்தில் தோட்டத்தில் இருந்து ராமதாஸ் கட்சி முக்கிய நிர்வாகிகளை நீக்கியும், சேர்த்தும் அறிவிப்பு வெளியிட்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்தில்… Read More »இனி சமாதானத்துக்கு ஒருபோதும் வழியில்லை – பு.தா.அருள்மொழி!

மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் எதிர்பார்த்தது தான் – ஸ்டாலின் பேட்டி

கலைஞர் கருணாநிதியின் 102வது பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.   உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி… Read More »மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் எதிர்பார்த்தது தான் – ஸ்டாலின் பேட்டி

அரியலூரில் கருணாநிதி பிறந்தநாள்….அமைச்சர் தலைமையில் பிரமாண்ட பேரணி

https://youtu.be/fUF4YSmlr80?si=CVOfxCrfUqOBImzXமுன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான கருணாநிதியின்  102-வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.  அரியலூர் மாவட்டத்தை இருமுறை வழங்கிய முத்தமிழ் அறிஞர் கருணாநிதிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அரியலூர் மாவட்ட ஆட்சியர்… Read More »அரியலூரில் கருணாநிதி பிறந்தநாள்….அமைச்சர் தலைமையில் பிரமாண்ட பேரணி

102வது பிறந்தநாள்- கருணாநிதி சிலைக்கு அணிவித்து முதல்வர் மரியாதை

https://youtu.be/fUF4YSmlr80?si=CVOfxCrfUqOBImzXமுன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102வது பிறந்தநாள் விழா இன்று தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. சென்னையிலும் பல்வேறு இடங்களில் கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள அவரது  கலைஞர் சிலைக்கு முதல்வா்… Read More »102வது பிறந்தநாள்- கருணாநிதி சிலைக்கு அணிவித்து முதல்வர் மரியாதை

தமிழ்நாட்டின் பெருமை -ஓய்வறியா உழைப்பாளி கலைஞர் 102

https://youtu.be/fUF4YSmlr80?si=CVOfxCrfUqOBImzX தமிழ்நாட்டின் பெருமை -ஓய்வறியா உழைப்பாளி கலைஞர் 102   வசனகர்த்தா,  திரைக்கதை ஆசிரியர்,  பாடலாசிரியர்,  நாடக ஆசிரியர்,  எழுத்தாளர்,  பத்திரிகையாளர்,  அரசியல்வாதி,  அமைச்சர், முதலமைச்சர், தமிழ்ப்போராளி, பெண்ணடிமை  தீர்க்க வந்த  சீர்திருத்தவாதி,   இன்னும்… Read More »தமிழ்நாட்டின் பெருமை -ஓய்வறியா உழைப்பாளி கலைஞர் 102

மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம் வழங்கினார் முதல்வர்

கோடை விடுமுறை முடிந்து தமிழ்நாட்டில் இன்று   பள்ளிகள் திறக்கப்பட்டன.  குழந்தைகள் ஆர்வமுடன் பள்ளகளுக்கு செனறனர்.  இதில் வீதிகள் இன்று  கலகலப்புடன் காணப்பட்டன.  பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. அனைத்து  பள்ளிகளிலு் இன்று  குழந்தைகளுக்குநோட்டு புத்தகங்கள்… Read More »மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம் வழங்கினார் முதல்வர்

சென்னையில் ஆக. 2ம் தேதி சிம்பொனி இசை நிகழ்ச்சி

https://youtu.be/rVsjM2-V9tA?si=4gPURmA0LrTQV37nஇசைஞானி இளையராஜா  கடந்த  2 மாதங்களுக்கு முன்  லண்டனில்  சிம்பொனி இசை நிகழ்ச்சியை அரங்கேற்றினார். இதற்கு அவருக்கு பாராட்டுகள் குவிந்தன. இந்த நிலையில் இன்று இளையராஜா தனது 82வது பிறந்த நாளை கொண்டாடினார். முதல்வர்… Read More »சென்னையில் ஆக. 2ம் தேதி சிம்பொனி இசை நிகழ்ச்சி

ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை , என்னென்ன பிரிவுக்கு என்ன தண்டனை?

https://youtu.be/rVsjM2-V9tA?si=4gPURmA0LrTQV37nசென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு  இன்று தண்டனை அறிவிக்கப்பட்டது. அவருக்கு 30 வருடங்கள் சிறை தண்டனையும் ரூ.90 ஆயிரம் அபராதமும் விதித்து … Read More »ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை , என்னென்ன பிரிவுக்கு என்ன தண்டனை?

இல்லாத சார்களை உருவாக்கி இழிவான அரசியல் செய்யும் பழனிசாமி சார்- அமைச்சர் கண்டனம்

https://youtu.be/rVsjM2-V9tA?si=4gPURmA0LrTQV37nஅண்ணா பல்கலைக்கழக  வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில்   அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீர்ப்பு குறித்து விமர்சனம் செய்திருந்தார். இதற்கு கனிமவளத்துறை அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார். அதில் அமைச்சர் ரகுபதி கூறியிருப்பதாவது: “அண்ணா பல்கலைக்கழகப்… Read More »இல்லாத சார்களை உருவாக்கி இழிவான அரசியல் செய்யும் பழனிசாமி சார்- அமைச்சர் கண்டனம்

பாலியல் வழக்கில் ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி- அரசு வழக்கறிஞர்

அண்ணா பல்கலைக்கழக மாணவி  பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில்  இன்று  சென்னை மகளிர் சிறப்பு கோர்ட் தீர்ப்பளித்தது. அதன்படி ஞானசேகரனுக்கு 30 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.  தண்டனை குறைப்பு இல்லாமல் இந்த தண்டனையை… Read More »பாலியல் வழக்கில் ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி- அரசு வழக்கறிஞர்

ஞானசேகரன் 30 வருடமும் வெளியே வரமுடியாது- அரசு வழக்கறிஞர்

அண்ணா  பல்கலைக்கழக மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில்,  இன்று  குற்றவாளி ஞானசேகரனுக்கு தண்டனை விவரங்களை நீதிபதி ராஜலட்சுமி அறிவித்தார். அதன்படி  ஞானசேகரன் மீது கூறப்பட்ட 11 குற்றங்களிலும் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது.  மொத்தமாக அவருக்கு… Read More »ஞானசேகரன் 30 வருடமும் வெளியே வரமுடியாது- அரசு வழக்கறிஞர்

அண்ணா பல்கலை மாணவி பலாத்காரம்- ஞானசேகரனுக்கு 30 ஆண்டு சிறை

சென்னை அண்ணா பல்கலை மாணவி, அதே வளாகத்தில், கடந்தாண்டு டிசம்ப் 23ம் தேதி, சக மாணவருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நபர், இருவரையும் மிரட்டி மாணவரை அடித்து விரட்டி விட்டு,… Read More »அண்ணா பல்கலை மாணவி பலாத்காரம்- ஞானசேகரனுக்கு 30 ஆண்டு சிறை

“ராஜேஷ் நல்ல மனிதர்… எனக்கு நிறைய யோசனைகளை சொல்லுவார்”- ரஜினி உருக்கம்

சென்னை ராமபுரத்தில் மறைந்த திரைக்கலைஞர் ராஜேஷ் உடலுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், சிவகுமார், இயக்குனர் பேரரசு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை, அமைச்சர் மா.சுப்ரமணியன்,… Read More »“ராஜேஷ் நல்ல மனிதர்… எனக்கு நிறைய யோசனைகளை சொல்லுவார்”- ரஜினி உருக்கம்

நீட் மட்டும் தான் உலகமா… தவெக தலைவர் விஜய் பேச்சு..

https://youtu.be/rTQJmzrfx0Q?si=OH7sk8Eg03APxlgiசென்னை மாமல்லபுரத்தில் 10,12ம் வகுப்பு தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு தவெக சார்பில் பாராட்டு விழா நடந்து வருகிறது.  மாணவர்களுடன் முதல் வரிசையில் அமர்ந்திருந்தார் தவெக தலைவர் விஜய். 16 மாவட்டங்களில் உள்ள 88 சட்டமன்ற… Read More »நீட் மட்டும் தான் உலகமா… தவெக தலைவர் விஜய் பேச்சு..

கலைஞர் பன்னாட்டு மாநாடு மையம்- ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

சென்னை, கலைவாணர் அரங்கத்தில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினையொட்டி 2.6.2023 அன்று நடைபெற்ற முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு இலச்சினையை வெளியிட்டு விழாவில், நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பியான தலைவர் கலைஞர் பெயரால், சென்னையில்… Read More »கலைஞர் பன்னாட்டு மாநாடு மையம்- ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு செல்வது யார்? பெங்களூரு, பஞ்சாப் இன்று மோதல்

 ஐபிஎல் டி20 கிரிக்​கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு முலான்​பூரில்  நடக்கிறது. பிளே ஆப் சுற்​றின் முதல் தகுதி சுற்று ஆட்​டமான  இதில்  பஞ்​சாப் கிங்​ஸ்,  பெங்களூரு ராயல் சாலஞ்​சர்ஸ் அணி​கள் மோதுகின்​றன.… Read More »ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு செல்வது யார்? பெங்களூரு, பஞ்சாப் இன்று மோதல்

ராஜேஷ் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி

நடிகர் ராஜேஷ் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் இன்று  காலை  அவரது உடல் நிலை மிகவும் மோசமானது. இதனால்  அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள் அவர் இறந்து விட்டார்.… Read More »ராஜேஷ் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி

  மன்னிப்பு கேட்க முடியாது…..கமல் பதிலடியால் தக் லைப் பாதிக்குமா? மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள ‘தக் லைப்’ திரைப்படம் வரும் ஜூன் 5ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.  பெரும் பொருட்செலவில் … Read More »

கலைஞரின் பேனா நூல் – முதல்வர் ஸ்டாலின் வௌியிட்டார்

பேராசிரியர்  ராசகோபாலன்  எழுதிய “கலைஞரின் பேனா”  என்னும் நூலினை  தலைமை செயலகத்தில்  முதல்வர் ஸ்டாலின் இன்று  வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில்,  இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு, நாடாளுமன்ற உறுப்பினர்… Read More »கலைஞரின் பேனா நூல் – முதல்வர் ஸ்டாலின் வௌியிட்டார்

ராஜ்யசபா : அதிமுக வேட்பாளர் யார்? எடப்பாடி நாளை முடிவு

https://youtu.be/_5_M7WxKygs?si=uLSQ5uOCE3j-wt6-தமிழ்நாட்டில்   6 எம்.பிக்களை தேர்வு செய்வதற்கான  ராஜ்யசபா தேர்தல் ஜூன் 19ல் நடக்கிறது.  இதில் திமுக சார்பில் போட்டியிடும் 4 வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டு விட்டது. அதிமுக சார்பில் 2 பேர் போட்டியிடலாம் என்ற… Read More »ராஜ்யசபா : அதிமுக வேட்பாளர் யார்? எடப்பாடி நாளை முடிவு

தஞ்சையில் 2024-25ல் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு..

2024-25 கல்வியாண்டில் தஞ்சை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பாராட்டு விழா தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த… Read More »தஞ்சையில் 2024-25ல் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு..

பலாத்கார வழக்கு: ஞானசேகரன் குற்றவாளி…. ஜூன் 2ல் தண்டனை அறிவிப்பு

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில்  பொறியியல்  2ம் ஆண்டு மாணவி ஒருவர் கடந்த ஆண்டு டிசம்பர் 23ம் தேதி  பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.  இது குறித்து பாதிக்கப்பட்ட அந்த மாணவி மறுநாள்  சென்னை கோட்டூர்புரம்… Read More »பலாத்கார வழக்கு: ஞானசேகரன் குற்றவாளி…. ஜூன் 2ல் தண்டனை அறிவிப்பு

சென்னை விஜிபி பொழுதுபோக்கு பூங்கா திறக்க காவல்துறை தடை

சென்னையில் விஜிபி பொழுதுபோக்கு பூங்காவை திறப்பதற்கு தற்காலிமாக தடை விதித்தது காவல்துறை. ராட்டின விபத்து தொடர்பாக விளக்கம் கேட்டு விஜிபி பொதுமேலாளருக்கு நீலாங்கரை போலீஸ் நோட்டீஸ். விளக்கம் அளித்து ஆவணங்களை சமர்ப்பித்த பின் பொழுதுபோக்கு பூங்காவை… Read More »சென்னை விஜிபி பொழுதுபோக்கு பூங்கா திறக்க காவல்துறை தடை

2 இடத்தில் பூட்டை உடைத்து கொள்ளை… சிக்கிய திருடன்-பணம்-நகை பறிமுதல்

https://youtu.be/E2myPZ6gm2c?si=Xy62rl-JqoVsJ6OCசென்னை வானகரம் அடுத்த காரம்பாக்கம் காந்திநகர் பகுதியில் வசித்து வரும் ஜெயசீலன் என்பவர் நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டிவிட்டு திருநெல்வேலிக்கு சென்று இருந்தார். காலையில் அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்ட… Read More »2 இடத்தில் பூட்டை உடைத்து கொள்ளை… சிக்கிய திருடன்-பணம்-நகை பறிமுதல்

மதுபோதையில் தூங்கிய நபரின் செல்போன்-பணம் திருடிய நபர் கைது..

https://youtu.be/E2myPZ6gm2c?si=Xy62rl-JqoVsJ6OCமது போதையில் ஒன்றாக தூங்கிய போது நண்பரின் செல்போன் பணத்தை திருடிய நபர் கைது நொளம்பூர் பகுதியில் ஒன்றாக சேர்ந்து மது குடித்துவிட்டு உடன் தூங்கிய நண்பரின் செல்போன் மற்றும் பணத்தை திருடி சென்ற… Read More »மதுபோதையில் தூங்கிய நபரின் செல்போன்-பணம் திருடிய நபர் கைது..

விஜய்க்கு பதில்

மீடியா நாயகன் 2015ல்  உருவாக்கப்பட்டது நிதி ஆயோக் என்ற  அமைப்பு .  இதன் தலைவர் பிரதமர் மோடி.  வருடத்திற்கு ஒரு முறை நிதி ஆயோக் கூடி ஆலோசிக்கும். இதில் அனைத்து மாநில முதல்வர்களும் பங்கேற்பார்கள்.… Read More »விஜய்க்கு பதில்

இந்தியா கூட்டணியை அசைக்க முடியாது- திருச்சியில் செல்வபெருந்தகை பேட்டி

https://youtu.be/E2myPZ6gm2c?si=Xy62rl-JqoVsJ6OC தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி எஃகு கோட்டை போல் உறுதியாக உள்ளது. இது கொள்கை கூட்டணி, இந்த கூட்டணியில் பிளவு ஏற்பட வேண்டும் என சிலர் பகல் கனவு காண்கிறார்கள் அந்த கனவு பலிக்காது.… Read More »இந்தியா கூட்டணியை அசைக்க முடியாது- திருச்சியில் செல்வபெருந்தகை பேட்டி

சந்தைக்கு சென்ற வாலிபர்-சிறுவன் விபத்தில் பலி- தஞ்சையில் பரிதாபம்

https://youtu.be/E2myPZ6gm2c?si=Xy62rl-JqoVsJ6OCபுதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தாலுகா மேற்பனைக்காடு அருகே உள்ள பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ரத்தினம் என்பவரின் மகன் சிவராமன் (29). திருமணம் ஆகாதவர். இவர் அதே ஊரில் இ-சேவை மையம் வைத்து நடத்தி வந்தார். அதே… Read More »சந்தைக்கு சென்ற வாலிபர்-சிறுவன் விபத்தில் பலி- தஞ்சையில் பரிதாபம்

அண்ணா பல்கலை பாலியல் வழக்கு: நாளை மறுநாள் தீர்ப்பு

https://youtu.be/E2myPZ6gm2c?si=Xy62rl-JqoVsJ6OCசென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில், ஞானசேகரன்  என்பவர்  கடந்தாண்டு டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டார். உயர் நீதிமன்ற உத்தரவின்படி, இந்த வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வு குழு, ஞானசேகரனுக்கு எதிராக சென்னை… Read More »அண்ணா பல்கலை பாலியல் வழக்கு: நாளை மறுநாள் தீர்ப்பு

அம்பி, ரெமோ என இரட்டை வேடம் போடும் அதிமுக… அமைச்சர் கே.என்.நேரு கேள்வி

இதுதொடர்பாக அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில், “‘’ஓலைக் குடிசைகள், ஓட்டு வீடுகளுக்குக் கூட பல மடங்கு சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது’’ என வழக்கம் போலவே ’பச்சைப் பொய்’ பழனிசாமி பொய்களைச் சொல்லியிருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவர்… Read More »அம்பி, ரெமோ என இரட்டை வேடம் போடும் அதிமுக… அமைச்சர் கே.என்.நேரு கேள்வி

கோவை கனமழைக்கு வாய்ப்பு..30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழு தயார்

மழை கால பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தலைமையில் அரசு அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது..! இதில் மாவட்ட பேரிடர் கண்காணிப்பாளர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையாளர்… Read More »கோவை கனமழைக்கு வாய்ப்பு..30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழு தயார்

சென்னை- 15வயது சிறுவனை கத்தியால் வெட்டிய 5 பேர்..பரபரப்பு

https://youtu.be/iQlBMonE_n8?si=2V_6Et1iKXy7Gk8Jசென்னை சைதாப்பேட்டையலி் 11 ம் வகுப்பு மாணவனை கத்தியால் வெட்டிய 5 பேரால் பரபரப்பு ஏற்பட்டது. இன்று காலை தண்ணீர் கேன் போடும் வேலையில் இருந்த போது சிறுவனை சுற்றி வளைத்த  5பேர் கத்தியால் வெட்டினர்.… Read More »சென்னை- 15வயது சிறுவனை கத்தியால் வெட்டிய 5 பேர்..பரபரப்பு

சிறுவர்கள் காவடி எடுத்து உற்சாக பக்தி ஆட்டம்… மெய்சிலிர்ந்த பக்தர்கள்.

https://youtu.be/iQlBMonE_n8?si=2V_6Et1iKXy7Gk8Jமயிலாடுதுறை மாவட்டம் மாமாகுடியில்  கோமளாம்பிகை என்னும் தோப்பிடையாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் ஒட்டி பச்சைக்காளி, பவளக்காளி  ஆட்டம் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு  நடந்தது. இதனை… Read More »சிறுவர்கள் காவடி எடுத்து உற்சாக பக்தி ஆட்டம்… மெய்சிலிர்ந்த பக்தர்கள்.

திருச்சி- லால்குடி கூழையாற்றில் தூர்வாரும் பணி தீவிரம்..

வெள்ள பெருக்கு அபாயத்தில் இருந்து விளைநிலங்களை பாதுகாக்கும் பொருட்டு தமிழக அரசின் சிறப்பு தூர் வாரும் திட்டத்தின் கீழ் லால்குடி கூழையாற்றில் தூர் வாரும் பணி தீவிரம். பருவ மழை காலங்களில் நீர்வரத்து பகுதிகளில்… Read More »திருச்சி- லால்குடி கூழையாற்றில் தூர்வாரும் பணி தீவிரம்..

சென்னை-போதை மாத்திரை விற்பனை… 2 பேர் கைது

https://youtu.be/ninXduCBiNs?si=3_3Ocb6Yg2aIzHEWசென்னை ராமாபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் வலி நிவாரண மாத்திரைகளை போதைக்காக விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார், பெரியார் சாலை சந்திப்பில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.… Read More »சென்னை-போதை மாத்திரை விற்பனை… 2 பேர் கைது

முடிவுக்கு வந்ததா தைலாபுரம் டிராமா?

  முடிவுக்கு வந்ததா தைலாபுரம் டிராமா? தமிழக அரசியல் கடந்த பல  வருடங்களாக  திமுகவை சுற்றியே வந்து கொண்டிருக்கிறது.  திமுக அரசின் திட்டங்கள்,   கல்வி வளர்ச்சி, மருத்துவத்தில் சாதனை,   இப்படி  ஒவ்வொரு நாளும்  திமுக… Read More »முடிவுக்கு வந்ததா தைலாபுரம் டிராமா?

பணம் கொடுத்த பைனான்சியர்களுக்கு செக்ஸ் விருந்து- திண்டுக்கல் பெண் கைது

https://youtu.be/ja1ip3P1nxY?si=eQ0Em9j1mtOI5cjRதிண்டுக்கல் மாவட்டம், பழனி நகர் பகுதியை சேர்ந்தவர்கள் ராணி சித்ரா, நாராயணன், துர்க்கை ராஜ். இதில் ராணி சித்ரா காவல்துறையில் சில காலம் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். இந்த நிலையில் ராணி சித்ரா… Read More »பணம் கொடுத்த பைனான்சியர்களுக்கு செக்ஸ் விருந்து- திண்டுக்கல் பெண் கைது

ஆவின் கொள்முதல் 40 லட்சம் லிட்டராக உயர்த்தப்படும்-அமைச்சர் மனோ

https://youtu.be/ja1ip3P1nxY?si=eQ0Em9j1mtOI5cjRகோவை மாவட்டத்தில்  பால்வளத்துறை  அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். கோவை ஆர்.எஸ் புரத்தில், ஆவின் சார்பில் பன்னீர் கட்டு விற்பனை மையம் திறப்பு விழா இன்று நடந்தது. இதை அமைச்சர்… Read More »ஆவின் கொள்முதல் 40 லட்சம் லிட்டராக உயர்த்தப்படும்-அமைச்சர் மனோ

மகனை என்கவுண்டர் செய்து விடுவார்களோ..?.-அச்சம்- தாய் கண்ணீர்

சென்னை, ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கீவளூர் பகுதியைச் சேர்ந்தவர் சகா(என்ற) சீனிவாசன் இவர் பிரபல ரவுடியான எபி(என்ற)எபினேசர் கொலை வழக்கில் கைதாகி சிறைக்கு சென்றவர் சரித்திர பதிவேடு குற்றவாளியுமான இவர் ஏ ப்ளஸ் ரவுடியுமாக இருந்து… Read More »மகனை என்கவுண்டர் செய்து விடுவார்களோ..?.-அச்சம்- தாய் கண்ணீர்

சென்னை- 3 கோவில் உண்டியல் உடைத்து திருட்டு.. 4 பேர் கைது..

சென்னை பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியில் விநாயகர் மற்றும் முத்துமாரி அம்மன் கோவில் அமைந்துள்ளது இங்குள்ள கோயிலில் உள்ள உண்டியலை உடைப்பதாக வந்த தகவலையடுத்து ரோந்து பணியில் இருந்த நசரப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் குமரேசன்… Read More »சென்னை- 3 கோவில் உண்டியல் உடைத்து திருட்டு.. 4 பேர் கைது..

சென்னையில் ரூ.32 லட்சம் ஹவாலா பணம் சிக்கியது

சென்னை மாம்பலம்  ரயில் நிலையத்தில், போதைப்பொருள் மற்றும் ஹவாலா பணம் கடத்தப்படுவதாக  மத்திய வருவாய் புலனாய்வு பிரிவுக்கு தகவல் வந்தது.  அதன்பேரில் அதிகாரிகள் அங்கு சென்று ரயில் நிலையத்தில், சந்தேகத்தின் பேரில் நின்றுகொண்டிருந்த  ஒரு… Read More »சென்னையில் ரூ.32 லட்சம் ஹவாலா பணம் சிக்கியது

அரபிக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி

https://youtu.be/ja1ip3P1nxY?si=favRXQNUyJ5tp-LQமத்திய கிழக்கு அரபிக்கடலில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 12 மணிநேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்த நிலையில், தெற்கு… Read More »அரபிக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி

இந்தியாவுக்கே வழிகாட்டும் தமிழக திட்டங்கள்

இந்தியாவுக்கே வழிகாட்டும் தமிழக திட்டங்கள்   தமிழ்நாட்டில் 2006ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில்  திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதற்கு முக்கிய காரணம் அப்போது திமுக தலைவராக இருந்த  கலைஞர்  கருணாநிதி… Read More »இந்தியாவுக்கே வழிகாட்டும் தமிழக திட்டங்கள்

இந்திய எம்.பிக்கள் குழு

புதுடில்லி:’ஆப்பரேஷன் சிந்துார்’ மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிரான செயல்பாடுகள் குறித்து உலக நாடுகளுக்கு விளக்கமளிக்க சஞ்சய் ஜா மற்றும் ஸ்ரீகாந்த் ஷிண்டே தலைமையிலான எம்.பி.,க்கள் குழு நேற்று புறப்பட்டன. பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடு மற்றும்… Read More »இந்திய எம்.பிக்கள் குழு

காவல்துறை சார்பில் 115 நபர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கல்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (21.05.2025) தலைமைச் செயலகத்தில், காவல்துறை சார்பில் பணிக்காலத்தில் காலமான காவலர்களின் வாரிசுதாரர்கள் 115 நபர்களுக்கு கருணை அடிப்படையில் தகவல் பதிவு உதவியாளர் / காவல் நிலைய வரவேற்பாளர்… Read More »காவல்துறை சார்பில் 115 நபர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கல்

எந்நாளும் உரிமைக்கொடி தான் ஏந்துவேன்- எடப்பாடிக்கு முதல்வர் பதிலடி

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்   டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில்பங்கேற்க டெல்லி செல்கிறார். இதற்கு  எதிர்க்கட்சித் தலைவர்  எடப்பாடி பழனிசாமி அறிக்கை விட்டு கிண்டல் செய்திருந்தார். இதற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்… Read More »எந்நாளும் உரிமைக்கொடி தான் ஏந்துவேன்- எடப்பாடிக்கு முதல்வர் பதிலடி

BMW கார் வாங்க ரூ.27 லட்சம் கட்டிய நபரிடம் மோசடி… புகார்

https://youtu.be/PGiUXmaz0gc?si=RTGr1WjFxJZS8fsFசென்னை, குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர் தமிழரசன் இவர் கடந்த 17ஆம் தேதி அம்பத்தூர் வாவின் பகுதியில் உள்ள bmw கார் ஷோரூமில் பிஎம்டபிள்யூ கார் ஒன்றை வாங்குவதற்காக 27 லட்சம் ரூபாய் செலுத்தி உள்ளார்.… Read More »BMW கார் வாங்க ரூ.27 லட்சம் கட்டிய நபரிடம் மோசடி… புகார்

ராஜீவ் காந்தி திருவுருவபடத்திற்கு காங்கிரசார் மரியாதை

https://youtu.be/PGiUXmaz0gc?si=RTGr1WjFxJZS8fsFபூந்தமல்லியில் ராஜீவ் காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய புகழ் அஞ்சலி செலுத்திய காங்கிரசார் . கர்நாடகாவில் இருந்து தீபந்தத்தை ஏந்தியவாறு வந்து ராஜீவ் காந்தி உருவ பாடத்தின்… Read More »ராஜீவ் காந்தி திருவுருவபடத்திற்கு காங்கிரசார் மரியாதை

லாரியில் சீர்வரிசை- அசத்திய ”தாய்மாமன்”… வியப்பில் பொதுமக்கள்

https://youtu.be/PGiUXmaz0gc?si=RTGr1WjFxJZS8fsFமயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி, ஜனனி தம்பதியர். இவர்களுக்கு தன்யஸ்ரீ என்ற மகள் உள்ளார். தன்யா ஸ்ரீக்கு இன்று மஞ்சள் நீராட்டு விழா மற்றும் காதணி விழா கொள்ளிடத்தில்… Read More »லாரியில் சீர்வரிசை- அசத்திய ”தாய்மாமன்”… வியப்பில் பொதுமக்கள்

நிதி ஆயோக் கூட்டமும், தமிழக முதல்வரின் டில்லி பயணமும்,  தமிழகத்திற்கு நன்மை தருமா? இந்தியாவில் உள்ள  ஒவ்வொரு மாநிலத்தின்   வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது தொடர்பாக முதல் பிரதமர் பண்டிட் நேரு காலத்தில், அதாவது … Read More »

திருச்சியில் போலி பாஸ்போர்ட்… இலங்கை பெண் உட்பட 3 பேர் கைது..

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் நார்சத்துபட்டி, கோட்டூர் சேர்ந்தவர் நிஷாலினி ( 36 ) இவர் நேற்று முன்தினம் இலங்கை செல்ல திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தார். இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில்… Read More »திருச்சியில் போலி பாஸ்போர்ட்… இலங்கை பெண் உட்பட 3 பேர் கைது..

சென்னையில் குடிநீர் ஏடிஎம்கள்- விரைவில் திறப்பு

சென்னையில் விரைவில் குடிநீர் ஏடிஎம்களை திறக்க  குடிநீர் வடிகால் வாரியம் முடிவு செய்துள்ளது.  150 மில்லி மற்றும் 1 லிட்டர் என இருவகைகளில் இந்த  குடிநீர் கிடைக்கும்.  கடற்கரை,  பூங்கா, பஸ் நிலையம்,  முக்கிய… Read More »சென்னையில் குடிநீர் ஏடிஎம்கள்- விரைவில் திறப்பு

நிதி ஆயோக் கூட்டம்: முதல்வர் ஸ்டாலின் 23ம் தேதி டெல்லி பயணம்

பிரதமர் மோடி தலைமையில் மே 24-ம் தேதி நடைபெற உள்ள நிதி ஆயோக் நிர்வாக குழு கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய திட்டக் குழுவுக்கு மாற்றாக… Read More »நிதி ஆயோக் கூட்டம்: முதல்வர் ஸ்டாலின் 23ம் தேதி டெல்லி பயணம்

சிவகங்கை குவாரி விபத்தில் 5 பேர் பலி

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மல்லாக்கோட்டையில் மேகா புளூ மெட்டல் என்ற தனியார் கல்குவாரி இயங்கி வருகிறது. இங்கு  எம்.சாண்ட் மணல் தயாரிக்கப்படுகிறது. குவாரி உள்ளேயும், பெரிய பள்ளம் தோண்டப்பட்டு கற்கள் வெட்டி எடுக்கப்படுகிறது.… Read More »சிவகங்கை குவாரி விபத்தில் 5 பேர் பலி

சென்னையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்… ஒருவர் கைது

https://youtu.be/e2hH8JBGWj8?si=pSzbDhoXo7LR8lacசென்னையை அடுத்த பூந்தமல்லி பேருந்து நிலையம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்பட உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பூந்தமல்லி மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் சுபாஷினி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில்… Read More »சென்னையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்… ஒருவர் கைது

குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை…

https://youtu.be/e2hH8JBGWj8?si=pSzbDhoXo7LR8lacதென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் தீவிரமடைந்து வருகிறது. பெங்களூருவில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் கனமழை காரணமாக அங்கு பெரும்பாலான இடங்களில் வெள்ளபாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்றும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், மக்களின்… Read More »குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை…

தைலாபுரத்து பஞ்சாய்து எங்கே போய் முடியுமோ?

தைலாபுரத்து பஞ்சாய்து எங்கே போய் முடியுமோ? தமிழ்நாட்டில்  1982ல் எடுக்கப்பட்ட   அம்பாசங்கர்  கமிஷன் கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில்  மிகப்பெரிய சாதி  வன்னியர் சாதிதான். இவர்கள் சேலம், தர்மபுரி, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம்  மாவட்டங்களில்  அதிகமாக… Read More »தைலாபுரத்து பஞ்சாய்து எங்கே போய் முடியுமோ?

தஞ்சையில் கூலித்தொழிலாளி தற்கொலை…

தஞ்சை, கபிஸ்தலம் அருகே உள்ள நாயக்கர் பேட்டை கீழே தெருவில் வசிப்பவர் கந்தசாமி மகன் பாலசுப்பிரமணியன் (55), விவசாயக் கூலி தொழிலாளி. இவர் கடந்த 11ம் தேதி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதனை அவரது… Read More »தஞ்சையில் கூலித்தொழிலாளி தற்கொலை…

உதய் மின்திட்டத்தில் அதிமுக கையெழுத்து: மின்கட்டணம் உயர வாய்ப்பு

தமிழகத்தில் 3 கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகள் உள்ளன. இவற்றுக்கான மின்சாரத்தைக் கையாளும் மின் வாரியத்தின் இழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது இதனால் 2026-27 வரை ஆண்டுதோறும் ஜூலை 1-ம் தேதி முதல் மின்… Read More »உதய் மின்திட்டத்தில் அதிமுக கையெழுத்து: மின்கட்டணம் உயர வாய்ப்பு

முதல்வர் ஸ்டாலின் எழுப்பிய போர்க்குரல் , தமிழ்நாடு நிச்சயம் வெல்லும்

முதல்வர் ஸ்டாலின் எழுப்பிய போர்க்குரல் , தமிழ்நாடு நிச்சயம் வெல்லும் தமிழக அரசு  அனுப்பும் மசோதாக்களை  வருட கணக்கில் கிடப்பில்  போட்ட  தமிழக கவர்னர் ஆர். என். ரவிக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில்… Read More »முதல்வர் ஸ்டாலின் எழுப்பிய போர்க்குரல் , தமிழ்நாடு நிச்சயம் வெல்லும்

சென்னை-தடுப்பு சுவரில் மோதி தீப்பற்றி எரிந்த கார்- பரபரப்பு

https://youtu.be/iyEYWgbRq_E?si=qY_dgSBOaHA_vMqNசென்னை, பூந்தமல்லி அடுத்த பாப்பான் சத்திரம் பகுதியை சேர்ந்தவர் பிரசாத் இன்று காலை வேலைக்கு செல்வதற்காக பூந்தமல்லி – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, பாப்பான்சத்திரம் பகுதியில் காரை யுடர்ன் செய்தார். அப்போது பெங்களூர் நோக்கி… Read More »சென்னை-தடுப்பு சுவரில் மோதி தீப்பற்றி எரிந்த கார்- பரபரப்பு

திருப்பத்தூர்… விவசாய நிலத்தில் மின்சாரம் தாக்கி 7வது வார்டு உறுப்பினர் பலி

https://youtu.be/iyEYWgbRq_E?si=qY_dgSBOaHA_vMqNதிருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சிம்மணபுதூர் பகுதியை சேர்ந்த அன்பழகன் என்பவரின் மகன் பாலசுப்ரமணி (42 )இவருக்கு பூங்கோதை என்பவருடன் திருமணமாகி இரண்டு ஆண்குழந்தைகள், ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் இவர் தற்போது… Read More »திருப்பத்தூர்… விவசாய நிலத்தில் மின்சாரம் தாக்கி 7வது வார்டு உறுப்பினர் பலி

விசாகன், மனைவியை விசாரணைக்கு அழைத்து சென்ற ED

https://youtu.be/91-D_uNnjW8?si=LgmSzg2kRAKqcrSxடாஸ்மாக்   மேலாண்  இயக்குனர் விசாகனின் வீடு சென்னை மணப்பாக்கத்தில் உள்ளது. இன்று காலை  முதல் அவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.   சுமார் 8 மணி  நேர சோதனைக்கு பிறகு  விசாகன் மற்றும்… Read More »விசாகன், மனைவியை விசாரணைக்கு அழைத்து சென்ற ED

வடகாடு கிராமத்தில் புதுக்கோட்டை கலெக்டர் நேரில் ஆய்வு

https://youtu.be/ylcP0bhB02o?si=xrv9Rp3j9p5ja64nபுதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமத்தில்  கடந்த வாரம்  இரு சமூகத்தினர் இடையே  மோதல் ஏற்பட்டது. அப்போது பட்டியலின மக்கள் தாக்கப்பட்டதாகவும், சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக  போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலரை… Read More »வடகாடு கிராமத்தில் புதுக்கோட்டை கலெக்டர் நேரில் ஆய்வு

கோவை-3 வயது சிறுவனுக்கு செயற்கை கால்கள் பொருத்தி அசத்திய அரசு டாக்டர்கள்

பிறவியிலேயே இரு கால் சிதைவு : 3 வயது சிறுவனுக்கு செயற்கை கால்கள் பொருத்தி அசத்திய அரசு மருத்துவமனை மருத்துவர்கள்..! கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுக்கா சொக்கனூர் கிராமத்தை சேர்ந்த முத்துக்குமார். இவரது மூன்று… Read More »கோவை-3 வயது சிறுவனுக்கு செயற்கை கால்கள் பொருத்தி அசத்திய அரசு டாக்டர்கள்

ஞானசேகரன் மீது இன்னொரு பாலியல் வழக்கு பதிவு

https://youtu.be/GHzdbdZvfhE?si=a41JnYJ_ERmHwkDzசென்னை  அண்ணா பல்கலைக்கழகத்தில்  கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 24ம் தேதி ஒரு மாணவி  பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த  சம்பவம் தொடர்பாக சென்னையை சேர்ந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு  புழல் சிறையில்… Read More »ஞானசேகரன் மீது இன்னொரு பாலியல் வழக்கு பதிவு

தி.நகர் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து- போராடும் தீயணைப்பு வீரர்கள்

சென்னை, தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த 3 தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில்… Read More »தி.நகர் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து- போராடும் தீயணைப்பு வீரர்கள்

கரூர் மாவட்டத்தில் தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கலெக்டர்

https://youtu.be/Em7r-Ti_4tc?si=iC1RrtoNFt8NNB87கரூர் மாவட்டத்தில் 91 தனியார் பள்ளியில் செயல்பட்டு வருகின்றன. அந்தப் பள்ளிகளில் 721 பள்ளி வாகனங்கள் இயங்கி வருகிறது. அந்த வாகனங்களின் தரம் மற்றும் செயல்பாடு, பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, கரூர்… Read More »கரூர் மாவட்டத்தில் தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கலெக்டர்

கஞ்சா-போதை மாத்திரை விற்பனை… வாலிபர் கைது..

சென்னை, சைதாப்பேட்டை அருகே கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். இளைஞர்கள் மத்தியில் தற்போது போதை பழக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கஞ்சா உள்ளிட்ட போதைப்… Read More »கஞ்சா-போதை மாத்திரை விற்பனை… வாலிபர் கைது..

போர் நிறுத்தமும் அதற்கான காரணமும்- குட்டையை குழப்புகிறார் டிரம்ப்

போர் நிறுத்தமும் அதற்கான காரணமும்- குட்டையை குழப்புகிறார் டிரம்ப் பாகிஸ்தான் தீவிரவாதிகள் பகல்ஹாமில்  26 பேரை சுட்டுக்கொன்றதற்கு  தக்க பாடம் புகட்டும் வகையில் கடந்த 7ம் தேதி அதிகாலை இந்தியா  தனது அதிரடி தாக்குதலை … Read More »போர் நிறுத்தமும் அதற்கான காரணமும்- குட்டையை குழப்புகிறார் டிரம்ப்

அசோக சக்கர சிங்கம் சிலை கோவையில் திறப்பு

கோவை மாநகரம் முழுவதும் போக்குவரத்தை சீரமைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி மற்றும் காவல்துறை இணைந்து பல்வேறு இடங்களில் கலைநயமிக்க சிலைகளை நிறுவி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, கோவை உக்கடம் பேருந்து… Read More »அசோக சக்கர சிங்கம் சிலை கோவையில் திறப்பு

சென்னையில் ரயில் மோதி 2 கல்லூரி மாணவர்கள் பலி….

சென்னை பரங்கிமலை அருகே ரயில் மோதி கல்லூரி மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பரங்கிமலை ரயில் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும் ரயில் நிலையம் ஆகும். இந்த ரயில் நிலையத்தை… Read More »சென்னையில் ரயில் மோதி 2 கல்லூரி மாணவர்கள் பலி….

சென்னை தி.நகர் ஜவுளிக்கடையில் பயங்கர தீ விபத்து

https://youtu.be/ZLtyWFEHbNI?si=mC45sy0sEwDSUq0bசென்னை தியாகராய நகர் வர்த்தகம்  நிறைந்த பகுதி. இங்குள்ள ரங்கநாதன தெருவில் ஏராளமான  ஜவுளிக்கடைகள், நகைகடைகள், ரெடிமடு  கடைகள் என அனைத்து  வகை கடைகளும் உள்ளன.  இங்கு மக்கள் நடமாட முடியாத அளவுக்கு எப்போதும்… Read More »சென்னை தி.நகர் ஜவுளிக்கடையில் பயங்கர தீ விபத்து

வினை விதைத்தவன் வினை அறுப்பான்- பாடம் கற்றது பாகிஸ்தான்

வினை விதைத்தவன் வினை அறுப்பான்- பாடம் கற்றது பாகிஸ்தான் இந்தியாவில்  வன்முறையை கட்டவிழ்த்து  விட வேண்டும். இந்திய மக்களிடையே  இன மோதல்களை உருவாக்க வேண்டும். இந்தியாவின் வளர்ச்சியை   சீர்குலைக்க வேண்டும் என்ற 3 அம்சங்களை… Read More »வினை விதைத்தவன் வினை அறுப்பான்- பாடம் கற்றது பாகிஸ்தான்

ராணுவத்துக்கு ஆதரவாக சென்னையில் பேரணி– மக்கள் குவிந்தனர்

இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக  சென்னையில் இன்று மாலை 5 மணிக்கு   முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பேரணி நடக்கிறது.காவல்துறை இயக்குநர் அலுவலகம் அருகிலிருந்து புறப்பட்டு தீவுத்திடல் அருகே போர் நினைவுச் சின்னம் வரை முதல்வர் மு.க.ஸ்டாலின்… Read More »ராணுவத்துக்கு ஆதரவாக சென்னையில் பேரணி– மக்கள் குவிந்தனர்

ஜம்மு-காஷ்மீர் அருகே 7 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

ஜம்மு காஷ்மீர் அருகே பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தீவிரவாத தாக்குதல் நடத்திய நிலையில், இந்தியா தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் என்ற தலைப்பில் பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும்… Read More »ஜம்மு-காஷ்மீர் அருகே 7 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

முதல்வர் ஸ்டாலின் பேரணியில் இந்திய கம்யூ. பங்கேற்பு

இந்தியா, பாகிஸ்தான் போர் மூண்டுள்ள நிலையில்,  இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவித்து  நாளை மாலை சென்னையில்  பேரணி நடக்கிறது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பேரணி நடக்கிறது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் பங்கேற்கும் என… Read More »முதல்வர் ஸ்டாலின் பேரணியில் இந்திய கம்யூ. பங்கேற்பு

அமைச்சர்கள் துரைமுருகன், ரகுபதி இலாகா மாற்றம்

திமுக பொதுச்செயலாளரும்,  நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் இலாகா மாற்றப்பட்டுள்ளது.  அவரிடம் இருந்த  கனிமவளத்துறை  மற்றும் சுரங்கத்துறை  அமைச்சர் ரகுபதிக்கு மாற்றப்பட்டது. அதுபோல ரகுபதியிடம் இருந்த  சட்டத்துறை  துரைமுருகனுக்கு மாற்றப்பட்டது.  துரைமுருகனுக்கு  நீர்வளத்துறையுடன்  சட்டத்துறை கூடுதலாக… Read More »அமைச்சர்கள் துரைமுருகன், ரகுபதி இலாகா மாற்றம்

ஒருதலைக்காதல் மோதல்… நண்பனை கொலை செய்த கொடூரன்..

சென்னை வண்டலூர் அருகே பிரபல தனியார் கல்லூரி இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரியில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் கல்லூரியில் அவசர ஆம்புலன்ஸ் ஓட்டுனராக ஊரப்பாக்கம்… Read More »ஒருதலைக்காதல் மோதல்… நண்பனை கொலை செய்த கொடூரன்..

புகார் அளித்த பெண்-உல்லாசத்திற்கு அழைத்த போலீஸ் மீது வழக்கு

சென்னை, பூந்தமல்லி பகுதியை சேர்ந்த பெண். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. கடந்த மாதம் ஆவடி செக்போஸ்ட் அருகே வேலை நிமித்தமாக இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்பொழுது அங்கு வாகனத்தை நிறுத்திவிட்டு… Read More »புகார் அளித்த பெண்-உல்லாசத்திற்கு அழைத்த போலீஸ் மீது வழக்கு

அரசு பொறுப்பேற்று 4 ஆண்டு நிறைவு- தலைமைச் செயலாளர் வாழ்த்து

அரசு பொறுப்பேற்று நான்காண்டுகள் நிறைவு பெற்று, ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

error: Content is protected !!