Skip to content
Home » Uncategorized » Page 4

Uncategorized

ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் சொத்துக்கள் முடக்கம்…

  • by Senthil

ஹேமந்த் சோரனுக்குச் சொந்தமான ரூ. 31 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது.  நில அபகரிப்பு முறைகேடு தொடர்பான பண மோசடி வழக்கில் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் கடந்த ஜனவரி மாதம்… Read More »ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் சொத்துக்கள் முடக்கம்…

புதுகையில் பெண்களுடன் நாற்று நட்டபடி வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் கருப்பையா…

நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளர் கருப்பையா போட்டியிடுகிறார். இவர் திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஶ்ரீரங்கம், திருச்சி கிழக்கு, மேற்கு, திருவெறும்பூர், கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை ஆகிய… Read More »புதுகையில் பெண்களுடன் நாற்று நட்டபடி வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் கருப்பையா…

வாக்களிப்பின் அவசியம் குறித்து மீன்பிடி துறைமுகத்தில் துண்டு பிரசுரம் வழங்கிய கலெக்டர்….

  • by Senthil

இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மீன்பிடி இறங்கு தளத்தில், பாராளுமன்ற பொதுத் தேர்தல் – 2024 தொடர்பாக, 35-இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட, 183 அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில், வாக்களிக்க வேண்டியதன்… Read More »வாக்களிப்பின் அவசியம் குறித்து மீன்பிடி துறைமுகத்தில் துண்டு பிரசுரம் வழங்கிய கலெக்டர்….

சிதம்பரம் தேர்தல் பிரச்சாரத்தில் கட்சி திருமணம் தொல்.திருமா பங்கேற்பு…

இந்திய நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி முதல் கட்டமாக தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தொல் திருமாவளவன் கடந்த நான்கு தினங்களாக… Read More »சிதம்பரம் தேர்தல் பிரச்சாரத்தில் கட்சி திருமணம் தொல்.திருமா பங்கேற்பு…

அரியலூர்…. 7ம் வகுப்பு மாணவி பலாத்காரம்….. ஆசிரியர் உள்பட 2 பேர் கைது

  • by Senthil

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தை சேர்ந்தவர் அபிமணி (வயது 22). இவர் 7-ம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி… Read More »அரியலூர்…. 7ம் வகுப்பு மாணவி பலாத்காரம்….. ஆசிரியர் உள்பட 2 பேர் கைது

பாரிவேந்தர்…

  • by Senthil

பெரம்பலூர் எம்.பி தொகுதியில் பாஜகவின் தாமரை சின்னத்தில்  போட்டியிடும்  பாரிவேந்தர்  தொகுதி முழுவதும் சென்று தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். லால்குடி சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட கூகூரில் பாரிவேந்தர் ஓட்டு சேகாித்தார். அப்போது அங்குள்ள … Read More »பாரிவேந்தர்…

திருச்சி முகாமில் இருந்த…முருகன் உள்பட 3 பேரும் இலங்கை சென்றனர்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளான பேரறிவாளன், ரவிச்சந்திரன், நளினி, முருகன், சாந்தன், ராபர்ட்பயஸ், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு விடுதலை செய்தது.… Read More »திருச்சி முகாமில் இருந்த…முருகன் உள்பட 3 பேரும் இலங்கை சென்றனர்

மஞ்சுமெல் பாய்ஸ்’ நடிகரை கரம் பிடிக்கும் அபர்ணா தாஸ்….

  • by Senthil

மலையாளத்தில் ’ஞான் பிரகாஷன்’ என்ற படம் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தார் நடிகை அபர்ணா தாஸ். அதன் பின் ‘மனோஹரம்’ என்ற படம் மூலம் ரசிகர்களுக்கு பரிச்சயமானார். இந்த படத்தில்தான் இவரும் நடிகர் தீபக் பரம்போலும்… Read More »மஞ்சுமெல் பாய்ஸ்’ நடிகரை கரம் பிடிக்கும் அபர்ணா தாஸ்….

தேர்தல் பருவம், தேசத்தின் பெருமிதம் …. கையெழுத்து இயக்கம் தொடக்கம்

வாக்காளர்களிடையே 100 சதவீத வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் “தேர்தல் பருவம், தேசத்தின் பெருமிதம்” என்ற கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர்/ சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜா.ஆனி… Read More »தேர்தல் பருவம், தேசத்தின் பெருமிதம் …. கையெழுத்து இயக்கம் தொடக்கம்

கோவை ராயல் கேர் மருத்துவமனை சார்பாக இருசக்கர வாகன ஆம்புலன்ஸ் சேவை துவக்கம்..

கோவை நகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள்தொகை மற்றும் பெருகி வரும் வாகன எண்ணிக்கைகளால் சாலை விபத்துகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.தமிழகத்தில் சாலை விபத்துக்களால் அதிக உயிரிழப்புகள் ஏற்படும் நகரமாக கோவை மாறி… Read More »கோவை ராயல் கேர் மருத்துவமனை சார்பாக இருசக்கர வாகன ஆம்புலன்ஸ் சேவை துவக்கம்..

error: Content is protected !!