ரயில் தடம் புரண்டதால் போக்குவரத்து பாதிப்பு: பாதி வழியில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்றதால் பயணிகள் அவதி
சென்னையில் இருந்து திண்டிவனம் நோக்கி சரக்கு ரயில் ஒன்று வந்துகொண்டிருந்தது. விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர் ரயில் நிலையம் அருகே வந்த போது திடீரென இந்த ரயில் தடம்புரண்டது. உடனடியாக இந்த ரயில் நிறுத்தப்பட்டுள்ளது. ரயில்வே… Read More »ரயில் தடம் புரண்டதால் போக்குவரத்து பாதிப்பு: பாதி வழியில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்றதால் பயணிகள் அவதி



























































































































































































































































































