Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

Editor

திருவாரூர் அருகே கரை ஒதுங்கிய அம்மன் சிலை..பரபரப்பு

திருவாரூர் அருகே கோரையாற்றில் கரை ஒதுங்கிய அம்மன் சிலை..பரபரப்பு

  • by Editor

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அலையாத்திகாடு கடல் லகூன் பகுதி செல்லும் படகு தளம் அருகே கோரையாறு கரையோரத்தில் இன்று சுமார் 3அடி உயரமும், 1.3 அடி அகலமும் கொண்ட சிமெண்டால் ஆன சிங்கத்துடன் இருக்கும்… Read More »திருவாரூர் அருகே கோரையாற்றில் கரை ஒதுங்கிய அம்மன் சிலை..பரபரப்பு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 குறைவு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 குறைவு-மகிழ்ச்சி

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,120 குறைந்து ரூ.1,08,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.140 குறைந்து ரூ.13,560க்கு விற்பனையாகிறது. தமிழகத்தில் வெள்ளியின் விலை ரூ.10,000 குறைந்து கிலோ ரூ.… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 குறைவு-மகிழ்ச்சி

சென்னையில் ஒரே கடையை குறிவைத்து திருடிய பெண் கைது..

  • by Editor

சென்னை எம்.கே.பி. நகரில் அன்குஷ் என்பவரின் கடையில் நகை வாங்குவது போல் நடித்து, தங்க நகைகளை திருடிச் சென்ற ரெஹானா (50) கைது. நகை இருப்பு குறித்து ஆய்வு செய்தபோது சுமார் 49 சவரன்… Read More »சென்னையில் ஒரே கடையை குறிவைத்து திருடிய பெண் கைது..

பட்டம் வாங்கிய மகிழ்ச்சியில் நண்பரைப் பார்க்கச் சென்ற வாலிபர் சாலை விபத்தில் பலி

  • by Editor

சென்னை, தாம்பரம் அருகே இளநிலை பட்டம் வாங்கிய மகிழ்ச்சியில், நண்பரைப் பார்க்கச் சென்றபோது சாலை விபத்தில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேளாண் பெறியியல் படித்து முடித்த நிதிஷ் (24) தனது… Read More »பட்டம் வாங்கிய மகிழ்ச்சியில் நண்பரைப் பார்க்கச் சென்ற வாலிபர் சாலை விபத்தில் பலி

அமைச்சரவையை சினிமாவாக நினைக்கிறார் முதல்வர் விஜய்: கே.பி.முனுசாமி காட்டம்

  • by Editor

சென்னை: அமைச்சரவையை சினிமாவாக நினைக்கிறார் முதல்வர் விஜய் என கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி; பெரும்பான்மை இல்லாததால் தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டுக்… Read More »அமைச்சரவையை சினிமாவாக நினைக்கிறார் முதல்வர் விஜய்: கே.பி.முனுசாமி காட்டம்

சோபி டிவைன் ஓய்வு: 20 ஆண்டு கிரிக்கெட் பயணம் நிறைவு

  • by Editor

நியூசிலாந்து கிரிக்கெட் வீராங்கனை சோபி டிவைன், தனது 20 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் பயணத்திலிருந்து ஓய்வு பெறுவதாக இன்ஸ்டாகிராமில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். தனது சக வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், நிர்வாகிகள், ஊடகங்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த… Read More »சோபி டிவைன் ஓய்வு: 20 ஆண்டு கிரிக்கெட் பயணம் நிறைவு

குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி..

  • by Editor

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த மழையால் குற்றால அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு இன்று (ஜூலை 5) காலை முதல் சீரானது. இதையடுத்து, மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட… Read More »குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி..

காங்கோவில் படகு கவிழ்ந்து 20 மாணவர்கள் பலி

  • by Editor

மத்திய கிழக்கு ஆப்பிரிக்க நாடான காங்கோவில், பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படாததால் படகு விபத்துகள் தொடர்கின்றன. இந்நிலையில், கசாய் மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை பள்ளி மாணவர்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோருடன் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்து… Read More »காங்கோவில் படகு கவிழ்ந்து 20 மாணவர்கள் பலி

விழுப்புரம் அருகே பள்ளி வேன் விபத்து.. 15 குழந்தைகள் காயம்

விழுப்புரம் அருகே பள்ளி வேன் விபத்து.. 15 குழந்தைகள் காயம்

  • by Editor

விழுப்புரம் அருகே இன்று (ஜூலை.4) பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் மீது பின்னால் வந்த கார் அதிவேகமாக மோதியதில் விபத்து ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தில் வேனில் பயணம் செய்த 15 குழந்தைகள் காயமடைந்தனர்.… Read More »விழுப்புரம் அருகே பள்ளி வேன் விபத்து.. 15 குழந்தைகள் காயம்

திருவாரூர் அருகே கோவில் பின்புறம் 9 பழங்கால சிலைகள் கண்டெடுப்பு

திருவாரூர் அருகே கோவில் பின்புறம் 9 பழங்கால சிலைகள் கண்டெடுப்பு

  • by Editor

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே நாகநாதசுவாமி கோவில் பின்புறம் உடும்பு பிடிக்க நிலத்தை தோண்டியபோது, மண்ணில் புதைந்திருந்த 9 பழங்கால சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. வருவாய்த்துறை அதிகாரிகள் பொக்லைன் மூலம் அப்பகுதியை தோண்டி, 3 அடி… Read More »திருவாரூர் அருகே கோவில் பின்புறம் 9 பழங்கால சிலைகள் கண்டெடுப்பு

திமுக எம்எல்ஏவிடம் ரூ.50 கோடி பேரம்... ஆர்.எஸ். பாரதி குற்றச்சாட்டு

ரூ.50 கோடி குதிரை பேரம்… கவர்னரிடம் புகார்… ஆர்.எஸ். பாரதி

  • by Editor

ஆளுநரை சந்தித்தப் பின் திமுக நிர்வாகிகள் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர் சந்தித்தனர். குதிரை பேரம், அதிகார துஷ்பிரயோகம் குறித்து ஆளுநரிடம் புகார் அளித்தோம் என்று ஆர்.எஸ்.பாரதி பேட்டியளித்தார். ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி ஆகியோர் அதிகாரம்… Read More »ரூ.50 கோடி குதிரை பேரம்… கவர்னரிடம் புகார்… ஆர்.எஸ். பாரதி

23 நபர்களை பயங்கரவாதிகளாக அறிவிப்பு... உள்துறை அமைச்சகம்

23 நபர்களை பயங்கரவாதிகளாக அறிவிப்பு… உள்துறை அமைச்சகம்

  • by Editor

பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர் அமைப்புகளை சேர்ந்த 17 பாகிஸ்தானியர்கள், 6 இந்தியர்கள் உட்பட 23 பேரை மத்திய அரசு உபா சட்டத்தின் கீழ் பயங்கரவாதிகளாக அறிவித்துள்ளது. இவர்கள் ராணுவ… Read More »23 நபர்களை பயங்கரவாதிகளாக அறிவிப்பு… உள்துறை அமைச்சகம்

'பெட்ரோல் - டீசல் விற்பனையில் ரூ.75 ஆயிரம் கோடி இழப்பு'

‘பெட்ரோல் – டீசல் விற்பனையில் ரூ.75 ஆயிரம் கோடி இழப்பு’

  • by Editor

நரேந்திர மோடி ராஜஸ்தானில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசுகையில், பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையில் ரூ.75 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக தெரிவித்தார். அந்த இழப்பை பொதுமக்கள் மீது சுமத்தாமல், அரசுத் துறைகளே ஏற்றுக்கொண்டதாகவும் அவர்… Read More »‘பெட்ரோல் – டீசல் விற்பனையில் ரூ.75 ஆயிரம் கோடி இழப்பு’

15 நாள் தான் டைம்..! டெலிகிராமுக்கு மத்திய அரசு அதிரடி கெடு

15 நாள் தான் டைம்..! டெலிகிராமுக்கு மத்திய அரசு அதிரடி கெடு

  • by Editor

மத்திய அரசு கூறி இருப்பதாவது: டெலிகிராம் தளத்தில் பரவி வரும் திருட்டுத் திரைப்படங்கள் மற்றும் ஓடிடி உள்ளடக்கங்களுக்கு எதிராக உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவின் படைப்புத் துறை, சினிமா தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள்… Read More »15 நாள் தான் டைம்..! டெலிகிராமுக்கு மத்திய அரசு அதிரடி கெடு

கோவையில் பதுக்கி வைத்திருந்த 60 டன்யூரியா மூட்டைகள் பறிமுதல்

கோவையில் பதுக்கி வைத்திருந்த 60 டன் யூரியா உர மூட்டைகள் பறிமுதல்

  • by Editor

கோவை: திருமலையாம்பாளையம் அருகே சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 60 டன் யூரியா உர மூட்டைகள் பறிமுதல் செய்தனர். உள்ளூர் விவசாயிகள் அளித்த புகாரின் பேரில் பிளைவுட் தொழிற்சாலையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். உரத் தட்டுப்பாடு… Read More »கோவையில் பதுக்கி வைத்திருந்த 60 டன் யூரியா உர மூட்டைகள் பறிமுதல்

கோவை, நீலகிரி இன்று 3 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்!

கோவை, நீலகிரி இன்று 3 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்!

  • by Editor

சென்னை : தமிழகத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, அடுத்த சில நாட்களுக்கு மழைப்பொழிவு நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில்… Read More »கோவை, நீலகிரி இன்று 3 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்!

பாகிஸ்தானுடன் ஒப்பிட வேண்டாம்- சீனாவுக்கான இந்திய தூதர் விக்ரம் துரைசாமி

பாகிஸ்தானுடன் ஒப்பிட வேண்டாம்- சீனாவுக்கான இந்திய தூதர் விக்ரம் துரைசாமி

  • by Editor

பீஜிங் செய்தியாளர் சந்திப்பில் சீனாவிற்கான இந்திய தூதர் விக்ரம் துரைசாமி பேசியதாவது, “பாகிஸ்தானுடன் எங்களை ஒப்பிடுவது நியாயமில்லை; இரு நாடுகளின் பொருளாதார நிலையை பார்த்தாலே அது புரியும். ஐரோப்பிய, ஆசிய நாடுகளுடனான அமைதி, பாதுகாப்பு… Read More »பாகிஸ்தானுடன் ஒப்பிட வேண்டாம்- சீனாவுக்கான இந்திய தூதர் விக்ரம் துரைசாமி

Inauguration of the new terminal at Jodhpur Airport

ஜோத்பூர் விமான நிலைய புதிய முனையம் திறப்பு

  • by Editor

பிரதமர் மோடி ராஜஸ்தானின் ஜோத்பூர் விமான நிலையத்தில், பாரம்பரிய கலைநயத்துடன் ரூ.480 கோடியில் கட்டப்பட்ட புதிய முனையத்தை திறந்து வைத்தார். அத்துடன், விமான போக்குவரத்தை மேம்படுத்தும் ரூ.28,840 கோடி மதிப்பிலான புதிய ‘உடான்’ திட்டத்தையும்… Read More »ஜோத்பூர் விமான நிலைய புதிய முனையம் திறப்பு

காஞ்சிபுரம் அருகே மதுதகராறு- வாலிபர் கொலை-நண்பர் கைது

காஞ்சிபுரம் அருகே மதுதகராறு- வாலிபர் கொலை-நண்பர் கைது

  • by Editor

காஞ்சிபுரம் அருகே மதுபானத்தை சம பங்காக பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில், ஏரியின் சேற்றில் அமுக்கி வாலிபர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக நண்பர் கைது செய்யப்பட்டுள்ளார்.… Read More »காஞ்சிபுரம் அருகே மதுதகராறு- வாலிபர் கொலை-நண்பர் கைது

திருச்சி - ஹவுரா விரைவு ரயிலில் டிஆர்எம் ஆய்வு

திருச்சி – ஹவுரா விரைவு ரயிலில் டிஆர்எம் ஆய்வு

  • by Editor

திருச்சி – ஹவுரா விரைவு ரயிலில் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வரும் சேவைகள் குறித்து, திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் பாலக் ராம் நேகி திடீர் ஆய்வு மேற்கொண்டார். திருச்சி – அரியலூர் வழித்தடத்தில் திடீரென… Read More »திருச்சி – ஹவுரா விரைவு ரயிலில் டிஆர்எம் ஆய்வு

திருச்சி மாநகரில் கஞ்சா , புகையிலை, போதை மாத்திரை,மது விற்ற 18 பேர் கைது

திருச்சி மாநகரில் கஞ்சா , புகையிலை, போதை மாத்திரை, மது விற்ற 18 பேர் கைது

  • by Editor

திருச்சி மாநகரில் வேட்டை : கஞ்சா ,புகையிலை, போதை மாத்திரை, மது விற்ற 18 பேர் கைது; பணம் பறிமுதல் திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே போதை பொருட்கள்… Read More »திருச்சி மாநகரில் கஞ்சா , புகையிலை, போதை மாத்திரை, மது விற்ற 18 பேர் கைது

ஜனநாயகன் படத்திற்கு 13 திருத்தங்கள்.. CBFC உத்தரவு

ஜனநாயகன் படத்திற்கு 13 திருத்தங்கள்.. CBFC உத்தரவு

  • by Editor

ஜனநாயகன் படத்தின் தணிக்கைச் சான்றிதழ் விவரங்கள் வெளியாகியுள்ளன. விஜய் நடித்துள்ள இந்தப் படம் சுமார் 3 மணி நேரம் ஓடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தை பரிசீலித்த மத்திய திரைப்பட தணிக்கை வாரியம், மொத்தம் 13… Read More »ஜனநாயகன் படத்திற்கு 13 திருத்தங்கள்.. CBFC உத்தரவு

20 ஆண்டுகளாக தொடரும் பழிக்கு பலி- 9 பேர் பலி

20 ஆண்டுகளாக தொடரும் பழிக்கு பலி- 9 பேர் பலி

  • by Editor

நெல்லையில் கடந்த 2007-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை இரு தரப்பினரிடையே நடந்த மோதலில் 6 பேர் கொலை செய்யப்பட்டனர். 16 ஆண்டுகள் அமைதிக்குப் பிறகு, நேற்று முன்தினம் வீரவநல்லூரில் தந்தை-மகன் படுகொலை… Read More »20 ஆண்டுகளாக தொடரும் பழிக்கு பலி- 9 பேர் பலி

உபியில் ஹவுஸ் ஓனர் பையனை கடத்தி கொன்ற வாலிபர் கைது

உபியில் ஹவுஸ் ஓனர் பையனை கடத்தி கொன்ற வாலிபர் கைது

  • by Editor

உத்தரப் பிரதேச மாநிலத்தில், வீட்டு உரிமையாளரின் 6 வயது மகனை கடத்தி கொலை செய்த வாடகைதாரர் கைது செய்யப்பட்டார். சிறுவனை குல்பி வாங்கி தருவதாக கூறி அழைத்துச் சென்ற கல்பேஷ் ராய் என்பவர், பணம்… Read More »உபியில் ஹவுஸ் ஓனர் பையனை கடத்தி கொன்ற வாலிபர் கைது

திருச்சியில் கத்தி முனையில் பணம் பறிப்பு- 2 பேர் கைது

  • by Editor

கத்தி முனையில் சுமைதூக்கும் தொழிலாளியிடம் பணம் பறிப்பு– 2 பேர் கைது திருச்சி முசிறி பாலசிரமணி கிழக்கு தெருவை சேர்ந்தவர் சக்திவேல். இவர் லோடுமேனாக வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் கடந்த 3-ந்தேதி சக்திவேல்… Read More »திருச்சியில் கத்தி முனையில் பணம் பறிப்பு- 2 பேர் கைது

தயக்கமின்றி மக்கள் பிரச்னைகளை லோக் பவனில் தெரிவிக்கலாம்.. கவர்னர் அர்லேக்கர்

  • by Editor

சென்னை கிண்டி கவர்னர் மாளிகையில் புத்தகம் வெளியிட்டு விழாவில் கவர்னர் அர்லேக்கர் பேசியதாவது: மக்கள் பிரச்னைகளை லோக் பவனில் தெரிவிக்கலாம். மக்கள் பிரச்னையை தீர்க்க தவெக அரசுடன் இணைந்து செயல்படுவேன். மக்கள் பிரச்னைகளுக்காக ஒன்றிணைந்து… Read More »தயக்கமின்றி மக்கள் பிரச்னைகளை லோக் பவனில் தெரிவிக்கலாம்.. கவர்னர் அர்லேக்கர்

நெல்லை அருகே இரட்டைக் கொலை-3 பேர் கைது

நெல்லை அருகே இரட்டைக் கொலை-3 பேர் கைது

  • by Editor

நெல்லை: வீரவநல்லூர் அருகே நடந்த இரட்டைக் கொலை சம்பவத்தில் 3 பேரை போலீஸ் கைது செய்தது. வீரவநல்லூரில் இருசக்கர வாகனத்தில் சென்ற காளிமுத்து, அவரது 5 வயது மகன் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். மூலச்சி… Read More »நெல்லை அருகே இரட்டைக் கொலை-3 பேர் கைது

திருச்சியில் ஓய்வு மத்திய அரசு அதிகாரியிடம் ரூ. 1 கோடி மோசடி

ஓய்வு மத்திய அரசு அதிகாரியிடம் ரூ.1 கோடி மோசடி…திருச்சியில் பரபரப்பு

  • by Editor

திருச்சி பாலக்கரை மல்லிகைபுரம் மரியம் நகர் நான்காவது தெரு பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (65). இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன ஓய்வு பெற்ற அதிகாரி.இவரது இரண்டாவது மகனின் நண்பர் ஒருவர் மூலமாக சென்னை தியாகராய… Read More »ஓய்வு மத்திய அரசு அதிகாரியிடம் ரூ.1 கோடி மோசடி…திருச்சியில் பரபரப்பு

தேனி அருகே பழைய இரும்பு குடோனில் திடீர் தீ

தேனி அருகே பழைய இரும்பு குடோனில் திடீர் தீ

  • by Editor

தேனி அருகே கொடுவிலார்பட்டி பகுதியில் பழைய இரும்பு குடோனில் திடீரென தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இரும்பு குடோனில் கொளுந்துவிட்டு எரியும் தீயால் கரும்புகை வெளியேறி பொதுமக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். 3 மணி நேரத்துக்கு… Read More »தேனி அருகே பழைய இரும்பு குடோனில் திடீர் தீ

வெவ்வேறு விபத்து சம்பவம் - திருச்சி வழக்கறிஞர் உட்பட 5 பேர் பலி

வெவ்வேறு விபத்து சம்பவம் – திருச்சி வழக்கறிஞர் உட்பட 5 பேர் பலி

  • by Editor

வெவ்வேறு விபத்து சம்பவங்கள் – திருச்சி வழக்கறிஞர்உட்பட 5 பேர் பலி திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் கூத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் வேலாயுதம் இவரது மனைவி சிவப்பாயி (வயது 77) இவர் திருச்சி- சென்னை தேசிய… Read More »வெவ்வேறு விபத்து சம்பவம் – திருச்சி வழக்கறிஞர் உட்பட 5 பேர் பலி

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் விஜிலென்ஸ் ரெய்டு

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் விஜிலென்ஸ் ரெய்டு

  • by Editor

கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழக வெற்றிக்கழக அரசு பொறுப்பேற்றது முதல் பல்வேறு அரசு துறை அலுவலகங்களில் ஒரே நாளில் லஞ்ச ஒழிப்பு துறையினர்… Read More »கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் விஜிலென்ஸ் ரெய்டு

மெக்சிகோவில் முதலைக்கும் மேயருக்கும் திருமணம்

மெக்சிகோவில் முதலைக்கும் மேயருக்கும் திருமணம்

  • by Editor

! மெக்சிகோவின் சான் பெர்டோ ஹாமெலுலா நகரத்தைச் சேர்ந்த மேயர் டேனியல் குட்டீரெஸ் முதலையை திருமணம் செய்து கொண்டுள்ளார்! மேளதாளங்கள் முழங்க மணமகன் உடையில் டேனியலும், மணமகள் உடையில் முதலையும் வந்துள்ளனர். முதலைக்கு முத்தமிட்டு… Read More »மெக்சிகோவில் முதலைக்கும் மேயருக்கும் திருமணம்

தமிழகத்தில் 14 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 13 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, பெரம்பலூர், ராணிப்பேட்டை, சேலம், நீலகிரி, நெல்லை, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல்… Read More »தமிழகத்தில் 13 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

சி.விஜயபாஸ்கர் குட்கா வழக்கு- 12 வாரத்தில் விசாரித்து முடிக்க உத்தரவு

  • by Editor

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதான குட்கா ஊழல் வழக்கை 12 வாரத்தில் விசாரித்து முடிக்க எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர்,… Read More »சி.விஜயபாஸ்கர் குட்கா வழக்கு- 12 வாரத்தில் விசாரித்து முடிக்க உத்தரவு

அபுதாபி, லண்டன் செல்ல வேண்டிய விமானங்கள் 2 மணி நேரம் தாமதம்

அபுதாபி, லண்டன் செல்ல வேண்டிய விமானங்கள் 2 மணி நேரம் தாமதம்

  • by Editor

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, ஏர் அரேபியா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று அதிகாலை 5 மணியளவில் புறப்பட்டு செல்ல வேண்டும். அந்த விமானத்தில், சென்னையில் இருந்து அபுதாபி செல்வதற்கு, 186 பயணிகள்… Read More »அபுதாபி, லண்டன் செல்ல வேண்டிய விமானங்கள் 2 மணி நேரம் தாமதம்

கோயில் புதுப்பிக்கும் பணிக்கு 1 லட்சம் லஞ்சம்- இணை ஆணையர் கைது

  • by Editor

தஞ்சை அம்மாபேட்டை அடுத்த தீபாம்பாள்புரத்தில் வன்னிக நாதர் கோயில் உள்ளது. இதனை புதுப்பிக்கும் பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்ய இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஜோதிலட்சுமியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.அதற்கு ஒப்பந்தராரரிடம் ஒரு லட்சம்… Read More »கோயில் புதுப்பிக்கும் பணிக்கு 1 லட்சம் லஞ்சம்- இணை ஆணையர் கைது

லண்டன் புறப்பட்டார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

  • by Editor

திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் லண்டன் புறப்பட்டார். சென்னையில் இருந்து விமானம் மூலம் துபாய் செல்லும் அவர், அங்கிருந்து லண்டன் செல்கிறார். முன்னதாக உடன் பிறப்புக்களுக்கு ‘உற்சாக’ கடிதம் ஒன்றையும் எழுதியிருக்கிறார். திமுகவினருக்கு… Read More »லண்டன் புறப்பட்டார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

ஆளுங்கட்சி எதுவாகினும் கொள்கை ரீதியாகவே திக தொடரும்

ஆளுங்கட்சி எதுவாகினும் கொள்கை ரீதியாகவே திக தொடரும்-கி.வீரமணி உறுதி

  • by Editor

ஆளுங்கட்சி அல்லது எதிர்க்கட்சி என எதுவாக இருந்தாலும் கொள்கை ரீதியான பார்வையில்தான் தங்களது இயக்கம் தொடர்ந்து செயல்படும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உறுதியளித்தார். சேலத்தில் இன்று (ஜூலை 4) பேட்டியளித்த அவர்,… Read More »ஆளுங்கட்சி எதுவாகினும் கொள்கை ரீதியாகவே திக தொடரும்-கி.வீரமணி உறுதி

வங்கக்கடலில் தீவிரமடைந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

வங்கக்கடலில் தீவிரமடைந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

  • by Editor

வடமேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தீவிரமடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இதன் விளைவாக ஒடிசா மற்றும் மேற்கு வங்காள கடலோரப் பகுதிகளில் அடுத்த… Read More »வங்கக்கடலில் தீவிரமடைந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

அதிமுகவினரை தவெகவில் சேர்ப்பதுதான் மாற்றமா? பரந்தாமன்

அதிமுகவினரை தவெகவில் சேர்ப்பதுதான் மாற்றமா? பரந்தாமன்

  • by Editor

அதிமுக எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய வைத்து தவெகவில் சேர்ப்பதுதான் மாற்றமா என திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பாந்தாமன் கேள்வி எழுப்பியுள்ளார். பாஜக அரசு ED-யை வைப்பது போல், தவெக அரசு போலீசை வைத்து… Read More »அதிமுகவினரை தவெகவில் சேர்ப்பதுதான் மாற்றமா? பரந்தாமன்

கணவரை கொன்று கழிவறையில் புதைத்த மனைவி-பரபரப்பு

  • by Editor

ஆக்ராவில் தூங்கிக் கொண்டிருந்த கணவன் சுரேந்திர ஷர்மாவைத் தடிப் பொருளால் கொன்று, உடலை வீட்டின் கழிவறையில் புதைத்த மனைவி ரூபி ஷர்மா கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 45 நாட்களாகக் கணவரைக் காணவில்லை என ரூபி… Read More »கணவரை கொன்று கழிவறையில் புதைத்த மனைவி-பரபரப்பு

2022ம் ஆண்டு தாக்குதல் வழக்கு-அமைச்சர் நேரில் ஆஜராக உத்தரவு

2022ம் ஆண்டு தாக்குதல் வழக்கு: அமைச்சர் மரியவில்சன் நேரில் ஆஜராக உத்தரவு

  • by Editor

புதுச்​சேரி லாஸ்​பேட்டை எழில் நகரில் தமிழக நிதி​யமைச்​சர் மரிய வில்​சன் தம்பி மரிய குளோத் வீடு உள்​ளது. அமைச்​சருக்​கும் அவரது தம்​பிக்​கும் இடை​யில் சொத்து பிரச்​சினை இருந்து வந்​தது. கடந்த 2022 ஆகஸ்ட் மாதம்… Read More »2022ம் ஆண்டு தாக்குதல் வழக்கு: அமைச்சர் மரியவில்சன் நேரில் ஆஜராக உத்தரவு

கஞ்சா போதையில் 60 வயது மூதாட்டி வன்கொடுமை-வாலிபர் கைது

கஞ்சா போதையில் 60 வயது மூதாட்டி வன்கொடுமை-வாலிபர் கைது

  • by Editor

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே, கஞ்சா போதையில் 60 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த தஷிணாமூர்த்தி (23) என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். நள்ளிரவில் வீட்டின் கதவை தட்டி, மூதாட்டியின் வாயை… Read More »கஞ்சா போதையில் 60 வயது மூதாட்டி வன்கொடுமை-வாலிபர் கைது

இபிஎஸ் ஷாக்-அதிமுக முன்னாள் MLA பொன் ஜெயசீலன் விலகல்

இபிஎஸ் ஷாக்-அதிமுக முன்னாள் MLA பொன் ஜெயசீலன் விலகல்

  • by Editor

கூடலூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ பொன் ஜெயசீலன், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். சமீபகாலமாக அதிமுகவிலிருந்து முக்கியத் தலைவர்கள் விலகி வரும்… Read More »இபிஎஸ் ஷாக்-அதிமுக முன்னாள் MLA பொன் ஜெயசீலன் விலகல்

தவெக அரசு குறித்து.. தமிழக கவர்னரிடம் பாஜக புகார்

தவெக அரசு குறித்து.. தமிழக கவர்னரிடம் பாஜக புகார்

  • by Editor

தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி பங்கேற்றது குறித்து, தமிழக ஆளுநரிடம் நயினார் நாகேந்திரன் புகார் அளித்துள்ளார். தமிழக ஆளுநர் சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர்… Read More »தவெக அரசு குறித்து.. தமிழக கவர்னரிடம் பாஜக புகார்

வெறும் தட்டச்சு பிழையால் கொலை குற்றவாளியை விடுவிப்பதா?.. ஆவேச வாதம்

வெறும் தட்டச்சு பிழையால் கொலை குற்றவாளியை விடுவிப்பதா?.. ஆவேச வாதம்

  • by Editor

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷிக்கும் சோனம் ரகுவன்ஷிக்கும் கடந்த ஆண்டு மே 11-ம் தேதி திருமணம் நடைபெற்றது. அதன் பிறகு தேனிலவுக்காக மே 20 அன்று மேகாலயாவின் சோஹ்ரா… Read More »வெறும் தட்டச்சு பிழையால் கொலை குற்றவாளியை விடுவிப்பதா?.. ஆவேச வாதம்

அமைச்சர் நிர்மல்குமார் மீது நில அபகரிப்பு புகார்

அமைச்சர் நிர்மல்குமார் மீது நில அபகரிப்பு புகார்

  • by Editor

திமுக பேரம் பேசியதாகக் குற்றம் சாட்டி வரும் தவெக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் மீது நில அபகரிப்புப் புகார் எழுந்துள்ளது. அவரது சொந்த ஊரான நடுமுதலைக்குளத்தைச் சேர்ந்த உக்ரபாண்டியன் என்பவர், அமைச்சர் மற்றும் அவரது… Read More »அமைச்சர் நிர்மல்குமார் மீது நில அபகரிப்பு புகார்

குட்கா விற்பனையாளர்களிடம் லஞ்சம்… 2 போலீஸ் சஸ்பெண்ட்

குட்கா விற்பனையாளர்களிடம் லஞ்சம்… 2 போலீஸ் சஸ்பெண்ட்

  • by Editor

திருவாரூர் அருகே குட்கா மற்றும் கஞ்சா வியாபாரிகளிடம் கடந்த 2 ஆண்டுகளாக ‘ஜிபே’ மூலம் ரூ.2,000, ரூ.3,000 என தொடர்ந்து லஞ்சம் பெற்று வந்த குடவாசல் தனிப்படை தலைமை காவலர் மனோகரன், நன்னிலம் தலைமை… Read More »குட்கா விற்பனையாளர்களிடம் லஞ்சம்… 2 போலீஸ் சஸ்பெண்ட்

MTC பேருந்து விபத்து… 4 பேர் காயம்- பரபரப்பு

MTC பேருந்து விபத்து… 4 பேர் காயம்- பரபரப்பு

  • by Editor

சென்னை போர் நினைவுச் சின்னம் அருகே மாநகர AC பேருந்து மீது மற்றோர் பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் காயம் அடைந்துள்ளனர். தீவுத்திடலில் இருந்து கிளாம்பாக்கம் நோக்கிச் சென்ற 21G பேருந்தின் (மீது… Read More »MTC பேருந்து விபத்து… 4 பேர் காயம்- பரபரப்பு

ரீல்ஸ் வீடியோவால் போலீசிடம் சிக்கிய இளம்பெண்

ரீல்ஸ் வீடியோவால் போலீசிடம் சிக்கிய இளம்பெண்

  • by Editor

உத்தரகாண்ட்: டேராடூனில் திருடிய நகைகளை அணிந்தபடி இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டதால் போலீசிடம் மாட்டிய இளம்பெண். ஒரு வருடத்திற்கு முன்பு வீட்டு வேலை பார்த்த இடத்தில், விமாலா தேவி என்பவர் ரூ.10 லட்சம் மதிப்புள்ள… Read More »ரீல்ஸ் வீடியோவால் போலீசிடம் சிக்கிய இளம்பெண்

காலாவதியான ”சாக்லேட் ” சாப்பிட்ட-18 பள்ளி மாணவர்கள் மயக்கம்

காலாவதியான ”சாக்லேட் ” சாப்பிட்ட-18 பள்ளி மாணவர்கள் மயக்கம்

  • by Editor

செஞ்சி – விழுப்புரம் சாலையில் அமைந்துள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் படிக்கும் 6ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் பள்ளியில் பிறந்தநாள் கொண்டாடியுள்ளார். பின்னர், சக மாணவர்களுக்கு சாக்லேட் வழங்கியதாக தெரிகிறது. அதனை சாப்பிட்ட 18… Read More »காலாவதியான ”சாக்லேட் ” சாப்பிட்ட-18 பள்ளி மாணவர்கள் மயக்கம்

அனிதா ராதாகிருஷ்ணனுக்கு ஜாமீன்...லேட் நைட்டில் காரசார வாதம்

அனிதா ராதாகிருஷ்ணனுக்கு ஜாமீன்…லேட் நைட்டில் காரசார வாதம்

  • by Editor

திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு நேற்று இரவு ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது. அதுவும் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் காரசார வாதங்கள் முன்வைக்கப்பட்டு மேஜிஸ்டிரேட்டிடம் இருந்து திமுக தரப்பு ஜாமீன் பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது.… Read More »அனிதா ராதாகிருஷ்ணனுக்கு ஜாமீன்…லேட் நைட்டில் காரசார வாதம்

திருப்பரங்குன்றம் மலையை மீண்டும் அளவிட ஐகோர்ட் அனுமதி

  • by Editor

திருப்பரங்குன்றம் மலையைத் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரக் கோரி கே.கே.ரமேஷ் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. மலையை அளவிட்டதில் முரண்பாடுகள் இருப்பதால், 5… Read More »திருப்பரங்குன்றம் மலையை மீண்டும் அளவிட ஐகோர்ட் அனுமதி

திருச்சியில் கார் மோதி தலை நசுங்கி தொழிலாளி பலி

திருச்சியில் கார் மோதி தலை நசுங்கி தொழிலாளி பலி

  • by Editor

திருச்சி, மணப்பாறையை அடுத்த கே.புதுக்கோட்டை அருகே உள்ள கள்ளிக்காட்டுபட்டியை சேர்ந்தவர் வீரப்பன் (45), இவர் பி.வி.சி.பைப் தயாரிக்கும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று மோட்டார் சைக்கிளில் குளித்தலை பிரிவு சாலை அருகே சென்ற… Read More »திருச்சியில் கார் மோதி தலை நசுங்கி தொழிலாளி பலி

கோவை அருகே மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பலாத்காரம்

கோவை அருகே மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பலாத்காரம்

  • by Editor

கோவை சூலூர் பகுதியை சேர்ந்த 33 வயது பெண்ணை, திருமணம் செய்வதாக ஏமாற்றிய அந்தோணி மரிய ராபின் மற்றும் அவரது நண்பர் கிரிஷ் சாமுவேல் குமார் ஆகியோர் மயக்க மருந்து கலந்த ஜூஸ் கொடுத்துக்… Read More »கோவை அருகே மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பலாத்காரம்

Body of Class 12 student recovered from well ne

தஞ்சை அருகே கிணற்றில் +2 மாணவி சடலமாக மீட்பு

  • by Editor

தஞ்சாவூர் அருகே விவசாயக் கிணறு ஒன்றில் இருந்து பிளஸ்-2 பள்ளி மாணவி ஒருவரின் சடலம் மர்மமான முறையில் மீட்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த நிலையில், மாணவி சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட… Read More »தஞ்சை அருகே கிணற்றில் +2 மாணவி சடலமாக மீட்பு

பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்- 30 ராணுவத்தினர் பலி

பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்- 30 ராணுவத்தினர் பலி

  • by Editor

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள காவல்படை முகாம் மீது நடத்தப்பட்ட கொடூர தற்கொலை படை தாக்குதலில் 30 துணை ராணுவப் படையினர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த பயங்கர சம்பவத்தில் மேலும் பலர் படுகாயமடைந்து தீவிர… Read More »பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்- 30 ராணுவத்தினர் பலி

இறால் ஆலையில் அமோனியா வாயு அகற்றும் பணி துவக்கம்

இறால் ஆலையில் அமோனியா வாயு அகற்றும் பணி துவக்கம்

  • by Editor

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே இறால் ஆலையில் இருந்து அமோனியா வாயுவை அகற்றும் பணி தொடங்கியது. அமோனியா வாயுவை அகற்றும் ஆலையை சுற்றி 500 மீட்டர் வரை செல்ல தடை விதித்து தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.… Read More »இறால் ஆலையில் அமோனியா வாயு அகற்றும் பணி துவக்கம்

ஆபத்தை உணராமல் வைகை அணை நீர் தேக்கத்தில் விளையாடும் சுற்றுலா பயணிகள்

ஆபத்தை உணராமல் வைகை அணை நீர் தேக்கத்தில் விளையாடும் சுற்றுலா பயணிகள்

  • by Editor

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை நீர்தேக்க கரைப்பகுதிகளில் ஆபத்தை உணராமல் குழந்தைகளோடு குடும்பம் குடும்பமாக இறங்கி தண்ணீரில் விளையாடும் சுற்றுலாப் பயணிகள் அணையில் அலை வேகம் அதிகமாக இருப்பதோடு, கரைப்பகுதிகளில்… Read More »ஆபத்தை உணராமல் வைகை அணை நீர் தேக்கத்தில் விளையாடும் சுற்றுலா பயணிகள்

பள்ளிகளுக்கு அருகே "STING ENERGY" பானம் விற்க அரசு தடை

பள்ளிகளுக்கு அருகே “STING ENERGY” பானம் விற்க அரசு தடை

  • by Editor

மஹாராஷ்டிராவின் சட்டசபையில் பள்ளி, கல்லுாரிகளுக்கு அருகே போதைப்பொருட்கள் விற்பது தொடர்பான விவாதம் நேற்று நடந்தது. அவற்றை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுப்பப்பட்டது. இது குறித்து பா.ஜ., – எம்.எல்.ஏ., விக்ரம் பச்புடே… Read More »பள்ளிகளுக்கு அருகே “STING ENERGY” பானம் விற்க அரசு தடை

போதைப்பொருள்-கோவையில் அதிரடி சோதனையில் ஈடுபட்ட போலீசார்

போதைப்பொருள்-கோவையில் அதிரடி சோதனையில் ஈடுபட்ட போலீசார்

  • by Editor

கோவை: கோவையில் போதை பொருள் தடுப்பு நடவடிக்கையாக 400க்கும் மேற்பட்ட போலீசார் திடீரென சோதனையில் ஈடுபட்டனர். கோவை மாவட்டத்தில் போதைப்பொருள் பயன்பாட்டை ஒழிக்கும் வகையில் “போதைப்பொருள் இல்லா சமுதாயம் குற்றங்கள் இல்லா கோவை” என்ற… Read More »போதைப்பொருள்-கோவையில் அதிரடி சோதனையில் ஈடுபட்ட போலீசார்

உலகக் கோப்பை கால்பந்து- ஆஸியை வீழ்த்தி எகிப்து வரலாற்று வெற்றி

  • by Editor

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் விறுவிறுப்பான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-2 என்ற கணக்கில் வீழ்த்தி எகிப்து அணி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. உலகக் கோப்பை… Read More »உலகக் கோப்பை கால்பந்து- ஆஸியை வீழ்த்தி எகிப்து வரலாற்று வெற்றி

கடும் வீழ்ச்சியில் தக்காளி விலை... விவசாயிகள் கவலை

கடும் வீழ்ச்சியில் தக்காளி விலை… விவசாயிகள் கவலை

  • by Editor

திருப்பூரில் தக்காளி அறுவடை பணி தீவிரமாக நடந்து வருகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் தக்காளிகள் உடுமலை, ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஆனால், போதிய தண்ணீர் இல்லாதது மற்றும் மரபணு பிரச்சினையால் தக்காளிகள் தரம்… Read More »கடும் வீழ்ச்சியில் தக்காளி விலை… விவசாயிகள் கவலை

DMK President MK Stalin addressing a massive political gathering from a stage in Chennai holding a microphone in June 2026

நாங்க இருக்கோம்- மீண்டும் வருவோம்- உடன்பிறப்புகளின் குரல்.. மு.க.ஸ்டாலின்

  • by Editor

நாங்க இருக்கோம். மீண்டும் வருவோம்!” – இதுதான் அறிவாலயத்தில் நான் கேட்கும் உடன்பிறப்புகளின் குரல் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். நாள்தோறும் அறிவாலயத்திற்கு வரும் நூற்றுக்கணக்கான உடன்பிறப்புகள் புது உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அளிக்கின்றனர்.… Read More »நாங்க இருக்கோம்- மீண்டும் வருவோம்- உடன்பிறப்புகளின் குரல்.. மு.க.ஸ்டாலின்

6 நாள் பயணமாக 3 நாடுகளுக்கு செல்லும் பிரதமர் மோடி

6 நாள் பயணமாக 3 நாடுகளுக்கு செல்லும் பிரதமர் மோடி

  • by Editor

பிரதமர் மோடி 6 நாள் பயணமாக நாளை மறுநாள் இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து செல்கிறார். சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடி மேற்கொள்ளும் முதல் நியூசிலாந்து பயணம் இதுவாகும். இருதரப்பு உறவு, பொருளாதார… Read More »6 நாள் பயணமாக 3 நாடுகளுக்கு செல்லும் பிரதமர் மோடி

டிகிரி முடித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலை

  • by Editor

டிகிரி முடித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலை.. மாதம் ரூ.35,400 சம்பளம் இந்திய ரயில்வே துறையில் நிலையான மற்றும் மதிப்புமிக்க அரசு வேலை தேடுபவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 15.07.2026… Read More »டிகிரி முடித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலை

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

தங்கம் விலை சவரன் ரூ.1,09,600க்கு விற்பனை

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலையில் மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.1,09,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை ஒரு கிராம் ரூ.13,700க்கு விற்பனை செய்யப்படுகின்றது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலையும் மாற்றமின்றி கிராம் ரூ.260க்கு… Read More »தங்கம் விலை சவரன் ரூ.1,09,600க்கு விற்பனை

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20-ல் துவக்கம்..!

  • by Editor

பார்லி., மழைக்கால கூட்டத்தொடர், வரும் ஜூலை 20ல் தொடங்கி அடுத்த மாதம் ஆகஸ்ட் 13ம் தேதி வரை நடக்கும் என டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நான்கு வாரங்கள் நடக்கவுள்ள இந்த கூட்டத்தொடரில், 19 அமர்வுகள்… Read More »நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20-ல் துவக்கம்..!

மாரடைப்பால் உயிரிழந்த நடனக் கலைஞர் ஜீவாவுக்கு நடனமாடி வழியனுப்பிய சக கலைஞர்கள்

  • by Editor

கரூர் மாவட்டம், மனவாசி பகுதியைச் சேர்ந்த நடனக் கலைஞரும், நடன ஆசிரியருமான ஜீவா(48), பல்வேறு கோவில் திருவிழாக்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் நடனமாடி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றவர். இந்நிலையில், நேற்று கரூர் தொழில்பேட்டை பகுதியில்… Read More »மாரடைப்பால் உயிரிழந்த நடனக் கலைஞர் ஜீவாவுக்கு நடனமாடி வழியனுப்பிய சக கலைஞர்கள்

சாலை, துறைமுக வளர்ச்சி பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆலோசனை

  • by Editor

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (ஜூலை.3) முதலமைச்சர் விஜய் தலைமையில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் திட்டங்கள், நடைபெற்று வரும் பணிகள் மற்றும் எதிர்கால செயல்பாடுகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள்… Read More »சாலை, துறைமுக வளர்ச்சி பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆலோசனை

தவெக மாவட்ட செயலாளர் குற்றவாளி என தீர்ப்பு

  • by Editor

கடந்த 2024ஆம் ஆண்டு நடைபெற்ற தவெக விக்கிரவாண்டி மாநாட்டையொட்டி புத்தூர் ரவுண்டானாவில் அனுமதியின்றி பேனர் வைத்த வழக்கில், நாகை தவெக மாவட்ட செயலாளர் சுகுமாரை குற்றவாளி என நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், சுகுமாருக்கு… Read More »தவெக மாவட்ட செயலாளர் குற்றவாளி என தீர்ப்பு

மறைந்த பாக்யராஜின் கண்களால் 2 பேருக்கு பார்வை…

  • by Editor

மறைந்த நடிகரும், இயக்குநருமான பாக்யராஜின் இரு கண்களும், பார்வையிழந்த இரு நபர்களுக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளன. மறைந்த பிறகும் இருவரின் வாழ்வில் ஒளியேற்றி உடல் உறுப்பு தானத்தின் அவசியத்தை பாக்யராஜ் உணர்த்தியிருக்கிறார். கடந்த ஜூன் 27ஆம்… Read More »மறைந்த பாக்யராஜின் கண்களால் 2 பேருக்கு பார்வை…

குரோஷியா செஸ் போட்டி.. 2-வது இடத்தில் பிரக்ஞானந்தா

  • by Editor

குரோஷியாவில் நடைபெற்று வரும் கிராண்ட் செஸ் டூர் ரேபிட் & பிளிட்ஸ் தொடரில் இந்திய வீரர் பிரக்ஞானந்தா தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார். ரேபிட் பிரிவு போட்டிகள் முடிவில் 11 புள்ளிகளுடன் அவர் 2-வது… Read More »குரோஷியா செஸ் போட்டி.. 2-வது இடத்தில் பிரக்ஞானந்தா

கரூரில் பிளாஸ்டிக் கவர், பிளாஸ்டிக் கப் மூட்டை மூட்டையாக பறிமுதல்

  • by Editor

கரூரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர், பிளாஸ்டிக் கப் மூட்டை மூட்டையாக பறிமுதல்; மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சின்ன ஆண்டாங்கோவில் சாலையில் உள்ள குமரன் நகர் பகுதியில், தமிழக அரசால் தடை… Read More »கரூரில் பிளாஸ்டிக் கவர், பிளாஸ்டிக் கப் மூட்டை மூட்டையாக பறிமுதல்

மயிலாடுதுறையில் அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி… 23 பேர் படுகாயம்

  • by Editor

மயிலாடுதுறையில் இரு அரசுப்பேருந்துகள் நேருக்கு நேரு மோதிய விபத்தில் 23 பேர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதி.செம்மங்குளம் என்ற பகுதியில் ஏற்பட்ட விபத்தில் 6 பேருக்கு கை மற்றும் கால்களில் முறிவு ஏற்பட்டுள்ளது.… Read More »மயிலாடுதுறையில் அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி… 23 பேர் படுகாயம்

நீடாமங்கலம் அருகே காட்டுப் பன்றி கடித்து முதியவர் படுகாயம்…

  • by Editor

நீடாமங்கலம் அருகே பயித்தஞ்சேரி கிராமத்தில் காட்டுப் பன்றி கடித்ததில் அண்ணாதுரை (50) என்பவர் படுகாயம் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் புதிய மேம்பாலம் அமைக்க கோரி.. பள்ளி மாணவர்கள்போராட்டம்

  • by Editor

மறியல் போராட்டம்திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சாலைமறியல் மணப்பாறை அருகே கே.பெரியபட்டி பிரிவு சாலையில் நடைபெற்று வரும் போராட்டத்தால் போக்குவரத்து முற்றிலும்… Read More »திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் புதிய மேம்பாலம் அமைக்க கோரி.. பள்ளி மாணவர்கள்போராட்டம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைவு

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1200 உயர்வு…

  • by Editor

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்ததுதங்கம் விலை இன்று (ஜூலை 3) மீண்டும் உயர்ந்துள்ளது. 22 கேரட் 1 கிராம் தங்கம் =150 உயர்ந்து 13,700-க்கும், சவரன் ச1,200 அதிகரித்து ≈1,09,600-க்கும் விற்பனையாகிறது. கடந்த… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1200 உயர்வு…

கீவ் மீது ரஷிய தாக்குதல்: 21 பேர் பலி, 90 பேர் காயம்

  • by Editor

உக்ரைன், ரஷியாவின் மாஸ்கோ எண்ணெய் சுத்திகரிப்பு மையங்கள் மீது தாக்கியதற்கு பதிலடியாக, ரஷியா கீவ் நகர் மீது டிரோன் மற்றும் ஏவுகணை கொண்டு தாக்குதல் நடத்தியது. இந்த 11 மணிநேர தாக்குதலில் 74 ஏவுகணைகளும்,… Read More »கீவ் மீது ரஷிய தாக்குதல்: 21 பேர் பலி, 90 பேர் காயம்

மதுபோதையில் வாகனம் ஓட்டிய யூடியூபர் மீது வழக்கு

  • by Editor

கேரளம் மாநிலம் காசர்கோடு ஆனங்கூரில் மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக யூடியூபர் தான்யா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீஸ் சோதனையின்போது, ​​தன்யாவின் கார் சாலையின் நடுவே அலட்சியமாக நிறுத்தப்பட்டிருந்தது. காவல்துறையினர் சோதனையிட அவரை நெருங்கியபோது, ​​அவர்… Read More »மதுபோதையில் வாகனம் ஓட்டிய யூடியூபர் மீது வழக்கு

கல்லிடைக்குறிச்சி இரட்டைக் கொலை.. கூலிப்படைக்கு தொடர்பு

  • by Editor

நெல்லை கல்லிடைக்குறிச்சியில் தந்தை, 5 வயது மகன் ஆகியோர் கொலை வழக்கில் கூலிப்படைக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். 15 ஆண்டுகளுக்கு முன்பு பெருமாள் பாண்டியன் என்பவர் கொலை வழக்கில் காளிமுத்து என்பவருக்கு… Read More »கல்லிடைக்குறிச்சி இரட்டைக் கொலை.. கூலிப்படைக்கு தொடர்பு

நடிகர் ரவிமோகன் வீட்டில் நகை திருட்டு… டிரைவர் கைது..

  • by Editor

சென்னை நீலாங்கரையில் உள்ள நடிகர் ரவி மோகனின் இல்லத்தில், ரூ.2.5 லட்சம் திருட்டு நடந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ரூ.3 லட்சம் பணம் மற்றும் வைரச் செயின் திருடு போனதாகவும் உதவியாளர், பணிப்பெண் உட்பட 5… Read More »நடிகர் ரவிமோகன் வீட்டில் நகை திருட்டு… டிரைவர் கைது..

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1360 உயர்வு

தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.2,400 அதிரடி உயர்வு..

  • by Editor

தமிழகத்தில் தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.2,400 அதிரடியாக உயர்ந்துள்ளது. இன்று காலையில் ஒரு கிராமுக்கு ரூ.150 உயர்ந்து ரூ.13,400-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து ரூ.107,200-க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது… Read More »தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.2,400 அதிரடி உயர்வு..

ISRO தலைமையகத்திற்குவெடிகுண்டு மிரட்டல்.. பரபரப்பு..

  • by Editor

பெங்களுரூவில் உள்ள ISROதலைமையகத்திற்கு E-மெயில் மூலமாகவெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கிருந்த ஊழியர்களை வெளியேற்றிவிட்டு வெடிகுண்டு சோதனை நிபுணர்களுடன் இணைந்து போலீசார் தீவிர சோதனை நடத்தினர். ஆனால், அங்கு வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை. இந்நிலையில்,… Read More »ISRO தலைமையகத்திற்குவெடிகுண்டு மிரட்டல்.. பரபரப்பு..

அதிமுகவில் புதிய பொறுப்பாளர்கள் நியமனம்

  • by Editor

அண்மையில் அதிமுகவில் இணைந்த EX பாமக நிர்வாகியான பொங்கலூர் மணிகண்டனை செய்தித்தொடர்பாளராக நியமித்து EPS அறிவித்துள்ளார். அதேபோல் தேனியை சேர்ந்த EX MP-யான ஜக்கையன் அமைப்புச் செயலாளராகவும், தருமபுரியை சேர்ந்த DK ராஜேந்திரன் கொள்கை… Read More »அதிமுகவில் புதிய பொறுப்பாளர்கள் நியமனம்

பாவா லட்சுமணனுக்கு உதவிக்கரம் நீட்டிய ராஜ்மோகன்

  • by Editor

காமெடி நடிகர் பாவா லட்சுமணனின் துயரமான நிலையை அறிந்து அமைச்சர் ராஜ்மோகன் அவருக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளார். தங்குவதற்கு வீடின்றி தவித்து வரும் அவருக்கு MLA ஹாஸ்டலில் தனது அறையில் 6 மாதங்களுக்கு தங்க ராஜ்மோகன்… Read More »பாவா லட்சுமணனுக்கு உதவிக்கரம் நீட்டிய ராஜ்மோகன்

வலிகளை சுமந்து கொண்டு அதிமுகவிலிருந்து வெளியே வந்தோம்

வலிகளை சுமந்து கொண்டு அதிமுகவிலிருந்து வெளியே வந்தோம்- விஜயபாஸ்கர்

  • by Editor

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அ.தி.மு.க.வில் இருந்து விலகி த.வெ.க.வில் இணைந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர், “பிரமாண்டமான, சிறப்பான இணைப்பு விழா நடைபெற்று உள்ளது. பழைய தலைமையின் மீதான வெறுப்பால், புதிய தலைமையின் மீதான… Read More »வலிகளை சுமந்து கொண்டு அதிமுகவிலிருந்து வெளியே வந்தோம்- விஜயபாஸ்கர்

கள்ளக்காதல் விவகாரம்.. மனைவியை அரிவாளால் வெட்டி வீசிய கணவன்

கள்ளக்காதல் விவகாரம்.. மனைவியை அரிவாளால் வெட்டி வீசிய கணவன்

  • by Editor

வேலூர் பேரணாம்பட்டு அருகே, மனைவியின் கள்ளக்காதல் விவகாரத்தில் கணவன் விஜயகுமார் (48) மனைவியை கொடூரமாக கொலை செய்துள்ளார். 18 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆன தனலட்சுமி (36) என்பவருக்கு, குமரேசன் (25) என்பவருடன் கள்ளத்தொடர்பு… Read More »கள்ளக்காதல் விவகாரம்.. மனைவியை அரிவாளால் வெட்டி வீசிய கணவன்

Senior BJP leader Nainar Nagendran expressing deep concern over the rising crimes against children during a press briefing in 2026.

நெல்லை ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு… நயினார் ஆஜர்

  • by Editor

2024 மக்களவைத் தேர்தலின்போது நெல்லை ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜரானார். நயினார் நாகேந்திரனின் நிறுவன ஊழியர்கள்… Read More »நெல்லை ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு… நயினார் ஆஜர்

மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் மதிமுகவினர் இணைந்தனர்

மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் மதிமுகவினர் இணைந்தனர்

  • by Editor

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஈரோடு தெற்கு மாவட்ட மதிமுக முன்னாள் செயலாளர் கோபால், காங்கேயம் மதிமுக நகர செயலாளர் வெங்கடேஷ், மதிமுக ஈரோடு முன்னாள் எம்.பி. மறைந்த கணேச மூர்த்தியின் மகன் கபிலன்… Read More »மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் மதிமுகவினர் இணைந்தனர்

வெனிசுலா நிலநடுக்கம்... ரூ. 9 லட்சம் கோடி இழப்பு

வெனிசுலா நிலநடுக்கம்… ரூ. 9 லட்சம் கோடி இழப்பு

  • by Editor

வெனிசுலாவில் ஏற்பட்ட பேரழிவான நிலநடுக்கத்தால் சுமார் ரூ.9 லட்சம் கோடி பொருளாதார இழப்பு ஏற்பட்டிருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஜூன் 24-ஆம் தேதி ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களைத் தொடர்ந்து இதுவரை 782 முறை பின்அதிர்வுகள் பதிவாகியுள்ளன.… Read More »வெனிசுலா நிலநடுக்கம்… ரூ. 9 லட்சம் கோடி இழப்பு

சிறுவன் ஓட்டிய பைக் விபத்து.. தந்தை கைது

சிறுவன் ஓட்டிய பைக் விபத்து.. தந்தை கைது

  • by Editor

சென்னை கீழ்ப்பாக்கத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்த முயன்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் மீது சிறுவன் ஓட்டிய பைக் மோதியுள்ளது. இதில் அவர் தடுமாறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக சிறுவன் மீது… Read More »சிறுவன் ஓட்டிய பைக் விபத்து.. தந்தை கைது

பஸ்சில் பெண் பயணிக்கு திடீர் வலிப்பு... உயிர்காத்த டிரைவர்

பஸ்சில் பெண் பயணிக்கு திடீர் வலிப்பு… உயிர்காத்த டிரைவர்

  • by Editor

சென்னை பல்லாவரம் அருகே பஸ்சில் சென்ற பயணிக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால், ஓட்டுநர் லட்சுமணன் பேருந்தை தாம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து ஓட்டிச் சென்றார். அங்கு கீதர் இளையராஜா மற்றும் சக பயணிகளின் உதவியுடன்… Read More »பஸ்சில் பெண் பயணிக்கு திடீர் வலிப்பு… உயிர்காத்த டிரைவர்

துருவ் விக்ரம் புதிய பட பூஜை:மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு

துருவ் விக்ரம் புதிய பட பூஜை:மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு

  • by Editor

நடிகர் துருவ் விக்ரம் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. அறிமுக இயக்குநர் கரண் அரவிந்த் குமார் இயக்கும் இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. இது துருவின் நான்காவது படமாகும்.… Read More »துருவ் விக்ரம் புதிய பட பூஜை:மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு

காதலனுடன் வீட்டை விட்டு சென்ற மகள்... தாய் தற்கொலை-சோகம்

காதலனுடன் வீட்டை விட்டு சென்ற மகள்… தாய் தற்கொலை-சோகம்

  • by Editor

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே, தனது விருப்பத்திற்கு மாறாக காதலனுடன் திருமணம் செய்து கொள்ள வீட்டை விட்டு சென்ற மகளை ஏற்க முடியாமல் தாய் கோசலை (45) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது… Read More »காதலனுடன் வீட்டை விட்டு சென்ற மகள்… தாய் தற்கொலை-சோகம்

மசாஜ் சென்டரில் மாமுல் வசூல்- பெண் எஸ்.ஐ., 2 பேர் கைது

மசாஜ் சென்டரில் மாமுல் வசூல்- பெண் எஸ்.ஐ., 2 பேர் கைது

  • by Editor

சென்னை, திருமுல்லைவாயிலில் ஸ்பா நடத்தி வந்த ஜெனிபர் என்பவரிடம் சட்டவிரோத செயல்கள் நடப்பதாக கூறி, அதை தொடர்ந்து நடத்த மாதம் ரூ.50,000 லஞ்சம் கேட்ட பெண் சிறப்பு எஸ்.ஐ. அமுல் மற்றும் எஸ்.ஐ. பாக்கியலட்சுமி… Read More »மசாஜ் சென்டரில் மாமுல் வசூல்- பெண் எஸ்.ஐ., 2 பேர் கைது

TRS கட்சியின் தலைவர் கவிதா குண்டுக்கட்டாக கைது.. போராட்டம்

TRS கட்சியின் தலைவர் கவிதா குண்டுக்கட்டாக கைது.. போராட்டம்-பதற்றம்

  • by Editor

தெலங்கானா மாநிலம் போடுப்பல் பகுதியில் அம்மாநில போராட்ட வீரர்களுக்கு நில உரிமை வழங்கக் கோரி நடைபெற்ற போராட்டத்தின் போது, தெலுங்கானா ரக்ஷண சேனா (TRS) கட்சியின் தலைவர் கவிதா குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம்… Read More »TRS கட்சியின் தலைவர் கவிதா குண்டுக்கட்டாக கைது.. போராட்டம்-பதற்றம்

பூதலூர் அருகே கடும் குடிநீர் தட்டுப்பாடு-மக்கள் சாலை மறியல்

தஞ்சை அருகே கடும் குடிநீர் தட்டுப்பாடு… பொதுமக்கள் சாலை மறியல்

  • by Editor

பூதலூர் அருகே ராயமுண்டான்பட்டியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நிலவி வரும் கடும் குடிநீர் தட்டுப்பாட்டைக் கண்டித்து, அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை மாவட்டம் ராயமுண்டான் பட்டி கிராமத்தில் கடந்த… Read More »தஞ்சை அருகே கடும் குடிநீர் தட்டுப்பாடு… பொதுமக்கள் சாலை மறியல்

தஞ்சை காளகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்- பக்தர்கள் தரிசனம்

தஞ்சை காளகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்- பக்தர்கள் தரிசனம்

  • by Editor

தஞ்சை மாவட்டத்தில் தென் காளஹஸ்தி என்று போற்றப்படும்அருள்மிகு ஞானாம்பிகை அம்மன் சமேத அருள்மிகு காளகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது, 15 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து… Read More »தஞ்சை காளகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்- பக்தர்கள் தரிசனம்

மின்சாரம் தாக்கி மின்ஊழியர் பலி-கும்பகோணத்தில் பரிதாபம்

மின்சாரம் தாக்கி மின்ஊழியர் பலி-கும்பகோணத்தில் பரிதாபம்

  • by Editor

கும்பகோணம் காமாட்சி ஜோசியர் தெருவில் உள்ள மின்மாற்றியில் பழுது நீக்க சென்ற மின்வாரிய ஊழியர் வினோத் (31)மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். காவல் துறையினர் மற்றும் மின்வாரிய துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்று இரவு… Read More »மின்சாரம் தாக்கி மின்ஊழியர் பலி-கும்பகோணத்தில் பரிதாபம்

தலைமை ஆசிரியருக்கு ஆதரவாக மாணவர்களின் பெற்றோர் மறியல்

தலைமை ஆசிரியருக்கு ஆதரவாக மாணவர்களின் பெற்றோர் மறியல்

  • by Editor

பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு எதிராக போஸ்டர்-கண்டித்து தலைமை ஆசிரியருக்கு ஆதரவாக மாணவர்களின் பெற்றோர் சாலை மறியல் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சியில் அமைந்துள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக… Read More »தலைமை ஆசிரியருக்கு ஆதரவாக மாணவர்களின் பெற்றோர் மறியல்

கரூர் விஜயபாஸ்கருடன் தவெகவில் இணைந்த போக்சோ குற்றவாளி

  • by Editor

குற்ற வழக்குகள் நிர்வாகிகளுடன் த.வெ.க.வில் இணைந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர். அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவருடன் சென்ற கட்சி நிர்வாகிகள் இன்று சென்னையில், தமிழக வெற்றிக்… Read More »கரூர் விஜயபாஸ்கருடன் தவெகவில் இணைந்த போக்சோ குற்றவாளி

தந்தை-மகனுக்கு அரிவாள் வெட்டு-திருச்சியில் மனைவி-மகன் புகார்

தந்தை-மகனுக்கு அரிவாள் வெட்டு.. திருச்சியில் மனைவி-மகன் புகார்

  • by Editor

தந்தை மகனுக்கு அரிவாள் வெட்டு: குற்றவாளிகள் மீதுகடும் நடவடிக்கை திருச்சி எஸ்.பி.யிடம் மனைவி, மகன் கண்ணீர் புகார் திருச்சி ஜுலை 2- புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா கைனாங்கரை பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன் இவரது… Read More »தந்தை-மகனுக்கு அரிவாள் வெட்டு.. திருச்சியில் மனைவி-மகன் புகார்

ரூ.5000 லஞ்சம்.. திருச்சியில் பில் கலெக்டர் கைது

ரூ.5000 லஞ்சம்.. திருச்சியில் பில் கலெக்டர் கைது

  • by Editor

திருச்சி மாநகராட்சி பொன்மலை கோட்ட அலுவலகத்தில் பில் கலெக்டராக பணியாற்றி வருபவர் ராமமூர்த்தி(வயது 42) இவரிடம் திருச்சி பொன்மலை பகுதியைச் சேர்ந்த சக்தி கணபதி தங்களின் அப்பார்ட்மெண்ட் சொத்துவரி மற்றும் பெயர் மாற்றம் செய்வது… Read More »ரூ.5000 லஞ்சம்.. திருச்சியில் பில் கலெக்டர் கைது

சமயபுரம் அருகே டூவீலர் மீது கார் மோதி- இளம்பெண்-வாலிபர் பலி

சமயபுரம் அருகே டூவீலர் மீது கார் மோதி- இளம்பெண்-வாலிபர் பலி..

  • by Editor

திருச்சி லால்குடி அன்பில் பகுதியைச் சேர்ந்தவர் அஜித் (வயது 34).இவர் மண்ணச்சநல்லூர் நொச்சியம் பகுதியைச் சேர்ந்த தனது உறவுக்கார பெண் செந்துரியா (27) என்பவரை மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர வைத்து நம்பர் ஒன்… Read More »சமயபுரம் அருகே டூவீலர் மீது கார் மோதி- இளம்பெண்-வாலிபர் பலி..

திருச்சியில் உயிரிழந்து கிடந்த ஆட்டோ டிரைவர்...பரபரப்பு

திருச்சியில் உயிரிழந்து கிடந்த ஆட்டோ டிரைவர்…பரபரப்பு

  • by Editor

திருச்சி மஞ்சள் திடல் ரயில் நிலையம் அருகே உள்ள மைதானத்தில் ஆட்டோ டிரைவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொன்மலை போலீசார், உயிரிழந்தவர் ராமச்சந்திரன்… Read More »திருச்சியில் உயிரிழந்து கிடந்த ஆட்டோ டிரைவர்…பரபரப்பு

மின்சாரம் பாய்ந்து புதுமாப்பிள்ளை-தந்தை பலி-திருமண வீட்டில் சோகம்

  • by Editor

தெலுங்கானா மாநிலம் அனுமகொண்டா மாவட்டத்தில், திருமண வைபவத்திற்காக அமைக்கப்பட்டிருந்த மின்விளக்கு அலங்கார கம்பிகளில் இருந்து மின்சாரம் கசிந்ததில் சிக்கி புதுமாப்பிள்ளை மற்றும் அவரது தந்தை ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கடந்த ஜூன் 24… Read More »மின்சாரம் பாய்ந்து புதுமாப்பிள்ளை-தந்தை பலி-திருமண வீட்டில் சோகம்

12ம் தேதி முதல் மாநாடு... அண்ணாமலை அறிவிப்பு

12ம் தேதி முதல் மாநாடு… அண்ணாமலை அறிவிப்பு

  • by Editor

WE THE LEADERS அமைப்பின் முதல் மாநாடு ஜூலை 12-ம் தேதி பொள்ளாச்சியில் நடைபெறும் என அண்ணாமலை அறிவித்துள்ளார். பாஜகவில் இருந்து விலகிய பிறகு அவர் தொடங்கிய அரசியல் அமைப்பில் தற்போதுவரை சுமார் 20… Read More »12ம் தேதி முதல் மாநாடு… அண்ணாமலை அறிவிப்பு

லஞ்சம் வாங்கிய கல்வி அதிகாரி திருச்சி மத்திய சிறையில் அடைப்பு

லஞ்சம் வாங்கிய கல்வி அதிகாரி திருச்சி மத்திய சிறையில் அடைப்பு

  • by Editor

திருச்சி, திருவரம்பூர் அரசு உதவிபெறும் பள்ளியில் பணியாற்றிவரும் பட்டதாரி ஆசிரியை ஊதிய உயர்வுக்கான நிலுவைத்தொகையை வழங்குவதற்காக, ரூ.30,000 லஞ்சம் பெற்ற திருச்சி மாவட்ட இடைநிலை கல்வி அலுவலர் புகழேந்தி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைதுசெய்யப்பட்டார்.… Read More »லஞ்சம் வாங்கிய கல்வி அதிகாரி திருச்சி மத்திய சிறையில் அடைப்பு

உருக்குலைந்த வெனிசுலாவிற்கு- ரூ.2.4 கோடி வழங்கிய கால்பந்து வீரர்

உருக்குலைந்த வெனிசுலாவிற்கு- ரூ.2.4 கோடி வழங்கிய கால்பந்து வீரர்

  • by Editor

உருக்குலைந்த வெனிசுலாவிற்கு நெய்மர் உதவிக்கரம்!நிலநடுக்கத்தின் கோரத்தால் உருக்குலைந்து போயுள்ள வெனிசுலா நாட்டிற்கு கால்பந்து வீரர் நெய்மர் உதவிக்கரம் நீட்டியுள்ளார். அவசரகால நிவாரண பணிக்காக அவர் சுமார் 2.4 கோடியை அளித்துள்ளார். சில தினங்கள் முன்… Read More »உருக்குலைந்த வெனிசுலாவிற்கு- ரூ.2.4 கோடி வழங்கிய கால்பந்து வீரர்

ஜூலை 10ம் தேதி முதல்வர் விஜய் கரூர் செல்கிறார்

  • by Editor

ஜூலை 10-ம் தேதி முதல்வர் விஜய் கரூர் செல்கிறார் என அமைச்சர் N.ஆனந்த் அறிவித்துள்ளார். அதிமுகவினர் இணையும் நிகழ்ச்சியில் பேசிய அவர், கூட்ட நெரிசல் துயரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து விஜய் ஆறுதல் தெரிவிக்கவுள்ளார்.… Read More »ஜூலை 10ம் தேதி முதல்வர் விஜய் கரூர் செல்கிறார்

பாகிஸ்தானில் படகு கவிழ்ந்து 6 சுற்றுலா பயணிகள் பலி

பாகிஸ்தானில் படகு கவிழ்ந்து 6 சுற்றுலா பயணிகள் பலி

  • by Editor

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள ஒரு ஏரியில், சுற்றுலா பயணிகள் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் மூன்று பேர் காணாமல் போயுள்ளனர். பிரபல சுற்றுலாத் தலமான அப்பர்… Read More »பாகிஸ்தானில் படகு கவிழ்ந்து 6 சுற்றுலா பயணிகள் பலி

மாமனார் தொடர் பாலியல் தொல்லை-கத்தியால் குத்திக்கொன்ற மருமகள்

மாமனார் தொடர் பாலியல் தொல்லை-கத்தியால் குத்திக்கொன்ற மருமகள்

  • by Editor

சென்னை, பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூர் பகுதியில் வசித்து வரும் 28 வயது பெண்ணுக்கு திருமணமாகி, 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அவரது கணவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், தனது… Read More »மாமனார் தொடர் பாலியல் தொல்லை-கத்தியால் குத்திக்கொன்ற மருமகள்

தென்காசி அருகே விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

தென்காசி அருகே விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

  • by Editor

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருக்கும் சாயப்பட்டறைகள் செயல்படாததால், விசைத்தறி தொழிலுக்கு தேவையான நூல் கிடைக்காமல் விசைத்தறி கூடங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளன. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான விசைத்தறி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு… Read More »தென்காசி அருகே விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

ரூ.3 லட்சம் கோடி கடன் சாத்தியமா?: அன்புமணி

மேகதாது அணை கட்டினால் தமிழகத்தில் பாசன வசதி பெறும் பரப்பளவு குறையும்

  • by Editor

மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டினால் தமிழ்நாட்டில் பாசன வசதி பெறும் பரப்பளவு குறையும் என்று அன்புமணி கூறியுள்ளார். கர்நாடகாவில் 21 லட்சம் ஏக்கராக உள்ள பாசனப்பரப்பு மேகதாது அணை கட்டினால் 30 லட்சம் ஏக்கராக… Read More »மேகதாது அணை கட்டினால் தமிழகத்தில் பாசன வசதி பெறும் பரப்பளவு குறையும்

அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக மட்டுமே தொடர்கிறேன்

அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக மட்டுமே தொடர்கிறேன் – வேலுமணி பேட்டி

  • by Editor

அதிமுகவில் இருந்து விலகுகிறீர்களா என்ற கேள்விக்கு உறுப்பினராக மட்டும் தொடர்கிறேன் என வேலுமணி பதிலளித்துள்ளார். அதிமுக மகளிரணி கூட்டத்தில் பங்கேற்க எடப்பாடி தன்னை அழைக்கவில்லை. அனைவரையும் ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும் என்பதற்காகவே எடப்பாடிக்கு கடிதம்… Read More »அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக மட்டுமே தொடர்கிறேன் – வேலுமணி பேட்டி

Tamil Nadu police personnel conducting an investigation near Thanjavur Nanjikottai bridge after a fatal collision involving a motorcycle on June 12 2026

எம்எல்ஏ விடுதியில் இருந்து தவறி விழுந்து ஒருவர் பலி

  • by Editor

சென்னை சேப்பாக்கம் எம்.எல்.ஏ. விடுதி வளாகத்தில் 4 வது மாடியில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்தார். பர்கூர் முன்னாள் எம்.எல்.ஏ. கிருஷ்ணமூர்த்தி அறையில் தங்கி இருந்து சிவஞானம் (52) தவறி விழுந்து உயிரிழந்தார்.… Read More »எம்எல்ஏ விடுதியில் இருந்து தவறி விழுந்து ஒருவர் பலி

பெங்களூர் குவாரி விபத்து- ராட்சத பாறை சரிந்து 7 பேர் பலி- 6 பேர் படுகாயம்!

பெங்களூர் குவாரி விபத்து- ராட்சத பாறை சரிந்து 7 பேர் பலி- 6 பேர் படுகாயம்!

  • by Editor

பெங்களூர் மாடப்பட்டனா பகுதியில் உள்ள ஒரு கல்குவாரியில் ராட்சத பாறை சரிந்து விழுந்ததில் 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். கல்குவாரியில் இடிபாடுகளில் சிக்கி 6 தொழிலாளர்கள் காயமடைந்தனர்.பெங்களூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கட்டுமானப் பணிகளுக்காகப்… Read More »பெங்களூர் குவாரி விபத்து- ராட்சத பாறை சரிந்து 7 பேர் பலி- 6 பேர் படுகாயம்!

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

முதியவரை நிர்வாணமாக்கி- ரூ.5 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய- 3 பேர் கைது

  • by Editor

சென்னை கொடுங்கையூரில் 63 வயது மதிக்கத்தக்க மரக்கடை உரிமையாளரைக் கடத்தி, நிர்வாணமாக்கி ஆபாச வீடியோ எடுத்து ரூ.5 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் இரண்டு பெண்கள் உட்பட 3 பேரை போலீசார் அதிரடியாகக்… Read More »முதியவரை நிர்வாணமாக்கி- ரூ.5 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய- 3 பேர் கைது

நீ குண்டா இருக்க… மனைவியின் கழுத்தை நெரித்து கொன்ற மல்யுத்த வீரர்

நீ குண்டா இருக்க… மனைவியின் கழுத்தை நெரித்து கொன்ற மல்யுத்த வீரர்

  • by Editor

கர்நாடகாவைச் சேர்ந்த செவிலியர் பிரியங்கா (29), தனது கணவரான மல்யுத்த வீரர் பசவராஜால் கொடூரமாகக் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 2024 டிசம்பரில் இவர்களுக்குத் திருமணம் நடந்த நிலையில், கணவர் குடும்பத்தினர் பிரியங்காவைத்… Read More »நீ குண்டா இருக்க… மனைவியின் கழுத்தை நெரித்து கொன்ற மல்யுத்த வீரர்

4 முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் இணைந்தனர்

  • by Editor

அதிமுகவின் மிக முக்கிய முகங்களும் முன்னாள் அமைச்சர்களுமான டாக்டர் சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளனர். மாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்த பிரம்மாண்டமான இணைப்பு… Read More »4 முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் இணைந்தனர்

குழந்தை இல்லாத ஏக்கம்... நாகர்கோவில் பெண் கேரளாவில் தற்கொலை

குழந்தை இல்லாத ஏக்கம்… நாகர்கோவில் பெண் கேரளாவில் தற்கொலை

  • by Editor

தமிழ்நாடு நாகர்கோவிலைச் சேர்ந்த விக்னேஸ்வரி (27) என்ற இளம் பெண், கேரளா மாநிலம் விழிஞ்சம் பகுதியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட நாட்களாகக் குழந்தை இல்லாததால் கடும் மன… Read More »குழந்தை இல்லாத ஏக்கம்… நாகர்கோவில் பெண் கேரளாவில் தற்கொலை

பாலத்தில் மோதி அந்தரத்தில் தொங்கிய கார்...ஒருவர் பலி..3 பேர் காயம்

பாலத்தில் மோதி அந்தரத்தில் தொங்கிய கார்…ஒருவர் பலி..3 பேர் காயம்

  • by Editor

ஹிமாச்சல பிரதேச மாநிலம் மணாலி அருகே உள்ள அடல் சுரங்கப்பாதை பகுதியில், கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவரை உடைத்துக் கொண்டு பாலம் ஒன்றின் மீது அந்தரத்தில் தொங்கியபடி நின்ற ஸ்கார்பியோ கார் விபத்து சமீபத்தில் நிகழ்ந்தது.… Read More »பாலத்தில் மோதி அந்தரத்தில் தொங்கிய கார்…ஒருவர் பலி..3 பேர் காயம்

தவெக ஆட்சியை ஒருபோதும் கவிழ்க்க மாட்டோம்... மாஜி ரகுபதி பேட்டி

தவெக ஆட்சியை ஒருபோதும் கவிழ்க்க மாட்டோம்… மாஜி ரகுபதி பேட்டி

  • by Editor

திமுக எவ்வித குதிரை பேரத்திலும் ஈடுபடவில்லை என்றும் குறுக்கு வழியில் இல்லாமல் மக்கள் மனதை வென்றே ஆட்சியைப் பிடிப்போம் என்றும் திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த… Read More »தவெக ஆட்சியை ஒருபோதும் கவிழ்க்க மாட்டோம்… மாஜி ரகுபதி பேட்டி

களமிறங்கும் முதல்வர்-இன்று முதல் ஜூலை 22 வரை மெகா ஆய்வு

களமிறங்கும் முதல்வர்-இன்று முதல் ஜூலை 22 வரை மெகா ஆய்வு

  • by Editor

தமிழகத்தில் புதிய ஆட்சிப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, தங்களது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான அரசு தயாராகி வருகிறது. இதன் முக்கியப் பகுதியாக, தமிழக அரசின்… Read More »களமிறங்கும் முதல்வர்-இன்று முதல் ஜூலை 22 வரை மெகா ஆய்வு

வீட்டில் மலை போல் 7 மூட்டை கடிதங்களை பதுக்கிய போஸ்ட்மேன்..

வீட்டில் மலை போல் 7 மூட்டை கடிதங்களை பதுக்கிய போஸ்ட்மேன்..

  • by Editor

திருப்பூர் கோட்டத்திற்கு உட்பட்ட காங்கேயம் பகுதியில் தபால்காரராகப் பணியாற்றி வந்த செந்தில்குமார், பொதுமக்களின் கடிதங்களை முறையாக ஒப்படைக்கவில்லை. அவர் தனது வீட்டில் 7 பெரிய மூட்டைகளில் தபால்களைப் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அவை அதிகாரிகளால்… Read More »வீட்டில் மலை போல் 7 மூட்டை கடிதங்களை பதுக்கிய போஸ்ட்மேன்..

தவெகவுக்கு தாவியவர்கள் விரைவில் நடுத்தெருவில் நிற்பர்-டிடிவி

தவெகவுக்கு தாவியவர்கள் விரைவில் நடுத்தெருவில் நிற்பர்..டிடிவி

  • by Editor

தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி நகர்ந்து வரும் வேளையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சி குறித்தும், அக்கட்சிக்குத் தாவியவர்கள் குறித்தும்… Read More »தவெகவுக்கு தாவியவர்கள் விரைவில் நடுத்தெருவில் நிற்பர்..டிடிவி

குட்கா கரையை நீக்கும் வாஷிங்மிஷன்- தவெக குறித்து எம்பி கனிமொழி விமர்சனம்

குட்கா கரையை நீக்கும் வாஷிங்மிஷன்- தவெக குறித்து எம்பி கனிமொழி விமர்சனம்

  • by Editor

வடக்கில் பாஜக பயன்படுத்தும் வாஷிங்மிஷன் ஒன்று தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டது என்று தவெகவை திமுக எம்பி கனிமொழி விமர்சித்துள்ளார்.அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகிய இருவரும் தங்களின் எம்.எல்.ஏ. பதவிகளை ராஜிநாமா… Read More »குட்கா கரையை நீக்கும் வாஷிங்மிஷன்- தவெக குறித்து எம்பி கனிமொழி விமர்சனம்

சென்னையில் ஒன்றரை கிலோ தங்கம் கொள்ளை... 3 பேர் கைது

சென்னையில் ஒன்றரை கிலோ தங்கம் கொள்ளை… 3 பேர் கைது

  • by Editor

சென்னை சவுகார்பேட்டையில் உள்ள ஒரு முக்கிய நகை பட்டறையினுள் புகுந்து ஒன்றரை கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி 3 பேரைக் கைது செய்துள்ளனர். ஆறுமுகம், லோகேஷ் மற்றும் ஹேமாராம்… Read More »சென்னையில் ஒன்றரை கிலோ தங்கம் கொள்ளை… 3 பேர் கைது

டில்லிக்கு மஞ்சள், மும்பைக்கு ஆரஞ்சு அலர்ட்- இந்திய வானிலை

டில்லிக்கு மஞ்சள், மும்பைக்கு ஆரஞ்சு அலர்ட்- இந்திய வானிலை

  • by Editor

இந்தியாவில் பருவமழை காரணமாக அங்கங்கே மழை பெய்து வருகிறது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. டெல்லியில் பருவமழைகாரணமாக இன்று காலை அங்காங்கே மலை பெய்தது. இந்நிலையில் அங்கு நிலவி… Read More »டில்லிக்கு மஞ்சள், மும்பைக்கு ஆரஞ்சு அலர்ட்- இந்திய வானிலை

திருச்சி நகரில் 20 ம் தேதி மின்தடை..எந்தெந்த ஏரியா?..

திருச்சி துறையூரில் நாளை மின்தடை.. எந்தெந்த ஏரியா?..

  • by Editor

திருச்சி மாவட்டம், துறையூர் கோட்டத்திற்கு உட்பட்ட கொப்பம்பட்டி துணை மின் நிலையத்தில், நாளை (ஜூலை 3) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக இங்கிருந்து மின்விநியோகம் பெறும் கொப்பம்பட்டி, உப்பிலியபுரம், வைரிசெட்டிபாளையம்,… Read More »திருச்சி துறையூரில் நாளை மின்தடை.. எந்தெந்த ஏரியா?..

1,454 அடி உயரத்தில் ஏறிய காதல் ஜோடி கைது- பரபரப்பு

1,454 அடி உயரத்தில் ஏறிய காதல் ஜோடி கைது- பரபரப்பு

  • by Editor

நியூயார்க்கில் ரஷ்ய ஜோடி 1,454 அடி உயரமுள்ள கட்டடத்தின் உச்சியில் ஏறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர். கருப்பு நிற ஆடையுடன் எம்பயர் ஸ்டேட் கட்டடத்தின் உச்சியில் உள்ள கோபுரத்தில் ஏறி, ‘உலக அமைதி’ என்ற… Read More »1,454 அடி உயரத்தில் ஏறிய காதல் ஜோடி கைது- பரபரப்பு

மனைவி தற்கொலை-கணவனின் செயலால் நிலைகுலைந்த குடும்பம்

மனைவி தற்கொலை-கணவனின் செயலால் நிலைகுலைந்த குடும்பம்

  • by Editor

திருத்துறைபூண்டி அருகே குடும்பத் தகராறில் எலி மருந்தை சாப்பிட்டு தன்னுடைய whatsapp உள்ளிட்ட வலைதள பக்கத்தில் கண்ணீர் அஞ்சலி ஸ்டேட்டஸ் வைத்த கணவர். அதை பார்த்து மனமுடைந்த மனைவி காயத்ரி (24) தூக்கிட்டு உயிரை… Read More »மனைவி தற்கொலை-கணவனின் செயலால் நிலைகுலைந்த குடும்பம்

மும்பை முழுவதும் கொட்டி தீர்த்த கனமழை.. பொதுமக்கள் பாதிப்பு

மும்பை முழுவதும் கொட்டி தீர்த்த கனமழை.. பொதுமக்கள் பாதிப்பு

  • by Editor

மகாராஷ்டிர மாநிலத் தலைநகரான மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று பெய்த திடீர் கனமழையால் ஒட்டுமொத்தப் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மாநகரின் பல்வேறு முக்கியப் பகுதிகளில் ஒரே நாளில் 16… Read More »மும்பை முழுவதும் கொட்டி தீர்த்த கனமழை.. பொதுமக்கள் பாதிப்பு

தேவதானப்பட்டி அருகே கார் மீது லாரி மோதி விபத்து

தேவதானப்பட்டி அருகே கார் மீது லாரி மோதி விபத்து

  • by Editor

தேனி – திண்டுக்கல் மாவட்ட எல்லையான தேவதானப்பட்டி அருகே கார் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. காரில் பயணம் செய்த எர்ணாகுளத்தை சேர்ந்த தம்பிராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 2 பேர்… Read More »தேவதானப்பட்டி அருகே கார் மீது லாரி மோதி விபத்து

பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி... முதல்வர் விரைவில் அறிவிப்பார்..

பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி… முதல்வர் விரைவில் அறிவிப்பார்..

  • by Editor

பயிர்க் கள்ளக்குறிச்சியில் அமைச்சர் வினோத் பேட்டியில் கூறியதாவது… பயிர் கடன் முழுவதுமாக தள்ளுபடி செய்வது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் விரைவில் அறிவிப்பார். ஒவ்வொரு மாவட்டத்திலும் விவசாயிகளின் கோரிக்கைகள் கேட்டறிந்து விவசாயிகள் பலனடையும் வகையில் வேளாண்… Read More »பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி… முதல்வர் விரைவில் அறிவிப்பார்..

சென்னையில் 10 கிலோ கஞ்சா விற்பனை... 3 பேர் கைது

சென்னையில் 10 கிலோ கஞ்சா விற்பனை… 3 பேர் கைது

  • by Editor

சென்னை: எண்ணூரில் 10 கிலோ கஞ்சா விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். எண்ணூரில் உள்ள சுனாமி குடியிருப்பில் கஞ்சா விற்பதாக வந்த தகவலை அடுத்து போலீசார் சோதனை செய்தனர். 2 வீடுகளில்… Read More »சென்னையில் 10 கிலோ கஞ்சா விற்பனை… 3 பேர் கைது

தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைவு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1200 உயர்வு… அதிர்ச்சி

  • by Editor

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1200 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ. 1,07,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிராம் 150 உயர்ந்து 13,400க்கு விற்பனை ஆகிறது.

விராலிமலை ஒன்றிய மேலாளர் லதாவின் செயல்பாடுகள் … பொதுமக்கள் அதிருப்தி

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றிய அலுவலகத்தில் மேலாளராக இருக்கும் லதாவின் செயல்பாடு பெரும் விமர்சனங்களுக்கு ஏற்பட்டுள்ளது. திருச்சியில் வசித்து வரும் லதா. இவர் விராலிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர்… Read More »விராலிமலை ஒன்றிய மேலாளர் லதாவின் செயல்பாடுகள் … பொதுமக்கள் அதிருப்தி

அதிமுகவில் அடுத்த பரபரப்பு! வளர்மதியின் கட்சி பதவி பறிப்பு

  • by Editor

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ். வளர்மதி வகித்து வந்த கட்சி பதவி பறிக்கப்பட்டுள்ளது. திருச்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ். வளர்மதி, அமைப்புச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் நாளை முன்னாள் அமைச்சர்களுடன் இணைந்து… Read More »அதிமுகவில் அடுத்த பரபரப்பு! வளர்மதியின் கட்சி பதவி பறிப்பு

காந்தி பெயரிலேயே 125 நாள் திட்டம் தொடர வேண்டும்”- பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்

  • by Editor

விபி ஜி ராம் ஜி திட்ட விதிகள் சிலவற்றில் மாற்றங்களும், தளர்வுகளும் அவசியமாகிறது என பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து விஜய் எழுதியுள்ள கடிதத்தில், “விபி ஜி ராம் ஜி திட்டத்தில்… Read More »காந்தி பெயரிலேயே 125 நாள் திட்டம் தொடர வேண்டும்”- பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1200 உயர்வு…

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.1,200 உயர்ந்து சவரன் ரூ.1,06,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை காலையில் ரூ.820 குறைந்த நிலையில் மாலையில் ரூ.1,200 உயர்ந்துள்ளது. ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.150 உயர்ந்து ஒரு கிராம்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1200 உயர்வு…

தமிழகத்தில் உரிமம் முடிந்ததால் டாஸ்மாக் பார்களை மூட உத்தரவு

  • by Editor

தமிழகத்தில் உரிமம் முடிந்ததால் டாஸ்மாக் பார்களை இன்றுடன் ( ஜூலை 1) மூட டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் நிறுவனத்தின் கீழ் அரசு அங்கீகாரத்தோடு தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 2,000-க்கும் மேற்பட்ட பார்களின்… Read More »தமிழகத்தில் உரிமம் முடிந்ததால் டாஸ்மாக் பார்களை மூட உத்தரவு

தோழமை கட்சி தலைவர்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை

தோழமை கட்சி தலைவர்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை

  • by Editor

சென்னை அருகே கோவளத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தோழமை கட்சி தலைவர்களுடன் தனித்தனியாக முதல்வர் விஜய் ஆலோசனை நடத்துகிறார். தவெக தோழமை கட்சிகள் கூட்டத்தில் இடதுசாரிகள் பங்கேற்கவில்லை. வெளியில் இருந்து ஆதரவு கொடுப்பதால்… Read More »தோழமை கட்சி தலைவர்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை

வேலை வாங்கித்தருவதாக பணம் வாங்கவில்லை" - சிவசங்கர்

வேலை வாங்கித்தருவதாக பணம் வாங்கவில்லை” – சிவசங்கர்

  • by Editor

போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்டதாக ஓய்வு பெற்ற SSI அதிகாரி சீனிவாசன் என்பவர் அளித்த புகாரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்பு முன்னாள் அமைச்சர் சிவசங்கர் விசாரணைக்கு ஆஜரானார். இந்த… Read More »வேலை வாங்கித்தருவதாக பணம் வாங்கவில்லை” – சிவசங்கர்

கல்லூரி மாணவி தற்கொலை- முதியவர் சாவு-திருச்சி மாவட்ட க்ரைம்

லாரிக்குள் சடலமாக கிடந்த டிரைவர்… திருச்சி க்ரைம்

  • by Editor

லாரிக்குள் பிணமாக கிடந்த டிரைவர் திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள சாந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் மருதை (வயது 40) இவர் வினோத் என்பவரிடம் லாரி டிரைவராக பணிபுரிந்து வந்தார்.இந்நிலையில் திருச்சி தேவதானம் பகுதியில்… Read More »லாரிக்குள் சடலமாக கிடந்த டிரைவர்… திருச்சி க்ரைம்

லாரிகள் நேருக்கு நேர் மோதி தீப்டித்து விபத்து.. 4 பேர் உடல் கருகி பலி

  • by Editor

ஆந்திராவின் பிரதிபாடு பகுதியில் இரு லாரிகள் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்த விபத்தில், 4 பேர் உடல் கருகி நிகழ்விடத்திலேயே உயிரிழப்பு சாலையில் டீசல் தீர்ந்து நின்ற லாரி மீது மோதாமல் தவிர்க்க மற்றொரு… Read More »லாரிகள் நேருக்கு நேர் மோதி தீப்டித்து விபத்து.. 4 பேர் உடல் கருகி பலி

திருச்சியில் முடி திருத்தும் கட்டணம் அதிரடி உயர்வு

திருச்சியில் முடி திருத்தும் கட்டணம் அதிரடி உயர்வு

  • by Editor

திருச்சி மாநகர் மாவட்ட மருத்துவர் மற்றும் முடி திருத்தும் தொழிலாளர் நல சங்க தலைவர் செல்வராஜ், செயலாளர் தர்மலிங்கம் ஆகியோர் கூறியதாவது;-அமெரிக்கா- ஈரான் போரின் காரணமாக மூலப்பொருட்களின் விலை ஏறி,அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.… Read More »திருச்சியில் முடி திருத்தும் கட்டணம் அதிரடி உயர்வு

திருச்சியில் 3ம் தேதி குடிநீர் விநியோகம் இருக்காது

திருச்சியில் 3ம் தேதி குடிநீர் விநியோகம் இருக்காது

  • by Editor

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பராமரிப்பின் கீழ் இயங்கி வரும் பொது தரை மட்ட கிணறு நீர் உந்து நிலையத்திலிருந்து உந்தப்படும் பிரதான நீருந்து குழாயில் அப்பல்லோ மருத்துவமனை, பால்பண்ணை அருகில் 600 எம்.எம் DI விட்டமுள்ள… Read More »திருச்சியில் 3ம் தேதி குடிநீர் விநியோகம் இருக்காது

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைவு!

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைவு!

  • by Editor

சர்வதேச சந்தையில் நிலவும் சாதகமான சூழல் மற்றும் மேற்கு ஆசிய நாடுகளில் பதற்றம் தணிந்ததன் காரணமாக, எண்ணெய் நிறுவனங்கள் வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை நாடு முழுவதும்… Read More »வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைவு!

கடல்நீரை குடிநீராக்கும் புதிய இயந்திரம்- சீனா அசத்தல்

ஒரு கூடை சன்லைட்.. கடல்நீரை குடிநீராக்கும் புதிய இயந்திரம்.. சீனா அசத்தல்

  • by Editor

சூரிய ஒளியை மட்டுமே பயன்படுத்தி கடல்நீரைப் பாதுகாப்பான குடிநீராக மாற்றும் புதிய இயந்திரத்தை உருவாக்கி சீன விஞ்ஞானிகள் அசத்தல்! WHO-வின் கடுமையான குடிநீர் தரநிலைகளை இது பூர்த்தி செய்வதாகவும், இதன் விலை வணிக ரீதியாக… Read More »ஒரு கூடை சன்லைட்.. கடல்நீரை குடிநீராக்கும் புதிய இயந்திரம்.. சீனா அசத்தல்

பாக்யராஜ் மறைவு- SP வேலுமணி நேரில் ஆறுதல்

பாக்யராஜ் மறைவு- SP வேலுமணி நேரில் ஆறுதல்

  • by Editor

மறைந்த நடிகர் பாக்யராஜின் வீட்டிற்கு நேரில் சென்ற அதிமுக முன்னாள் அமைச்சர் SP வேலுமணி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும், அதிமுகவில் பாக்யராஜின் உழைப்பு, கட்சிக்காக அவர் ஆற்றிய பணிகள் குறித்து நினைவு… Read More »பாக்யராஜ் மறைவு- SP வேலுமணி நேரில் ஆறுதல்

புள்ளிமானை வேட்டையாடிய 3 பேர் கைது...ரூ.1.65 லட்சம் அபராதம்

புள்ளிமானை வேட்டையாடிய 3 பேர் கைது…ரூ.1.65 லட்சம் அபராதம்

  • by Editor

செங்க அருகே சுருக்கு கம்பி வைத்து புள்ளிமான் வேட்டையாடிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். செல்வக்குமார், முருகன், ராமகிருஷ்ணனைகைது செய்த வனத்துறையினர் ரூ.1.65 லட்சம் அபராதம் விதித்தனர்.

மங்களூரு அருகே நிலச்சரிவு.. வீட்டின் மீது சுற்றுசுவர் விழுந்து-3 பேர் பலி

மங்களூரு அருகே நிலச்சரிவு.. வீட்டின் மீது சுற்றுசுவர் விழுந்து-3 பேர் பலி

  • by Editor

பெங்களூரு: மங்களூரு அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் வீட்டின் மீது சுற்றுச் சுவர் இடிந்து விழுந்து விபத்து 3 பேர் உயிரிழந்தனர். கர்நாடக மாநிலம் மங்களூருவில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில்,… Read More »மங்களூரு அருகே நிலச்சரிவு.. வீட்டின் மீது சுற்றுசுவர் விழுந்து-3 பேர் பலி

மேகதாது அணை விவகாரம்-இளைஞர்கள் போராட வேண்டும்-அன்புமணி

மேகதாது அணை விவகாரம்.. இளைஞர்கள் போராட வேண்டும்.. அன்புமணி ராமதாஸ்

  • by Editor

மேகதாது அணை விவகாரத்தில் ராகுல்காந்தி குரல் கொடுக்க வேண்டும்; கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமாரிடம் ராகுல் காந்தி பேசி அணை கட்டும் திட்டத்தை நிறுத்த வேண்டும் மேகதாதுவில் அணை கட்டினால் கழிவுநீர் கூட தமிழ்நாட்டுக்கு வராது;… Read More »மேகதாது அணை விவகாரம்.. இளைஞர்கள் போராட வேண்டும்.. அன்புமணி ராமதாஸ்

பழனிசாமி அளித்த பதவி வேண்டாம்-SP.வேலுமணி

பழனிசாமி அளித்த பதவி வேண்டாம்- SP.வேலுமணி உட்பட 9 பேர் கூட்டாக கடிதம்

  • by Editor

எடப்பாடி பழனிசாமி அளித்த கட்சிப் பதவி வேண்டாம் என எஸ்.பி.வேலுமணி உள்பட 9 பேர் கூட்டாக கடிதம் நத்தம் விஸ்வநாதன், பி.தங்கமணி, கே.பி.அன்பழகன், கே.சி.வீரமணி, பாலகிருஷ்ணரெட்டிஅருண்மொழிதேவன், கிருஷ்ணமுரளி, எஸ்.எம்.சுகுமார் உள்ளிட்டோர் கடிதம்அதிமுகவிலிருந்து விலகியதால் எம்.ஆர்.விஜயபாஸ்கர்கையெழுத்து… Read More »பழனிசாமி அளித்த பதவி வேண்டாம்- SP.வேலுமணி உட்பட 9 பேர் கூட்டாக கடிதம்

தமிழகத்தில் 3 மாவட்டத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு..

தமிழகத்தில் 3 மாவட்டத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு..

  • by Editor

நீலகிரி, தேனி, கோவை மாவட்டங்களில் நாளை (ஜூலை 2) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழை பெய்யக்கூடும் என்றும் கூறியுள்ளது. சென்னை மற்றும்… Read More »தமிழகத்தில் 3 மாவட்டத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு..

தவெக ஆட்சி கவிழாது..ஆதரவு தொடரும்... சிபிஐ-சிபிஎம்

தவெக ஆட்சி கவிழாது..ஆதரவு தொடரும்… சிபிஐ-சிபிஎம்

  • by Editor

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சொல்வது போல தவெக ஆட்சி கவிழாது எனவும், தவெக அரசுக்கான இடதுசாரிகளின் ஆதரவு தொடரும் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்கள் கூட்டாக தெரிவித்துள்ளனர். தமிழக… Read More »தவெக ஆட்சி கவிழாது..ஆதரவு தொடரும்… சிபிஐ-சிபிஎம்

தமிழகத்தில் 3 மாதத்தில் 8 ஆணவக்கொலை- தனிச்சட்டம் இயற்றுக

தமிழகத்தில் 3 மாதத்தில் 8 ஆணவக்கொலை- தனிச்சட்டம் இயற்றுக

  • by Editor

தமிழகத்தில் கடந்த 3 மாதங்களில் மட்டும் 8 ஆணவ கொலைகள் நடத்துள்ளதாகவும், இதுபோன்ற கொடூரங்களை தடுக்க விரைந்து தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்றும் விசிக-வை சேர்ந்த ஆளூர் ஷா நவாஸ், தவெக அரசை வலியுறுத்தி… Read More »தமிழகத்தில் 3 மாதத்தில் 8 ஆணவக்கொலை- தனிச்சட்டம் இயற்றுக

திருச்சி கோர்ட்டிலிருந்து கைதி எஸ்கேப்.. போலீஸ் அதிர்ச்சி

திருச்சி கோர்ட்டிலிருந்து கைதி எஸ்கேப்.. போலீஸ் அதிர்ச்சி

  • by Editor

திருச்சி பீமநகர் பகுதியில், கடந்த 2021 ஆம் ஆண்டு வழக்கறிஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஜாமீன் பெற்று விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த சிரஞ்சீவி என்பவர், நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார். அவருக்கு நீதிபதி, கைது ஆணை… Read More »திருச்சி கோர்ட்டிலிருந்து கைதி எஸ்கேப்.. போலீஸ் அதிர்ச்சி

கடன் தள்ளுபடி செய்யக்கோரி-அரியலூரில் விவசாயிகள் போராட்டம்

கடன் தள்ளுபடி கோரி-அரியலூரில் மண்வெட்டியுடன் விவசாயிகள் போராட்டம்

  • by Editor

தேர்தல் வாக்குறுதிப்படி கடன் தள்ளுபடி செய்யக்கோரி பட்டை நாமம், காய்கறிகள் மாலை, மண்வெட்டி ஏந்தி விவசாயிகள் மனு அளிக்கும் போராட்டம். தமிழ்நாட்டில் புதிதாக அமைந்துள்ள தவெக அரசு, தேர்தல் வாக்குறுதியின் அடுத்த படி சிறு… Read More »கடன் தள்ளுபடி கோரி-அரியலூரில் மண்வெட்டியுடன் விவசாயிகள் போராட்டம்

பாக்யராஜ் மறைவை மனம் ஏற்க மறுக்கிறது- கணேஷ் பாபு உருக்கம

பாக்யராஜ் மறைவை மனம் ஏற்க மறுக்கிறது- கணேஷ் பாபு உருக்கம

  • by Editor

மறைந்த பாக்யராஜ் கடைசியாக நடித்த படங்களில் ‘DARK’ படமும் ஒன்று. இந்நிலையில், இப்படத்தின் இயக்குநர் கணேஷ் பாபு, பாக்யராஜ் உடன் இணைந்து பணியாற்றிய அனுபவங்கள் பற்றி உருக்கமாக பேசியுள்ளார். பேட்டியில், கடந்த வெள்ளிக்கிழமை வரை… Read More »பாக்யராஜ் மறைவை மனம் ஏற்க மறுக்கிறது- கணேஷ் பாபு உருக்கம

துரோகிகள் வெளியேறுவதால் தொண்டர்கள் மகிழ்ச்சி- இபிஎஸ்

துரோகிகள் வெளியேறுவதால் தொண்டர்கள் மகிழ்ச்சி- இபிஎஸ்

  • by Editor

துரோகிகள் வெளியேறுவதால் அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் எனஇபிஎஸ் தெரிவித்துள்ளார். மகளிரணி நிர்வாகிகள் உடனான கூட்டத்தில் பேசிய அவர், அரை நூற்றாண்டு கண்ட அதிமுகவை அழித்துவிடலாம் என நினைத்தால் அது நடக்காது எனக் குறிப்பிட்டுள்ளார்.… Read More »துரோகிகள் வெளியேறுவதால் தொண்டர்கள் மகிழ்ச்சி- இபிஎஸ்

ரூ.169 கோடி மோசடி- ஓய்வு பெறும் நாளில் சிக்கிய IAS அதிகாரி

ரூ.169 கோடி மோசடி- ஓய்வு பெறும் நாளில் சிக்கிய IAS அதிகாரி

  • by Editor

அரசுப் பணியின் இறுதி நாளில், பெருமதிப்புடன் ஓய்வு பெற வேண்டிய ஹரியானா மாநில மூத்த ஐஏஎஸ் அதிகாரி பர்தீப் குமார், ₹169 கோடி நிதி மோசடி வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.… Read More »ரூ.169 கோடி மோசடி- ஓய்வு பெறும் நாளில் சிக்கிய IAS அதிகாரி

மணப்பாறை வழி ரயில் சேவையில் மாற்றம்

மணப்பாறை வழி ரயில் சேவையில் மாற்றம்

  • by Editor

பொறியியல் பணிகள் காரணமாக குருவாயூர் – சென்னை எழும்பூர் விரைவு ரயிலானது (16128) ஜூலை 1 முதல் 6 ஆம் தேதி வரை வழக்கமான வழித்தடமான மணப்பாறை ரயில் நிலையத்தை தவிர்த்து, காரைக்குடி திருச்சி… Read More »மணப்பாறை வழி ரயில் சேவையில் மாற்றம்

உபியில் சோகம்... கார் மீது பஸ் மோதி விபத்து-5 பேர் பலி..

உபியில் சோகம்… கார் மீது பஸ் மோதி விபத்து-5 பேர் பலி..

  • by Editor

உத்தரப் பிரதேசம்: ஆக்ரா-லக்னோ விரைவுச்சாலையில் கார் மீது பேருந்து மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். ஓட்டுநரின்… Read More »உபியில் சோகம்… கார் மீது பஸ் மோதி விபத்து-5 பேர் பலி..

முந்தையஆட்சி முறைகேடுகள் குறித்து புகார் அளிக்கலாம்

முந்தைய ஆட்சி முறைகேடுகள் குறித்து புகார் அளிக்கலாம்… அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

  • by Editor

பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- தமிழ்நாடு அரசின் நிர்வாகம் மிக நேர்மையாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் நடைபெற்று வருகிறது. ஆனால். கடந்த ஆட்சிகளில் தமிழ்நாடு அரசின் பொதுப்பணி… Read More »முந்தைய ஆட்சி முறைகேடுகள் குறித்து புகார் அளிக்கலாம்… அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

கன்னியாக்குமரிக்கு எக்ஸ்பிரஸ் ரயிலில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்..

கன்னியாக்குமரிக்கு எக்ஸ்பிரஸ் ரயிலில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்..

  • by Editor

நாகர்கோவில்: அசாமின் திப்ருகரில் இருந்து கன்னியாக்குமரிக்கு வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்படுள்ளது. நாகர்கோவில் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு இருந்த ரயிலை சுத்தம் செய்தபோது கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.… Read More »கன்னியாக்குமரிக்கு எக்ஸ்பிரஸ் ரயிலில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்..

திருச்சியில் காகித ஆலை தொழிலாளர்கள் 3வது நாளாக போராட்டம்

திருச்சியில் காகித ஆலை தொழிலாளர்கள் 3வது நாளாக போராட்டம்

  • by Editor

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மொண்டிப்பட்டி தமிழ்நாடு செய்திதாள் காகித ஆலையில் கூலி உயர்வு வழங்க வலியுறுத்தி காகித நிறுவன ஒப்பந்த தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் 3-வது நாளாக பணி புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருமங்கலம் அருகே திமுக நிர்வாகி வெட்டிக் கொலை..

திருமங்கலம் அருகே திமுக நிர்வாகி வெட்டிக் கொலை..

  • by Editor

திருமங்கலம், திமுக நிர்வாகி கலாநிதியை வெட்டிக் கொலை செய்த மர்ம கும்பலை கைது செய்யக் கோரி விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி முன்பு உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் நடத்திய சமரச… Read More »திருமங்கலம் அருகே திமுக நிர்வாகி வெட்டிக் கொலை..

திருச்சியில் கஞ்சா போதையில் வாலிபர்கள்-டிரைவருக்கு அரிவாள் வெட்டு

திருச்சியில் கஞ்சா போதையில் வாலிபர்கள்-டிரைவருக்கு அரிவாள் வெட்டு

  • by Editor

திருச்சி மாநகரம், பாலக்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இடத்தெரு அருகே கல்லுக்கார தெரு உள்ளது. இப்பகுதியில் நேற்று இரவு சில இளைஞர்கள் குழுவாக அமர்ந்து கஞ்சா பயன்படுத்திக் கொண்டிருந்தனர். அவ்வழியாகச் சென்ற ஓட்டுநர்… Read More »திருச்சியில் கஞ்சா போதையில் வாலிபர்கள்-டிரைவருக்கு அரிவாள் வெட்டு

திமுக மாஜி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்ஜாமீன் கோரி மனு

தவெக வழக்கு..முன்ஜாமீன் கேட்டு அனிதா ராதாகிருஷ்ணன் மனு

  • by Editor

அனிதா ராதாகிருஷ்ணன் முன்ஜாமீன் கோரி மனு திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.முதல்வர் விஜய் குறித்து ஒருமையிலும், அவதூறாகவும் பேசியதாக தவெக நகரச் செயலர்… Read More »தவெக வழக்கு..முன்ஜாமீன் கேட்டு அனிதா ராதாகிருஷ்ணன் மனு

நடிகை சமந்தாவின் ”பேபி பம்ப்” போட்டோ.. ரசிகர்கள் வாழ்த்து

  • by Editor

நடிகை சமந்தா கர்ப்பமாக இருக்கும் தனது பேபி பம்ப் போட்டோவை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அதில், My six-pack. I’ll see you when I see you எனக் குறிப்பிட்டுள்ளார். அதாவது, தனது சிக்ஸ்… Read More »நடிகை சமந்தாவின் ”பேபி பம்ப்” போட்டோ.. ரசிகர்கள் வாழ்த்து

இன்ஜினியரிங் ரேங்க் லிஸ்ட்.. வௌியானது

இன்ஜினியரிங் ரேங்க் லிஸ்ட்.. வௌியானது

  • by Editor

தமிழ்நாடு இன்ஜினியரிங் சேர்க்கைக்கான (TNEA 2026) ரேங்க் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இன்ஜினியரிங் ரேங்க் லிஸ்ட் வெளியானது. பொறியியல் படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியீடு. நடப்பாண்டில் பொறியியல் படிப்புக்கு 2,45,235 பேர் விண்ணப்பம். tneaonline.org… Read More »இன்ஜினியரிங் ரேங்க் லிஸ்ட்.. வௌியானது

தவெகவில் இணைகிறார் திருச்சி அதிமுக மா.செ.சீனிவாசன்

தவெகவில் இணைகிறார் திருச்சி முன்னாள் து.மேயர் சீனிவாசன்

  • by Editor

அதிமுகவிற்கு மேலும் ஒரு அதிர்ச்சி. தவெகவில் இணைகிறார் திருச்சி முன்னாளர் துணை மேயர் சீனிவாசன்!. தமிழக அரசியல் களத்தில் அடுத்த அதிரடி! திருச்சி அதிமுகவின் முக்கிய நிர்வாகியும், முன்னாள் துணை மேயருமான சீனிவாசன் அக்கட்சியில்… Read More »தவெகவில் இணைகிறார் திருச்சி முன்னாள் து.மேயர் சீனிவாசன்

ஸ்வீடனை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது பிரான்ஸ்!

வரலாறு படைத்த எம்பாப்பே! ஸ்வீடனை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய பிரான்ஸ்!

  • by Editor

பிரான்ஸ் : 2026 பிஃபா (FIFA) உலகக்கோப்பை கால்பந்து தொடரின் நாக்அவுட் சுற்றில், ஸ்வீடன் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தையச் சுற்றுக்குத்… Read More »வரலாறு படைத்த எம்பாப்பே! ஸ்வீடனை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய பிரான்ஸ்!

குடிக்கு அடிமையான மகனை தீ வைத்து எரித்து கொன்ற தந்தை!

குடிக்கு அடிமையான மகனை தீ வைத்து எரித்து கொன்ற தந்தை!

  • by Editor

தூத்துக்குடி மடத்தூர் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அருள்ராஜ் (32). ஆட்டோ ஓட்டுநரான இவர், கடுமையான மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தார். இதன் காரணமாக கடந்த 2021-ம் ஆண்டு கயத்தாறில் உள்ள மறுவாழ்வு மையத்தில் 3… Read More »குடிக்கு அடிமையான மகனை தீ வைத்து எரித்து கொன்ற தந்தை!

இந்த மாதம் வெப்பநிலை இயல்பைவிட அதிகமாக பதிவாக வாய்ப்பு

இந்த மாதம் வெப்பநிலை இயல்பைவிட அதிகமாக பதிவாக வாய்ப்பு

  • by Editor

தமிழகத்தில் இந்த மாதம் (ஜூலை, 2026) வெப்பநிலை இயல்பைவிட அதிகமாக பதிவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. தமிழகத்தில் இந்த ஜூலை மாதம் வெப்பநிலை இயல்பைவிட அதிகமாக பதிவாக… Read More »இந்த மாதம் வெப்பநிலை இயல்பைவிட அதிகமாக பதிவாக வாய்ப்பு

அரசு பஸ் மோதி லாரி டிரைவர் பலி... திருச்சியில் பரிதாபம்

அரசு பஸ் மோதி லாரி டிரைவர் பலி… திருச்சியில் பரிதாபம்

  • by Editor

திருச்சி: அரசு பேருந்து மோதி லாரி ஓட்டுநர் பலிதிருச்சி மாவட்டம், நெம்பர் ஒன் டோல்கேட் அருகே, அரியலூரில் இருந்து வந்த அரசுப் விரைவு பேருந்து மோதியதில், தாளக்குடி முத்தமிழ் நகரைச் சேர்ந்த லாரி ஓட்டுநர்… Read More »அரசு பஸ் மோதி லாரி டிரைவர் பலி… திருச்சியில் பரிதாபம்

தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் தர முடியாது...கர்நாடகா

தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் தர முடியாது…கர்நாடகா

  • by Editor

காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் தமிழகத்திற்கு தற்போதைய சூழ்நிலையில் தண்ணீர் திறந்து விட வாய்ப்பில்லை என்று கர்நாடக மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,… Read More »தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் தர முடியாது…கர்நாடகா

134 படங்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது - டில்லி ஐகோர்ட்

134 படங்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது – டில்லி ஐகோர்ட்

  • by Editor

1976 முதல் 2001 வரையிலான காலகட்டத்தில் இளையராஜா இசையமைத்த சுமார் 134 திரைப்படங்களின் இசை மற்றும் ஒலிப்பதிவு உரிமைகள் தங்களுக்கே சொந்தம் எனச் சரிகம நிறுவனம் டெல்லி ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்திருந்தது. அந்தத் திரைப்படங்களின்… Read More »134 படங்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது – டில்லி ஐகோர்ட்

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்-மு.க.ஸ்டாலின்

  • by Editor

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நமது நட்பின் ஆழமான பிணைப்பு நமது உறுதியைத் தொடர்ந்து வலுப்படுத்தட்டும் என்று தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள… Read More »சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்-மு.க.ஸ்டாலின்

நாளை தவெகவில் இணைகிறார் சி.விஜயபாஸ்கர்

  • by Editor

அதிமுகவில் இருந்து விலகி தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த சி. விஜயபாஸ்கர், நாளை (ஜூலை 2) தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக அவர் அறிவித்துள்ளார். அ.தி.மு.க., ஆட்சியில் மக்கள் நல்வாழ்வு துறை… Read More »நாளை தவெகவில் இணைகிறார் சி.விஜயபாஸ்கர்

இரட்டைக் கொலை வழக்கில் 3 பேருக்கு இரட்டை ஆயுள்

  • by Editor

இரட்டைக் கொலை வழக்கில் மூன்று பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கும்பகோணம் நீதிமன்றம் தீர்ப்பு. தஞ்சாவூர் மாவட்டம் நாச்சியார்கோவில் அருகே முத்துப்பிள்ளை மண்டபம் பகுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டு முன்‌ விரோதம்… Read More »இரட்டைக் கொலை வழக்கில் 3 பேருக்கு இரட்டை ஆயுள்

தஞ்சை அருகே மதுரகாளியம்மன் கோவிலில் அம்மன் சிலையை பெயர்த்து திருட முயற்சி..

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம் ஆலக்குடி அருகே வண்ணாரப்பேட்டையில் அமைந்துள்ள மதுரகாளியம்மன் கோயில் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர்கள் நகைகள் ஏதும் இல்லாததால் அம்மன் சிலையை பெயர்த்து உட்பகுதியில் தங்கத்தகடுகள் இருக்கிறதா என்று திருட்டு முயற்சி… Read More »தஞ்சை அருகே மதுரகாளியம்மன் கோவிலில் அம்மன் சிலையை பெயர்த்து திருட முயற்சி..

தென்னிலை அருகே பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து

  • by Editor

தென்னிலை அருகே பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து – பல மணிநேர போராட்டத்திற்கு பின் தீ கட்டுக்குள் கொண்டுவந்த தீயணைப்புத் துறையினர். கரூர் மாவட்டம், தென்னிலை அருகே உள்ள கோமாளிவலசு கிராமத்தில் கிருஷ்ணன்… Read More »தென்னிலை அருகே பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து

காதலிக்கு ஐபோன் பரிசளிக்க செயின் பறிப்பு.. வாலிபர் கைது

  • by Editor

சென்னை அமைந்தகரை பகுதியில் தனது காதலியின் பிறந்தநாளுக்கு ஐபோன் பரிசளிக்க செயின் பறிப்பில் ஈடுபட்ட சரவணன் (24) கைது.மாதவரம், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் முயன்று 4வது முயற்சியாக மலர்விழி என்பவரின் மகளிடம் செயினை… Read More »காதலிக்கு ஐபோன் பரிசளிக்க செயின் பறிப்பு.. வாலிபர் கைது

A derailed cargo train carriage tilted on broken railway tracks with gravel spilled around it near Tambaram, Chennai in June 2026.

மங்களூரில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வந்த ரயிலில் கோளாறு…நிறுத்தம்..

  • by Editor

மங்களூரில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வந்த விரைவு ரயிலில் கோளாறு காரணமாக ஆவடியில் அவசரமாக நிறுத்தம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பழுது சரி செய்ய முடியாததால், மாற்று ரயில்கள் மூலம் சென்னை… Read More »மங்களூரில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வந்த ரயிலில் கோளாறு…நிறுத்தம்..

தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைவு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1,04,800 விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.13,100க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைவு

“சீருடையில் வந்து சரக்கு வாங்கிய ஏட்டு!” – சேலத்தில் வைரலான வீடியோவால் கமிஷனர் அதிரடி ஆக்சன்

  • by Editor

சேலத்தில் பணியின்போது சீருடையில் வந்து போலீஸ் ஏட்டு மதுவாங்கும் வீடியோ வைரலானதையடுத்து, அவர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். சேலம் டவுன் ரயில்வே ஸ்டேஷனுக்கு எதிரே அரசின் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த டாஸ்மாக்… Read More »“சீருடையில் வந்து சரக்கு வாங்கிய ஏட்டு!” – சேலத்தில் வைரலான வீடியோவால் கமிஷனர் அதிரடி ஆக்சன்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஜூலை முதல் வாரத்தில் மாவட்ட வாரியான ஆலோசனைக் கூட்டம்

  • by Editor

ஜூலை 3, 4-ம் தேதிகளில் அதிமுக மாவட்ட நிர்வாகிகள் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.இது தொடர்பாக அதிமுக தலைமை வெளியிட்ட அறிக்கையில், தெரிவித்திருப்பதாவது:- அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச் செயலாளர், தமிழ்… Read More »அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஜூலை முதல் வாரத்தில் மாவட்ட வாரியான ஆலோசனைக் கூட்டம்

“மின்னல் வேகத்தில் எஸ்கேப்..” – திருவண்ணாமலையை உலுக்கும் ‘அரை நிர்வாண’ திருடர்கள்: தனிப்படை போலீஸ் அதிரடி வேட்டை

  • by Editor

ஆன்மீக பூமியான திருவண்ணாமலையில், நள்ளிரவில் காம்பவுண்ட் சுவரேறி குதிக்கும் ‘அரை நிர்வாண’ முகமூடி கொள்ளையர்களின் நடமாட்டம் உள்ளூர் மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 27-ந்தேதி நள்ளிரவு, திருவண்ணாமலை கிரிவலப்பாதை விசிறி சாமியார் ஆசிரமம் பகுதியில்… Read More »“மின்னல் வேகத்தில் எஸ்கேப்..” – திருவண்ணாமலையை உலுக்கும் ‘அரை நிர்வாண’ திருடர்கள்: தனிப்படை போலீஸ் அதிரடி வேட்டை

சென்னை தலைமைச் செயலகத்தில் 2 நாட்கள் நடந்த மெகா மாநாடு – நிறைவு விழாவில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு குவிந்த விருதுகள்

  • by Editor

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் ஜூன் 29 மற்றும் ஜூன் 30 ஆகிய இரண்டு நாட்கள் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை மற்றும் வனத்துறை உயர் அதிகாரிகளின் மாநாடு நடைபெற்றது. தமிழக அரசு… Read More »சென்னை தலைமைச் செயலகத்தில் 2 நாட்கள் நடந்த மெகா மாநாடு – நிறைவு விழாவில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு குவிந்த விருதுகள்

“நாளை (ஜூலை 1) முதல் அதிரடி சலுகை!” – ஆதாரில் மின்னஞ்சல் முகவரியை இலவசமாகப் புதுப்பிக்கலாம்: முழு விபரம்

  • by Editor

ஜூலை 1 முதல் ஆதாரில் மின்னஞ்சல் முகவரியை இலவசமாக புதுப்பிக்கலாம். பொதுமக்களின் டிஜிட்டல் தேவைகளை எளிதாக்கும் வகையில், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது:- இனி பொதுமக்கள் தங்களது ஆதார்… Read More »“நாளை (ஜூலை 1) முதல் அதிரடி சலுகை!” – ஆதாரில் மின்னஞ்சல் முகவரியை இலவசமாகப் புதுப்பிக்கலாம்: முழு விபரம்

திருச்செந்தூர் கோவிலில் நாளை முதல் செல்போன்களுக்கு கூடுதல் கட்டுப்பாடு

  • by Editor

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குள் நாளை (ஜூலை 1) முதல் செல்போன் கொண்டு செல்வதற்கு கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.கோவிலில் கடந்த 2022-ம் ஆண்டு முதல் செல்போன் பயன்படுத்த தடை அமலில்… Read More »திருச்செந்தூர் கோவிலில் நாளை முதல் செல்போன்களுக்கு கூடுதல் கட்டுப்பாடு

பள்ளிப் பேருந்து மீது மரம் விழுந்து 11 வயது மாணவர் பரிதாப பலி

  • by Editor

மும்பையின் செம்பூர் பகுதியில் இன்று 18 மாணவர்களை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த பேருந்து மீது திடீரென சாலையோரத்தில் இருந்த பெரிய மரம் விழுந்தது. இந்த விபத்தில் விஹான் ஸ்ரீவஸ்தவ் (11) என்ற மாணவர் சம்பவ… Read More »பள்ளிப் பேருந்து மீது மரம் விழுந்து 11 வயது மாணவர் பரிதாப பலி

த.வெ.க. கூட்டணி கூட்டத்தைப் புறக்கணிக்கும் இடதுசாரிகள்

  • by Editor

தவெக கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ளப்போவதில்லை என இடதுசாரி கட்சிகள் தெரிவித்துள்ளன. தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், சென்னையை அடுத்த கோவளத்தில் நாளை முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் தமிழக… Read More »த.வெ.க. கூட்டணி கூட்டத்தைப் புறக்கணிக்கும் இடதுசாரிகள்

பப்பாளி பறிக்க முயன்றபோது ஏணியில் இருந்து விழுந்து பெண் பலி

  • by Editor

திருப்பூர் மாவட்டம் முத்தூர் அருகே உள்ள தொட்டியபாளையத்தை சேர்ந்த வடிவேல் என்பவரின் மனைவி யமுனா தேவி (48). கடந்த 25-ஆம் தேதி தனது வீட்டின் அருகிலிருந்த பப்பாளி மரத்தில் காய் பறிப்பதற்காக சுவற்றில் ஏணியை… Read More »பப்பாளி பறிக்க முயன்றபோது ஏணியில் இருந்து விழுந்து பெண் பலி

மர அறுவை ஆலையில் பயங்கர தீ விபத்து: 400 டன் மரங்கள் எரிந்து சாம்பல்

  • by Editor

தூத்துக்குடி துறைமுக சாலையில் அமைந்துள்ள ‘ஜான் சா மில்’ என்ற தனியார் மர அறுவை ஆலையின் சேமிப்புக் கிடங்கில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. அதில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 400 டன்… Read More »மர அறுவை ஆலையில் பயங்கர தீ விபத்து: 400 டன் மரங்கள் எரிந்து சாம்பல்

தூக்கில் தொங்கியபடி காதல் ஜோடி சடலமாக மீட்பு

  • by Editor

தூக்கில் தொங்கியபடி காதல் ஜோடி சடலமாக மீட்பு மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே கீற்று கொட்டகையில் காதல் ஜோடி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே சாந்தக்குடி கிராமத்தில்… Read More »தூக்கில் தொங்கியபடி காதல் ஜோடி சடலமாக மீட்பு

துணை பொதுச்செயலாளர் பதவி ஏற்க மாட்டேன்: வேலுமணி..

  • by Editor

கோவையில் தனது ஆதரவு நிர்வாகிகளுடன் எஸ்பி வேலுமணி ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அப்போது பேசிய அவர், பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி வழங்கியதாக கூறப்படும் துணைப் பொதுச் செயலாளர் பதவியை தாம் ஏற்க… Read More »துணை பொதுச்செயலாளர் பதவி ஏற்க மாட்டேன்: வேலுமணி..

உணவகத்தில் பணம் கையாடல்-3 பணியாளர்கள் கைது

  • by Editor

சென்னை: தியாகராய நகரில் இயங்கிவரும் பிரபல தனியார் உணவகத்தில் பணம் கையாடல் செய்த 3 பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர். கடந்த 1 மாதத்தில் மட்டும் ரூ.75,000-ஐ கையாடல் செய்ததாக, கேசியர்களான மணிகண்டன் (26), ராகுல்… Read More »உணவகத்தில் பணம் கையாடல்-3 பணியாளர்கள் கைது

வெறிநாய்கள் கடித்து -40 நாட்டுக்கோழிள் பலி.. கரூர் அருகே பரிதாபம்

  • by Editor

வெறிநாய்கள் கடித்து குதறியதில் -40 நாட்டுக்கோழிள் பலி.. கரூர் அருகே பரிதாபம் கரூர் மாவட்டம், புலியூர் பேரூராட்சி அமராவதி நகர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த். பட்டதாரியான இவர் வேலை கிடைக்காததால் தமிழ்நாடு அரசு நாட்டுக்கோழி… Read More »வெறிநாய்கள் கடித்து -40 நாட்டுக்கோழிள் பலி.. கரூர் அருகே பரிதாபம்

கணவர் இறந்த பின் ஜீவனாம்ச தொகையை உயர்த்தி கேட்க உரிமை இல்லை

ஆய்வாளர் விமலா சஸ்பெண்டுக்கு தடை- அரசு மேல்முறையீடு

  • by Editor

லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர் விமலா சஸ்பெண்ட் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்துள்ளது. முன்னதாக ஆய்வாளர் ராஜலட்சுமி மீதான புகாரில் வழக்குப்பதிவு செய்ததற்காக லஞ்ச ஒழிப்பு… Read More »ஆய்வாளர் விமலா சஸ்பெண்டுக்கு தடை- அரசு மேல்முறையீடு

கல்லூரி மாணவி தற்கொலை- முதியவர் சாவு-திருச்சி மாவட்ட க்ரைம்

பயங்கர ஆயுதங்களுடன்வாலிபருக்கு கொலை மிரட்டல்… 2 ரவுடிகள் கைது.. திருச்சி கிரைம்..

  • by Editor

திருச்சியில் பரபரப்பு : பயங்கர ஆயுதங்களுடன்வாலிபருக்கு கொலை மிரட்டல் 2 ரவுடிகள் கைது – 5 பேர் தப்பி ஓட்டம் திருச்சி ஜூன் 30 – திருச்சியில் பயங்கர ஆயுதங்கள் கொண்டு வாலிபரை கொலை… Read More »பயங்கர ஆயுதங்களுடன்வாலிபருக்கு கொலை மிரட்டல்… 2 ரவுடிகள் கைது.. திருச்சி கிரைம்..

மூக்கு வழியாக சொட்டு மருந்து.. ஆண் குழந்தை பலி.. திருச்சியில் பரபரப்பு

  • by Editor

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள மதுராபுரி நரிக்குறவர் காலனி பகுதியை சேர்ந்தவர் வல்லரசன். இவரது மனைவி ஜோதிகா.இந்த தம்பதியருக்கு ஏற்கனவே ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நிறை… Read More »மூக்கு வழியாக சொட்டு மருந்து.. ஆண் குழந்தை பலி.. திருச்சியில் பரபரப்பு

பாலியல் குற்றவாளிகளுக்கு “கலர் கோடு”- புதிய திட்டத்தை களமிறக்கிய தவெக அரசு

சரித்திரப் பதிவேடு பராமரித்து வருவது போன்று பாலியல் குற்றவாளிகளை கண்காணிக்க ‘கலர் கோடு’ என்ற புதிய திட்டம் ‘SPECTRUM’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சரித்திரப் பதிவேடு பராமரித்து வருவது போன்று பாலியல் குற்றவாளிகளை கண்காணிக்க ‘கலர்… Read More »பாலியல் குற்றவாளிகளுக்கு “கலர் கோடு”- புதிய திட்டத்தை களமிறக்கிய தவெக அரசு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1360 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1360 உயர்வு

  • by Editor

தமிழகத்தில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு அதிரடியாக குறைந்தது. அதன்படி ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.270 குறைந்து ரூ.13,030-க்கு விற்பனை விற்பனையானது. சவரனுக்கு ரூ.2,160 குறைந்து ரூ.1,04,240க்கு விற்பனையானது. தங்கத்தை போல வெள்ளி… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.1360 உயர்வு

ரூ. 8.39 கோடி சம்பள பாக்கி-பராசக்தி இயக்குனர் சுதா கொங்கரா

ரூ. 8.39 கோடி சம்பள பாக்கி-பராசக்தி இயக்குனர் சுதா கொங்கரா

  • by Editor

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான ‘பராசக்தி’ திரைப்படத்திற்காக, தனக்கு ஒப்பந்தப்படி வழங்கப்பட வேண்டிய ₹8.39 கோடி ஊதியத்தை அதன் தயாரிப்பு நிறுவனமான ‘டான் பிக்சர்ஸ்’ இன்னும் வழங்கவில்லை என்று கூறி அவர் சென்னை… Read More »ரூ. 8.39 கோடி சம்பள பாக்கி-பராசக்தி இயக்குனர் சுதா கொங்கரா

எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று ராஜினாமா -அதிமுகவில் அதிர்ச்சி

அதிமுகவில் இருந்து விலகுவதாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவிப்பு

  • by Editor

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த நிலையில், அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மீளா கண்ணீருடனும் மிகுந்த மன வேதனையுடனும் அதிமுகவில் இருந்து விடைபெறுகிறேன் என்று எம்.ஆர்.விஜயபாஸ்கர்… Read More »அதிமுகவில் இருந்து விலகுவதாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவிப்பு

நாளை முதல் கோயில்களில் தனியார் மூலம் பிரசாதம் வழங்கப்படாது

நாளை முதல் கோயில்களில் தனியார் மூலம் பிரசாதம் வழங்கப்படாது

  • by Editor

மதுரை: நாளை முதல் கோயில்களில், குத்தகைக்கு எடுத்த தனியார் மூலம் பிரசாதம் வழங்கப்படாது என்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இந்து சமய அறநிலையத்துறை வழக்கறிஞர் உறுதி அளித்துள்ளார். ஏற்கனவே பிறப்பித்த அரசாணைப்படி முடிவு… Read More »நாளை முதல் கோயில்களில் தனியார் மூலம் பிரசாதம் வழங்கப்படாது

Tamil Nadu police personnel conducting an investigation near Thanjavur Nanjikottai bridge after a fatal collision involving a motorcycle on June 12 2026

ஜெர்மனியில் குழந்தைகள் நலக்காப்பகத்தில் துப்பாக்கி சூடு..6 பேர் பலி

  • by Editor

ஜெர்மனி: ஜெர்மனியில் குழந்தைகள் நலக் காப்பகத்தில் மர்மநபர் துப்பாக்கிச் சூட்டில் 4 பெண்கள் உட்பட காப்பக ஊழியர்கள் 6 பேர் உயிரிழந்தனர். குழந்தையை யார் வளர்ப்பது என்ற குடும்பத் தகராறு காரணமாக இந்த சம்பவம்… Read More »ஜெர்மனியில் குழந்தைகள் நலக்காப்பகத்தில் துப்பாக்கி சூடு..6 பேர் பலி

கோவையில் 16 இடத்தில் கடைகளின் பூட்டை உடைத்து தொடர் திருட்டு

கோவையில் 16 இடத்தில் கடைகளின் பூட்டை உடைத்து தொடர் திருட்டு

  • by Editor

கோவை: அன்னூர் பகுதியில் 16 இடங்களில் கடைகளின் பூட்டை உடைத்து தொடர் திருட்டு சம்பவங்களால் வியாபாரிகள் அச்சமடைந்துள்ளனர். நாகமாபுதூர், கரியாம்பாளையம், குன்னத்தூர், கணேசபுரம் மற்றும் பல இடங்களில் பூட்டை உடைத்து பணம் மற்றும் பல… Read More »கோவையில் 16 இடத்தில் கடைகளின் பூட்டை உடைத்து தொடர் திருட்டு

கேரளத்தில் எலிக்காய்ச்சலுக்கு 2 பேர் பலி- 9 பேருக்கு பாதிப்பு உறுதி

கேரளத்தில் எலிக்காய்ச்சலுக்கு 2 பேர் பலி- 9 பேருக்கு பாதிப்பு உறுதி

  • by Editor

கேரளாவில் டெங்கு, மலேரியா, ஷிகெல்லாவைத் தொடர்ந்து வேகமாகப் பரவி வருகிறது லெப்டோஸ் பைரோசிஸ் எனப்படும் எலிக்காய்ச்சல் காரணமாக ஒரேநாளில் 11,776 பேர் மருத்துவமனைகளில் அனுமதி; இதுவரை 2 பேர் பலி நிலையில், 9 பேருக்கு… Read More »கேரளத்தில் எலிக்காய்ச்சலுக்கு 2 பேர் பலி- 9 பேருக்கு பாதிப்பு உறுதி

தமிழகத்தில் காலியாக இருக்கும் தொகுதி எண்ணிக்கை 7ஆக உயர்வு

தமிழகத்தில் காலியாக இருக்கும் தொகுதி எண்ணிக்கை 7ஆக உயர்வு

  • by Editor

கரூர் தொகுதி அதிமுக எம்எல்ஏவான எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று காலை தலைமை செயலகத்திற்கு வந்தார். சபாநாயகர் பிரபாகரை சந்தித்து, தன் பதவியை ராஜினாமா செய்வதாக எழுத்துப்பூர்வ கடிதம் அளித்தார். அப்போது, சட்டசபை செயலர் சாந்தியும் உடனிருந்தார்.… Read More »தமிழகத்தில் காலியாக இருக்கும் தொகுதி எண்ணிக்கை 7ஆக உயர்வு

அரசு பஸ் மீது பள்ளி வாகனம் மோதி விபத்து-8 மாணவர்கள் காயம்!

அரசு பஸ் மீது பள்ளி வாகனம் மோதி விபத்து-8 மாணவர்கள் காயம்!

  • by Editor

கன்னியாகுமரி மாவட்டம், கோவில்விளை பகுதியில் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றுவதற்காக நின்று கொண்டிருந்த அரசுப் பேருந்தின் பின்புறம் பள்ளி வாகனம் ஒன்று அதிவேகமாக வந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பள்ளி வாகனத்தில்… Read More »அரசு பஸ் மீது பள்ளி வாகனம் மோதி விபத்து-8 மாணவர்கள் காயம்!

திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டி இல்லை.. லாரன்ஸ் பேச்சு

திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டி இல்லை.. லாரன்ஸ் பேச்சு

  • by Editor

பிரபல திரைப்பட நடிகரும் சமூக ஆர்வலருமான ராகவா லாரன்ஸ், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். திருச்சியில் போட்டியிடுவது தர்மமாக இருக்காது என்று… Read More »திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டி இல்லை.. லாரன்ஸ் பேச்சு

தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி..

தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி..

  • by Editor

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவலறிந்த அவரது மகனும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்… Read More »தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி..

140 கிலோ குட்கா பறிமுதல்- தவெக பிரமுகர் உட்பட 2 பேர் கைது

140 கிலோ குட்கா பறிமுதல்- தவெக பிரமுகர் உட்பட 2 பேர் கைது

  • by Editor

திருப்பூர் மாவட்டம் பல்லடம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்… Read More »140 கிலோ குட்கா பறிமுதல்- தவெக பிரமுகர் உட்பட 2 பேர் கைது

திருவண்ணாமலை செங்கம் அருகே ரூ.5 லட்சம் குட்கா பறிமுதல்

திருவண்ணாமலை செங்கம் அருகே ரூ.5 லட்சம் குட்கா பறிமுதல்

  • by Editor

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர். கர்நாடக மாநிலத்திலிருந்து காரில் கடத்தி வரப்பட்ட இந்த… Read More »திருவண்ணாமலை செங்கம் அருகே ரூ.5 லட்சம் குட்கா பறிமுதல்

கரூர் மாரியம்மன் கோவில் விழா- ஆட்டுத்தலையை ஈட்டியால் குத்தி வினோத வழிபாடு

கரூர் மாரியம்மன் கோவில் விழா- ஆட்டுத்தலையை ஈட்டியால் குத்தி வினோத வழிபாடு

  • by Editor

கிருஷ்ணராயபுரம், மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஆட்டுத்தலையை ஈட்டியால் குத்தி வழிபடும் வினோத நிகழ்வு நடைபெற்றது. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் மகா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் திருவிழா நடைபெறுவது… Read More »கரூர் மாரியம்மன் கோவில் விழா- ஆட்டுத்தலையை ஈட்டியால் குத்தி வினோத வழிபாடு

சொட்டு மருந்து ரீல்ஸ்-தவெக ஒன்றிய செயலர் தற்காலிக நீக்கம்

சொட்டு மருந்து ரீல்ஸ்-தவெக ஒன்றிய செயலர் தற்காலிக நீக்கம்

  • by Editor

தவெக ஒன்றிய செயலர் தற்காலிக நீக்கம் போலியோ சொட்டு மருந்து கொடுத்து ரீல்ஸ் எடுத்த விருதுநகர் தவெக மத்திய ஒன்றிய செயலாளர் முத்துவேல் பொறுப்பிலிருந்து தற்காலிக நீக்கம்விருதுநகரில் அமைக்கப்பட்ட போலியோ சொட்டு மருந்து முகாமொன்றில்… Read More »சொட்டு மருந்து ரீல்ஸ்-தவெக ஒன்றிய செயலர் தற்காலிக நீக்கம்

ஐஏஎஸ், ஐபிஎஸ்- ஐஎப்எஸ் அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் 2வது நாள் மாநாடு

  • by Editor

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎப்எஸ் அதிகாரிகளுடனான 2- வது நாள் மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது.தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு நிலைமை, நிர்வாகம், நலத்… Read More »ஐஏஎஸ், ஐபிஎஸ்- ஐஎப்எஸ் அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் 2வது நாள் மாநாடு

மயிலாடுதுறை அருகே பரபரப்பு... இளம்ஜோடி ஆணவக்கொலை?...

மயிலாடுதுறை அருகே பரபரப்பு… இளம்ஜோடி ஆணவக்கொலை?…

  • by Editor

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே சாந்தங்குடி கிராமத்தில் காதலன், காதலி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவை சேர்ந்த புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் பார்த்திபன். இவர் கொத்தனார் வேலை பார்த்து… Read More »மயிலாடுதுறை அருகே பரபரப்பு… இளம்ஜோடி ஆணவக்கொலை?…

3 வயது சிறுமி வன்கொடுமை... 60 நாட்களில் தூக்கு தண்டனை-தீர்ப்பு

3 வயது சிறுமி வன்கொடுமை… 60 நாட்களில் தூக்கு தண்டனை-தீர்ப்பு

  • by Editor

புனேவில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த 65 வயது நபருக்கு தூக்கு தண்டனை வழங்கியுள்ளது சிறப்பு விரைவு நீதிமன்றம்! கடந்த மே 1ம் தேதி இச்சம்பவம் நடந்த நிலையில்,60… Read More »3 வயது சிறுமி வன்கொடுமை… 60 நாட்களில் தூக்கு தண்டனை-தீர்ப்பு

சிதம்பரம் கோவில் திருவிழாவில் வெடி விபத்து- 20 பேர் படுகாயம்

சிதம்பரம் கோவில் திருவிழாவில் வெடி விபத்து- 20 பேர் படுகாயம்

  • by Editor

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் திருவிழாவின் போது, எதிர்பாராதவிதமாகப் பட்டாசுகள் மற்றும் நாட்டுவெடிகள் மொத்தமாக வெடித்துச் சிதறிய விபத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 20 பக்தர்கள் பலத்த… Read More »சிதம்பரம் கோவில் திருவிழாவில் வெடி விபத்து- 20 பேர் படுகாயம்

சென்னை வந்த வடமாநில தொழிலாளர்களை கடத்தி மிரட்டல்..4 பேர் கைது

சென்னை வந்த வடமாநில தொழிலாளர்களை கடத்தி மிரட்டல்..4 பேர் கைது

  • by Editor

சென்னைக்கு வேலை தேடி வந்த 5 புலம்பெயர் தொழிலாளர்கள், தங்களை ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு அழைத்துச் செல்லுமாறு ஆட்டோ ஓட்டுநர்களை அணுகியுள்ளனர். ஆனால், ஆட்டோ ஓட்டுநர்கள் தொழிலாளர்கள் கூறிய இடத்திற்குச் செல்லாமல், அவர்களை ஏமாற்றி… Read More »சென்னை வந்த வடமாநில தொழிலாளர்களை கடத்தி மிரட்டல்..4 பேர் கைது

திருச்சியில் பொது கழிப்பிடத்தில் போதை ஊசி செலுத்திய வாலிபர் பலி

  • by Editor

திருச்சி,காந்தி மார்கெட் பகுதியைச் சேர்ந்த ராஜ மாணிக்கம் (22) என்ற இளைஞர், அப்பகுதியில் உள்ள பொதுக் கழிப்பிடத்தில் போதை ஊசி செலுத்திக் கொண்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதியவரை கீழே தள்ளி கொன்ற வழக்கு-தம்பதிக்கு 7 ஆண்டுகள் சிறை

முதியவரை கீழே தள்ளி கொன்ற வழக்கு-தம்பதிக்கு 7 ஆண்டுகள் சிறை

  • by Editor

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற முதியவர் கொலை வழக்கில், குற்றவாளிகளான வயதான தம்பதிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பத்மநாபபுரம் கூடுதல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. வயது… Read More »முதியவரை கீழே தள்ளி கொன்ற வழக்கு-தம்பதிக்கு 7 ஆண்டுகள் சிறை

முன்னாள் அமைச்சர் மா.சு உட்பட 233 பேர் மீது 3 பிரிவில் வழக்கு

முன்னாள் அமைச்சர் மா.சு உட்பட 233 பேர் மீது 3 பிரிவில் வழக்கு

  • by Editor

போதைப் பொருள் விவகாரத்தில் அமைச்சர் சரத் குமாரை பதவி நீக்கம் செய்யக்கோரி, சென்னை எழும்பூரில் நேற்று போராட்டம் நடத்திய முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்பட 233 பேர் மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு… Read More »முன்னாள் அமைச்சர் மா.சு உட்பட 233 பேர் மீது 3 பிரிவில் வழக்கு

இளம்பெண்ணிற்கு பாலியல் தொல்லை..ஊ.ஒன்றிய கவுன்சிலர் கைது

இளம்பெண்ணிற்கு பாலியல் தொல்லை..ஊ.ஒன்றிய கவுன்சிலர் கைது

  • by Editor

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே தனது அலுவலகத்திற்கு வேலைக்கு வந்த 21 வயது இளம் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் மீது புகார் எழுந்தது. இதுதொடர்பான புகாரின் பேரில், காங்கிரஸ்… Read More »இளம்பெண்ணிற்கு பாலியல் தொல்லை..ஊ.ஒன்றிய கவுன்சிலர் கைது

ஒகேனக்கல் காவிரியில் நீர் வரத்து சரிவு

ஒகேனக்கல் காவிரியில் நீர் வரத்து சரிவு

  • by Editor

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த சில நாட்களாகக் காணப்பட்ட நீர் வரத்து தற்போது கணிசமாகக் குறைந்துள்ளது. நேற்று விநாடிக்கு 300 கன அடியாக இருந்த நீர் வரத்து, இன்று காலை நிலவரப்படி… Read More »ஒகேனக்கல் காவிரியில் நீர் வரத்து சரிவு

அரிசி விலை உயர்வு... மக்களுக்கு அடுத்த ஷாக்...

அரிசி விலை உயர்வு… மக்களுக்கு அடுத்த ஷாக்…

  • by Editor

தமிழகத்தில் அரிசி பற்றாக்குறை, 21 லட்சம் டன். இதை, ஈடு செய்யும் வகையில் ஆண்டுக்கு, 30 லட்சம் டன் உயர் ரக சன்ன அரிசியை, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில்… Read More »அரிசி விலை உயர்வு… மக்களுக்கு அடுத்த ஷாக்…

சென்னையில் பேரிகார்டை இழுத்து பைக் சாகசம்... 6 பேர் கைது..

சென்னையில் பேரிகார்டை இழுத்து பைக் சாகசம்… 6 பேர் கைது..

  • by Editor

சென்னையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட 6 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் அவ்வப்போது இளைஞர்கள் சிலர், அடையாறு, அண்ணா நகர், ராஜிவ்காந்தி சாலை, அண்ணாசாலை, மெரினா காமராஜர் சாலை, வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட… Read More »சென்னையில் பேரிகார்டை இழுத்து பைக் சாகசம்… 6 பேர் கைது..

தங்கம் விலை சவரன் ரூ.1,12,240க்கு விற்பனை

தங்கம் விலை சவரனுக்கு ரூ.2160 குறைவு… அதிரடி குறைவு…மகிழ்ச்சி

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2160 குறைந்து ரூ.1,04,240க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.270 குறைந்து ரூ.13,030க்கும் சவரன் ரூ.1,04,240க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.2160 குறைவு… அதிரடி குறைவு…மகிழ்ச்சி

போலீஸ் ஸ்டேஷனிலேயே 33 துப்பாக்கி திருட்டு

  • by Editor

அரியானா மாநிலம் பரீதாபாத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் தொழில்நுட்ப உதவியாளராகப் பணியாற்றி வந்த மோனு (22) என்ற இளைஞர், காவல் நிலைய ஆயுதக் கிடங்கில் இருந்து 33 துப்பாக்கிகளைத் திருடி விற்ற சம்பவம்… Read More »போலீஸ் ஸ்டேஷனிலேயே 33 துப்பாக்கி திருட்டு

ஜெர்மனியில் துப்பாக்கிச்சூடு; 5 பேர் பலி

  • by Editor

ஜெர்மனியின் வடக்கு பகுதியில் உள்ள ஸ்டாடே நகரில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக… Read More »ஜெர்மனியில் துப்பாக்கிச்சூடு; 5 பேர் பலி

மாரியம்மன் கோவில் திருவிழாவில் வெடி வெடித்து சிதறியதில் 20 பேர் காயம்

  • by Editor

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கோவில் திருவிழாவில் வெடி வெடித்ததில் 20 பேர் காயம் அடைந்தனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கிள்ளை குச்சிபாளையத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா விமரிசையாக… Read More »மாரியம்மன் கோவில் திருவிழாவில் வெடி வெடித்து சிதறியதில் 20 பேர் காயம்

வாட்ஸ்அப் டெஸ்க்டாப் பயனர்களுக்குப் புதிய மால்வேர் ஆபத்து: மத்திய அரசு அவசர எச்சரிக்கை

  • by Editor

விண்டோஸ் இயங்குதளத்தில் வாட்ஸ்அப் டெஸ்க்டாப் செயலி (App) அல்லது வாட்ஸ்அப் வெப் (WhatsApp Web) பயன்படுத்துபவர்களைக் குறிவைத்து, ஒரு புதிய ஆபத்தான மால்வேர் தாக்குதல் உலக அளவில் பரவி வருகிறது. பிரபல சர்வதேச சைபர்… Read More »வாட்ஸ்அப் டெஸ்க்டாப் பயனர்களுக்குப் புதிய மால்வேர் ஆபத்து: மத்திய அரசு அவசர எச்சரிக்கை

உத்தரப் பிரதேசத்தில் பயிற்சி விமானம் வயலில் விழுந்து விபத்து: பெண் விமானி படுகாயங்களுடன் உயிர் தப்பினார்

  • by Editor

உத்தரப் பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள கியாம்பூர்பஹேரியா பகுதியில், பயிற்சி விமானம் ஒன்று கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த நெடுஞ்சாலை அருகே திடீரென விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்தின்போது விமானம் வேகமாக கீழிறங்கிய நிலையில்,… Read More »உத்தரப் பிரதேசத்தில் பயிற்சி விமானம் வயலில் விழுந்து விபத்து: பெண் விமானி படுகாயங்களுடன் உயிர் தப்பினார்

பஞ்சாயத்தில் நடந்த பயங்கரம்: பெற்றோர் வீட்டின் முன்பே மனைவியைக் கழுத்தை அறுத்துக் கொன்ற கணவன்

  • by Editor

குடும்பத் தகராறில் ஊர்மக்கள் பஞ்சாயத்து பேசிக் கொண்டிருக்கும் போது, மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம், உனுசனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ்(30), கூலித்தொழிலாளி. இவர் கிருஷ்ணகிரி மாவட்டம்,… Read More »பஞ்சாயத்தில் நடந்த பயங்கரம்: பெற்றோர் வீட்டின் முன்பே மனைவியைக் கழுத்தை அறுத்துக் கொன்ற கணவன்

ஜூலை 1 முதல் பெட்ரோல், டீசல் விற்பனை கட்டுப்பாடுகள் நீக்கம்

  • by Editor

பெட்ரோல், டீசல் விற்பனைக்கான கட்டுப்பாடுகளை ஜூலை 1-ம் தேதி முதல் நீக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. மேற்கு ஆசிய போர் பதற்றத்தால் ஜூன் 11 முதல் பெட்ரோல், டீசல் விற்பனைக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.… Read More »ஜூலை 1 முதல் பெட்ரோல், டீசல் விற்பனை கட்டுப்பாடுகள் நீக்கம்

பாடத்திட்ட வடிவமைப்பு குழுத் தலைவராக இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை நியமனம்

  • by Editor

தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு திமுக ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட குழுவை கலைத்துவிட்டு, புதிய குழுவினை தவெக அரசு அமைத்துள்ளது.பள்ளிக்கல்வித்துறை பாடத்திட்ட வடிவமைப்பு குழுவின் தலைவராக இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த குழுவில்… Read More »பாடத்திட்ட வடிவமைப்பு குழுத் தலைவராக இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை நியமனம்

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள் – எஸ்பிக்கள் மாநாடு: சட்டம்-ஒழுங்கு மற்றும் மக்கள் நலனில் அதிரடி உத்தரவுகள்

  • by Editor

சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல் துறை அலுவலர்களின் மாநாடு இன்று (29.06.2026) நடைபெற்றது. மாநாட்டில் உரையாற்றிய… Read More »முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள் – எஸ்பிக்கள் மாநாடு: சட்டம்-ஒழுங்கு மற்றும் மக்கள் நலனில் அதிரடி உத்தரவுகள்

“விளம்பரத்துக்காக போலியோ சொட்டு மருந்து கொடுத்தா ‘கைது’ தான்!” – அரசியல்வாதிகளுக்கு சுகாதாரத்துறை அதிரடி எச்சரிக்கை

  • by Editor

தமிழகத்தில் நேற்று முன்தினம் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. சென்னை பாலவாக்கத்தில் முதல்-அமைச்சர் விஜய் இந்த முகாமினை தொடங்கி வைத்தார். அதன்படி, மாநிலம் முழுவதும் அமைச்சர்கள்,… Read More »“விளம்பரத்துக்காக போலியோ சொட்டு மருந்து கொடுத்தா ‘கைது’ தான்!” – அரசியல்வாதிகளுக்கு சுகாதாரத்துறை அதிரடி எச்சரிக்கை

ராசிபுரம் அருகே 2 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்

ராசிபுரம் அருகே 2 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்

  • by Editor

ராசிபுரம் அருகே விவசாய தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த 2 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது. நாட்டு துப்பாக்கிகளை பதுக்கிவைத்திருந்த பூபதி, முத்துசாமியை பிடித்து வனத்துறையினர் போலீசில் ஒப்படைத்தனர்.

சேலம் அருகே வீட்டில் சிலிண்டர் வெடித்து ஒருவர் பலி..

  • by Editor

சேலம் அருகே அம்மாப்பேட்டை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழந்தார். சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் நல்லசிவம் என்பவர் உயிரிழந்தார். சேலம் அருகே அம்மாப்பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஜோதி… Read More »சேலம் அருகே வீட்டில் சிலிண்டர் வெடித்து ஒருவர் பலி..

தந்தை பாக்யராஜ்க்கு அரசு மரியாதை.. முதல்வர் விஜய்க்கு நன்றி

தந்தை பாக்யராஜ்க்கு அரசு மரியாதை.. முதல்வர் விஜய்க்கு நன்றி.. நடிகர் சாந்தனு

  • by Editor

தந்தை பாக்யராஜ்க்கு அரசு மரியாதை அளித்த முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் சாந்தனு நன்றி தெரிவித்துள்ளார். மரணத்திலும் மரியாதை ஒரு கலைஞனுக்கான இமாலய பாக்கியம்; பெயருக்கு ஏற்ற கம்பீரமான மரியாதையை தந்தைக்கு கொடுத்ததை நன்றியோடு நினைத்துக்… Read More »தந்தை பாக்யராஜ்க்கு அரசு மரியாதை.. முதல்வர் விஜய்க்கு நன்றி.. நடிகர் சாந்தனு

கேரளத்தில் படகு கவிழ்ந்து மூழ்கியது..

கேரளத்தில் படகு கவிழ்ந்து மூழ்கியது..

  • by Editor

கேரளம்: மலப்புரம் மாவட்டம் பரப்பனங்காடியில் கடலில் மீன்பிடித்த போது படகு தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பலத்த காற்றால் படகு மூழ்கி கடலில் தத்தளித்த 6 மீனவர்களை சக மீனவர்கள் போராடி மீட்டனர்.

மாணவிக்கு பாலியல் தொல்லை… தலைமையாசிரியர் கைது-பள்ளிக்கு பூட்டு

  • by Editor

மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டம் ஹபிப்பூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட காந்துர்கா பகுதியில் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர், பள்ளியில் மற்ற ஆசிரியர்கள் இல்லாத நேரத்தில்… Read More »மாணவிக்கு பாலியல் தொல்லை… தலைமையாசிரியர் கைது-பள்ளிக்கு பூட்டு

ஆவின் பால் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.2 தள்ளுபடி ரத்து!

ஆவின் பால் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.2 தள்ளுபடி ரத்து!

  • by Editor

கோவையில் ஆவின் பால் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்பட்டது. 1 ஆம் தேதி முதல் முகவர்கள் தங்கள் கமிஷன் தொகையை கழித்துக் கொண்டு பணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படும்.… Read More »ஆவின் பால் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.2 தள்ளுபடி ரத்து!

13 வயது சிறுமியை கடத்தி 30 பேர் கூட்டு பலாத்காரம்

13 வயது சிறுமியை கடத்தி 30 பேர் கூட்டு பலாத்காரம்

  • by Editor

ராஜஸ்தான் மாநிலத்தில் 13 வயது சிறுமியை ரிக்‌ஷா ஓட்டுநர் ஒருவர் ஓட்டல் உரிமையாளரிடம் விற்று, 5 நாட்களில் 30க்கும் மேற்பட்டோர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகரில்… Read More »13 வயது சிறுமியை கடத்தி 30 பேர் கூட்டு பலாத்காரம்

அரசு மருத்துவமனையில் அனுமதியின்றி ரீல்ஸ்-வீடியோ எடுக்க தடை

அரசு மருத்துவமனையில் அனுமதியின்றி ரீல்ஸ்-வீடியோ எடுக்க தடை

  • by Editor

அரசு மருத்துவமனைகளில் அனுமதியின்றி ரீல்ஸ் மற்றும் வீடியோக்கள் எடுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நோயாளிகளின் தனியுரிமையைப் பாதிக்கும் வகையில் எடுக்கப்பட்ட வீடியோக்களை உடனடியாக நீக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மருத்துவமனைகள் மற்றும் அரசு… Read More »அரசு மருத்துவமனையில் அனுமதியின்றி ரீல்ஸ்-வீடியோ எடுக்க தடை

தமிழகத்தில் 14 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று 6 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கோவை, திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், ஈரோடு, தேனி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும். கோவை, நீலகிரி… Read More »தமிழகத்தில் இன்று 6 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

திருமங்கலம் பூ சந்தையில் மல்லிகை பூ கடும் வீழ்ச்சி

திருமங்கலம் பூ சந்தையில் மல்லிகை பூ கடும் வீழ்ச்சி

  • by Editor

மதுரை: திருமங்கலம் பூ சந்தையில் மல்லிகைப் பூ விலை கடும் வீழ்ச்சி அடைந்து விற்பனை செய்யப்படுகிறது. மல்லிகைப்பூ கிலோ ரூ.300க்கு விற்பனை செய்யப்படுகிறது; ரோஜா, கனகாம்பரம் உள்ளிட்ட பூக்களின் விலையும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

NLC விவகாரத்தில் மத்திய அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

NLC விவகாரத்தில் மத்திய அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

  • by Editor

லாபத்தில் இயங்கும் NLC நிறுவனத்தின் 3% பங்குகளை தனியாருக்கு விற்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என EPS வலியுறுத்தியுள்ளார். அவரது அறிக்கையில், மத்திய அரசை எதிர்க்கும் NLC ஊழியர் சங்கம் உள்பட… Read More »NLC விவகாரத்தில் மத்திய அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

கணவர் மரண துயரம்.. நடிகை மீனா கண்ணீர் போட்டோ

கணவர் மரண துயரம்.. நடிகை மீனா கண்ணீர் போட்டோ

  • by Editor

கணவரின் 4-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி நடிகை மீனாவுக்கு சக நடிகர், நடிகைகள் ஆறுதல் கூறி வருகின்றனர். மீனாவின் கணவர் கடந்த 2022 ஜூன் 28-ம் தேதி நுரையீரல் தொற்று காரணமாக உயிரிழந்தார். அதன்… Read More »கணவர் மரண துயரம்.. நடிகை மீனா கண்ணீர் போட்டோ

சீனாவில் நிலநடுக்கம்- 13 பேர் காயம்-பரபரப்பு

சீனாவில் நிலநடுக்கம்- 13 பேர் காயம்-பரபரப்பு

  • by Editor

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இன்று அதிகாலை 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 6 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதால், பெரிய அளவில் அதிர்வு உணரப்பட்டது. கட்டடங்கள் குலுங்கின மற்றும் சில சுவர்களில் விரிசல்கள்… Read More »சீனாவில் நிலநடுக்கம்- 13 பேர் காயம்-பரபரப்பு

எம்.ஆர்.விஜயபாஸ்கர் ராஜினாமா-அதிமுகவினர் கொண்டாட்டம்

எம்.ஆர்.விஜயபாஸ்கர் ராஜினாமா-அதிமுகவினர் கொண்டாட்டம்

  • by Editor

கரூரின் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, கரூர் மாவட்ட அதிமுகவினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடி மகிழ்ந்தனர். கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் கரூர் தொகுதியில் அதிமுக… Read More »எம்.ஆர்.விஜயபாஸ்கர் ராஜினாமா-அதிமுகவினர் கொண்டாட்டம்

ஆர்ப்பாட்டம்.. தஞ்சையில் திமுக நிர்வாகிகள் கைது

ஆர்ப்பாட்டம்.. தஞ்சையில் திமுக நிர்வாகிகள் கைது

  • by Editor

தவெக அமைச்சர் சரத்குமார் போதை பொருள் பயன்படுத்தியதாக கூறி அவர் பதவி விலக வலியுறுத்தி திமுக மாணவர் அணி சார்பில் காவல் துறையினர் தடையை மீறி தஞ்சையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட 100 க்கும் மேற்பட்ட… Read More »ஆர்ப்பாட்டம்.. தஞ்சையில் திமுக நிர்வாகிகள் கைது

பஸ் மோதி முதியவர் பலி.. வாலிபர் தற்கொலை.. திருச்சி க்ரைம்

பஸ் மோதி முதியவர் பலி.. வாலிபர் தற்கொலை.. திருச்சி க்ரைம்

  • by Editor

தனியார் நிறுவன பஸ் மோதி முதியவர் பலி திருச்சி மணச்சநல்லூர் எடுமலை இந்திரா காலனி பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி (வயது 76) இவர் சைக்கிளில் வெள்ளக்கல்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தார் அப்போது எதிரே வந்த… Read More »பஸ் மோதி முதியவர் பலி.. வாலிபர் தற்கொலை.. திருச்சி க்ரைம்

முக்கொம்பு காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி

முக்கொம்பு காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி

  • by Editor

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் தரம் கர் பகுதியைச் சேர்ந்தவர் பாபு ராம் இவரது மகன் அஜய் (19 ). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிபிஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.… Read More »முக்கொம்பு காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி

50வயது நபர் ரயிலில் அடிப்பட்டு பலி...அடையாளம் காண உதவுங்கள்

50வயது நபர் ரயிலில் அடிப்பட்டு பலி…அடையாளம் காண உதவுங்கள்

  • by Editor

இன்று 29.06.2026 காலை 7 மணிக்கு முன்பாக மணப்பாறை ரயில் நிலையத்திற்கும் சமுத்திரம் ரயில் நிலையத்திற்கும் இடையே சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் வழியே சென்ற ஏதோ ஒரு ரயில் வண்டியில்… Read More »50வயது நபர் ரயிலில் அடிப்பட்டு பலி…அடையாளம் காண உதவுங்கள்

பெண் போலீஸ் சாவில் மர்மம்.. திருச்சியில் புகார் மனு

பெண் போலீஸ் சாவில் மர்மம்.. திருச்சியில் புகார் மனு

  • by Editor

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் பாலாஜி தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுகளாக… Read More »பெண் போலீஸ் சாவில் மர்மம்.. திருச்சியில் புகார் மனு

திருச்சி கோர்ட்டில் வழக்கு தாக்கல் நகல் பிரிவு தொடக்கம்

திருச்சி கோர்ட்டில் வழக்கு தாக்கல் நகல் பிரிவு தொடக்கம்

  • by Editor

திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள திருச்சி ஒருங்கிணைந்த வழக்கு தாக்கல் நகல் பிரிவு மற்றும் நிதி துறை சேவை மையத்தை முதன்மை மாவட்ட நீதிபதி கிறிஸ்டோபர் திறந்து வைத்தார்.நிகழ்ச்சியில் அனைத்து மற்றும் மூத்த… Read More »திருச்சி கோர்ட்டில் வழக்கு தாக்கல் நகல் பிரிவு தொடக்கம்

திருச்சியில் தடைபட்ட திருவிழா-மீண்டும் நடத்த அனுமதி வேண்டும்

தனி நபர்களால் தடைபட்ட திருவிழா.. மீண்டும் நடத்த அனுமதி வேண்டும்

  • by Editor

தனி நபர்களால் தடைபட்டுள்ள திருவிழாவை மீண்டும் நடத்த அனுமதி வேண்டும் குண்டூர் மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் குண்டூர் பகுதியை சேர்ந்த ஊர் மக்கள் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளது, எங்கள் ஊரில்… Read More »தனி நபர்களால் தடைபட்ட திருவிழா.. மீண்டும் நடத்த அனுமதி வேண்டும்

ஏல சீட்டு நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி-திருச்சி கலெக்டரிடம் புகார்

ஏல சீட்டு நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி-திருச்சி கலெக்டரிடம் புகார்

  • by Editor

திருச்சி அருகே வையம்பட்டியில் இயங்கும் தனியார் சிட் பண்ட் கம்பெனி திருச்சி, துவரங்குறிச்சி, துறையூர், முசிறி உள்ளிட்ட பகுதிகளில் கிளை தொடங்கி ரூபாய் ஒரு லட்சம் முதல் 50 லட்சம் வரை சீட்டு நடத்தி… Read More »ஏல சீட்டு நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி-திருச்சி கலெக்டரிடம் புகார்

நொய்டாவில் ஏசி வெடித்து பெரும் தீ விபத்து.. பரபரப்பு

நொய்டாவில் ஏசி வெடித்து பெரும் தீ விபத்து.. பரபரப்பு

  • by Editor

உத்தரப்பிரதேசத்தின் நொய்டா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று காலை ஏசி வெடித்து பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தின் நொய்டா செக்டர் 119-ல் உள்ள ‘அரண்யா சொசைட்டி’ குடியிருப்பு வளாகத்தில் பயங்கர தீ… Read More »நொய்டாவில் ஏசி வெடித்து பெரும் தீ விபத்து.. பரபரப்பு

திணிக்கப்படும் இடைத்தேர்தல்.. உதயநிதி ஸ்டாலின் பதிவு

திணிக்கப்படும் இடைத்தேர்தல்.. உதயநிதி ஸ்டாலின் பதிவு

  • by Editor

திணிக்கப்படும் இடைத்தேர்தல்கள் மூலம் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்; மற்றொரு நாள். மற்றுமொரு ராஜினாமா. இந்த Sofa… Read More »திணிக்கப்படும் இடைத்தேர்தல்.. உதயநிதி ஸ்டாலின் பதிவு

கரூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

  • by Editor

கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் மோப்பநாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டு வருவதால் பரப்பரப்பு. கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு இன்று… Read More »கரூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

MBBS, BDS படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு துவக்கம்

MBBS, BDS படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு துவக்கம்

  • by Editor

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் அங்கீகாரம் பெற்ற அரசு, தனியார் மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகள், தனியார் பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளில் சேர விரும்பும்… Read More »MBBS, BDS படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு துவக்கம்

பெண் இன்ஸ்பெக்டர் ஷீலா மேரியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

பெண் இன்ஸ்பெக்டர் ஷீலா மேரியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

  • by Editor

ராயபுரம் மகளிர் காவல் நிலை​யத்​தில் ஆய்​வாள​ராகப் பணி​யாற்​றிய​வர் ஷீலா மேரி. இவர் தனது உறவின​ரான பிரபு மணி மூல​மாக ஒரு நிறு​வனத்தை தொடங்கி அதன் மூலம் தங்​கத்​தில் முதலீடு செய்​தால் அதிக லாபம் சம்​பா​திக்​கலாம்,… Read More »பெண் இன்ஸ்பெக்டர் ஷீலா மேரியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

நடிகர் சூர்யாவிற்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை

நடிகர் சூர்யாவிற்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை

  • by Editor

நடிகர் சூர்யாவிற்கு அரசியலுக்கு வருவதற்கான எந்த எண்ணமும் இல்லை என அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்க அமைப்பாளர் ஹரிராஜ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்; நேற்று நடைபெற்ற மாநில-மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில்… Read More »நடிகர் சூர்யாவிற்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை

முதல்வர் விஜய் கரூர் செல்ல திட்டம்

முதல்வர் விஜய் கரூர் செல்ல திட்டம்

  • by Editor

தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள் வரும் ஜூலை மாதத்தின் இரண்டாவது வாரத்தில் கரூர் மாவட்டத்திற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். சமீபத்தில் கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டு, துயரத்திற்குள்ளான பொதுமக்களின் குடும்பத்தினரை… Read More »முதல்வர் விஜய் கரூர் செல்ல திட்டம்

டேக் டைவர்ஷன்-ரீல்ஸ் ஆட்சிக்கு.. மக்களே பாடம் புகட்டுவார்கள்

டேக் டைவர்ஷன்-ரீல்ஸ் ஆட்சிக்கு.. மக்களே பாடம் புகட்டுவார்கள்- மு.க.ஸ்டாலின்

  • by Editor

டேக் டைவர்ஷன்… டேக் டைவர்ஷன்” என ஓடும் இந்த ரீல்ஸ் ஆட்சிக்கு, மக்களே பாடம் புகட்டுவார்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது;… Read More »டேக் டைவர்ஷன்-ரீல்ஸ் ஆட்சிக்கு.. மக்களே பாடம் புகட்டுவார்கள்- மு.க.ஸ்டாலின்

எம்.ஆர்.விஜயபாஸ்கர் ராஜினாமா... பூட்டப்பட்ட கரூர் அலுவலகம்

எம்.ஆர்.விஜயபாஸ்கர் ராஜினாமா… பூட்டப்பட்ட கரூர் அலுவலகம்

  • by Editor

கரூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் விஜயபாஸ்கர் ராஜினாமா: பூட்டப்பட்ட கரூர் எம்எல்ஏ அலுவலகம். கரூர் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட எம்.ஆர். விஜயபாஸ்கர் வெற்றி பெற்றார், கடந்த ஜூன் 3-ஆம் தேதி திருவள்ளுவர்… Read More »எம்.ஆர்.விஜயபாஸ்கர் ராஜினாமா… பூட்டப்பட்ட கரூர் அலுவலகம்

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த 9வயது சிறுவன் கொலை.. 17வயது சிறுவன் கைது

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம், கருக்காகுறிச்சி கிராமத்தில், ஓரினச்சேர்க்கைக்கு உடன்பட மறுத்த 9 வயது சிறுவன் ஒருவன், 17 வயது சிறுவனால் மிகக் கொடூரமான முறையில் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும்… Read More »ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த 9வயது சிறுவன் கொலை.. 17வயது சிறுவன் கைது

மீண்டும் சென்னை சாலையில் பேரிகார்டு இழுத்து பைக் சாகசம்..

மீண்டும் சென்னை சாலையில் பேரிகார்டு இழுத்து பைக் சாகசம்..

  • by Editor

மீண்டும் சென்னை சாலையில் பேரிகார்டு இழுத்துக்கொண்டு பைக் சாகசம்… சமூக வலைதளங்களில் வீடியோ வைரல். 5க்கும் மேற்பட்ட பைக்குகளில் இளைஞர்கள் பைக் சாகசத்தில் சென்றும், சாலையில் போலீசார் வைத்த பேரிகார்டை பைக்கில் செல்லும் போது… Read More »மீண்டும் சென்னை சாலையில் பேரிகார்டு இழுத்து பைக் சாகசம்..

மணலி எண்ணூர் விரைவு சாலையில்.. விபத்தில் சிக்கும் பொதுமக்கள்

மணலி எண்ணூர் விரைவு சாலையில்.. தொடர் விபத்தில் சிக்கும் பொதுமக்கள்

  • by Editor

சென்னை மணலி விரைவு சாலை ஐநாக்ஸ் ப்ராடக்ட் கம்பெனி அருகே தாம்பரத்திலிருந்து பணிக்கு எம்ஆர்எப் கம்பெனிக்கு பணிக்கு வந்து கொண்டிருந்த சிவா என்பவர் இருட்டின் காரணமாக சென்டர் மீடியேனில் வைக்கப்பட்டுள்ளார் கல்லில் மோதி கீழே… Read More »மணலி எண்ணூர் விரைவு சாலையில்.. தொடர் விபத்தில் சிக்கும் பொதுமக்கள்

5வயது சிறுமி கொலை.. கொடூர அத்தை கைது

5வயது சிறுமி கொலை.. கொடூர அத்தை கைது

  • by Editor

ராமநாதபுரம், எம்எஸ்கே நகரில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி உயிரிழந்த வழக்கில் திடீர் திருப்பமாக சிறுமியின் அத்தை சபரிகா கைது. தனது மாமனார், மாமியார் உயிரிழந்த சாய் தீப்தியிடம் அதிக பாசம்… Read More »5வயது சிறுமி கொலை.. கொடூர அத்தை கைது

மதுபோதையில் தகராறு.. தொழிலாளி கல்லால் அடித்துக் கொலை

மதுபோதையில் தகராறு.. தொழிலாளி கல்லால் அடித்துக் கொலை

  • by Editor

குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே தனியார் பள்ளி வளாகத்தில் கட்டிடப் பணியில் ஈடுபட்டு வந்த சரவண குமார் (35) கல்லால் அடித்துக் கொலை. மதுபோதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக தங்கபாண்டி என்பவர் இக்கொடூரத்தை செய்து… Read More »மதுபோதையில் தகராறு.. தொழிலாளி கல்லால் அடித்துக் கொலை

மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்திய பிரேமலதா விஜயகாந்த்

மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்திய பிரேமலதா விஜயகாந்த்

  • by Editor

விருத்தாசலம் தென்கோட்டை வீதியில் அமைந்துள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில், தமிழ்நாடு அரசின் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் (Chief Minister’s Breakfast Scheme) செயல்படுத்தப்பட்டு வரும் விதம் குறித்து தேமுதிக பொதுச்செயலாளரும், விருத்தாசலம் சட்டமன்ற… Read More »மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்திய பிரேமலதா விஜயகாந்த்

Only If I Could… Appa"... சாந்தனு உடைந்த இதய எமோஜியுடன் பதிவு

Only If I Could… Appa”… சாந்தனு உடைந்த இதய எமோஜியுடன் பதிவு

  • by Editor

பழம்பெரும் திரைப்பட இயக்குநர் கே. பாக்கியராஜ் மறைந்து இரண்டு நாட்கள் ஆன நிலையிலும், தமிழ் திரையுலகினர் மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் துயரம் தொடர்ந்து நீடிக்கிறது. இந்தத் துயரம் நிறைந்த நேரத்தில், சாந்தனு தனது தந்தை… Read More »Only If I Could… Appa”… சாந்தனு உடைந்த இதய எமோஜியுடன் பதிவு

முன்னாள் அமைச்சர் சிவசங்கர் மீது வேலைவாய்ப்பு மோசடி புகார்!

முன்னாள் அமைச்சர் சிவசங்கர் மீது வேலைவாய்ப்பு மோசடி புகார்!

  • by Editor

திமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர் சிவசங்கர். இவர் மீது காவல் ஆணையகரத்தில் ஓய்வு பெற்ற எஸ்எஸ்ஐ சீனிவாசன் ஒரு பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகார் மனுவில்; எனது மகனுக்கு போக்குவரத்துத்துறையில்… Read More »முன்னாள் அமைச்சர் சிவசங்கர் மீது வேலைவாய்ப்பு மோசடி புகார்!

யூடியூப் பார்த்து பிரசவம்.. கர்ப்பிணி பலி.. கணவர் மீது வழக்கு

யூடியூப் பார்த்து பிரசவம்.. கர்ப்பிணி பலி.. கணவர் மீது வழக்கு

  • by Editor

திருப்பூர் அருகே யூ டியூப் பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்த்து கர்ப்பிணி உயிரிழந்த விவகாரத்தில் அவரது கணவர் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தளவாய்பாளையத்தில் யூடியூப் பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்த்த… Read More »யூடியூப் பார்த்து பிரசவம்.. கர்ப்பிணி பலி.. கணவர் மீது வழக்கு

கும்பகோணம் மகாமக பெருவிழாவிற்கு விரைவில் நிதி - அமைச்சர் மரியவில்சன்

கும்பகோணம் மகாமக பெருவிழாவிற்கு விரைவில் நிதி – அமைச்சர் மரியவில்சன்

  • by Editor

அடுத்த இரண்டு ஆண்டுகளில் கும்பகோணத்தில் நடைபெற உள்ள மகாமக பெருவிழாவிற்கு நிதி ஒதுக்குது தொடர்பாக வேளாண் துறை அமைச்சர் பரிந்துரை செய்து முதல்வருக்கு அனுப்பும் கோப்புகள் அடிப்படையில் நிதி ஒதுக்கப்படும் என கும்பகோணத்தில் நிதி… Read More »கும்பகோணம் மகாமக பெருவிழாவிற்கு விரைவில் நிதி – அமைச்சர் மரியவில்சன்

கரூர் ஸ்ரீ காமாட்சிஅம்மன் கோவில் கும்பாபிஷேகம- தரிசனம்

கரூர் ஸ்ரீ காட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்

  • by Editor

கரூர் சின்ன ஆண்டாங் கோவில் ரோடு அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சின்ன ஆண்டாங் கோவில் ரோடு, பசுபதி லேஅவுட் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு… Read More »கரூர் ஸ்ரீ காட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்

நொய்யல் அருகே டாஸ்மாக் பார் ஊழியர் வெட்டி படுகொலை..

நொய்யல் அருகே டாஸ்மாக் பார் ஊழியர் வெட்டி படுகொலை..

  • by Editor

நொய்யல் அருகே டாஸ்மாக் பார் ஊழியர் அரிவாளால் வெட்டி படுகொலை – மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு. கரூர் மாவட்டம் நொய்யல் அருகே புங்கோடை காளிபாளையத்தைச் சேர்ந்த வீராச்சாமி – வேலம்மாள் தம்பதியரின் மகன்… Read More »நொய்யல் அருகே டாஸ்மாக் பார் ஊழியர் வெட்டி படுகொலை..

மேட்டுபாளையத்தில் சிறுத்தை தாக்கி முதியவர் பலி?...

மேட்டுபாளையத்தில் சிறுத்தை தாக்கி முதியவர் பலி?…

  • by Editor

மேட்டுப்பாளையம், மூணு குட்டை கிராமத்தில் ஆடு மாடுகளுக்கு இலை சேகரிக்க வனத்திற்கு சென்ற முதியவர் வெள்ளியங்கிரி உயிரிழப்பு. சிறுத்தை தாக்கி இருக்கலாம் என சந்தேகம்.நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால், சந்தேகம் அடைந்த உறவினர்கள்… Read More »மேட்டுபாளையத்தில் சிறுத்தை தாக்கி முதியவர் பலி?…

எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று ராஜினாமா -அதிமுகவில் அதிர்ச்சி

எம்.ஆர்.விஜயபாஸ்கர் ராஜினாமா

  • by Editor

அதிமுக எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்துவிட்டு தவெகவில்லை இணைவது தொடர்ந்து வருகிறது. அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இந்தநிலையில் இன்று சபாநாயகரிடம் இன்று தனது ராஜினாமா… Read More »எம்.ஆர்.விஜயபாஸ்கர் ராஜினாமா

எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று ராஜினாமா -அதிமுகவில் அதிர்ச்சி

எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று ராஜினாமா -அதிமுகவில் அதிர்ச்சி

  • by Editor

அதிமுக எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்துவிட்டு தவெகவில்லை இணைவது தொடர்ந்து வருகிறது. அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதாக தகவல் வௌியானது. இந்தநிலையில் இன்று சபாநாயகரிடம் இன்று… Read More »எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று ராஜினாமா -அதிமுகவில் அதிர்ச்சி

தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைவு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைவு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.1,06,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.13,300க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் ரூ.245க்கும்,… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைவு

ரயில்வேயில் 6,557 டெக்னீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பு

ரயில்வேயில் 6,557 டெக்னீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பு

  • by Editor

சென்னை: ரயில்வேயில் 6,557 டெக்னீசியன் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை RRB வெளியிட்டது. Grade -1 பிரிவில் (ரூ. 29,200) 323, Grade 3 பிரிவில் (ரூ.19,900) 6,234 காலிப் பணியிடங்கள் உள்ளன. நாளை (ஜூன்… Read More »ரயில்வேயில் 6,557 டெக்னீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பு

கரூரில் டாஸ்மாக் ஊழியருக்கு கொலை மிரட்டல்… தொழிலாளி கைது

  • by Editor

வடலுார்: டாஸ்மாக் ஊழியர் கழுத்தில் கத்தியை வைத்து கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.வடலுார் அடுத்த கருங்குழி செல்லும் வழியில், அரசு மதுபான டாஸ்மாக் கடை (கடை எண் : 2438) அமைந்துள்ளது.… Read More »கரூரில் டாஸ்மாக் ஊழியருக்கு கொலை மிரட்டல்… தொழிலாளி கைது

தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்...

சென்னையில் மனமகிழ் மன்றம் தொடங்க கட்டணம் இருமடங்காக உயர்வு

  • by Editor

தமிழ்நாடு அரசு மதுபான உரிமம் மற்றும் அனுமதி விதிகள், 1981ல் திருத்தம் செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த திருத்தங்கள் 2026 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மனமகிழ் மன்றம் தொடங்க… Read More »சென்னையில் மனமகிழ் மன்றம் தொடங்க கட்டணம் இருமடங்காக உயர்வு

“போய்ட்டீங்கல்ல.. WHISTLE அடிங்க, VIBE பண்ணுங்க, DANCE ஆடுங்க!” – மதிமுகவை வெளுத்து வாங்கிய எஸ்.எஸ்.சிவசங்கர்

  • by Editor

மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் நேற்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் திமுக குறித்து தேவையற்ற விமர்சனங்களை மதிமுகவினர் முன்வைத்து வருவதாகவும்,… Read More »“போய்ட்டீங்கல்ல.. WHISTLE அடிங்க, VIBE பண்ணுங்க, DANCE ஆடுங்க!” – மதிமுகவை வெளுத்து வாங்கிய எஸ்.எஸ்.சிவசங்கர்

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன் பதவி நீக்கம்

  • by Editor

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகிகள் மாற்றம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன்படி சென்னை புறநகர் மாவட்டக் அ.தி.மு.க. செயலாளர் பொறுப்பில் இருக்கும் முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.கந்தன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர்… Read More »அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன் பதவி நீக்கம்

மாற்று கட்சியினர் 5 ஆயிரம் பேர் தி.மு.க-வில் இணைந்தனர்

  • by Editor

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் பென்ஜமின் அக்கட்சியிலிருந்து விலகினார் கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விலகி தி.மு.க. தலைவரும் முன்னாள் முதல்-அமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் பென்ஜமின் தி.மு.கவில் இணைந்தார். தனது ஆதரவாளர்கள் மற்றும்… Read More »மாற்று கட்சியினர் 5 ஆயிரம் பேர் தி.மு.க-வில் இணைந்தனர்

திருச்சியில் 30ம் தேதி குடிநீர் கட்

  • by Editor

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட டர்பன் நீரேற்று நிலையம், ஆகிய நீரேற்று நிலையத்திலிருந்து செல்லும் பிரதான குடிநீர் உந்து குழாய் குடமுருட்டி அருகே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக பதிக்கப்பட்ட குடிநீர் உந்து குழாயுடன் இணைக்க… Read More »திருச்சியில் 30ம் தேதி குடிநீர் கட்

பைக் மீது ஆம்னி பஸ் மோதி இரு இளைஞர்கள் பலி

  • by Editor

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி பகுதியைச் சேர்ந்த அண்ணாமலையின் மகன் சுகனேஸ்வரன் (25), தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த சகாதேவனின் மகன் முத்தமிழ் (25), கோவையில் உள்ள தனியார்… Read More »பைக் மீது ஆம்னி பஸ் மோதி இரு இளைஞர்கள் பலி

error: Content is protected !!