Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

Editor

 சிறையில் இருந்த முன்னாள் காங்கிரஸ் எம்.பி சஜ்ஜன் குமார் காலமானார்.

  • by Editor

சீக்கியர்களுக்கு எதிராக டெல்லியில் நடந்த கலவரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், காங்கிரஸ் முன்னாள் எம்.பி சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கக்… Read More » சிறையில் இருந்த முன்னாள் காங்கிரஸ் எம்.பி சஜ்ஜன் குமார் காலமானார்.

திருச்சி மாநகர் பகுதியில் தொடர் திருட்டுகள்… பொதுமக்கள் பீதி

  • by Editor

திருச்சி மாநகராட்சி 56 -வது வார்டு கவுன்சிலர் மஞ்சுளா தேவி பாலசுப்ரமணியன் திருச்சி கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- திருச்சி மாநகராட்சி 56 வது வார்டில் கடந்த ஒரு… Read More »திருச்சி மாநகர் பகுதியில் தொடர் திருட்டுகள்… பொதுமக்கள் பீதி

வௌிநாட்டில் வேலை... ரூ. 8லட்சம் மோசடி...திருச்சி க்ரைம்

வௌிநாட்டில் வேலை… ரூ. 8லட்சம் மோசடி…திருச்சி க்ரைம்

  • by Editor

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ 8 லட்சம் மோசடி தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் புதூர் வடக்கு முத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் என் ரெங்கராஜ் (36). இவர் வெளிநாடு வேலைக்கு முயற்சி செய்து வந்தார்.இந்த… Read More »வௌிநாட்டில் வேலை… ரூ. 8லட்சம் மோசடி…திருச்சி க்ரைம்

காவிரி நீர் கிடைக்க-விநாயகரிடம் மனு கொடுத்த திருச்சி விவசாயிகள்

  • by Editor

உச்ச நீதிமன்றமும் காவிரி நீர் ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவிட்டம் தமிழகத்திற்கு மாதம் தோறும் வழங்க வேண்டிய காவிரிநீரை கர்நாடக அரசு தர மறுத்துவருகிறது. நடப்பாண்டு குறுவைசாகுபடியும் பொய்த்துவிட்டநிலையில், விவசாயிகளின் நிலையறிந்து… Read More »காவிரி நீர் கிடைக்க-விநாயகரிடம் மனு கொடுத்த திருச்சி விவசாயிகள்

திருச்சியில் காங்., சார்பில் ராஜிவ் காந்தி சிலைக்கு மாலை

  • by Editor

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் முரளி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் சத்தியநாதன், பட்டேல்,… Read More »திருச்சியில் காங்., சார்பில் ராஜிவ் காந்தி சிலைக்கு மாலை

திருச்சியில் அட்யா பட்யா போட்டி- திருவள்ளூர் மாவட்ட அணி சாம்பியன்

  • by Editor

மாநில அளவில் பெண்கள் கல்லூரிகளுக்கு இடையேயான அட்யா பட்யா போட்டிகள் – பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அணி வீராங்கனைகள் பங்கேற்பு திருச்சி சீதாலட்சுமி ராமசாமி பெண்கள் கல்லூரியின் 75 ஆம் ஆண்டு விழாவையொட்டி2நாட்கள் கல்லூரிகளுக்கு… Read More »திருச்சியில் அட்யா பட்யா போட்டி- திருவள்ளூர் மாவட்ட அணி சாம்பியன்

கடன் வாங்கி, அனைத்து MLAக்களுக்கும் இலவச கார் எதற்கு? சீமான் கேள்வி

  • by Editor

தமிழக சட்டப்பேரவையில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு சார்பில் கார் வழங்கப்படும் என்ற முதலமைச்சர் விஜய்யின் அறிவிப்புக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்… Read More »கடன் வாங்கி, அனைத்து MLAக்களுக்கும் இலவச கார் எதற்கு? சீமான் கேள்வி

PNG இணைப்புகளை அதிகரிக்க புதிய ஊக்கத்தொகை-மத்திய அரசு

PNG இணைப்புகளை அதிகரிக்க புதிய ஊக்கத்தொகை.. மத்திய அரசு அறிவிப்பு

  • by Editor

வீடுகளுக்கு குழாய் மூலம் வழங்கப்படும் இயற்கை எரிவாயு (பி.என்.ஜி.) இணைப்புகளை அதிகரிக்கும் வகையில், நகர எரிவாயு விநியோகஸ்தர்களுக்கு மத்திய அரசு புதிய சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட இலக்கைத் தாண்டி புதிதாக வழங்கப்படும் ஒவ்வொரு… Read More »PNG இணைப்புகளை அதிகரிக்க புதிய ஊக்கத்தொகை.. மத்திய அரசு அறிவிப்பு

தண்ணீர் நம்மை பிரிக்கக் கூடாது- DK சிவகுமார்..

தண்ணீர் நம்மை பிரிக்கக் கூடாது- DK சிவகுமார்..

  • by Editor

காவிரி விவகாரம் குறித்து தென்மண்டல முதல்வர்கள் மாநாட்டில் முதல்வர் விஜய் முன்னிலையில் கர்நாடக முதல்வர் DK சிவகுமார் பேசியுள்ளார். அதில், தண்ணீர் நம்மை ஒன்று சேர்க்க வேண்டும். மாறாக நம்மை பிரித்துவிடக் கூடாது. நாங்கள்… Read More »தண்ணீர் நம்மை பிரிக்கக் கூடாது- DK சிவகுமார்..

90 யானைகள் பாதுகாப்பாக கடக்க அதிவேக ரயில் நிறுத்தம்

  • by Editor

அசாம் மாநிலம் ஹோஜாய் மாவட்டத்தில் தண்டவாளத்தைக் கடந்த யானைக் கூட்டத்தை வனத்துறையினர் கண்டறிந்து எச்சரித்ததால், அதிவேக ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் 90 யானைகள் பாதுகாப்பாக தண்டவாளத்தைக் கடந்தன. யானை… Read More »90 யானைகள் பாதுகாப்பாக கடக்க அதிவேக ரயில் நிறுத்தம்

உறுதியான ஜேசன் சஞ்சயின் `சிக்மா' ரிலீஸ்..புது தேதி அறிவிப்பு 

உறுதியான ஜேசன் சஞ்சயின் `சிக்மா’ ரிலீஸ்.. புது தேதி அறிவிப்பு 

  • by Editor

முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படமான ‘சிக்மா’ மீது ஆரம்பத்திலிருந்தே பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. 2023ல் அறிவிக்கப்பட்ட இந்த லைகா தயாரிப்பு, கடந்த டிசம்பரிலேயே படப்பிடிப்பு முடிந்து, டீசர் மூலம்… Read More »உறுதியான ஜேசன் சஞ்சயின் `சிக்மா’ ரிலீஸ்.. புது தேதி அறிவிப்பு 

ஒண்டிவீரனின் வீரத்தை போற்றுவோம்”.. மு.க.ஸ்டாலின் மரியாதை

  • by Editor

விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் நினைவு நாளையொட்டி, அவரது இணையற்ற வீரத்துக்கு வணக்கம் செலுத்துவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். “ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து துணிச்சலுடன் போராடிய ஒண்டிவீரனின் வீரமும் தியாகமும் தமிழர்களின் வரலாற்றில்… Read More »ஒண்டிவீரனின் வீரத்தை போற்றுவோம்”.. மு.க.ஸ்டாலின் மரியாதை

அதிமுகவில் இருந்து விலகிய கே.ஏ.கே.முகில்

  • by Editor

2010ல் மறைந்த மூத்த அரசியல்வாதி கே.ஏ.கிருஷ்ணசாமியின் மகனும் அதிமுக அம்மா பேரவையின் இணைச் செயலாளராகவும் இருந்து வந்த கே.ஏ.கே.முகில், அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொர்பாக கே.ஏ.கே.முகில் வெளியிட்டுள்ள கடிதத்தில், கனத்த இதயத்துடன்,… Read More »அதிமுகவில் இருந்து விலகிய கே.ஏ.கே.முகில்

திமுக-வின் கடும் எதிர்ப்பால் அமைச்சர் செங்கோட்டையன் அடித்த பல்டி

திமுக-வின் கடும் எதிர்ப்பால் அமைச்சர் செங்கோட்டையன் அடித்த பல்டி

  • by Editor

ஏழைகள் சாப்பிடும் ரேசன் அரிசியை பற்றி இப்படி கூறலாமா..? திமுக-வின் கடும் எதிர்ப்பால் அமைச்சர் செங்கோட்டையன் அடித்த பல்டி ரேசன் அரிசியை சாப்பிடும் ஏழைகளை அவை முன்னவர் செங்கோட்டையன் கொச்சைப் படுத்தலாமா என திமுக… Read More »திமுக-வின் கடும் எதிர்ப்பால் அமைச்சர் செங்கோட்டையன் அடித்த பல்டி

சௌகார் ஜானகிக்கு திடீர் உடல்நலக்குறைவு! தீவிர சிகிச்சை!

சௌகார் ஜானகிக்கு திடீர் உடல்நலக்குறைவு! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

  • by Editor

சென்னை : வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி அவர்களின் தற்போதைய உடல்நிலை குறித்த விவரங்களை வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல… Read More »சௌகார் ஜானகிக்கு திடீர் உடல்நலக்குறைவு! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

போதைப்பொருளை ஒழிப்போம்: தென்மண்டல முதல்வர் மாநாட்டில் முதல்வர் விஜய்

போதைப்பொருளை ஒழிப்போம்: தென்மண்டல முதல்வர் மாநாட்டில் முதல்வர் விஜய்

  • by Editor

மாநிலங்களுக்கு இடையே உளவுத் தகவல்களைப் பகிர்வதன் மூலம் போதைப்பொருளை ஒழிக்க முடியும் எனத் தென் மண்டல முதல்வர்கள் மாநாட்டில் முதல்வர் விஜய் பேசியுள்ளார். கடல்வழிப் போக்குவரத்து மற்றும் மீன்பிடித்தலில் அண்டை மாநிலங்களுடன் இணைந்து செயல்படத்… Read More »போதைப்பொருளை ஒழிப்போம்: தென்மண்டல முதல்வர் மாநாட்டில் முதல்வர் விஜய்

“கள்ளச்சாராயம் குடித்து 4 பேர் பலி!-18 பேர் மருத்துவமனையில்!

“கள்ளச்சாராயம் குடித்து 4 பேர் பலி!-18 பேர் மருத்துவமனையில்!

  • by Editor

பூரண மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாவ்நகர் மாவட்டம் கார்கடி கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்ததாக கூறப்படும் 18 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு… Read More »“கள்ளச்சாராயம் குடித்து 4 பேர் பலி!-18 பேர் மருத்துவமனையில்!

முதல்வர் வருகை-போக்குவரத்து மாற்றம்? பள்ளி குழந்தைகள் அவதி!

முதல்வர் வருகை-போக்குவரத்து மாற்றம்? பள்ளி குழந்தைகள் அவதி!

  • by Editor

செங்கல்பட்டு மாவட்டம் கோவளத்தில் 31 வது தென்மண்டல முதலமைச்சர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டு கோவளத்திற்கு காலை… Read More »முதல்வர் வருகை-போக்குவரத்து மாற்றம்? பள்ளி குழந்தைகள் அவதி!

சவுதி நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு!” மேலும் ஒரு தமிழக மீனவர் பலி!

  • by Editor

சவுதி அரேபியா கடற்பகுதியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் வழக்கம்போல் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த ஈரான் கடற்கொள்ளையர்கள் அவர்கள் மீது எதிர்பாராதவிதமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த கொடூரத் தாக்குதலில் சீர்காழி பகுதியைச்… Read More »சவுதி நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு!” மேலும் ஒரு தமிழக மீனவர் பலி!

பாலியல் வன்கொடுமை வழக்கில்..பாதிரியாருக்கு மரண தண்டனை

4 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை…பாதிரியாருக்கு மரண தண்டனை

  • by Editor

 நெல்லை மாவட்டம் தேவர்குளத்தில் பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிரியாருக்கு மரண தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம். 4 சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிரியார் ஆபிரகாமுக்கு தூக்கு தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.… Read More »4 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை…பாதிரியாருக்கு மரண தண்டனை

போலீஸ் மீது கார் ஏற்றி கொல்ல முயற்சி...2 பேர் கைது

போலீஸ் மீது கார் ஏற்றி கொல்ல முயற்சி…2 பேர் கைது

  • by Editor

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே காவல் உதவி ஆய்வாளரை கார் ஏற்றி கொல்ல முயற்சி செய்த 2 பேரை கைது செய்தனர். சேத்துப்பட்டு உதவி ஆய்வாளர் லதாவை கார் ஏற்றி கொலை செய்ய முயன்றதால்… Read More »போலீஸ் மீது கார் ஏற்றி கொல்ல முயற்சி…2 பேர் கைது

2 மாணவிக்கு மது கொடுத்து வன்கொடுமை…4 பேர் சஸ்பெண்ட்

  • by Editor

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் அரசு மாணவியர் விடுதியில் 2 மாணவிகளுக்கு மது கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த புகாரில் 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட துப்புரவுப் பணியாளர்… Read More »2 மாணவிக்கு மது கொடுத்து வன்கொடுமை…4 பேர் சஸ்பெண்ட்

9 லட்சம் மரங்கள் வெட்டப்படுமா?” மேகதாது திட்டத்தில் அதிர்ச்சி தகவல்!

9 லட்சம் மரங்கள் வெட்டப்படுமா?” மேகதாது திட்டத்தில் அதிர்ச்சி தகவல்!

  • by Editor

பெங்களூரு நகர குடிநீர் தேவை மற்றும் 400 மெகாவாட் மின்சார உற்பத்திக்காக 64 டிஎம்சி கொள்ளளவில் ரூ.9,000 கோடி மதிப்பீட்டில், மேகதாதுவில் புதிதாக அணையை கட்ட கர்நாடகா தீவிரம் காட்டி வருகிறது. இந்த சூழலில்… Read More »9 லட்சம் மரங்கள் வெட்டப்படுமா?” மேகதாது திட்டத்தில் அதிர்ச்சி தகவல்!

“பலி 6 ஆக உயர்வு!” பெரம்பலூர் டீக்கடை கேஸ் சிலிண்டர் விபத்து

“பலி 6 ஆக உயர்வு!” பெரம்பலூர் டீக்கடை கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து

  • by Editor

பெரம்பலூர் காமராஜர் வளைவு அருகே அருணாசலம் என்பவருக்கு சொந்தமான டீக்கடையில் கடந்த ஆகஸ்ட் 11-ஆம் தேதியன்று கேஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. சிலிண்டர் வெடித்து சிதறிய சம்பவத்தில் 10 மீட்டர்… Read More »“பலி 6 ஆக உயர்வு!” பெரம்பலூர் டீக்கடை கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து

பட்டாசு ஆலைகளுக்கு பாதிப்பு இல்லை!”அமைச்சர் கீர்த்தனா விளக்கம்

  • by Editor

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஆக.20) பேசிய முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, “சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலைகளில், அரசு அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு என்ற பெயரில் தொந்தரவு செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தீபாவளி வரவுள்ள… Read More »பட்டாசு ஆலைகளுக்கு பாதிப்பு இல்லை!”அமைச்சர் கீர்த்தனா விளக்கம்

அமைச்சர்களிடம் பதில் இருந்தால் கவன ஈர்ப்பு தீர்மானங்களுக்கு அனுமதி

அமைச்சர்களிடம் பதில் இருந்தால் கவன ஈர்ப்பு தீர்மானங்களுக்கு அனுமதி”.. செங்கோட்டையன்

  • by Editor

சட்டப்பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் சபாநாயகரிடம் முக்கிய கோரிக்கை விடுத்தார். அவர் கூறியதாவது, “அமைச்சர்கள் சரியான பதில்கள் வைத்திருக்கிறார்களா என்பதை அறிந்து கொண்டு, எதிர்க்கட்சிகளின் கவன ஈர்ப்பு தீர்மானங்களுக்கு சபாநாயகர் அனுமதி அளிக்க வேண்டும்” என… Read More »அமைச்சர்களிடம் பதில் இருந்தால் கவன ஈர்ப்பு தீர்மானங்களுக்கு அனுமதி”.. செங்கோட்டையன்

மேகதாது அணையால் 2 மாநிலங்களுக்கும் பயன்!”டி.கே.சிவக்குமார்

மேகதாது அணையால் 2 மாநிலங்களுக்கும் பயன்!”டி.கே.சிவக்குமார்

  • by Editor

மேகதாதுவில் அணை கட்டி நீரை சேமிப்பதால் தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் பயனடையும் என்று கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார். நீரை சேமித்து வைப்பதால் வறட்சி உள்ளிட்ட நெருக்கடியான காலங்களில் பயன்படுத்த முடியும். மாநிலங்களுக்கு… Read More »மேகதாது அணையால் 2 மாநிலங்களுக்கும் பயன்!”டி.கே.சிவக்குமார்

100 நாளில் 6 காவல் மரணங்கள்! “இதுதான் தவெக சாதனையா?”– சீமான் கண்டனம்

100 நாளில் 6 காவல் மரணங்கள்!“இதுதான் தவெக சாதனையா?” – சீமான் கண்டனம்

  • by Editor

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்  வெளியிட்டிருக்கும் அறிக்கையில், `100 நாள் ஆட்சியில், 6 காவல் நிலைய மரணங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளதுதான் தவெக கொடுங்கோன்மை அரசின் ஈடு இணையற்ற சாதனை. மதுரை மேல அனுப்பானடி பகுதியைச்சேர்ந்த ஐயா… Read More »100 நாளில் 6 காவல் மரணங்கள்!“இதுதான் தவெக சாதனையா?” – சீமான் கண்டனம்

கோவையில் கருப்பு பேட்ச் அணிந்து செவிலியர்கள் போராட்டம்...

கோவையில் கருப்பு பேட்ச் அணிந்து செவிலியர்கள் போராட்டம்…

  • by Editor

​கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை (CMCH) வளாகத்தில் 2-வது நாளாக செவிலியர்கள் கருப்பு பேட்ச் அணிந்து, தங்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி உருக்கமான வேண்டுகோளுடன் கவன ஈர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில்… Read More »கோவையில் கருப்பு பேட்ச் அணிந்து செவிலியர்கள் போராட்டம்…

7 மாதங்களில் 39,716 சாலை விபத்துகள்-10,309 பேர் பலி

7 மாதங்களில் 39,716 சாலை விபத்துகள்-10,309 பேர் பலி

  • by Editor

தமிழகத்தில் இந்தாண்டு ஜனவரி முதல் ஜூலை வரை 39,716 சாலை விபத்துகள் பதிவாகியுள்ள நிலையில், அவற்றில் 10,309 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டிலேயே அதிக சாலை விபத்துகள் நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.… Read More »7 மாதங்களில் 39,716 சாலை விபத்துகள்-10,309 பேர் பலி

ஓணம் பண்டிகை-ரூ.1.05 லட்சம் போனஸ்..கேரள அரசு அறிவிப்பு

ஓணம் பண்டிகை-ரூ.1.05 லட்சம் போனஸ்-கேரள அரசு அதிரடி அறிவிப்பு!

  • by Editor

கேரளா: கேரளத்தில் ஓணம் பண்டிகையை ஒட்டி அரசு மதுபான ஊழியர்களுக்கு ரூ.1.05 லட்சம் போனஸ்; முன் பணமாக ரூ.50,000 வழங்கப்படவுள்ளது. தற்காலிக பணியாளர்களுக்கு ரூ.6,250 ஊக்கத்தொகை, தனியார் மூலம் பணியமர்த்தப்பட்ட பாதுகாவலர்களுக்கு ரூ.13,000 வழங்கப்படும்… Read More »ஓணம் பண்டிகை-ரூ.1.05 லட்சம் போனஸ்-கேரள அரசு அதிரடி அறிவிப்பு!

தீபமலை ஏறிய மும்பை வாலிபர் மாயம்! டிரோன் மூலம் தீவிர தேடுதல்

தீபமலை ஏறிய மும்பை வாலிபர் மாயம்! டிரோன் மூலம் தீவிர தேடுதல்

  • by Editor

திருவண்ணாமலையில் தடையை மீறி தீபமலை மீது ஏறிய மும்பையைச் சேர்ந்த 28 வயது இளைஞர் தர்ஷன்ராவல் மாயமானார். இதுகுறித்து அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து தீவிர தேடுதல்… Read More »தீபமலை ஏறிய மும்பை வாலிபர் மாயம்! டிரோன் மூலம் தீவிர தேடுதல்

ஒரே மேடையில் விஜய் – டி.கே.சிவக்குமார்! அருகருகே அமர்ந்ததால் கவனம்

ஒரே மேடையில் விஜய் – டி.கே.சிவக்குமார்!அருகருகே அமர்ந்ததால் கவனம்

  • by Editor

சென்னை கோவளத்தில், மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையில் 31வது தென் மாநில முதலமைச்சர்கள் மாநாடு தொடங்கியது. இதில், மாநிலங்களுக்கு இடையேயான சிக்கல், மாநில பாதுகாப்பு, போதைப் பொருள் தடுப்பு உள்ளிட்ட பல விவகாரங்கள் இதில்… Read More »ஒரே மேடையில் விஜய் – டி.கே.சிவக்குமார்!அருகருகே அமர்ந்ததால் கவனம்

மின்கட்டண உயர்வு குறித்து செந்தில் பாலாஜி கவன ஈர்ப்பு தீர்மானம்

மின்கட்டண உயர்வு குறித்து செந்தில் பாலாஜி கவன ஈர்ப்பு தீர்மானம்

  • by Editor

தமிழக சட்டப்பேரவையில் மின்கட்டண உயர்வு மற்றும் மின்கணக்கீடு தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள விரக்தி குறித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது, மின்கட்டண உயர்வு மற்றும் மின்கணக்கீடு… Read More »மின்கட்டண உயர்வு குறித்து செந்தில் பாலாஜி கவன ஈர்ப்பு தீர்மானம்

மீனவர்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் – அமைச்சர் ஸ்ரீநாத்

  • by Editor

ஆந்திர அதிகாரிகளால் பிடித்து வைக்கப்பட்டுள்ள படகுகளை விரைவாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேரவையில் மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் கூறியுள்ளார். ஆந்திராவில் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என அதிமுக… Read More »மீனவர்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் – அமைச்சர் ஸ்ரீநாத்

ஒண்டிவீரன் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும்- முதல்வர் விஜய்

ஒண்டிவீரன் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும்- முதல்வர் விஜய்

  • by Editor

விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் நினைவு நாளில் அவரது தியாகத்தை போற்றி CM விஜய் வீரவணக்கம் செலுத்தியுள்ளார். இதுதொடர்பான அவரது X பதிவில், ஆங்கிலேயரின் அடக்குமுறைக்கு அஞ்சாமல் நம் மண்ணில் சுதந்திரக் கனலை ஏற்றியவர்.… Read More »ஒண்டிவீரன் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும்- முதல்வர் விஜய்

தந்தை ராஜூவ்காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி மரியாதை

  • by Editor

மறைந்த முன்னாள் PM ராஜீவ் காந்தியின் 77-வது பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் ராகுல் காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நாளை காங்கிரஸ் கட்சியினர் சத்பவனா திவாஸ் என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். கட்சியின்… Read More »தந்தை ராஜூவ்காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி மரியாதை

இந்த 5 விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

திருச்சி- ராக்போர்ட் ரயில் தாம்பரத்தில் இருந்து இயக்கம்

  • by Editor

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பொறியியல் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனாதால், சென்னை – திருச்சி ராக்போர்ட் விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரயிலானது வரும் ஆக.21 முதல் 25ஆம்… Read More »திருச்சி- ராக்போர்ட் ரயில் தாம்பரத்தில் இருந்து இயக்கம்

பஸ் விபத்து- 23 பேர் பலி-பிரேசிலின் பரானாவில் பரிதாபம்

பஸ் விபத்தில் பயங்கரம்- 23 பேர் பலி… பிரேசிலின் பரானாவில் பரிதாபம்

  • by Editor

பிரேசிலின் பரானா மாகாணத்தில் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த பஸ் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், லாரி டிரைவர், பஸ்ஸில் பயணித்த 2 குழந்தைகள் உள்பட 23 பேர் பரிதாபமாக… Read More »பஸ் விபத்தில் பயங்கரம்- 23 பேர் பலி… பிரேசிலின் பரானாவில் பரிதாபம்

“ரூ.48 லட்சம் வழங்கிவிட்டோம்!” அமைச்சர் வன்னிஅரசு அதிரடி விளக்கம்

  • by Editor

சென்னை: அம்பேத்கர் கல்வி உதவித் தொகை வழங்கப்படவில்லை என தவறான செய்தி பரப்பப்படுகிறது என்று அமைச்சர் வன்னிஅரசு கூறியுள்ளார். மலேசிய மாணவருக்கு ரூ.48 லட்சம் வழங்கப்பட்டுவிட்டது. அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை தாமதமின்றி வழங்கப்படுகிறது.… Read More »“ரூ.48 லட்சம் வழங்கிவிட்டோம்!” அமைச்சர் வன்னிஅரசு அதிரடி விளக்கம்

தனியாக தவித்த 3 வயது குழந்தை!”மீட்டு தாயிடம் சேர்த்த போலீஸ்!

தனியாக தவித்த 3 வயது குழந்தை!”மீட்டு தாயிடம் சேர்த்த போலீஸ்!

  • by Editor

பெரம்பூர்: உறவினர் வீட்டில் இருந்து வழி தவறிச் சென்ற 3 வயது குழந்தையை போலீசார் பத்திரமாக மீட்டு தாயாரிடம் ஒப்படைத்தனர்.ரெட்ஹில்ஸ் அருகே சோழவரம் பகுதியை சேர்ந்தவர் மோகனப்பிரியா(35), கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை… Read More »தனியாக தவித்த 3 வயது குழந்தை!”மீட்டு தாயிடம் சேர்த்த போலீஸ்!

தமிழகத்தை பாதிக்கும் மசோதாக்கள்?மாநிலம் முழுவதும் தொடர் கருத்தரங்குகள்!

தமிழகத்தை பாதிக்கும் மசோதாக்கள்?மாநிலம் முழுவதும் தொடர் கருத்தரங்குகள்!

  • by Editor

தமிழகத்தை பாதிக்கும் மசோதாக்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மாநிலம் முழுவதும் தொடர் கருத்தரங்குகள்; திருச்சியில் 23ஆம் தேதி நடைபெறுகிறது – துரை வைகோ எம்பி பேட்டி. திருச்சி எம்பி துரை வைகோ, தென்னூர் உழவர்… Read More »தமிழகத்தை பாதிக்கும் மசோதாக்கள்?மாநிலம் முழுவதும் தொடர் கருத்தரங்குகள்!

“மீனவர் மாவீரனின் உடலை மீட்க வேண்டும்!”..இபிஎஸ் வலியுறுத்தல்

“மீனவர் மாவீரனின் உடலை மீட்க வேண்டும்!”..இபிஎஸ் வலியுறுத்தல்

  • by Editor

“சவுதி அரேபியாவில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்தபோது தாக்குதலில் உயிரிழந்த மயிலாடுதுறையைச் சேர்ந்த மீனவர் மாவீரன் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு… Read More »“மீனவர் மாவீரனின் உடலை மீட்க வேண்டும்!”..இபிஎஸ் வலியுறுத்தல்

“ரூ.1 லட்சம் கோடி நஷ்டஈடு!” கர்நாடகாவுக்கு எதிராக விவசாயிகள் மனு

“ரூ.1 லட்சம் கோடி நஷ்டஈடு!” கர்நாடகாவுக்கு எதிராக விவசாயிகள் மனு

  • by Editor

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடக முதல்வர், தமிழக விவசாயிகளுக்கு ஒரு லட்சம் கோடி நஷ்ட ஈடு வழங்க கோரி திருச்சி உச்சி பிள்ளையார் கோவில் மாணிக்க விநாயகரிடம் விவசாய சங்கத் தலைவர்… Read More »“ரூ.1 லட்சம் கோடி நஷ்டஈடு!” கர்நாடகாவுக்கு எதிராக விவசாயிகள் மனு

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை... இயற்பியல் ஆசிரியர் கைது

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை… இயற்பியல் ஆசிரியர் கைது

  • by Editor

மதுரை மாவட்டம் விரகனூரில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த இயற்பியல் ஆசிரியர் கைது செய்தனர். 2025-26-ம் ஆண்டில் பயின்ற மாணவிகள் மாவட்ட ஆட்சியரிடம் ராஜ்குமார் மீது புகார் அளித்தனர். மாணவிகள் அளித்த புகாரின்… Read More »பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை… இயற்பியல் ஆசிரியர் கைது

இது மட்டும் நடந்தால் தண்ணீர் பிரச்னையே வராது – பா.ம.க. சவுமியா யோசனை

  • by Editor

சட்டசபையில் பேசிய பா.ம.க., – எம்.எல்.ஏ., சவுமியா பேசியதாவது: தமிழகம் முழுதும் ஏரிகள் போன்ற நீர் நிலைகளில் தான், அரசு கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. அப்போது, நமக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இல்லை. இனி நீர்நிலைகளில் கட்டடம்… Read More »இது மட்டும் நடந்தால் தண்ணீர் பிரச்னையே வராது – பா.ம.க. சவுமியா யோசனை

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1600 உயர்வு

  • by Editor

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,16,800-க்கு விற்பனை ஆகிறது. தங்கம் கிராமுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.14,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.260-க்கு… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.1600 உயர்வு

கென்யாவில் ஹெலிகாப்டர் விபத்து: 7 பேர் பலி

கென்யாவில் ஹெலிகாப்டர் விபத்து: 7 பேர் பலி

  • by Editor

கென்யாவின் லைசபா பகுதியில் உள்ள தேசிய பூங்காவை சுற்றுலா பயணிகள் 6 பேர் உள்பட மொத்தம் 7 பேர் இன்று ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டுள்ளனர். அப்பகுதியில் உள்ள ஹெலாக்வா மலைப்பகுதியில் பறந்தபோது திடீரென விமானியின்… Read More »கென்யாவில் ஹெலிகாப்டர் விபத்து: 7 பேர் பலி

ரெய்டில் சிக்கிய போலி நிறுவன ஆவணங்கள் – லஞ்ச ஒழிப்புத்துறை

  • by Editor

தமிழ்நாடு முழுவதும் 60 இடங்களில் இன்று நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. டெண்டர் தொடர்பான ஆவணங்கள், டிஜிட்டல் ஆதாரங்கள், போலி நிறுவன ஆவணங்கள் சிக்கியுள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.… Read More »ரெய்டில் சிக்கிய போலி நிறுவன ஆவணங்கள் – லஞ்ச ஒழிப்புத்துறை

ராகுல் பிரதமராக வேண்டும் என முதலில் அறிவித்தவர் மு.க.ஸ்டாலின்

  • by Editor

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி, ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முதன்முதலில் வெளிப்படையாக ஆதரித்தவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்… Read More »ராகுல் பிரதமராக வேண்டும் என முதலில் அறிவித்தவர் மு.க.ஸ்டாலின்

சென்னையில் 2 லட்சம் தெருநாய்களுக்கு தடுப்பூசி

  • by Editor

சென்னை மாநகராட்சியில் வெறிநாய்க்கடிநோய் இல்லாசென்னை” என்ற இலக்கை அடைய, ஒவ்வொரு மண்டலத்திலும் தலா 10 குழுக்களைப் பயன்படுத்தி ஒரே சமயத்தில் 3 மண்டலங்களில் சிறப்பு முகாம்களை நடத்தி வருகிறது. இந்த முகாம்கள் மூலம் சுமார்… Read More »சென்னையில் 2 லட்சம் தெருநாய்களுக்கு தடுப்பூசி

9 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!-பக்கத்து வீட்டு வாலிபர் கைது

  • by Editor

மராட்டிய மாநிலம் புனே மாவட்டத்தில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், 25 வயது பக்கத்துவீட்டுக்காரர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்டவருக்கு மரண தண்டனை மற்றும் விரைவு விசாரணை… Read More »9 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!-பக்கத்து வீட்டு வாலிபர் கைது

காப்பீடு திட்டம் ரூ.5 லட்சமாக உயர்த்தியது திமுக ஆட்சிதான்...

காப்பீடு திட்டம் ரூ.5 லட்சமாக உயர்த்தியது திமுக ஆட்சிதான்…

  • by Editor

மருத்துவக் காப்பீடு திட்டத்தை கலைஞர்தான் கொண்டு வந்தார் என்று திமுக மருத்துவரணிச் செயலாளர் எழிலன் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார். காப்பீடு திட்டத்தின் வரம்பை ரூ.5 லட்சமாக திமுக ஆட்சிதான் உயர்த்தியது. 2,000க்கும் மேற்பட்ட சிகிச்சைகளுக்கு… Read More »காப்பீடு திட்டம் ரூ.5 லட்சமாக உயர்த்தியது திமுக ஆட்சிதான்…

சமூகநீதி தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்- அன்புமணி

சென்னையில் வேறு இடத்தில் புதிய விமான நிலையம் வேண்டும்

  • by Editor

சென்னை: பரந்தூருக்கு மாற்றாக சென்னையில் வேறு இடத்தில் புதிய விமான நிலையம் அமைக்க வேண்டும் மேகதாது விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் மற்றும் ஏற்கனவே கார் வைத்திருக்கும்… Read More »சென்னையில் வேறு இடத்தில் புதிய விமான நிலையம் வேண்டும்

கிராமத்திற்குள் புகுந்த ஆயுதக்குழு! நைஜீரியாவில் 24 பேர் பலி

கிராமத்திற்குள் புகுந்த ஆயுதக்குழு!நைஜீரியாவில் 24 பேர் பலி

  • by Editor

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் பிளேட்டா மாகாணத்தில் உள்ள பின்பர் கிராமத்திற்குள் நேற்று (ஆக.19) புகுந்த ஆயுதக்குழுவினர், பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். கத்தி, துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு நடத்தப்பட்ட இந்த… Read More »கிராமத்திற்குள் புகுந்த ஆயுதக்குழு!நைஜீரியாவில் 24 பேர் பலி

தவெக பிரமுகர் மீது பொய் வழக்கா?கரூரில் மனைவி புகார் மனு!

  • by Editor

கரூர் அருகே செயின் பறிப்பில் கைதான தவெக பிரமுகர்: திட்டமிட்டு பொய் வழக்கில் சிக்க வைத்துள்ளதாகக் கூறி, அவரது மனைவி தேவயானி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு. கரூர் மாவட்டம், புகழூர்… Read More »தவெக பிரமுகர் மீது பொய் வழக்கா?கரூரில் மனைவி புகார் மனு!

தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு-

  • by Editor

தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் சார்பாக சிறந்த சுற்றுலா ஏற்பாட்டாளர்கள், ஹோட்டல்கள் உள்ளிட்டவற்றுக்கு 13 பிரிவுகளின் கீழ் வழங்கப்படும் தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் www.tntourismawards.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு… Read More »தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு-

விஜய் சேதுபதி விலகவில்லை!” ‘அரசன்’ படக்குழு விளக்கம்

விஜய் சேதுபதி விலகவில்லை!” ‘அரசன்’ படக்குழு விளக்கம்

  • by Editor

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடிக்கும் ‘அரசன்’ திரைப்படம் வடசென்னையை கதைக்களமாக கொண்டு உருவாகி வருகிறது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் விஜய் சேதுபதி படத்திலிருந்து விலகிவிட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி… Read More »விஜய் சேதுபதி விலகவில்லை!” ‘அரசன்’ படக்குழு விளக்கம்

முதல்வர்கள் மாநாடு…துணைத் தலைவராக விஜய் அறிவிப்பு

  • by Editor

செங்கல்பட்டு மாமல்லபுரம் அருகே கோவளத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நாளை 31வது தென்னக மண்டலக் குழு முதலமைச்சர்களுக்கான மாநாடு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு,… Read More »முதல்வர்கள் மாநாடு…துணைத் தலைவராக விஜய் அறிவிப்பு

ஊழலை கட்டுப்படுத்திய முதல்வர் விஜய்- பிரேமலதா

  • by Editor

முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சியில் ஊழல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது என பிரேமலதா தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், லஞ்சம், ஊழல் விவகாரங்களில் பெரிய வித்தியாசத்தை இப்போது உணர முடிகிறது என்றார். இந்த நிலை வரும்… Read More »ஊழலை கட்டுப்படுத்திய முதல்வர் விஜய்- பிரேமலதா

வருவாய் குறைந்த அரசு பஸ்கள் நிறுத்தம்!முதற்கட்டமாக 136 சேவைகள் குறைப்பு

வருவாய் குறைந்த அரசு பஸ்கள் நிறுத்தம்!முதற்கட்டமாக 136 சேவைகள் குறைப்பு

  • by Editor

குறைந்த வருவாய் ஈட்டும் விழுப்புரம் கடலூர் திருவண்ணாமலை வேலூர் காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டங்களில் 136 புறநகர் பஸ் சேவைகள் குறைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்து குறைவாக உள்ள நாட்களில் குறைந்த வருவாய் ஈட்டும் அரசு… Read More »வருவாய் குறைந்த அரசு பஸ்கள் நிறுத்தம்!முதற்கட்டமாக 136 சேவைகள் குறைப்பு

விஜய்க்கு உதவியாக பயணிப்பேன்!” நடிகர் சிம்பு பேச்சு

விஜய்க்கு உதவியாக பயணிப்பேன்!”நடிகர் சிம்பு பேச்சு

  • by Editor

வரும் காலங்களில் அரசியலுக்கு வரும் எண்ணம் இருந்தால் அண்ணன் முதல்வர் விஜய் உடன் இணைந்து அவருக்கு உதவியாக பயணிப்பேன் என சிம்பு தெரிவித்துள்ளார். யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், அரசியலுக்கு வரும் எண்ணம் உள்ளதா… Read More »விஜய்க்கு உதவியாக பயணிப்பேன்!”நடிகர் சிம்பு பேச்சு

நாய் போல வேடமிட்டு கலெக்டரிடம் மனு! -13,000 பேர் பாதிப்பு

நாய் போல வேடமிட்டு கலெக்டரிடம் மனு! -13,000 பேர் பாதிப்பு

  • by Editor

நாய் போல வேடமிட்ட சமூக ஆர்வலர் ஒருவர், கலெக்டரிடம் மனு அளிக்கும் வீடியோ SM-ல் வைரலாகிறது. ம.பி., கண்ட்வா மாவட்டத்தில் தெருநாய்களுக்கு தடுப்பூசி போட ரூ.40 லட்சம் ஒதுக்கப்பட்டது. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை… Read More »நாய் போல வேடமிட்டு கலெக்டரிடம் மனு! -13,000 பேர் பாதிப்பு

ரூ.22 கோடி இழப்பு!” மெஸ்ஸி விவகாரத்தில் அதிரடி விசாரணை!

  • by Editor

திருவனந்தபுரம்: உலகப் புகழ்பெற்ற அர்ஜென்டினா கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி மற்றும் அவரது அணி கேரளாவுக்கு வருகை தரவிருந்த திட்டத்தில் நிகழ்ந்த முறைகேடுகள் மற்றும் ஜிஎஸ்டி வரி மோசடி தொடர்பாக தீவிர சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்… Read More »ரூ.22 கோடி இழப்பு!” மெஸ்ஸி விவகாரத்தில் அதிரடி விசாரணை!

“மாமல்லபுரத்தில் NO ENTRY!” அமித்ஷா வருகையால் கட்டுப்பாடு!

“மாமல்லபுரத்தில் NO ENTRY!” அமித்ஷா வருகையால் கட்டுப்பாடு!

  • by Editor

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையை ஒட்டி மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. மாமல்லபுரம் அருகே கோவளத்தில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில்… Read More »“மாமல்லபுரத்தில் NO ENTRY!” அமித்ஷா வருகையால் கட்டுப்பாடு!

மேகமலையில் ஆக்கிரமிப்புகளுக்கு இடமில்லை! உச்சநீதிமன்றம் மீண்டும் அதிரடி

மேகமலையில் ஆக்கிரமிப்புகளுக்கு இடமில்லை!உச்சநீதிமன்றம் மீண்டும் அதிரடி

  • by Editor

டில்லி: மேகமலை புலிகள் சரணாலயம் பகுதிகளை ஆக்கிரமித்துள்ள இலவம் பஞ்சு தோட்டங்கள் முழுமையாக அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ரிசர்வ் வனப் பகுதிகளில் யாருக்கும் பட்டா வழங்க கூடாது என்றும்… Read More »மேகமலையில் ஆக்கிரமிப்புகளுக்கு இடமில்லை!உச்சநீதிமன்றம் மீண்டும் அதிரடி

டெங்குவுக்கு மேலும் ஒரு பெண் பலி! தென்காசி அருகே அதிர்ச்சி

டெங்குவுக்கு மேலும் ஒரு பெண் பலி!தென்காசி அருகே அதிர்ச்சி

  • by Editor

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் டெங்கு காய்ச்சலுக்கு மேலும் ஒரு பெண் உயிரிழந்துள்ளார். போகநல்லூர் அருகே உள்ள முகாமில் கடந்த ஒரு மாதமாக டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில்,… Read More »டெங்குவுக்கு மேலும் ஒரு பெண் பலி!தென்காசி அருகே அதிர்ச்சி

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

பட்டப்பகலில் வாலிபர் வெட்டிக் கொலை!செங்குன்றம் அருகே அதிர்ச்சி

  • by Editor

திருவள்ளூர், செங்குன்றம் அருகே பட்டப்பகலில் இளைஞர் ரத்தினவேல் சரமாரி தனியார் பள்ளி அருகே பைக்கில் சென்ற பொது ஓட ஓட வெட்டிக் கொலை செய்த சம்பவத்தில் மைத்துனர்கள் சரவணன், ஜெயபால் கைது செய்யப்பட்டனர்.

பீகாரில் 34 பள்ளி குழந்தைகளுக்கு உடல்நல பாதிப்பு

பீகாரில் 34 பள்ளி குழந்தைகளுக்கு உடல்நல பாதிப்பு

  • by Editor

பீகார் மாநிலம் நலந்தா மாவட்டத்தில் பள்ளி மதிய உணவில் உப்புக்கு பதிலாக தவறுதலாக டிடெர்ஜன்ட் பவுடர் சேர்க்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த உணவை சாப்பிட்ட 34 பள்ளி குழந்தைகளுக்கு உடல்நல பாதிப்பு… Read More »பீகாரில் 34 பள்ளி குழந்தைகளுக்கு உடல்நல பாதிப்பு

“65 வயது முதியவர் கொலை!”- 13 வயது சிறுமி உட்பட 3 சிறார்கள் கைது!

  • by Editor

கேரள ஆலப்புழாவில் 65 வயது சிவன்குட்டி செட்டியார் கொலை வழக்கில் 13 வயது சிறுமி மற்றும் 3 சிறுவர்கள் கைது. சிறுமியின் காதலன் மற்றும் அவரது 17 வயது நண்பர்கள் இருவர் இணைந்து கொலை… Read More »“65 வயது முதியவர் கொலை!”- 13 வயது சிறுமி உட்பட 3 சிறார்கள் கைது!

மாதம் ரூ.48,480 சம்பளம்!… டிகிரி போதும் – வங்கி வேலை வாய்ப்பு

  • by Editor

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான Bank of Baroda (BOB), 2026ம் ஆண்டிற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  * காலிப்பணியிடங்கள்: 2,482 * கல்வி தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி* வயது வரம்பு:… Read More »மாதம் ரூ.48,480 சம்பளம்!… டிகிரி போதும் – வங்கி வேலை வாய்ப்பு

மீன் வலை கூடத்தில் பயங்கர தீ! ரூ.30 லட்சம் வலைகள் எரிந்து சேதம்

  • by Editor

திருச்செந்தூர் ஜீவா நகரில் உள்ள மீன் வலை பின்னும் கூடத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில், சுமார் ரூ. 30 லட்சம் மதிப்பிலான மீன்பிடி வலைகள் முற்றிலும் தீயில் கருகி சேதமடைந்தன. திருச்செந்தூர் ஜீவா… Read More »மீன் வலை கூடத்தில் பயங்கர தீ! ரூ.30 லட்சம் வலைகள் எரிந்து சேதம்

அரசு பள்ளியில் 7ம் வகுப்பு மாணவன் திடீரென மயங்கி விழுந்து பலி

லாட்ஜில் தூத்துக்குடி வாலிபர் தற்கொலை- காவல்துறை தீவிர விசாரணை

  • by Editor

ஆறுமுகநேரியில் உள்ள தனியார் லாட்ஜில் தங்கியிருந்த தூத்துக்குடியைச் சேர்ந்த வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.  தூத்துக்குடி அண்ணா நகர் தெரு, பத்ரகாளி அம்மன் கோவில் அருகில்… Read More »லாட்ஜில் தூத்துக்குடி வாலிபர் தற்கொலை- காவல்துறை தீவிர விசாரணை

வாலிபரிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு…

  • by Editor

ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் சுடலை மாடசாமி கோயிலுக்குச் சாமி கும்பிட வந்த வாலிபரிடம், மர்ம நபர் 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம்,… Read More »வாலிபரிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு…

மேகமலை விவகாரம்: “பட்டா வழங்கக் கூடாது”...உச்ச நீதிமன்றம்

மேகமலை விவகாரம்: “பட்டா வழங்கக் கூடாது”…உச்ச நீதிமன்றம்

  • by Editor

மேகமலை புலிகள் காப்பகப் பகுதியில் ஆக்கிரமிப்புகள் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், “பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் எக்காரணம் கொண்டும் யாருக்கும் பட்டா வழங்கக் கூடாது” எனக் காட்டமாக தெரிவித்துள்ளது. ‘மேகமலை பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இலவம்பஞ்சு… Read More »மேகமலை விவகாரம்: “பட்டா வழங்கக் கூடாது”…உச்ச நீதிமன்றம்

“3 தமிழர்களை கொன்றுவிட்டு ஆணவத்தோடு பேசுவதா?”.. சீமான்

  • by Editor

கர்நாடகாவில் 3 தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் அம்மாநில அரசின் அணுகுமுறைக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “3 தமிழர்களை கொன்றுவிட்டு, கர்நாடக முதலமைச்சர் சிவக்குமார் ஆணவத்தோடு பேசுவதா?”… Read More »“3 தமிழர்களை கொன்றுவிட்டு ஆணவத்தோடு பேசுவதா?”.. சீமான்

போதைக்கு எதிராக ஒற்றைச் சக்கரப் பயணம்! பட்டதாரி இளைஞர் விழிப்புணர்வு

போதைக்கு எதிராக ஒற்றைச் சக்கரப் பயணம்! விழிப்புணர்வு ஏற்படுத்தும் பட்டதாரி இளைஞர்

  • by Editor

போதைப்பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் கேரளா மாநிலத்திலிருந்து சைக்கிளில் ஒற்றை சக்கரத்தை மட்டும் பயன்படுத்தி வலம் வரும் கேரளா மாநில பட்டதாரி இளைஞர். .கேரளா மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்த சனித்(25). இவர் சிவில்… Read More »போதைக்கு எதிராக ஒற்றைச் சக்கரப் பயணம்! விழிப்புணர்வு ஏற்படுத்தும் பட்டதாரி இளைஞர்

ரூ.3 லட்சம் பணத்துடன் பஸ் தவறியது! வியாபாரிக்கு உதவிய திருச்சி குழுவினர்

  • by Editor

திருநெல்வேலியைச் சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 65) வியாபாரி. இவர் வியாபார விஷயமாக சென்னை சென்றார். பின்னர் நேற்று இரவு சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு ஒரு தனியார் பஸ் மூலமாக புறப்பட்டுச் சென்றார்.இந்த பஸ் இன்று அதிகாலை… Read More »ரூ.3 லட்சம் பணத்துடன் பஸ் தவறியது! வியாபாரிக்கு உதவிய திருச்சி குழுவினர்

திருச்சி எக்ஸ்பிரஸ் ரயிலில் 11 கிலோ குட்கா கடத்தல்- பறிமுதல்

திருச்சி எக்ஸ்பிரஸ் ரயிலில் 11 கிலோ குட்கா கடத்தல்- பறிமுதல்

  • by Editor

திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து திருச்சி ரயில் நிலையம் வரை ஹவுராவிலிருந்து கன்னியாகுமரிக்கு திருச்சி வழியாக சென்ற… Read More »திருச்சி எக்ஸ்பிரஸ் ரயிலில் 11 கிலோ குட்கா கடத்தல்- பறிமுதல்

கல்லூரி மாணவி தற்கொலை- முதியவர் சாவு-திருச்சி மாவட்ட க்ரைம்

ரூ.17 லட்சம் மளிகை பொருட்கள் லாரியுடன் மாயம்-3 பேர் மீது வழக்கு… திருச்சி க்ரைம்

  • by Editor

குடும்பத்த தகராறில் திருச்சிகொட்டப்பட்டு அகதிகள் முகாமில் மோதல் ஒருவர் கைது ; மேலும் இரண்டு பேருக்கு வலை வீச்சு திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் கஜேந்திரன் (வயது 46) இவரது மகள்… Read More »ரூ.17 லட்சம் மளிகை பொருட்கள் லாரியுடன் மாயம்-3 பேர் மீது வழக்கு… திருச்சி க்ரைம்

மத்திய ஆப்பிரிக்காவில் சுரங்க விபத்து- 30 தொழிலாளர்கள் பலி

மத்திய ஆப்பிரிக்காவில் சுரங்க விபத்து- 30 தொழிலாளர்கள் பலி

  • by Editor

மத்திய ஆப்பிரிக்க குடியரசின் நானா-மாம்பேரே மாகாணத்தில் உள்ள அப்பா பிராந்தியத்தில் இயங்கி வந்த தங்கச் சுரங்கம் ஒன்று எதிர்பாராதவிதமாக இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் பணியில் ஈடுபட்டிருந்த 30 சுரங்க தொழிலாளர்கள் சம்பவ… Read More »மத்திய ஆப்பிரிக்காவில் சுரங்க விபத்து- 30 தொழிலாளர்கள் பலி

ரூ.950 கோடி அட்வான்ஸ் புக்கிங்-அசத்தும் 'அவெஞ்சர்ஸ்-டூம்ஸ்டே

ரூ.950 கோடி அட்வான்ஸ் புக்கிங்: அசத்தும் ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’

  • by Editor

ரஸ்ஸோ சகோதரர்கள் இயக்கியுள்ள ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படம் வரும் டிச.18, 2026 அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. படம் வெளியாக இன்னும் 4 மாதங்கள் உள்ள நிலையில், அதன் அட்வான்ஸ் டிக்கெட் முன்பதிவு… Read More »ரூ.950 கோடி அட்வான்ஸ் புக்கிங்: அசத்தும் ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’

தமிழ்நாட்டில் 20 ராம்சார் நீர்நிலைகள்! சௌமியா அன்புமணி தகவல்

தமிழ்நாட்டில் 20 ராம்சார் நீர்நிலைகள்! சௌமியா அன்புமணி தகவல்

  • by Editor

உலகளவில் ராம்சார் திட்டமிடலில் 20 நீர்நிலைகள் தமிழ்நாட்டில் உள்ளது என பாமக எம்எல்ஏ சௌமியா அன்புமணி தெரிவித்துள்ளார். ஏரிகளை பாதுகாக்க வேண்டும். நம் கண்ணெதிரே நீர்வளம் பறிபோகிறது. மழை, வெள்ள நேரங்களில் நம்மை பாதுகாக்கும்… Read More »தமிழ்நாட்டில் 20 ராம்சார் நீர்நிலைகள்! சௌமியா அன்புமணி தகவல்

திருவாரூர் “மனைவியை கொன்று நாடகமா?”-கணவன் அதிரடி கைது!

திருவாரூர் “மனைவியை கொன்று நாடகம்.. கணவன் அதிரடி கைது!

  • by Editor

திருவாரூர் மாவட்டம் அடவங்குடியைச் சேர்ந்த மகாதேவி (23) திருப்பூரில் வேலை பார்த்து வந்தார் . அப்போது திருநாகேஸ்வரம் அருகே இளந்துறை கிராமத்தைச் சேர்ந்த ராமராஜனுடன் பழக்கம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து… Read More »திருவாரூர் “மனைவியை கொன்று நாடகம்.. கணவன் அதிரடி கைது!

மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்க தடை!- சுற்றறிக்கை வாபஸ்

மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்க தடை!தமிழக அரசின் சுற்றறிக்கை வாபஸ்

  • by Editor

இடதுசாரி கட்சிகள் மற்றும் கரப்பான் ஜனதா நடத்தும் போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில், அரசு கல்லூரிகளின் முதல்வர்களுக்கு கல்லூரி கல்வி ஆணையர் சுற்றறிக்கை அனுப்பியிருந்தார். மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டங்களில் பங்கேற்பதைத் தடுக்க… Read More »மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்க தடை!தமிழக அரசின் சுற்றறிக்கை வாபஸ்

11 அம்ச கோரிக்கை! திருச்சி BSNL அலுவலகம் முன்பு ஓய்வூதியர்கள் போராட்டம்

11 அம்ச கோரிக்கை! திருச்சி BSNL அலுவலகம் முன்பு ஓய்வூதியர்கள் போராட்டம்

  • by Editor

11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி கண்டோன்மெண்ட் BSNL அலுவலகம் முன்பு ஓய்வூதியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். ஓய்வூதியர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சி BSNL பொது மேலாளர் அலுவலகம் முன்பு, ஓய்வூதியர் அமைப்புகளின்… Read More »11 அம்ச கோரிக்கை! திருச்சி BSNL அலுவலகம் முன்பு ஓய்வூதியர்கள் போராட்டம்

7 பேரை எரித்துக் கொன்ற மனைவி உட்பட 3 பேருக்கு 8 ஆயுள் தண்டனை

7 பேரை எரித்துக் கொன்ற கொடூரம்! மனைவி உட்பட 3 பேருக்கு 8 ஆயுள் தண்டனை

  • by Editor

மதுரை சேடப்பட்டி அருகே குடும்பத் தகராறில் கணவர் கண்ணன் உட்பட 7 பேரை வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது தீ வைத்து எரித்துக் கொன்ற வழக்கில், மனைவி பாண்டிஸ்வரி, முருகேஸ்வரி, ராஜபாண்டி ஆகிய 3 பேருக்கு தலா… Read More »7 பேரை எரித்துக் கொன்ற கொடூரம்! மனைவி உட்பட 3 பேருக்கு 8 ஆயுள் தண்டனை

கடலூர் மாநகராட்சி நுழைவாயில் தர்ணா-பெண் தீக்குளிக்க முயற்சி

கடலூர் மாநகராட்சி நுழைவாயில் தர்ணா-பெண் தீக்குளிக்க முயற்சி..பரபரப்பு

  • by Editor

கடலூர் மாநகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மை பரப்புரையாளராக பணிபுரிந்த 26 பெண்கள் கடந்த அதிமுக, திமுக ஆட்சி காலத்தில் இருந்து பத்தாண்டுகளாக பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் தமிழக வெற்றி கழகம் ஆட்சி… Read More »கடலூர் மாநகராட்சி நுழைவாயில் தர்ணா-பெண் தீக்குளிக்க முயற்சி..பரபரப்பு

திருவாரூர் மாவட்டத்தில் ஆவின் பால் தட்டுப்பாடு-குற்றச்சாட்டு

திருவாரூர் மாவட்டத்தில் ஆவின் பால் தட்டுப்பாடு… பொதுமக்கள் குற்றச்சாட்டு

  • by Editor

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக ஆவின் பால் தட்டுப்பாடு நிலவி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பால் தட்டுப்பாடு காரணமாக திருவாரூரில் உள்ள 3 ஆவின் விற்பனையகங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பால்… Read More »திருவாரூர் மாவட்டத்தில் ஆவின் பால் தட்டுப்பாடு… பொதுமக்கள் குற்றச்சாட்டு

“81 கிராமங்கள் ஒன்று திரண்டு!” கல் குவாரிகளுக்கு எதிர்ப்பு!

“81 கிராமங்கள் ஒன்று திரண்டு!”கல் குவாரிகளுக்கு எதிர்ப்பு!

  • by Editor

சிங்கம்புணரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்பட்டு வரும் கல் குவாரிகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாக கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கல் குவாரிகளின் செயல்பாடுகள் தங்கள் வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழலில் பாதிப்புகளை ஏற்படுத்துவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த… Read More »“81 கிராமங்கள் ஒன்று திரண்டு!”கல் குவாரிகளுக்கு எதிர்ப்பு!

"கொடுத்ததெல்லாம் கொடுத்தார்"..பாடல் பாடி நன்றி தெரிவித்த MLA

“கொடுத்ததெல்லாம் கொடுத்தார்”.. – பாடல் பாடி நன்றி தெரிவித்த MLA…

  • by Editor

சட்டசபையில் 110 விதியின் கீழ் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் விஜய், அதனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் கார் வழங்கப்படும் என்று அறிவித்தார். இது குறித்து பேசிய எம்.எல்.ஏ சபரி அயங்கரன், கார் இல்லாததால் காதல் தோல்வி..… Read More »“கொடுத்ததெல்லாம் கொடுத்தார்”.. – பாடல் பாடி நன்றி தெரிவித்த MLA…

“19 வயதுக்குட்பட்டோர் சாம்பியன்ஷிப்!-கோவையில் தடகளப் போட்டி!

“19 வயதுக்குட்பட்டோர் சாம்பியன்ஷிப்!-கோவையில் தடகளப் போட்டி!

  • by Editor

கோவை சஹோதயா பள்ளிகள் கூட்டமைப்பின் சார்பில், 10-வது ஆண்டு தடகளப் போட்டி கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களில் 40-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவ,… Read More »“19 வயதுக்குட்பட்டோர் சாம்பியன்ஷிப்!-கோவையில் தடகளப் போட்டி!

டிரைவர்கள், கண்டக்டர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும்..

டிரைவர்கள், கண்டக்டர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும்.. போக்குவரத்து கழகம் எச்சரிக்கை

  • by Editor

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பொதுமக்கள் நலன் கருதி பஸ்களை நாள்தோறும் இயக்கி வருகிறது. பஸ்கள் குறிப்பிட்ட பஸ் நிறுத்தங்களில் நிற்காமல் செல்வதாக அரசுக்கு புகார் வந்துள்ளது. குறிப்பாக, பிற்பகல் மற்றும் மாலை… Read More »டிரைவர்கள், கண்டக்டர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும்.. போக்குவரத்து கழகம் எச்சரிக்கை

சஞ்சு சாம்சன் + மோகன்லால்!” வைரலான KCL விளம்பரம்!

  • by Editor

சஞ்சு சாம்சன் மற்றும் மோகன்லால் இணைந்து நடித்துள்ள கேரள கிரிக்கெட் லீக்கின் விளம்பர வீடியோ இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. கேரள கிரிக்கெட் லீக் சீசன் 3 திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்ஃபீல்ட் சர்வதேச மைதானத்தில் நாளை (ஆகஸ்ட்… Read More »சஞ்சு சாம்சன் + மோகன்லால்!” வைரலான KCL விளம்பரம்!

“1 லட்சம் கான்கிரீட் வீடுகள்-கலைஞர் செய்த சாதனை-ஐ.பெரியசாமி

“1 லட்சம் கான்கிரீட் வீடுகள்!” கலைஞர் செய்த சாதனை!- ஐ.பெரியசாமி

  • by Editor

சட்டப்பேரவையில் நீர்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் துணைப் பொதுச் செயலாளர் ஐ. பெரியசாமி பேசியுள்ளார். திமுக ஆட்சியில் 2 லட்ச வீடுகள் கட்டப்பட்டது. வெற்றி வீடுகள் கட்டும் திட்டத்தில் கட்டப்படும் வீடுகள் எண்ணிக்கையை… Read More »“1 லட்சம் கான்கிரீட் வீடுகள்!” கலைஞர் செய்த சாதனை!- ஐ.பெரியசாமி

மின்மாற்றி கொள்முதல் முறைகேடு? தமிழகம் முழுவதும் 40 இடங்களில் ரெய்டு

மின்மாற்றி கொள்முதல் முறைகேடு?தமிழகம் முழுவதும் 40 இடங்களில் ரெய்டு

  • by Editor

தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு மின்மாற்றிகள் உள்ளிட்ட உபகரணங்கள் கொள்முதலில் மோசடி எனப் புகார் எழுந்த நிலையில் சென்னை, திருவள்ளூரில் உள்ளிட்ட நகரங்களில் 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, ஆழ்வார்பேட்டை,… Read More »மின்மாற்றி கொள்முதல் முறைகேடு?தமிழகம் முழுவதும் 40 இடங்களில் ரெய்டு

தங்கம் விலை ஒரு சவரன் ரூ.1,11,720க்கு விற்பனை

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.680 குறைவு

  • by Editor

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.680 குறைந்து ஒரு சவரன் ரூ.1,13,640க்கு செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.85 குறைந்து ரூ.14,205க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை ரூ.5 குறைந்து… Read More »தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.680 குறைவு

வெறும் ரீல்ஸ் வெளியிடும் அரசாகவே தவெக அரசு செயல்படுகிறது

வெறும் ரீல்ஸ் வெளியிடும் அரசாகவே தவெக அரசு செயல்படுகிறது

  • by Editor

தவெக அரசு என்ற ஒன்றே நடக்கவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். வெறும் ரீல்ஸ் வெளியிடும் அரசாகவே தவெக அரசு செயல்படுகிறது. மீனவர் உடலை தமிழ்நாட்டிற்கு கொண்டுவர கூட தவெக அரசு… Read More »வெறும் ரீல்ஸ் வெளியிடும் அரசாகவே தவெக அரசு செயல்படுகிறது

கர்நாடகா விவகாரத்தில் தவெக தலைவரை சாடிய உதயநிதி ஸ்டாலின்

  • by Editor

சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- கர்நாடகாவில் மூன்று தமிழர்களை அம்மாநில வனத்துறையினர் சுட்டுக்கொன்ற சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக… Read More »கர்நாடகா விவகாரத்தில் தவெக தலைவரை சாடிய உதயநிதி ஸ்டாலின்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மண்டியிட்டு மனு அளித்த சம்பவம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மண்டியிட்டு மனு அளித்த சம்பவம்

  • by Editor

கோவை மாநகராட்சி நிர்வாகம் பல தடவை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி காங்கிரஸ் கட்சியினர் கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மண்டியிட்டு மனு அளித்த சம்பவம். கோவை மாநகரின் முக்கியப் பகுதிகளில் ஒன்றான… Read More »கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மண்டியிட்டு மனு அளித்த சம்பவம்

காவலரை தாக்கிய வழக்கு! தஞ்சையில் 2 பேர் பிணையில் விடுதலை

காவலரை தாக்கிய வழக்கு!தஞ்சையில் 2 பேர் பிணையில் விடுதலை

  • by Editor

தஞ்சாவூரில் காவல் அதிகாரியுடன் வாக்குவாதம் செய்து, பதிலுக்கு அடித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஆகாஷ் மற்றும் அய்யப்பன் இருவரும் ஒரு நாள் நீதிமன்ற காவலுக்கு பின் பிணையில் விடுதலை . நேற்று முன்தினம் விடுதலை… Read More »காவலரை தாக்கிய வழக்கு!தஞ்சையில் 2 பேர் பிணையில் விடுதலை

கேரளாவில் இருந்து கழிவுகள் வந்ததா?மருத்துவ–இறைச்சிக் கழிவுகளால் அதிர்ச்சி

  • by Editor

“கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட மருத்துவ/இறைச்சிக் கழிவுகளா ?” – நீலாம்பூர் மண்டை ஓடுகள் விவகாரத்தில் வெளியாகி சமூக ஆர்வலர்கள் சந்தேகம் ? சமூக வலைதளங்களில் தீயாகப் பரவும் வீடியோ : சோதனையை தீவிரப்படுத்த… Read More »கேரளாவில் இருந்து கழிவுகள் வந்ததா?மருத்துவ–இறைச்சிக் கழிவுகளால் அதிர்ச்சி

கரூர் அருகே - “3 லாரிகள் பயங்கர மோதல்!”-டிரைவர் கவலைக்கிடம்!

கரூர் அருகே – “3 லாரிகள் பயங்கர மோதல்!”- டிரைவர் கவலைக்கிடம்!

  • by Editor

கரூர் அருகே பவித்திரம் பகுதியில் கோவை தேசிய நெடுஞ்சாலையில் மூன்று லாரிகள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட கோர விபத்தில், லாரி ஓட்டுநர் ஒருவர் பலத்த காயமடைந்து கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இருவர்… Read More »கரூர் அருகே – “3 லாரிகள் பயங்கர மோதல்!”- டிரைவர் கவலைக்கிடம்!

கரூரில் தூய்மை பணியாளர் மர்ம மரணம்! உயிரிழப்பால் பரபரப்பு

கரூரில் தூய்மை பணியாளர் மர்ம மரணம்! உயிரிழப்பால் பரபரப்பு

  • by Editor

கரூரில் மர்மமான முறையில் தூய்மை பணியாளர் உயிரிழப்பு – உறவினர்கள் சடலத்தை வாங்க மறுத்து தர்ணா. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் போத்து ராவுத்தன்பட்டி ஊராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்த… Read More »கரூரில் தூய்மை பணியாளர் மர்ம மரணம்! உயிரிழப்பால் பரபரப்பு

கோவையில் ரூ.40,000 லஞ்சம்! வரிவசூலர் கைது!

  • by Editor

கோவையில் காலியிடத்துக்கு வரிவிதிக்க ரூ.40 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வரிவசூலரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர். கோவையை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் சுந்தராபுரத்தில் மினிதிரையரங்கு கட்ட முடிவு செய்தார். இதற்காக அவர் அந்தப்பகுதியில்… Read More »கோவையில் ரூ.40,000 லஞ்சம்! வரிவசூலர் கைது!

போதை ஆசாமிடம் நைசாக பர்ஸை சுருட்டிய திருடன்

  • by Editor

மதுபோதையில் சுருண்டு விழுந்த பயணி: ‘நைஸாக’ பாக்கெட்டை பதம் பார்த்த திருடன் – கோவை, சிங்காநல்லூரில் அதிர்ச்சி வீடியோ வைரல்! தூங்கியவரைச் சுற்றி சுற்றி வந்து கைவரிசை காட்டிய மர்ம நபர்: கோவையில் சமூக… Read More »போதை ஆசாமிடம் நைசாக பர்ஸை சுருட்டிய திருடன்

செங்கல்பட்டு- அரசு பஸ் கவிழ்ந்து விபத்து-உயிர்தப்பிய 25 பயணிகள்

  • by Editor

கன்னியாகுமாரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் இருந்து சென்னை வந்துக்கொண்டிருந்த அரசு விரைவு பேருந்து செங்கல்பட்டு அருகே புலிப்பாக்கம் வளைவில் ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு… Read More »செங்கல்பட்டு- அரசு பஸ் கவிழ்ந்து விபத்து-உயிர்தப்பிய 25 பயணிகள்

கோவை, நீலகிரி இன்று 3 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்!

தமிழகத்தில் இன்று 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

  • by Editor

 தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன்… Read More »தமிழகத்தில் இன்று 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

முதலமைச்சரின் காப்பீட்டு திட்ட தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்வு

  • by Editor

 பெரம்பூரில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் காப்பீட்டு திட்ட தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்படவுள்ளது. 7 புதிய அரசு செவிலியர் கல்லூரிகள்… Read More »முதலமைச்சரின் காப்பீட்டு திட்ட தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்வு

கொல்கத்தா ஓட்டலில் தீ விபத்து: குழந்தை உள்பட 9 பேர் பலி!

  • by Editor

கொல்கத்தா நியூ மார்க்கெட் அருகே உள்ள ஹோட்டலில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் குழந்தை உள்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நகரின் மிகவும் பிசியான மற்றும் மக்கள் நெருக்கடி மிகுந்த… Read More »கொல்கத்தா ஓட்டலில் தீ விபத்து: குழந்தை உள்பட 9 பேர் பலி!

ரூ.20,000-க்குள் 6500mAh Battery!3 புதிய 5G போன்கள் வருது!

  • by Editor

டெல்லி : இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் சந்தை மிக வேகமாக வளர்ந்து வருகிறது. எனவே வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் குறைந்த பட்ஜெட்டில் அதிக அம்சங்கள் கொண்ட போன்களை அறிமுகம் செய்து வைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.… Read More »ரூ.20,000-க்குள் 6500mAh Battery!3 புதிய 5G போன்கள் வருது!

காதல் திருமணம் செய்த சில மணி நேரத்திலேயே இளம்பெண் சடலமாக மீட்பு

காதல் திருமணம்… சில மணி நேரத்தில் இளம்பெண் சடலமாக மீட்பு

  • by Editor

கர்நாடகாவில் திருமணம் முடிந்த சில மணிநேரங்களிலேயே 21 வயது புது மணப்பெண் கிணற்றிலிருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சித்ரதுர்கா மாவட்டம் கரினபாலய்யனஹட்டியைச் சேர்ந்தவர் சுமலதா. இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்துவரும்… Read More »காதல் திருமணம்… சில மணி நேரத்தில் இளம்பெண் சடலமாக மீட்பு

வண்டல் மண் திருட்டா?”“பக்கத்து ஊருக்குக் கூட விடமாட்டோம்!

வண்டல் மண் திருட்டா?”“பக்கத்து ஊருக்குக் கூட விடமாட்டோம்!

  • by Editor

விவசாயிகள் என்ற பெயரில் வண்டல் மண் எடுக்க மாஃபியாக்களை விட மாட்டோம் என அமைச்சர் பிரபு எச்சரிக்கை விடுத்துள்ளார். சட்டப்பேரவையில் உரையாற்றிய அமைச்சர் பிரபு, “விவசாயிகளுக்கு இலவச வண்டல் மண் கொடுக்கப்பட்டு வருகிறது. விவசாயிகள்… Read More »வண்டல் மண் திருட்டா?”“பக்கத்து ஊருக்குக் கூட விடமாட்டோம்!

இந்திய வான்படையில் முத்திரை பதித்த பாவனா காந்த்

இந்திய வான்படையில் முத்திரை பதித்த பாவனா காந்த்

  • by Editor

இந்திய விமானப்படையின் 2016-ம் ஆண்டு முதல் பெண் போர் விமானிகள் குழுவில் இணைந்த பாவனா காந்த், பகல் நேர போர் நடவடிக்கைகளுக்கு தகுதி பெற்ற முதல் பெண் விமானி என்ற பெருமையை பெற்றவர். குடியரசு… Read More »இந்திய வான்படையில் முத்திரை பதித்த பாவனா காந்த்

வீடு புகுந்து ஆசிரியையிடம் நகை பறிப்பு-சக ஆசிரியை கூட்டாளியுடன் கைது 

வீடு புகுந்து ஆசிரியையிடம் நகை பறிப்பு- சக ஆசிரியை கூட்டாளியுடன் கைது

  • by Editor

மதுரை மாவட்டம் சோழவந்தானில் கடந்த ஆக.16-ம் தேதி தனியார் பள்ளி ஆசிரியை ராஜலட்சுமியின் வீட்டிற்குள் புகுந்து தாக்கி, அவரது வாயில் துணியை திணித்து 6 சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்ற வழக்கில் அவருடன்… Read More »வீடு புகுந்து ஆசிரியையிடம் நகை பறிப்பு- சக ஆசிரியை கூட்டாளியுடன் கைது

தண்ணீரில் ப்ளீச்சிங் பவுடரா?” மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

தண்ணீரில் ப்ளீச்சிங் பவுடரா?” மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

  • by Editor

கோவை,பொள்ளாச்சி அருகே ஊஞ்சவேலம்பட்டி அரசுப் பள்ளியில், அதிகளவில் ப்ளீச்சிங் பவுடர் போட்டுக் கழுவப்பட்ட தொட்டியிலிருந்து குடிநீர் குடித்த 15-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் மற்றும் உடல் உபாதைகள் ஏற்பட்டன. இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்கள்… Read More »தண்ணீரில் ப்ளீச்சிங் பவுடரா?” மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

“3-வது குழந்தைக்கும் 1 YEAR LEAVE!” -தமிழக அரசு அறிவிப்பு

“3-வது குழந்தைக்கும் 1 YEAR LEAVE!”தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

  • by Editor

அரசு ஊழியர்களின் மூன்றாவது குழந்தைகளுக்கு 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என அமைச்சர் சரத்குமார் அறிவித்துள்ளார். அரசுப் பெண் பணியாளர்களின் மூன்றாவது குழந்தைக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் மகப்பேறு விடுப்பு 12 வாரங்களில்… Read More »“3-வது குழந்தைக்கும் 1 YEAR LEAVE!”தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

கரூர் -வாய்க்காலில் தவறி விழுந்த பசு...பத்திரமாக மீட்பு

கரூர் -வாய்க்காலில் தவறி விழுந்த பசு…பத்திரமாக மீட்பு

  • by Editor

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மக்கள் பாதை அருகே உள்ள காமராஜர் சாலையில், சாலையோரம் அமைந்திருந்த பெரிய வாய்க்காலில் பசுமாடு ஒன்று எதிர்பாராத விதமாக தவறி விழுந்தது. வாய்க்காலில் அதிகளவு குப்பைகள் மற்றும் சேறு சகதிகள்… Read More »கரூர் -வாய்க்காலில் தவறி விழுந்த பசு…பத்திரமாக மீட்பு

திருவிடைமருதூர் பகுதியில் தொடர் கொள்ளை...பொதுமக்கள் அச்சம்

திருவிடைமருதூர் பகுதியில் தொடர் கொள்ளை…பொதுமக்கள் அச்சம்

  • by Editor

திருவிடைமருதூரில் ஓய்வு பெற்ற வேளாண்மை துறை ஊழியர் வீட்டின் கதவை உடைத்து 40 பவுன் நகைகள் வெள்ளி பொருட்கள் திருட்டு தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அய்யனார் கோயில் தெருவை சேர்ந்த லட்சுமணன் வயது 69… Read More »திருவிடைமருதூர் பகுதியில் தொடர் கொள்ளை…பொதுமக்கள் அச்சம்

பாபநாசம் அருகே நரசிம்மபுரம் தண்டு மாரியம்மன் கோவிலில் பால்குட திருவிழா…

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே நரசிம்மபுரத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ தண்டு மாரியம்மன் ஆலய ஆடிமாத பால்குட திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவையொட்டி புள்ளபூதங்குடி குளக்கரையில் இருந்து சக்தி கரகம், பால்குடம், அலகு காவடி… Read More »பாபநாசம் அருகே நரசிம்மபுரம் தண்டு மாரியம்மன் கோவிலில் பால்குட திருவிழா…

வெளிநாட்டில் இருந்து மீட்கப்பட்ட சிலை- முதல்வர் விஜய் பார்வை

  • by Editor

கும்பகோணம் சௌந்தரராஜப் பெருமாள் கோயிலில் இருந்து கடத்தப்பட்டு, லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஆஷ்மோலியன் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த திருமங்கை ஆழ்வார் சிலை மீட்கப்பட்டு தமிழ்நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. 1957 முதல் 1967-ஆம் ஆண்டு காலகட்டத்தில் சௌந்தரராஜப் பெருமாள்… Read More »வெளிநாட்டில் இருந்து மீட்கப்பட்ட சிலை- முதல்வர் விஜய் பார்வை

அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை வழங்காதது ஏன்!

அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை வழங்காதது ஏன்! கனிமொழி கேள்வி

  • by Editor

மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உயர்கல்வி பயிலும் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை வழங்கப்படவில்லை . உதவித்தொகை வழங்கப்படாததால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாகவும், திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டம் என்பதற்காகவே அதை… Read More »அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை வழங்காதது ஏன்! கனிமொழி கேள்வி

இரட்டைக் கொலை வழக்கில் கைதான 2 பேருக்கு கால் முறிவு!

இரட்டைக் கொலை வழக்கில் கைதான 2 பேருக்கு கால் முறிவு!

  • by Editor

காஞ்சிபுரம் அருகே படுநெல்லி கிராமத்தில் திருவிழா தகராறில் சந்திரசேகர், நீலகண்டன் ஆகியோர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக பகவதி, புஷ்பராஜ், கலையரசன் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், கைதான பகவதி,… Read More »இரட்டைக் கொலை வழக்கில் கைதான 2 பேருக்கு கால் முறிவு!

மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டாவுக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை

மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டாவுக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை

  • by Editor

டில்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, கடந்த 13ஆம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி எனப்படும் இதய சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவர்… Read More »மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டாவுக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை

சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' 4 நாட்களில் ரூ.120 கோடி வசூல்

சூர்யாவின் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ 4 நாளில் ரூ.120கோடி வசூல்

  • by Editor

வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜு நடிப்பில் கடந்த ஆக.14-ம் தேதி வெளியான ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் 4 நாட்களில் உலகளவில் ரூ.120 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. குடும்ப… Read More »சூர்யாவின் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ 4 நாளில் ரூ.120கோடி வசூல்

கர்நாடக வனத்துறையால் உயிருக்கு ஆபத்து-துப்பாக்கிசூட்டில் காயமடைந்தவர்

கர்நாடக வனத்துறையால் உயிருக்கு ஆபத்து.. துப்பாக்கிசூட்டில் காயமடைந்தவர்

  • by Editor

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து மைசூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மகிமைதாசன் பரபரப்பு வீடியோ வெளியிட்டுள்ளார். வழக்கின் முக்கிய சாட்சியான தன்னை வனத்துறை கைது செய்ய முயல்வதாகவும், மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யக் கட்டாயப்படுத்துவதாகவும் கூறியுள்ளார். இதனால்… Read More »கர்நாடக வனத்துறையால் உயிருக்கு ஆபத்து.. துப்பாக்கிசூட்டில் காயமடைந்தவர்

கரூர் அருகே பெண்ணிடம் தாலிச் செயின் பறிக்க முயற்சி.. தவெக நிர்வாகி கைது

  • by Editor

கரூர் அருகே, இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் தாலிச் செயினை பறிக்க முயன்ற சம்பவத்தில், தமிழக வெற்றி கழக நிர்வாகி ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் கோவை ரோடு,… Read More »கரூர் அருகே பெண்ணிடம் தாலிச் செயின் பறிக்க முயற்சி.. தவெக நிர்வாகி கைது

100 சிக்சர்கள்! ரிஷப் பண்ட் புதிய சாதனை!

100 சிக்சர்கள்! ரிஷப் பண்ட் புதிய சாதனை!

  • by Editor

இலங்கையில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் தனது 51-வது டெஸ்ட் போட்டியில் 100-வது சிக்சரை விளாசி, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 100 சிக்சர்களை… Read More »100 சிக்சர்கள்! ரிஷப் பண்ட் புதிய சாதனை!

தமிழகத்தில் சாலைகள் சரியில்லை.... பிரேமலதா ஆதங்கம்

தமிழகத்தில் சாலைகள் சரியில்லை…. பிரேமலதா ஆதங்கம்

  • by Editor

தமிழகத்தில் மேம்பாலங்கள் பராமரிப்பின்றி மரங்கள் வளரும் நிலையில் உள்ளதாக தேமுதிக எம்.எல்.ஏ பிரேமலதா விஜயகாந்த் சட்டப்பேரவையில் குற்றம்சாட்டினார். நெடுஞ்சாலைகள் மட்டுமின்றி நகர, பேரூராட்சி மற்றும் ஊராட்சி சாலைகளும் குண்டும் குழியுமாக மிக மோசமாக உள்ளதாகவும்,… Read More »தமிழகத்தில் சாலைகள் சரியில்லை…. பிரேமலதா ஆதங்கம்

3 தமிழர்கள் சுட்டுக்கொலை வழக்கில் திருப்பம்

3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் திருப்பம்-ஸ்டிக்கர்’ கூட பிரிக்காத செருப்புகளால் சந்தேகம்

  • by Editor

கர்நாடக காட்டில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவ இடத்தில் புதிய செருப்புகள் கைப்பற்றப்பட்டது தொடர்பாகப் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. கர்நாடக மாநிலம் சாமராஜநகர் மாவட்டம் ஹனூர் தாலுகாவிற்குட்பட்ட ஷாக்யா கிராமத்தின் அருகே உள்ள வனப்பகுதியில்… Read More »3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் திருப்பம்-ஸ்டிக்கர்’ கூட பிரிக்காத செருப்புகளால் சந்தேகம்

கரூரில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மகிழ்ச்சி கல்வி சுற்றுலா

  • by Editor

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மகிழ்ச்சி கல்வி சுற்றுலா – கல்லணை நோக்கி புறப்பட்ட 56 பேர்: மாவட்ட ஆட்சியருக்கு ரோஜா பூக்கள் கொடுத்து வரவேற்ற குழந்தைகள். கரூர் மாவட்டத்தில், ஒன்று முதல் ஆறு வயது வரையிலான… Read More »கரூரில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மகிழ்ச்சி கல்வி சுற்றுலா

14 முதல்வர்கள் மீது தீவிர குற்றவியல் வழக்குகள்... பட்டியலில் விஜய்?...

14 முதல்வர்கள் மீது தீவிர குற்றவியல் வழக்குகள்… பட்டியலில் விஜய்?…

  • by Editor

நாட்டில் உள்ள 14 மாநிலங்களின் முதல்வர்களுக்கு எதிரான தீவிர குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் பதவியில் இருக்கும் முதல்வர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள… Read More »14 முதல்வர்கள் மீது தீவிர குற்றவியல் வழக்குகள்… பட்டியலில் விஜய்?…

விளையாட்டுத்துறைக்கான அர்ஜுனா விருதை வென்றார் ஐ.அருமைநாயகம்

  • by Editor

இந்தியக் கால்பந்துக்கு ஆற்றிய பங்களிப்பிற்காக, தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் வீரர் ஐ.அருமைநாயகத்துக்கு வாழ்நாள் சாதனைக்கான அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி அருண் குமார் மிஸ்ரா தலைமையிலான தேர்வுக் குழுவின் பரிந்துரையின்படி… Read More »விளையாட்டுத்துறைக்கான அர்ஜுனா விருதை வென்றார் ஐ.அருமைநாயகம்

பாம்பு கடித்த தம்பியை மயங்காமல் இருக்க… அண்ணனின் பாச போராட்டம்

  • by Editor

உ.பி.யில் பாம்பு கடித்த தம்பி மயங்காமல் இருக்க, வழிநெடுகிலும் கன்னத்தில் அறைந்து அண்ணன் அவரைக் காப்பாற்றியுள்ளார். தூங்கினால் கோமா நிலைக்குச் சென்றுவிடுவார் என மருத்துவர்கள் கூறியதால், ஆம்புலன்ஸில் 150 முறை அறைந்து விழிப்போடு வைத்துள்ளார்.… Read More »பாம்பு கடித்த தம்பியை மயங்காமல் இருக்க… அண்ணனின் பாச போராட்டம்

டன் கணக்கில் மிதக்கும் மீன்கள் – தொழிற்சாலை கழிவுகளே காரணம்

டன் கணக்கில் மிதக்கும் மீன்கள் – தொழிற்சாலை கழிவுகளே காரணம்

  • by Editor

திருவொற்றியூர்: எண்ணூர் முகத்துவார பகுதியில் டன் கணக்கில் மீன்கள் செத்து மிதந்ததற்கு தொழிற்சாலை கழிவுகளே காரணம் என்று 8 மீனவ கிராம மக்கள் குற்றம்சாட்டினர். சென்னை எண்ணூர் முகத்துவாரப்பகுதியில் நேற்று பல்வேறு வகையான மீன்கள்… Read More »டன் கணக்கில் மிதக்கும் மீன்கள் – தொழிற்சாலை கழிவுகளே காரணம்

சிறுவனை எட்டி உதைத்த பஸ் கண்டக்டர்-அடாவடி… பயணிகள் வாக்குவாதம்

  • by Editor

சென்னை விநாயகபுரத்தில் இருந்து பெரம்பூர் செல்லக்கூடிய 142 தடை எண் கொண்ட பேருந்து விநாயகபுரத்தில் இருந்து புறப்பட்டு செம்பியம் பேப்பர் மில் சாலை சென்று கொண்டிருந்த பொழுது ஒரு வயதான ஒருவர் தனது பேரனுடன்… Read More »சிறுவனை எட்டி உதைத்த பஸ் கண்டக்டர்-அடாவடி… பயணிகள் வாக்குவாதம்

1,500 வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரிடம் போலீஸ் விசாரணை

  • by Editor

2023 முதல் 2025 வரை நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு 1,500-க்கும் மேற்பட்ட போலி வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்கள் விடுத்த வழக்கில், சென்னையில் கைதான ஐடி பொறியாளர் சரத்தை காவலில் எடுத்து விசாரிக்க கேரள… Read More »1,500 வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரிடம் போலீஸ் விசாரணை

தவெகஅரசுக்கு சிஐடியு தொழிற்சங்கம்,மார்க்சிஸ்ட் கடும் கண்டனம்

தவெக அரசுக்கு சிஐடியு தொழிற்சங்கம், மார்க்சிஸ்ட் கடும் கண்டனம்

  • by Editor

தமிழ்நாடு அரசு போக்குவரத்துறையில் பணியிடங்களை நிரப்ப உத்தரப்பிரதேச நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ளது. தவெக அரசின் இந்த நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம், சிஐடியு தொழிற்சங்கம், கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழ்நாட்டு இளைஞர்களின்… Read More »தவெக அரசுக்கு சிஐடியு தொழிற்சங்கம், மார்க்சிஸ்ட் கடும் கண்டனம்

அண்ணாமலையார் கோயிலில் ஆர்.ஜே.பாலாஜியுடன் ஸ்பெயின் பயணிகள் செல்பி

  • by Editor

திரைப்பட நடிகரும் இயக்குநருமான ஆர்.ஜே.பாலாஜி தன் மனைவியுடன் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நெய் தீபமேற்றி சிறப்பு வழிபாடு செய்தார். அப்போது அங்கு வந்திருந்த ஸ்பெயின் நாட்டு சுற்றுலா பயணிகள் அவரை அடையாளம் கண்டு ஆர்வத்துடன்… Read More »அண்ணாமலையார் கோயிலில் ஆர்.ஜே.பாலாஜியுடன் ஸ்பெயின் பயணிகள் செல்பி

வீட்டை புதுப்பிக்கும்போது கிடைத்த ரூ.98 கோடி தங்க புதையல்

வீட்டை புதுப்பிக்கும்போது கிடைத்த ரூ.98 கோடி தங்க புதையல்

  • by Editor

பெல்ஜியத்தின் கிழக்கு ஃபிளாண்டர்ஸ் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் குழாய் பதிக்கும் பணியின் போது, சுவருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.98 கோடி மதிப்பிலான தங்க கட்டிகள் மற்றும் நாணயங்களை தொழிலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தகவலறிந்து… Read More »வீட்டை புதுப்பிக்கும்போது கிடைத்த ரூ.98 கோடி தங்க புதையல்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோலாகலமாக நடந்த கருட பஞ்சமி உற்சவம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோலாகலமாக நடந்த கருட பஞ்சமி உற்சவம்

  • by Editor

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும் கருட பஞ்சமி உற்சவம் நேற்று (ஆக.17) கோலாகலமாக நடைபெற்றது. புதுமண தம்பதிகளும் பெண்களும் நல்வாழ்வு வேண்டி சிறப்பு வழிபாடுகள் செய்த நிலையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘கோவிந்தா’… Read More »திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோலாகலமாக நடந்த கருட பஞ்சமி உற்சவம்

தமிழகத்தில் 14 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 14 மாவட்டத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு!

  • by Editor

சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் இன்றும்(ஆக.18), நாளையும்(ஆக.19) மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை… Read More »தமிழகத்தில் 14 மாவட்டத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு!

வங்கி கணக்கில் ரூ.2 லட்சம் ஆன்லைன் மோசடி- திருச்சி க்ரைம்

  • by Editor

பெண்ணின் வங்கி கணக்கில் ரூ.2 லட்சம் ஆன்லைன் மோசடி.. திருச்சி கே கே நகர் அஞ்சுகம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார் அவரது மனைவி பத்மாவதி ( 30) இவரது வங்கிக் கணக்கு வரவு… Read More »வங்கி கணக்கில் ரூ.2 லட்சம் ஆன்லைன் மோசடி- திருச்சி க்ரைம்

வாய்க்கால் கரையில் கட்டப்பட்ட மதில் சுவரை அகற்றக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம்!

வாய்க்கால் கரையில் கட்டப்பட்ட மதில் சுவரை அகற்றக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம்!

  • by Editor

​திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம், மல்லியம்பத்து வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட அமையநல்லூர் கிராமத்தில் வசிக்கும் பட்டியலின மக்களை பாகுபடுத்தும் விதமாக, வாய்க்கால் கரையில் தனிநபரால் கட்டப்பட்டுள்ள மதில் சுவரை முழுமையாக அகற்ற வலியுறுத்தியும் ​விளைநிலங்களாக… Read More »வாய்க்கால் கரையில் கட்டப்பட்ட மதில் சுவரை அகற்றக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம்!

போலீசாரிடமிருந்து தப்பிய ரவுடி உயிரிழப்பு-திருச்சியில் பரபரப்பு

போலீசாரிடமிருந்து தப்பிய ரவுடி உயிரிழப்பு… திருச்சியில் பரபரப்பு

  • by Editor

திருச்சியில் போலீசாரிடமிருந்து தப்பி ஓடிய ரவுடி உயிரிழந்தார்.இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து ரவுடியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர் திருச்சியில் நடந்த இச்ச சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:- திருச்சி மாநகர மதுவிலக்கு… Read More »போலீசாரிடமிருந்து தப்பிய ரவுடி உயிரிழப்பு… திருச்சியில் பரபரப்பு

தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால்-கடும் நடவடிக்கை

  • by Editor

தமிழகத்தில் தனியார் பேருந்துகளில் கட்டண உயர்வு என புகார் எழுந்த நிலையில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனியார் பஸ் ஆபரேட்டர்களுக்கு போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், தனியார்… Read More »தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால்-கடும் நடவடிக்கை

3 பேர் சுட்டு கொல்லப்பட்ட விவகாரம்- தமிழ்நாடு அரசு தலையிடக்கூடாது

3 பேர் சுட்டு கொல்லப்பட்ட விவகாரம்- தமிழ்நாடு அரசு தலையிடக்கூடாது- கர்நாடக முதல்வர் பேட்டி

  • by Editor

3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தலையிடக் கூடாது என்று கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார். நீங்கள் உங்கள் வேலையைப் பாருங்கள்… நாங்கள் எங்கள் வேலையைப் பார்க்கிறோம். எங்கள் மாநிலத்தை எப்படி… Read More »3 பேர் சுட்டு கொல்லப்பட்ட விவகாரம்- தமிழ்நாடு அரசு தலையிடக்கூடாது- கர்நாடக முதல்வர் பேட்டி

தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜயுடன் விசிக தலைவர் திருமா.,சந்திப்பு

தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜயுடன் விசிக தலைவர் திருமாவளவன் சந்திப்பு

  • by Editor

தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜயுடன் விசிக தலைவர் திருமாவளவன் சந்திப்பு சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், முதலமைச்சரை சந்திக்க விசிக தலைவர் திருமாவளவன் தலைமை செயலகம் வந்துள்ளார். உளுந்தூர்பேட்டையில் நேற்று நடைபெற்ற விடுதலைச்… Read More »தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜயுடன் விசிக தலைவர் திருமாவளவன் சந்திப்பு

மாணவர்களின் கல்விக் கட்டணத்தை காலதாமதமின்றி விடுவிக்க கோரிக்கை

  • by Editor

அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு வழங்க வேண்டிய நிதி உதவிக்காக 5 மாதங்களாக மதுரையைச் சேர்ந்த மாணவர் பாரதிதாசன் மலேசியாவில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் வெளிநாடு சென்ற… Read More »மாணவர்களின் கல்விக் கட்டணத்தை காலதாமதமின்றி விடுவிக்க கோரிக்கை

ஓமன் குறுக்க வந்தால் தாக்குவோம்..டிரம்பின் பகீர் எச்சரிக்கை!

ஓமன் குறுக்க வந்தால் தாக்குவோம்…டிரம்பின் பகீர் எச்சரிக்கை!

  • by Editor

வாஷிங்டன் : அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தின் முக்கிய தமனியான ஹோர்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) விவகாரம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.… Read More »ஓமன் குறுக்க வந்தால் தாக்குவோம்…டிரம்பின் பகீர் எச்சரிக்கை!

நடிகை தற்கொலை வழக்கு-கணவர், மாமியார் மீது குற்றப்பத்திரிக்கை

நடிகை தற்கொலை வழக்கு- கணவர், மாமியார் மீது குற்றப்பத்திரிக்கை

  • by Editor

மத்தியபிரதேசத்தின் போபாலைச் சேர்ந்த நடிகை திவிஷா, வக்கீல் சமர்த் சிங்குக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி திருமணம் நடந்தது. கணவர் வீட்டில் வசித்து வந்த திவிஷா, மே 12ம் தேதி தூக்குப்போட்டு தற்கொலை… Read More »நடிகை தற்கொலை வழக்கு- கணவர், மாமியார் மீது குற்றப்பத்திரிக்கை

கணவர் இறப்புக்கு நிவாரணம் கேட்டு 54 ஆண்டாக போராடும் மனைவி

  • by Editor

துாத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டையை சேர்ந்த குப்புசாமி, பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக, வேலை பார்த்தார். கடந்த, 1972 அக்., 2ல் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, தேசிய கொடி ஏற்ற, கொடி கம்பம் நடும்… Read More »கணவர் இறப்புக்கு நிவாரணம் கேட்டு 54 ஆண்டாக போராடும் மனைவி

நண்பரின் மனைவியை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்த பூசாரி

நண்பரின் மனைவியை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்த பூசாரி

  • by Editor

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 21 வயது இளம்பெண்ணுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அந்த இளம்பெண் அப்பகுதியில் உள்ள தனியார் பார்மசி கல்லூரியில் படித்து வந்தார்.… Read More »நண்பரின் மனைவியை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்த பூசாரி

முதல்வர் விஜய்யின் தாய்க்கு நன்றி கூறிய எம்எல்ஏ தாஹிரா

முதல்வர் விஜய்யின் தாய்க்கு நன்றி கூறிய எம்எல்ஏ தாஹிரா

  • by Editor

முதல்வர் விஜய்யின் தாய் ஷோபாவுக்கு தவெக எம்எல்ஏ தாஹிரா நன்றி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று அவர், முதல்வரை புகழ்ந்து பேசினார். அப்போது, ‘சிவகாசி’ படத்தில் உள்ள ‘கோடம்பாக்கம் ஏரியா’ பாடலில் உள்ள ‘ஏழைங்க பாழைங்க… Read More »முதல்வர் விஜய்யின் தாய்க்கு நன்றி கூறிய எம்எல்ஏ தாஹிரா

மர்ம உறுப்பில் மின்சாரம் பாய்ச்சி கணவனை கொன்ற மனைவி

  • by Editor

டில்லி சங்கம் விஹாரில் வசித்து வந்தவர் முன்னாலால் (55). கடந்த 10ம் தேதி முன்னா லால் சங்கம் விஹாரின் ரதியா மார்க் பகுதியில் உள்ள சாலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அதிகாலை 5… Read More »மர்ம உறுப்பில் மின்சாரம் பாய்ச்சி கணவனை கொன்ற மனைவி

2-வது திருமணம் செய்தால் அசாமில் அரசு ஊழியர்கள் சம்பளத்தில் பிடித்தம்

2-வது திருமணம் செய்தால் அசாமில் அரசு ஊழியர்கள் சம்பளத்தில் பிடித்தம்

  • by Editor

முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் 2-வது திருமணம் செய்யும் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தில் 20% பிடிக்கப்படும் என அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா அறிவித்துள்ளார். அவ்வாறு பிடித்தம் செய்யப்படும் அந்த… Read More »2-வது திருமணம் செய்தால் அசாமில் அரசு ஊழியர்கள் சம்பளத்தில் பிடித்தம்

சின்னத்திரையில் ஏ. ஆர். ரகுமான்- தொலைக்காட்சி இசை நிகழ்ச்சியில் நடுவராக அறிமுகம்!

  • by Editor

தமிழ் தொலைக்காட்சியில் சோனி நிறுவனம் தன்னுடைய ‘சோனி விழா’ என்ற புதிய சேனலை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. திரையுலகில் முன்னணி கதாநாயகிகள் மற்றும் முன்னாள் கதாநாயகிகள் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோவில்… Read More »சின்னத்திரையில் ஏ. ஆர். ரகுமான்- தொலைக்காட்சி இசை நிகழ்ச்சியில் நடுவராக அறிமுகம்!

சூறாவளிக் காற்று எச்சரிக்கை- விசைப்படகுகள் நாளை கடலுக்கு செல்லத் தடை

  • by Editor

தூத்துக்குடியில் கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் நாளை (18.08.2026) ஒரு நாள் மட்டும் விசைப்படகுகள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்பிடித்துறைமுக மேலாண்மை அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தூத்துக்குடி மீன்வளத்துறை உதவி… Read More »சூறாவளிக் காற்று எச்சரிக்கை- விசைப்படகுகள் நாளை கடலுக்கு செல்லத் தடை

லாட்ஜில் தூத்துக்குடி வாலிபர் தூக்கிட்டு தற்கொலை- காவல்துறை தீவிர விசாரணை!

  • by Editor

ஆறுமுகநேரியில் உள்ள தனியார் லாட்ஜில் தங்கியிருந்த தூத்துக்குடியைச் சேர்ந்த வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  தூத்துக்குடி அண்ணா நகர் தெரு, பத்ரகாளி அம்மன் கோவில் அருகில்… Read More »லாட்ஜில் தூத்துக்குடி வாலிபர் தூக்கிட்டு தற்கொலை- காவல்துறை தீவிர விசாரணை!

தூத்துக்குடி மாநகரில் சாலையோரம் நிறுத்தப்படும் கார்கள் பறிமுதல்

தூத்துக்குடி மாநகரில் சாலையோரம் நிறுத்தப்படும் கார்கள் பறிமுதல்

  • by Editor

தூத்துக்குடி மாநகரில் விதிகளை மீறி போக்குவரத்துக்கு இடையூராக சாலையோரம் நிறுத்தப்படும் கார் உள்ளிட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  தூத்துக்குடி நகர பகுதி… Read More »தூத்துக்குடி மாநகரில் சாலையோரம் நிறுத்தப்படும் கார்கள் பறிமுதல்

கோவை-பேக்கரி கடைக்கு உணவு தேடி உலா...ஒற்றைக் காட்டு யானை

கோவை-பேக்கரி கடைக்கு உணவு தேடி உலா…ஒற்றைக் காட்டு யானை

  • by Editor

கோவை, தடாகம் பகுதி கிராமங்களில் ரேஷன் அரிசி, காய்கறிகள் மற்றும் தென்னங் குருத்துக்களைத் தின்று அலுத்துப் போன காட்டு யானை ஒன்று, புதுவிதமான உணவுகளை ருசிப்பதற்காகப் பேக்கரி மற்றும் இட்லி கடைகளில் உகுந்த உலா… Read More »கோவை-பேக்கரி கடைக்கு உணவு தேடி உலா…ஒற்றைக் காட்டு யானை

மழை வேண்டி-கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்

  • by Editor

கோவை மாவட்டம் லக்கிபாளையம் கிராமத்தில் நிலவி வரும் வறட்சியை போக்கவும், மழை பெய்ய வேண்டி கிராம மக்கள் கழுதைகளுக்கு திருமணம் செய்துவைத்தனர். பெண் கழுதைக்கு புடவை, வளையல் அணிவித்தும், ஆண் கழுதைக்கு வேட்டி, துண்டு… Read More »மழை வேண்டி-கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்

கோவையில் ஆகஸ்ட் 28 முதல் 30-ம் வரை குதிரையேற்ற லீக் போட்டி

  • by Editor

கோவையில் தேசிய அளவிலான மிகப்பெரும் குதிரையேற்ற லீக் போட்டி நடைபெற உள்ளது. இதில் இந்தியாவின் முன்னணி குதிரையேற்ற வீரர்கள் பங்கேற்கவுள்ளனர், இக்வைன் ஸ்போர்ட்ஸ் இந்தியா கூட்டமைப்பு மற்றும் இண்டிஜீனஸ் ஹார்ஸ் சொசைட்டி, தமிழ் நாடு… Read More »கோவையில் ஆகஸ்ட் 28 முதல் 30-ம் வரை குதிரையேற்ற லீக் போட்டி

சட்டப்பேரவையில் எ.வ.வேலு - ஆதவ் அர்ஜுனா இடையே காரசார விவாதம்

சட்டப்பேரவையில் எ.வ.வேலு – ஆதவ் அர்ஜுனா இடையே காரசார விவாதம்..!

  • by Editor

மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர் எ.வ வேலு உரையாற்றினார். அவர், “திமுக ஆட்சியில் தலைவர்களுக்கு சிலைகள் மணி மண்டபங்கள் அமைத்து தந்தோம். மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்ற நம்பிக்கையில் தான்… Read More »சட்டப்பேரவையில் எ.வ.வேலு – ஆதவ் அர்ஜுனா இடையே காரசார விவாதம்..!

சென்னை-காபி ஷாப்பில் பயங்கர தீ- போராடி அணைத்த தீயணைப்புத்துறை

  • by Editor

சென்னை அண்ணா நகர் நெல்லை காபி ஷாப்பில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து மூன்று மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர் சென்னை அண்ணா நகர் 13வது பிரதான சாலை… Read More »சென்னை-காபி ஷாப்பில் பயங்கர தீ- போராடி அணைத்த தீயணைப்புத்துறை

திருவள்ளூர் அருகே பள்ளி பேருந்து –லாரி மோதி விபத்து..

  • by Editor

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே வேலம்மாள் இன்டர்நேஷனல் மாணவர்களை ஏற்றி சென்ற பள்ளி பேருந்து – கண்டெய்னர் லாரி மோதி விபத்து. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே வேலம்மாள் தனியார் பள்ளி மாணவர்களை ஏற்றிச்… Read More »திருவள்ளூர் அருகே பள்ளி பேருந்து –லாரி மோதி விபத்து..

திருச்சி ஏர்போட்டில் ரூ.90.04 லட்சம் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்

  • by Editor

திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேற்று (ஆக.17) நள்ளிரவு மலேசிய தலைநகர் கோலாலம்பூர் செல்ல இருந்த பயணிகளை, சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான ஒரு பெண் பயணியின் உடைமையை சோதனை… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.90.04 லட்சம் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்

மூதாட்டியிடம் செயின் பறித்தவரை துரத்தி பிடித்த பொதுமக்கள்

மூதாட்டியிடம் செயின் பறித்தவரை துரத்தி பிடித்த பொதுமக்கள்

  • by Editor

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மூதாட்டியிடம் செயின் பறித்த வாலிபரை துரத்திச் சென்று பிடித்த பொதுமக்கள். திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள ஆண்டிகவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் செல்லமணி (வயது 68). இவர் இன்று கோவிலுக்கு… Read More »மூதாட்டியிடம் செயின் பறித்தவரை துரத்தி பிடித்த பொதுமக்கள்

அரசு மது பாட்டில்களை கள்ளத்தனமாக விற்கும் மதுபான கடை பணியாளர்கள்

  • by Editor

மிட்டூர் பகுதியில் அரசு மதுபான கடையில் கள்ளத்தனமாக மது பாட்டில்களை விற்க சமூக விரோதிகளுக்கு மொத்தமாக மதுபாட்டில்களை சப்ளை செய்யும் மதுபான கடை பணியாளர்கள்! சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்! சென்னை உயர் நீதிமன்ற… Read More »அரசு மது பாட்டில்களை கள்ளத்தனமாக விற்கும் மதுபான கடை பணியாளர்கள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 12,350 கனஅடியாக அதிகரிப்பு

  • by Editor

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 12,174 கனஅடியில் இருந்து 12,350 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 82.13 அடியில் இருந்து 82.70 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 44.701 டிஎம்சி… Read More »மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 12,350 கனஅடியாக அதிகரிப்பு

கோவை செம்மொழிப் பூங்காவில் தூய்மை பணியாளர்கள் போராட்டம்

  • by Editor

கோவை செம்மொழிப் பூங்காவில் 2 மாத ஊதியம் வழங்காததை கண்டித்து தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் கோவையில் முன்னாள் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களால் பிரம்மாண்டமாக திறந்து வைக்கப்பட்ட செம்மொழிப் பூங்காவில் பணியாற்றி வரும்… Read More »கோவை செம்மொழிப் பூங்காவில் தூய்மை பணியாளர்கள் போராட்டம்

தவெக ஆட்சிக்கு வந்த பின் இது வரை 6 காவல் மரணங்கள்- அன்புமணி ராமதாஸ்

  • by Editor

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- மதுரையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோவில் பூசாரி காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்துள்ளார். மதுரை சிந்தாமணி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச்… Read More »தவெக ஆட்சிக்கு வந்த பின் இது வரை 6 காவல் மரணங்கள்- அன்புமணி ராமதாஸ்

விசிக மாநாட்டிற்கு சென்ற வாகனம் விபத்து.. 12 பேர் படுகாயம்

  • by Editor

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதிக்கொண்ட விபத்தில் 12 பேர் காயம் அடைந்தனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்ற வாகனம் தேசிய நெடுஞ்சாலையில் மோதி விபத்துக்குள்ளான… Read More »விசிக மாநாட்டிற்கு சென்ற வாகனம் விபத்து.. 12 பேர் படுகாயம்

முதல்வர் விஜயின் புதிய அலுவலகத்துக்கு ரூ.5.54 கோடி டெண்டர்- விதிமீறல்

முதல்வர் விஜயின் புதிய அலுவலகத்துக்கு ரூ.5.54 கோடி டெண்டர்- விதிமீறல்

  • by Editor

தமிழ்நாடு முதலமைச்சர் விஜயின் புதிய அலுவலகத்தை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் அமைக்கும் பணிகளுக்காக ரூ.5.54 கோடி மதிப்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை சார்பில் இந்தப் பணிகளுக்கான… Read More »முதல்வர் விஜயின் புதிய அலுவலகத்துக்கு ரூ.5.54 கோடி டெண்டர்- விதிமீறல்

எங்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கு சிஎம் சார்?… பெண் கண்ணீர்

  • by Editor

எங்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கு சிஎம் சார் நள்ளிரவில் பெண்களை மேம்பாலத்தில் இறக்கிவிட்ட அரசுப் பேருந்து: இணையத்தில் வைரலாகும் பெண்ணின் கண்ணீர் வீடியோ இரவு நேரத்தில் அரசுப் பேருந்து ஊழியர்களின் அத்துமீறல்: முதல்வருக்கு கண்ணீருடன்… Read More »எங்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கு சிஎம் சார்?… பெண் கண்ணீர்

ஓணம்- திண்டுக்கல் மலர் சந்தையில் பூக்கள் வரத்து அதிகரிப்பு!

ஓணம் முன்னிட்டு திண்டுக்கல் மலர் சந்தையில் பூக்கள் வரத்து அதிகரிப்பு!

  • by Editor

கேரளாவில் ஓணம் திருநாளையொட்டி திண்டுக்கல் மலர் சந்தைக்கு பூக்களின் வரத்து அதிகரித்துள்ளது. விலை வீழ்ச்சியால் வழக்கமாக 2 டன் விற்பனையான நிலையில், தற்போது 50 டன் வரை பூக்கள் விற்பனையாகின்றன. கடந்த ஆண்டு கிலோ… Read More »ஓணம் முன்னிட்டு திண்டுக்கல் மலர் சந்தையில் பூக்கள் வரத்து அதிகரிப்பு!

3 தமிழர்கள் சுட்டுக்கொலை.. சிபிஐ விசாரணை கோரிய இபிஎஸ்

  • by Editor

கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் மீது… Read More »3 தமிழர்கள் சுட்டுக்கொலை.. சிபிஐ விசாரணை கோரிய இபிஎஸ்

நாயை கல்லால் அடித்த நபர் குத்திக்கொலை...தஞ்சையில் அதிர்ச்சி

நாயை கல்லால் அடித்த நபர் குத்திக்கொலை…தஞ்சையில் அதிர்ச்சி

  • by Editor

தஞ்சாவூர் பெரிய கோவில் அருகே சாலையில் ஏராளமான ஆதரவற்றோர் தங்கி யாசகம் பெற்று வருகின்றனர். இந்நிலையில் இராமையா என்பவர் தான் வளர்த்து வரும் நாயை அருகில் படுத்திருந்த வேல்முருகன் என்பவர் கல்லால் அடித்துள்ளார். இதனால்… Read More »நாயை கல்லால் அடித்த நபர் குத்திக்கொலை…தஞ்சையில் அதிர்ச்சி

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு...

தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு

  • by Editor

தமிழகத்தில் இன்று(ஆக.18) ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.14,290க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.1,14,320க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் ரூ.255க்கும்,… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு

கரூரில் மத்திய மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

  • by Editor

கரூரில் பாரதி மஸ்தூர் சங்கத்தினர் 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம். கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு, தொழிலாளர் சட்டத் தொகுப்புகளில் திருத்தம் செய்ய வேண்டும் உள்ளிட்ட… Read More »கரூரில் மத்திய மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டில் கழிப்பறையை மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

  • by Editor

திருச்சி மாநகராட்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள பொதுக்கழிப்பறையை மாநகராட்சி ஆணையர் வீர் பிரதாப் சிங் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் அதிகமான பயணிகள் வந்து பயன்படுத்தும் இந்த பொதுக் கழிப்பிடத்தை… Read More »திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டில் கழிப்பறையை மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

திருச்சியில் நுண் உரம் செயலாக்க மையத்தில் ஆய்வு

திருச்சியில் நுண் உரம் செயலாக்க மையத்தில் ஆய்வு

  • by Editor

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 12-வது வார்டு அய்யாளம்மன் படித்துறை பகுதியில் செயல்பட்டு வரும் நுண் உரம் செயலாக்க மையத்தில், மாநகராட்சி ஆணையர் வீர் பிரதாப் சிங் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது… Read More »திருச்சியில் நுண் உரம் செயலாக்க மையத்தில் ஆய்வு

அன்புமணி உடன் அண்ணாமலை சந்திப்பு-திடீர் பரபரப்பு

அன்புமணி உடன் அண்ணாமலை சந்திப்பு-திடீர் பரபரப்பு

  • by Editor

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை ‘வி தி லீடர்ஸ்’ என்ற இயக்கத்தை தொடங்கி உள்ளார். விரைவில் இந்த இயக்கம் அரசியல் கட்சியாக மாற உள்ளது. ஆரம்பிக்கப்பட்ட 73 நாட்களில் 20 லட்சம் பேர்… Read More »அன்புமணி உடன் அண்ணாமலை சந்திப்பு-திடீர் பரபரப்பு

இந்தியா டுடே நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்

இந்தியா டுடே நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்

  • by Editor

இந்தியா டுடே தமிழ்நாடு ரவுண்ட் டேபிள் மாநாட்டில் CM விஜய் பங்கேற்ற நிலையில், தவெக அரசின் 100 நாள்கள் சாதனைகளுக்கான காணொலி ஒளிபரப்பானது. அதில், ‘ஜன நாயகன்’ படத்தின் ‘ராவண மவன் டா’ பாடல்… Read More »இந்தியா டுடே நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்

பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் பதவியிலிருந்து வானதி விடுவிப்பு

  • by Editor

பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவர் பொறுப்பில் இருந்து வானதி சீனிவாசன் விடுவிக்கப்பட்டுள்ளார். தற்போது அந்த பொறுப்பிற்கு சந்தீஸ்கரை சேர்ந்த பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 6 ஆண்டுகளாக வானதி சீனிவாசன் தேசிய மகளிர்… Read More »பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் பதவியிலிருந்து வானதி விடுவிப்பு

காதலியை கொடூரமாக கொன்று சாக்குப்பையில் அடைத்த காதலன்! பகீர்

காதலியை கொடூரமாக கொன்று சாக்குப்பையில் அடைத்த காதலன்! பகீர்

  • by Editor

ஹைதராபாத்தின் பாலாபூர் பகுதியில் இளம்பெண் ஒருவர் தனது காதலனால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலாபூர் காவல்துறையினருக்கு இன்று அதிகாலை சுமார் 5 மணியளவில், ஒரு சாக்குப்பையில் சடலம் இருப்பதாக… Read More »காதலியை கொடூரமாக கொன்று சாக்குப்பையில் அடைத்த காதலன்! பகீர்

100 நாள் சாதனை அல்ல.. 100 நாள் வேதனை - வானதி சீனிவாசன் விமர்சனம்

100 நாள் சாதனை அல்ல.. 100 நாள் வேதனை – வானதி சீனிவாசன் விமர்சனம்

  • by Editor

வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- 100 நாள் சாதனை அல்ல.. 100 நாள் வேதனை. தமிழகத்தில் மீண்டும் தலைதூக்கியுள்ள அரிவாள் கலாசாரம், மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து மிகப்பெரிய… Read More »100 நாள் சாதனை அல்ல.. 100 நாள் வேதனை – வானதி சீனிவாசன் விமர்சனம்

சுகாதாரத்துறையில் 115 புதிய அறிவிப்புகள் வௌியீடு

சுகாதாரத்துறையில் 115 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் அருண்ராஜ்!!

  • by Editor

சென்னை: சுகாதாரத்துறை சார்பில் 115 புதிய அறிவிப்புகளை அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்டுள்ளார். புதிய பொது சுகாதார திட்டம் உருவாக்கப்படுவதுடன், நலம் என்ற பெயரில் புதிய செயலி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. மேலும், மருத்துவத் துறையை மேம்படுத்தும் வகையில்… Read More »சுகாதாரத்துறையில் 115 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் அருண்ராஜ்!!

தொழில்துறையைச் சீரழித்த பெருமை தவெக அரசையே சாரும்- நயினார் விமர்சனம்

  • by Editor

சென்னை: வெற்று வாக்குறுதிகள் அளிப்பதை நிறுத்திவிட்டு, குறைந்த மின்னழுத்த பிரச்னைக்கு தமிழக அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். Long Distance Bus &… Read More »தொழில்துறையைச் சீரழித்த பெருமை தவெக அரசையே சாரும்- நயினார் விமர்சனம்

சீனாவில் பிரம்மாண்டமாக வெளியாகும் 'ராமாயணா

சீனாவில் பிரம்மாண்டமாக வெளியாகும் ‘ராமாயணா

  • by Editor

ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் நடிப்பில் நிதேஷ் திவாரி இயக்கியுள்ள ‘ராமாயணா’ படத்தின் முதல் பாக டிரைலர், சமூக வலைதளங்களில் 100 கோடி பார்வைகளைக் கடந்து இந்திய அளவில் புதிய சாதனை படைத்துள்ளது.… Read More »சீனாவில் பிரம்மாண்டமாக வெளியாகும் ‘ராமாயணா

10 கோஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூடல்-தொழிலாளர்கள் வேதனை

10 கோஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூடல்-தொழிலாளர்கள் வேதனை

  • by Editor

வருவாயை காரணம் காட்டி 10 கோஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளது. இதுதான் தவெக அரசின் 100 நாள் சாதனையா? என தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கமான கோ-ஆப்டெக்ஸ் (Co-optex)… Read More »10 கோஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூடல்-தொழிலாளர்கள் வேதனை

தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

  • by Editor

தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவின்படி காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு அரசு தொடர்ந்த… Read More »தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

பட்டா வழங்குவதில் தாமதம்.. பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு

  • by Editor

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் பட்டாக்கள் வழங்கப்படாமல் இருப்பதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், பல இடங்களில் மழைநீர் வடிகால் தொடர்பான பிரச்சினைகள் இன்னும் முழுமையாக சரிசெய்யப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.… Read More »பட்டா வழங்குவதில் தாமதம்.. பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு

டெங்கு ஒழிப்பு தொழிலாளர்கள் பணி நிறுத்தம்... கரூர் கலெக்டரிடம் மனு

டெங்கு ஒழிப்பு தொழிலாளர்கள் பணி நிறுத்தம்… கரூர் கலெக்டரிடம் மனு

  • by Editor

தினக்கூலி அடிப்படையில் பணிபுரிந்து வந்த டெங்கு ஒழிப்பு தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன பணி நிறுத்தப்பட்டது குறித்து பாதிக்கப்பட்ட பணியாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் முத்துகுமரன் தலைமையில் நடைபெற்ற… Read More »டெங்கு ஒழிப்பு தொழிலாளர்கள் பணி நிறுத்தம்… கரூர் கலெக்டரிடம் மனு

கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை

13வயது சிறுமி பாலியல் வன்கொடுமை… 14 பேரிடம் விசாரணை

  • by Editor

சேலத்தில் 13 வயது சிறுமிக்கு மது கொடுத்து ஓராண்டுக்கும் மேலாக கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இப்புகார் தொடர்பாக முதற்கட்டமாக 3 பேரை… Read More »13வயது சிறுமி பாலியல் வன்கொடுமை… 14 பேரிடம் விசாரணை

திருச்சியில் வெடித்த உட்கட்சி மோதல்- அதிரடியாக இடம் மாறிய திமுக நிகழ்ச்சி

திருச்சியில் வெடித்த உட்கட்சி மோதல்- அதிரடியாக இடம் மாறிய திமுக நிகழ்ச்சி

  • by Editor

நேரு ஆதரவாளர்கள் Vs வைரமணி அணி- திருச்சியில் வெடித்த உட்கட்சி மோதலால் அதிரடியாக இடம் மாறிய திமுக நிகழ்ச்சி திருச்சி மாவட்ட திமுகவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் உட்கட்சி மோதல் மற்றும் கோஷ்டிப்… Read More »திருச்சியில் வெடித்த உட்கட்சி மோதல்- அதிரடியாக இடம் மாறிய திமுக நிகழ்ச்சி

”பராசக்தி” இயக்கிய சுதா கொங்கரா ரூ. 8.39 கோடி சம்பள பாக்கி கேட்டு வழக்கு

”பராசக்தி” இயக்கிய சுதா கொங்கரா ரூ. 8.39 கோடி சம்பள பாக்கி கேட்டு வழக்கு

  • by Editor

சென்னை: பராசக்தி படத்தை இயக்கிய சுதா கொங்கரா தொடர்ந்த வழக்கில் 8.39 கோடி ரூபாயை உத்தரவாதமாக டெபாசிட் செய்ய வேண்டுமென்று படத்தை தயாரித்த டான் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்… Read More »”பராசக்தி” இயக்கிய சுதா கொங்கரா ரூ. 8.39 கோடி சம்பள பாக்கி கேட்டு வழக்கு

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

பல்லடம் அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. ஆசிரியர் கைது!

  • by Editor

திருப்பூர்: பல்லடம் அருகே அரசுப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக உடற்கல்வி ஆசிரியர் சரவணன் மீது வீரபாண்டி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் ஆசிரியர் சரவணனை போலீசார் கைது… Read More »பல்லடம் அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. ஆசிரியர் கைது!

 பதிவுத்துறையில் ஆன்லைன் பத்திரப்பதிவு திட்டம்- தொடக்கம்

 பதிவுத்துறையில் ஆன்லைன் பத்திரப்பதிவு திட்டம்: முதலமைச்சர் விஜய் துவங்கி வைத்தார்

  • by Editor

பதிவுத்துறையில் இணையவழியில் வருகையில்லா ஆவணப்பதிவை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய். இனி பொதுமக்கள் தாங்களே நேரடியாக இணையவழியில் பதிவு செய்யலாம். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;- “தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் இன்று (17.8.2026)… Read More » பதிவுத்துறையில் ஆன்லைன் பத்திரப்பதிவு திட்டம்: முதலமைச்சர் விஜய் துவங்கி வைத்தார்

இலங்கைக்கு கடத்த பதுக்கி வைத்த 450 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்!

இலங்கைக்கு கடத்த பதுக்கி வைத்த 450 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்!

  • by Editor

மண்டபம் அருகேயுள்ள வேதாளை கடற்கரை பகுதி கடல் சார்ந்த நடவடிக்கைகளுடன் தொடர்புடைய பகுதியாக உள்ளது. இந்நிலையில், இலங்கைக்கு கடத்துவதற்காக பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலின் அடிப்படையில்… Read More »இலங்கைக்கு கடத்த பதுக்கி வைத்த 450 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்!

லாரி மீது தனியார் பஸ் மோதி விபத்து.. 25க்கும் மேற்பட்டோர் படுகாயம்

  • by Editor

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தனியார் தொழிற்சாலை பேருந்து, முன்னால் சென்ற கனரக லாரி மீது பயங்கரமாக மோதியது. நள்ளிரவு சுமார் 1 மணியளவில் நடந்த இந்த… Read More »லாரி மீது தனியார் பஸ் மோதி விபத்து.. 25க்கும் மேற்பட்டோர் படுகாயம்

ஆசிரியர்கள் கண்டிப்பு... கல்லூரி மாணவி தற்கொலை

ஆசிரியர்கள் கண்டிப்பு… கல்லூரி மாணவி தற்கொலை

  • by Editor

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் செல்போன் கொண்டு வந்ததாக ஆசிரியர்கள் கண்டித்ததால் மனமுடைந்த கேரளாவைச் சேர்ந்த 21 வயது மாணவி அன்சிஜி, கல்லூரி கட்டிடத்தின் 3-வது மாடியில் இருந்து… Read More »ஆசிரியர்கள் கண்டிப்பு… கல்லூரி மாணவி தற்கொலை

10th மாணவிக்கு பாலியல் தொல்லை... முதியவர் கைது

பள்ளி மாணவிக்கு பாலியல்தொல்லை… 2 ஆசிரியர்கள் போக்சோவில் கைது

  • by Editor

 தஞ்சாவூரில் தனியார் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரின் பேரில் 2 ஆசிரியர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், ஆசிரியர் சண்முக சுந்தரராஜ் என்பவரும்,… Read More »பள்ளி மாணவிக்கு பாலியல்தொல்லை… 2 ஆசிரியர்கள் போக்சோவில் கைது

திருப்பூரில் வடமாநில இளைஞர் மீது கல்லைப் போட்டு கொலை

  • by Editor

திருப்பூரில் வடமாநில இளைஞர் மீது கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாநகராட்சி 1-வது வார்டு தூய்மைப் பணியாளரான முகுந்த் என்பவர், நேற்று இரவு செட்டிபாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக்… Read More »திருப்பூரில் வடமாநில இளைஞர் மீது கல்லைப் போட்டு கொலை

முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் வரும்போது எழுந்து நிற்பது கட்டாயமல்ல!

முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் வரும்போது எழுந்து நிற்பது கட்டாயமல்ல!

  • by Editor

பேரவைக்கு முதல்வரோ, எதிர்க்கட்சித் தலைவரோ வரும்போது உறுப்பினர்கள் எழுந்து நிற்பது கட்டாயமல்ல என சபாநாயகர் தெரிவித்தார். இதுகுறித்து ஓபிஎஸ் கேள்வி எழுப்பிய நிலையில், பேரவைத் தலைவர் வரும்போதுதான் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்துவது… Read More »முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் வரும்போது எழுந்து நிற்பது கட்டாயமல்ல!

பணி நியமனம் வழங்க கோரிக்கை-கரூர் கலெக்டரிடம் இடைநிலை ஆசிரியர்கள் மனு

பணி நியமனம் வழங்க கோரிக்கை-கரூர் கலெக்டரிடம் இடைநிலை ஆசிரியர்கள் மனு

  • by Editor

தவெக ஆட்சி 100-வது நாளான இன்று 2024 இல் தொடக்கப் பள்ளிக்கான நியமனத்தேர்வு மற்றும் தகுதித் தேர்வு ஆகிய இரண்டிலும் தேர்ச்சி பெற்ற 21,515 ஆசிரியர்களுக்கும் போர்க்கால அடிப்படையில் புதிய அரசாணை மூலம் பணி… Read More »பணி நியமனம் வழங்க கோரிக்கை-கரூர் கலெக்டரிடம் இடைநிலை ஆசிரியர்கள் மனு

மரிய வில்சன் மீதான வழக்கு ஆக. 19க்கு விசாரணை ஒத்திவைப்பு!

மரிய வில்சன் மீதான வழக்கு ஆக. 19க்கு விசாரணை ஒத்திவைப்பு!

  • by Editor

சகோதரர் மற்றும் அவரது மனைவியை தாக்கியதாக புதுவையில் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை, ஆக. 19-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. வழக்கை சமரச… Read More »மரிய வில்சன் மீதான வழக்கு ஆக. 19க்கு விசாரணை ஒத்திவைப்பு!

திருச்சியில் பாரதிய மஸ்தூர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருச்சியில் பாரதிய மஸ்தூர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

  • by Editor

பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பில் இன்று 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்ட பிஎம்எஸ் சார்பில்லேபர் கோடில் உள்ள தொழிலாளர்களுக்கு எதிரான சரத்துகளை நீக்க வேண்டும்.இபிஎஸ்… Read More »திருச்சியில் பாரதிய மஸ்தூர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தஞ்சையில் போலீசாரைத் தாக்கிய இளைஞர் குண்டுக்கட்டாக கைது

  • by Editor

தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு விசிகவினர் பிளக்ஸ் பேனரை அகற்றியதைக் கண்டித்து போராட்டம் நடத்தியபோது, அந்த வழியாக பைக்கில் சென்ற இளைஞர் அவசரமாகச் செல்ல வேண்டும் எனக் கூறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம்… Read More »தஞ்சையில் போலீசாரைத் தாக்கிய இளைஞர் குண்டுக்கட்டாக கைது

சப்-ஜூனியர் ரோல் பால் சாம்பியன்ஷிப்… கோவை அணி அசத்தல்

  • by Editor

13-வது தமிழ்நாடு மாநில அளவிலான ​ சப்-ஜூனியர் ரோல் பால் சாம்பியன்ஷிப் போட்டிகள்​திருச்சி உடையான்பட்டியில் உள்ள ‘சாய் ஜி ரோல் பால் ஸ்கேட்டிங் அகாடமி மைதானத்தில் கடந்த14-ந்தேதி தொடங்கி நேற்று (16-ந்தேதி) வரை நடைபெற்றது.… Read More »சப்-ஜூனியர் ரோல் பால் சாம்பியன்ஷிப்… கோவை அணி அசத்தல்

அமராவதி ஆற்றில் கடைமடை வரை தண்ணீர் திறக்க கோரிக்கை

அமராவதி ஆற்றில் கடைமடை வரை தண்ணீர் திறக்க கோரிக்கை

  • by Editor

அமராவதி ஆற்றில் கடைமடை வரை தண்ணீர் திறக்க கோரிக்கை நிலத்தடி நீர் மற்றும் சாயப்பட்டறை கழிவுநீரால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கை மனு. கரூர் மாவட்ட நிலத்தடி நீர் மற்றும் சாயப்பட்டறை கழிவுநீரால்… Read More »அமராவதி ஆற்றில் கடைமடை வரை தண்ணீர் திறக்க கோரிக்கை

கல்லூரி மாணவர் கொலை...உரிய விசாரணை ஆணையம் வேண்டும்

கல்லூரி மாணவர் கொலை…உரிய விசாரணை ஆணையம் வேண்டும்

  • by Editor

அரியலூர் மாவட்டம் அங்கனூரில் விசிக தலைவர் திருமாவளவனின் சிற்றண்ணை செல்லம்மாள் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செய்த பின், திருமாவளவன் எம்பி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது… Read More »கல்லூரி மாணவர் கொலை…உரிய விசாரணை ஆணையம் வேண்டும்

திருச்சியில் கருகிய வாழை பயிர்களுடன் விவசாயிகள் போராட்டம்

திருச்சியில் கருகிய வாழை பயிர்களுடன் விவசாயிகள் போராட்டம்

  • by Editor

மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்க வலியுறுத்தி, கருகிய வாழை பயிர்களுடன், திருச்சி ஆட்சியரகம் முன்பு விவசாயிகள் போராட்டம். திருச்சி மாவட்டத்தின் 17 கிளை வாய்க்கால்களின் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கும், கால்நடை மற்றும்… Read More »திருச்சியில் கருகிய வாழை பயிர்களுடன் விவசாயிகள் போராட்டம்

காவிரி ஆணைய உத்தரவை கர்நாடகம் செயல்படுத்தவில்லை! தமிழக அரசு..

காவிரி ஆணைய உத்தரவை கர்நாடகம் செயல்படுத்தவில்லை! தமிழக அரசு..

  • by Editor

காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை கர்நாடகம் முறையாக செயல்படுத்தாததால் தமிழ்நாடு பாதிக்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதிட்டது. மழை அதிகமாக பெய்ததால் உபரி நீரை மட்டுமே கர்நாடகம் தமிழ்நாட்டுக்கு திறந்துவிட்டதாகவும் தெரிவித்தது. இதையடுத்து,… Read More »காவிரி ஆணைய உத்தரவை கர்நாடகம் செயல்படுத்தவில்லை! தமிழக அரசு..

விவசாயிகளுக்கு ரூ.75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி

விவசாயிகளுக்கு ரூ.75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி

  • by Editor

ரூ.75,000 வரை பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். சட்டமன்றத்தில் விதி எண் 110-ன் கீழ் பயிர்க்கடன் தள்ளூபடி தொடர்பாக முதல்-அமைச்சர் விஜய்… Read More »விவசாயிகளுக்கு ரூ.75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி

திமுகவிடம் மன்னிப்புக் கேட்ட முதலமைச்சர் விஜய்..

திமுகவிடம் மன்னிப்புக் கேட்ட முதலமைச்சர் விஜய்..

  • by Editor

உங்க தலைவரின் பெயரை குறிப்பிட்டு பேசிய விதம் தவறுதான். அவர் சார்பாக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்”-CM விஜய் சட்டமன்றத்தில் இன்று (ஆக.17) மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய தவெக அமைச்சர் ரஞ்சித்குமார்,… Read More »திமுகவிடம் மன்னிப்புக் கேட்ட முதலமைச்சர் விஜய்..

மேற்காசிய போர் தாக்கம்: இந்தியாவில் LPG உற்பத்திக்கு இலக்கு

  • by Editor

மேற்காசியாவில் நிலவும் போர் சூழ்நிலையால் எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை கருத்தில் கொண்டு, இந்தியாவில் LPG உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவின் LPG தேவையை சமாளிப்பதிலும், விநியோகத்தை சீராக வைத்திருப்பதிலும்… Read More »மேற்காசிய போர் தாக்கம்: இந்தியாவில் LPG உற்பத்திக்கு இலக்கு

வாணியம்பாடி கல்குவாரியில் பெண் சடலம் மீட்பு-போலீஸ் விசாரணை

  • by Editor

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பாரத் நகரில் செயல்படாமல் உள்ள கல்குவாரியில் பெண் ஒருவரின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார், உடல் முழுவதும் காயங்களுடன் கிடந்த பெண்ணின் சடலத்தை… Read More »வாணியம்பாடி கல்குவாரியில் பெண் சடலம் மீட்பு-போலீஸ் விசாரணை

கோவை, நீலகிரி இன்று 3 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்!

தமிழகத்தில் 3 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழகத்தில் இன்று மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 3 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை… Read More »தமிழகத்தில் 3 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

அமைச்சர் ஆதவ் முற்றுகை...சென்னையில் பரபரப்பு

அமைச்சர் ஆதவ் முற்றுகை…சென்னையில் பரபரப்பு

  • by Editor

திருவொற்றியூர் அரசு ஜெயகோபால் கரோடியா பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவன் தனுஷ் குமார், சக மாணவர்களால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் 11 இளம்… Read More »அமைச்சர் ஆதவ் முற்றுகை…சென்னையில் பரபரப்பு

முரசொலி மாறன் பிறந்தநாள்... திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி

முரசொலி மாறன் பிறந்தநாள்… திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி

  • by Editor

சென்னை கழகத்துக்கும் தலைவர் கலைஞருக்கும் தன் இறுதிமூச்சு வரை உண்மையாக இருந்த களங்கமில்லாத திராவிடத் தீரர் முரசொலி மாறன் அவர்களின் பிறந்தநாளில் அவரது பங்களிப்புகளைப் போற்றி வணங்குகிறேன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எக்ஸ்… Read More »முரசொலி மாறன் பிறந்தநாள்… திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி

திருப்புவனம் அருகே 25 வயது இளைஞர் வெட்டிக்கொலை-உடல் மீட்பு

திருப்புவனம் அருகே 25 வயது இளைஞர் வெட்டிக்கொலை-உடல் மீட்பு

  • by Editor

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே அமைந்துள்ள கொந்தகை கிராம கண்மாயில் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது. கண்மாயில் 25 வயது இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் உடல் கண்டெடுக்கப்பட்டது. இளைஞர் யார், அவருக்கு யாருடனாவது… Read More »திருப்புவனம் அருகே 25 வயது இளைஞர் வெட்டிக்கொலை-உடல் மீட்பு

உதகையில் வாடகை வாகன உரிமையாளர்கள் போராட்டம்!

மினி பஸ்களுக்கு எதிர்ப்பு… உதகையில் வாடகை வாகன உரிமையாளர்கள் போராட்டம்!

  • by Editor

உதகை: தனியார் மினி பேருந்துகளை இயக்க அனுமதி வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆட்டோ, டாக்ஸி, ஜீப் உள்ளிட்ட வாடகை வாகன உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுற்றுலா தலங்களுக்கு இடையே மினி பேருந்துகள் இயக்கப்பட்டால்… Read More »மினி பஸ்களுக்கு எதிர்ப்பு… உதகையில் வாடகை வாகன உரிமையாளர்கள் போராட்டம்!

வந்தே மாதரம் எதிர்ப்பவர்கள்…” கேரள துணைவேந்தரின் பேச்சால் சர்ச்சை!

  • by Editor

வந்தே மாதரத்தை எதிர்ப்பவர்களுக்கு தங்களுடைய தாய் யார் என்றே தெரியாது என கேரள பல்கலை. துணைவேந்தர் மோகனன் குன்னும்மல் சர்ச்சை பேச்சு. திருவனந்தபுரத்தில் நடைபெற்ற RSS இளைஞர் மாநாட்டில் பேசிய துணைவேந்தரின் இக்கருத்துக்கு கேரள… Read More »வந்தே மாதரம் எதிர்ப்பவர்கள்…” கேரள துணைவேந்தரின் பேச்சால் சர்ச்சை!

முதல்வர் விஜயின் பெரம்பூர் அலுவலகம் முற்றுகை- பரபரப்பு

முதல்வர் விஜயின் பெரம்பூர் அலுவலகம் முற்றுகை- பரபரப்பு

  • by Editor

சென்னை பெரம்பூர் பகுதிக்குட்பட்ட வேதாந்தா முருகப்பா தெருவில் கழிவுநீர் முறையான சுழற்சி இன்றி சாலைகளில் தேங்குவதும், வீடுகளுக்குள் புகுவதுமான பிரச்சனை தொடர்கதையாகி வருகிறது. இதனால் ஏற்படும் துர்நாற்றம் மற்றும் சுகாதாரச் சீர்கேட்டால் அப்பகுதி வாசசிகளும்… Read More »முதல்வர் விஜயின் பெரம்பூர் அலுவலகம் முற்றுகை- பரபரப்பு

காஞ்சிபுரம் அருகே கோவில் திருவிழாவில் இரட்டைக்கொலை-பரபரப்பு

காஞ்சிபுரம் அருகே கோவில் திருவிழாவில் இரட்டைக்கொலை-பரபரப்பு

  • by Editor

காஞ்சிபுரம் அருகே கோயில் திருவிழாவில் ஏற்பட்ட பிரச்னையில் இருவர் வெட்டிக் கொலை.போதையில் இருந்த கும்பல், சந்துரு மற்றும் விக்கி இருவரை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். உரிய முறையில் பாதுகாப்பு கொடுக்காததே உயிரிழப்பிற்கு காரணம்… Read More »காஞ்சிபுரம் அருகே கோவில் திருவிழாவில் இரட்டைக்கொலை-பரபரப்பு

ஆட்சியில் பங்கு என சாதித்தவர் திருமா., ரஜினி பிறந்தநாள் வாழ்த்து

ஆட்சியில் பங்கு என சாதித்தவர் திருமா.,… நடிகர் ரஜினி பிறந்தநாள் வாழ்த்து

  • by Editor

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி திருமாவளவனுக்கு முதலமைச்சர் விஜய், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள்… Read More »ஆட்சியில் பங்கு என சாதித்தவர் திருமா.,… நடிகர் ரஜினி பிறந்தநாள் வாழ்த்து

மணிப்பூரில் தஞ்சை இளம் பெண் மாவட்ட கலெக்டராக நியமனம்

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆர். ஏஞ்சலின் ரெனிட்டா (28). இவர் தனது பள்ளி படிப்பை தமிழ் வழி கல்வியில் பயின்றார். பின்னர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி… Read More »மணிப்பூரில் தஞ்சை இளம் பெண் மாவட்ட கலெக்டராக நியமனம்

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 12,500 கனஅடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 12,500 கனஅடியாக அதிகரிப்பு

  • by Editor

ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 12,500 கன அடியாக உயர்ந்துள்ளது. சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்க தடை நீட்டிக்கப்பட்டது. நேற்று வினாடிக்கு 8,000 கன அடி… Read More »ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 12,500 கனஅடியாக அதிகரிப்பு

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

சீர்திருத்தப் பள்ளியிலிருந்து தப்பிய 2 சிறுவர்கள் கைது

  • by Editor

செங்கல்பட்டு சீர்திருத்தப் பள்ளியில் இருந்து தப்பிய சிறுவர்கள், விக்கிரவாண்டி அருகே 2 பேரை வெட்டி பணம் பறித்ததாக கூறப்படுகிறது. பின்னர், வளவனூர் அருகே வழிப்பறியில் ஈடுபட்டபோது பொதுமக்கள் பிடித்து தாக்கி, போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

கால்பந்தில் இதுவே எனது கடைசி ஆண்டாக இருக்கக்கூடும்- ரொனால்டோ அறிவிப்பு

கால்பந்தில் இதுவே எனது கடைசி ஆண்டாக இருக்கக்கூடும்: கிறிஸ்டியானோ ரொனால்டோ அறிவிப்பு!

  • by Editor

போர்ச்சுக்கல் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சமீபத்திய பேட்டி கால்பந்து உலக ரசிகர்களை பெரும் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது. தனது நீண்ட கால தோழியான ஜார்ஜினா ரோட்ரிக்ஸுடன் திருமணம் முடிந்த கையோடு, அளித்த பேட்டியில்… Read More »கால்பந்தில் இதுவே எனது கடைசி ஆண்டாக இருக்கக்கூடும்: கிறிஸ்டியானோ ரொனால்டோ அறிவிப்பு!

திருச்சியில் பசுமை பணிகள்… தெப்பக்குளத்தில் 200 மரக்கன்றுகள் நடவு!

  • by Editor

மலைக்கோட்டை தெப்பக்குளத்தை சுற்றயுள்ள பகுதியில் வண்ண மலர்களால் பூத்துக் குலுங்கும் தபிபியா ரோஸ்ஸியா 200 மரங்கள் திருச்சி சாரதாஸ் மூலம் நன்கொடையாக வழங்கப்பட்டது. திருச்சிராப்பள்ளி மாநகரின் முக்கிய அடையாளச் சின்னமான திருச்சி மலைக்கோட்டை அடிவாரம்… Read More »திருச்சியில் பசுமை பணிகள்… தெப்பக்குளத்தில் 200 மரக்கன்றுகள் நடவு!

உலக சாதனை படைத்த 3 இந்தியர்கள்- 13,000 அடி உயரத்தில் பறந்த இந்திய தேசியக்கொடி

உலக சாதனை படைத்த 3 இந்தியர்கள்- 13,000 அடி உயரத்தில் பறந்த இந்திய தேசியக்கொடி

  • by Editor

கேரளாவைச் சேர்ந்த ஜம்ஷீர் தனலோட், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அபிஷேக் ராவத் மற்றும் பீகாரைச் சேர்ந்த இஷா ராஜ் ஆகிய மூவரே இந்தச் சாதனையை நிகழ்த்திய இந்தியர்கள் ஆவர். உலகளவில் சுமார் 38 நாடுகளைச்… Read More »உலக சாதனை படைத்த 3 இந்தியர்கள்- 13,000 அடி உயரத்தில் பறந்த இந்திய தேசியக்கொடி

இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்- ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆகப்பதிவு

இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்- ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆகப்பதிவு

  • by Editor

பசிபிக் பெருங்கடலின் ‘நெருப்பு வளையம்’ (Ring of Fire) பகுதியில் இந்தோனேசியா அமைந்துள்ளதால், இங்கு அடிக்கடி சக்திவாய்ந்த நிலநடுக்கங்களும் எரிமலை வெடிப்புகளும் ஏற்படுவது வழக்கமாகும். நிலத்தடித் தட்டுகளின் தொடர் நகர்வுகள் காரணமாகப் புவியியல் ரீதியாக… Read More »இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்- ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆகப்பதிவு

அமுதன் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க கோரிக்கை!

அமுதன் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க கோரிக்கை!

  • by Editor

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அரங்கேறும் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் மற்றும் படுகொலைச் சம்பவங்கள் குறித்துச் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றன. அந்த வகையில், அமுதன் என்பவர் படுகொலை செய்யப்பட்டச் சம்பவம் அப்பகுதியில்… Read More »அமுதன் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க கோரிக்கை!

கடலில் வீணாக கலக்கும் மழைநீருக்கு முற்றுப்புள்ளி!

கடலில் வீணாக கலக்கும் மழைநீருக்கு முற்றுப்புள்ளி!

  • by Editor

தமிழ்நாட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 10,185 வரத்துக் கால்வாய்கள், 809 ஏரிகள், குளங்கள் மற்றும் ஊரணிகள் ஆகியவற்றை, வளர்ச்சியடைந்த பாரதம், கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டத்தின்… Read More »கடலில் வீணாக கலக்கும் மழைநீருக்கு முற்றுப்புள்ளி!

மின்கம்பியை மிதித்த கல்லூரி மாணவன் மின்சாரம் தாக்கி பலி

மின்கம்பியை மிதித்த கல்லூரி மாணவன் மின்சாரம் தாக்கி பலி

  • by Editor

காஞ்சிபுரம் வாலாஜாபாத் சேர்ந்தவர் வரபிரசாத் (வயது 17). இவர் பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.காம். படித்து வந்தார். இந்நிலையில், சனிக்கிழமை கல்லூரி விடுமுறை என்பதால் வீட்டில் இருந்த வரபிரசாத், தனது… Read More »மின்கம்பியை மிதித்த கல்லூரி மாணவன் மின்சாரம் தாக்கி பலி

ஃபேன்சி ஸ்டோருக்குள் புகுந்து பெண்ணுக்குக் கத்திக்குத்து..

ஃபேன்சி ஸ்டோருக்குள் புகுந்து பெண்ணுக்குக் கத்திக்குத்து..

  • by Editor

ஈரோடு சத்தியமங்கலம் தாளவாடி பகுதியை சேர்ந்தவர் அஞ்சு. இவருக்கும் சாம்ராஜ்நகரைச் சேர்ந்த ஒருவருக்கும் திருமணமாகி மகன் மற்றும் மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கணவருடன்… Read More »ஃபேன்சி ஸ்டோருக்குள் புகுந்து பெண்ணுக்குக் கத்திக்குத்து..

முதல்வர் விஜய்யையும் தவெக அரசையும் பாராட்டிய அண்ணாமலை!

  • by Editor

ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு அமைந்ததைத் தொடர்ந்து, கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் இயங்கி வந்த 717 டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட உத்தரவிட்டு அதை நடைமுறைப்படுத்தியது.… Read More »முதல்வர் விஜய்யையும் தவெக அரசையும் பாராட்டிய அண்ணாமலை!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

தமிழகத்தில் தங்கம் விலை கிடு கிடு உயர்வு-அதிர்ச்சி

  • by Editor

தங்கம் விலை கிட்டத்தட்ட 10 நாட்களாக விறுவிறுவென அதிகரித்து நகை வாடிக்கையாளர்களுக்கு கண்ணை கட்ட வைத்தது. ஆக்ஸ்ட் ஒன்றாம் தேதி ஒரு சவரன் விலை ரூ. 1,05,760 என இருந்த நிலையில், பாதி மாதத்திற்குள்… Read More »தமிழகத்தில் தங்கம் விலை கிடு கிடு உயர்வு-அதிர்ச்சி

கோவையில் கல்லூரி மாணவனை 20 பேர் சேர்ந்து அடித்து கொலை… உதயநிதி ஸ்டாலின்

  • by Editor

சென்னை: சிறப்பு கவன ஈர்ப்பு கோரி எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பேச்சு அளித்துள்ளார். தமிழ்நாட்டில் ஒரே வாரத்தில் ஏராளமான கொலைகள் நடந்துள்ளன. கோவையில் கல்லூரி மாணவனை 20 பேர் சேர்ந்து அடித்து கொலை செய்துள்ளனர்;… Read More »கோவையில் கல்லூரி மாணவனை 20 பேர் சேர்ந்து அடித்து கொலை… உதயநிதி ஸ்டாலின்

இந்தியாவில் ரப்பர் விலை புதிய வரலாற்று உச்சம்..! கிலோ ரூ.275 ஆக உயர்வு

இந்தியாவில் ரப்பர் விலை புதிய வரலாற்று உச்சம்..! கிலோ ரூ.275 ஆக உயர்வு

  • by Editor

இந்தியாவில் இயற்கை ரப்பர் விலை கிலோவுக்கு ரூ.275 என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த அதிக விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதால் ரப்பர் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.… Read More »இந்தியாவில் ரப்பர் விலை புதிய வரலாற்று உச்சம்..! கிலோ ரூ.275 ஆக உயர்வு

திருச்சியில் அமைச்சர் எஸ். ராஜேஷ்குமார் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை

  • by Editor

தமிழ்நாடு சுற்றுலா துறை அமைச்சர் எஸ். ராஜேஷ்குமார் திருச்சி காங்கிரஸ் தலைமை அலுவலகமான தியாகி அருணாச்சல மன்றத்திற்கு வருகைபுரிந்து மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் – கவுன்சிலர் எல். ரெக்ஸ் தலைமையில் வடக்கு… Read More »திருச்சியில் அமைச்சர் எஸ். ராஜேஷ்குமார் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை

கும்பகோணம் அருகே வீட்டை உடைத்து 40 பவுன் தங்க நகை கொள்ளை

  • by Editor

கும்பகோணம் அருகே புளியம்பட்டியில் பூட்டி இருந்த வீட்டை உடைத்து 40 பவுன் தங்க நகை அரை கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடித்துச் சென்ற மரபுணர்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை திருவிடைமருதூர் அருகே அம்மா… Read More »கும்பகோணம் அருகே வீட்டை உடைத்து 40 பவுன் தங்க நகை கொள்ளை

கரூர் அருகே நெரூர் அக்னீஸ்வரர் கோவிலில் ஒரே நேரத்தில் இசைத்து அசத்திய 300 நாதஸ்வர கலைஞர்கள்

  • by Editor

கரூர் அருகே உள்ள நெரூர் அக்னீஸ்வரர் கோவிலில் 17- ஆம் ஆண்டு நாத உற்சவ விழா நடைபெற்றது. இதில் 300 நாதஸ்வர கலைஞர்கள் ஒரே நேரத்தில் இசைத்து அசத்தினர். கரூர் அருகே உள்ள நெரூரில்… Read More »கரூர் அருகே நெரூர் அக்னீஸ்வரர் கோவிலில் ஒரே நேரத்தில் இசைத்து அசத்திய 300 நாதஸ்வர கலைஞர்கள்

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

திருச்சியில் புகையிலை விற்பனை செய்த 2 பேர் கைது

  • by Editor

திருச்சி காஜாமலை பஸ் நிறுத்தம் அருகில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்து வருவதாக கேகே நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் தலைமையில் போலீசார் அங்கு சென்று… Read More »திருச்சியில் புகையிலை விற்பனை செய்த 2 பேர் கைது

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

திருச்சியில் மதுபானம் விற்பனை செய்த 2 பேர் கைது

  • by Editor

திருச்சி பொன்மலைப்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் மதுபானம் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பொன்மலை இன்ஸ்பெக்டர் மகேந்திரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்தில் சென்று விசாரணை செய்தபோது அங்கு மது… Read More »திருச்சியில் மதுபானம் விற்பனை செய்த 2 பேர் கைது

எஸ்ஐ வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் நகை திருட்டு… திருச்சி க்ரைம்

  • by Editor

திருச்சி கண்டோன்மெண்ட் கருமண்டபம் கணபதி நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் இவர் ஓய்வு பெற்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர். இவரது மனைவி மலர்விழி (வயது 54) கடந்த 12 ந் தேதி அன்று இவர் வீட்டை பூட்டிவிட்டு… Read More »எஸ்ஐ வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் நகை திருட்டு… திருச்சி க்ரைம்

அரசு பள்ளியில் 7ம் வகுப்பு மாணவன் திடீரென மயங்கி விழுந்து பலி

திருச்சி அருகே ரயிலில் அடிபட்டு மூதாட்டி பலி

  • by Editor

திருச்சி ரெயில் நிலையத்திற்கும் பெட்டவாய்த் தலை அருகே குமாரமங்கலம் ரெயில் நிலையத்திற்கும் இடையே சுமார் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் அவ்வழியே வந்த ஒரு ரெயில் வண்டியில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக… Read More »திருச்சி அருகே ரயிலில் அடிபட்டு மூதாட்டி பலி

எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் இறந்து மிதக்கும் மீன்கள்

  • by Editor

சென்னை: சென்னை எண்ணூர் கழிமுகம் அருகே கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதக்கும் நிலையில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டி மீனவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொசஸ்தலை ஆற்றில் டன் கணக்கில் மீன்கள் செத்து… Read More »எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் இறந்து மிதக்கும் மீன்கள்

கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக் கொலை”.. பெ.சண்முகம் கண்டனம்

  • by Editor

தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட 3 பேர் கர்நாடக வனப்பகுதிக்குள் மாடுகளைத் தேடிச் சென்றபோது, கர்நாடக வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றத்தை மறைக்க, அவர்கள்… Read More »கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக் கொலை”.. பெ.சண்முகம் கண்டனம்

வாரணாசி விமான நிலையத்தில் தவறுதலாக நடந்த துப்பாக்கிச் சூடு… 2 பேர் காயம்..

  • by Editor

வாரணாசி விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பயணி ஒருவரிடம் இருந்த உரிமம் பெற்றதவறுதலாக சுட்டதில் இந்த துப்பாக்கி சம்பவம் நிகழ்ந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் விமான… Read More »வாரணாசி விமான நிலையத்தில் தவறுதலாக நடந்த துப்பாக்கிச் சூடு… 2 பேர் காயம்..

வரதட்சணை கொடுமை.. 3 குழந்தைகளுக்கு தாயான பெண் தற்கொலை..

  • by Editor

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் சம்பவத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து, அவரது உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். வெள்ளையனூர் பனந்தோப்பு பகுதியைச் சேர்ந்த விஜயபிரசாத் என்பவரின் மனைவி… Read More »வரதட்சணை கொடுமை.. 3 குழந்தைகளுக்கு தாயான பெண் தற்கொலை..

செலவில்லாமல் ரோடுஷோ நடத்த உதவிய தமிழக அரசு”.. கைது

  • by Editor

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (ஆக.16) திமுக வழக்கறிஞர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய உதயநிதி ஸ்டாலின், தன்னை கைது செய்து தஞ்சைக்கு அழைத்துச் சென்றபோது, “டிரிப் போவதுபோல ஜாலியாக சென்றோம்” என்றார்.… Read More »செலவில்லாமல் ரோடுஷோ நடத்த உதவிய தமிழக அரசு”.. கைது

வெளிநாடு வாழ் இந்தியர்கள் மீது தாக்குதல் அதிகரிப்பு: மத்திய அரசு

  • by Editor

கல்வி, வேலைவாய்ப்பு போன்ற பல்வேறு காரணங்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான இந்தியர்கள் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். இந்நிலையில், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2021-ல் வெறும் 15 ஆக… Read More »வெளிநாடு வாழ் இந்தியர்கள் மீது தாக்குதல் அதிகரிப்பு: மத்திய அரசு

கெட்டுப்போன கோழிக்கறி? – KFC கடைக்கு சீல்வைப்பு

  • by Editor

ஆன்லைனில் ஆர்டர் செய்த கோழிக்கறி கெட்டுப்போய் இருந்ததாக வாடிக்கையாளர் ஒருவர் அளித்த புகாரைத் தொடர்ந்து, கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள KFC உணவகத்தில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். K.S.… Read More »கெட்டுப்போன கோழிக்கறி? – KFC கடைக்கு சீல்வைப்பு

திருப்பதியில் ஒரே நாளில் 82 ஆயிரத்து 800 பக்தர்கள் தரிசனம்

  • by Editor

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று முன்தினம் (ஆக.12) ஒரே நாளில் 82 ஆயிரத்து 800 பக்தர்கள் சாமி தரிசனம் செய்த நிலையில், உண்டியல் காணிக்கையாக ரூ.4 கோடியே 68 லட்சம் வசூலாகியுள்ளது. அன்றைய தினம்… Read More »திருப்பதியில் ஒரே நாளில் 82 ஆயிரத்து 800 பக்தர்கள் தரிசனம்

பெண்களுக்கு நெஞ்சுவலியின்றி மாரடைப்பு ஏற்படக்கூடும்: எச்சரிக்கை

பெண்களுக்கு நெஞ்சுவலியின்றி மாரடைப்பு ஏற்படக்கூடும்: எச்சரிக்கை!

  • by Editor

பெண்களுக்கு வழக்கமான தீவிர நெஞ்சுவலி இல்லாமலேயே ‘சைலன்ட் ஹார்ட் அட்டாக்’ எனப்படும் அமைதியான முறையில் மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மூச்சுத்திணறல், அளவுக்கு அதிகமான சோர்வு, முதுகு அல்லது… Read More »பெண்களுக்கு நெஞ்சுவலியின்றி மாரடைப்பு ஏற்படக்கூடும்: எச்சரிக்கை!

சேலத்தில் தனியார் நகர பஸ்களின் கட்டணம் உயர்வு

சேலத்தில் தனியார் நகர பஸ்களின் கட்டணம் உயர்வு

  • by Editor

சேலத்தில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி தனியார் நகரப் பேருந்துகளின் கட்டணம் ரூ.12 வரை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அரசு நிர்ணயித்த கட்டணத்தை விடக் கூடுதலாக வசூலிப்பதாகப் புகார் கூறியுள்ள பயணிகள்,… Read More »சேலத்தில் தனியார் நகர பஸ்களின் கட்டணம் உயர்வு

58 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொன்ற சிறுவன்

  • by Editor

கோவையில் 58 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்து, மரக்கட்டையால் தாக்கி கொலை செய்த வழக்கில் 17 வயது சிறுவனைப் போலீசார் கைது செய்துள்ளனர். மதுபோதையில் வீட்டிற்குள் நுழைந்த அச்சிறுவன், மூதாட்டி கூச்சலிட்டதால் அவரைத்… Read More »58 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொன்ற சிறுவன்

நயினார் பேச்சுக்கு...அமைச்சர் அருண்ராஜ் கண்டனம்

நயினார் பேச்சுக்கு…அமைச்சர் அருண்ராஜ் கண்டனம்

  • by Editor

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் பேச்சுக்கு அமைச்சர் அருண்ராஜ் பதிலடி அளித்துள்ளார். இயலாமையின் காரணமாகவே நயினார் நாகேந்திரன் இதுபோன்ற கருத்துகளை பேசி வருவதாக விமர்சித்த அவர், அவரது பேச்சுக்கு வார்த்தைகளால் பதிலளிக்காமல் தங்களது… Read More »நயினார் பேச்சுக்கு…அமைச்சர் அருண்ராஜ் கண்டனம்

நடிகர் விக்ரம் வீடியோ-குரங்கின் உரிமையாளரை கைதுசெய்ய தீவிரம்

நடிகர் விக்ரம் வெளியிட்ட வீடியோ.. குரங்கின் உரிமையாளரை கைது செய்ய தீவிரம்

  • by Editor

நடிகர் விக்ரம் வெளியிட்ட வீடியோவால் சர்ச்சையான அரியவகை லார் கிப்பான் குரங்கு விவகாரத்தில் வனத்துறை நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது. பெருந்துறை அருகே கேசவநாதனுக்கு சொந்தமான பண்ணையை வனத்துறையினர் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். அங்கு உள்ள… Read More »நடிகர் விக்ரம் வெளியிட்ட வீடியோ.. குரங்கின் உரிமையாளரை கைது செய்ய தீவிரம்

வேட்டையாடச் சென்ற 3 பேரை சுட்டுக் கொன்ற கர்நாடக வனத்துறை

வேட்டையாடச் சென்ற 3 பேரை சுட்டுக் கொன்ற கர்நாடக வனத்துறை

  • by Editor

 கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் காவிரி வனவிலங்கு சரணாலயத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வேட்டையாடச் சென்ற 3 பேரை என்கவுன்டரில் சுட்டுக் கொன்ற வனத்துறை.ஹனூர் பகுதியைச் சேர்ந்த 4 பேர் மானை வேட்டையாடிவிட்டு இறைச்சியை பிரிக்கும்போது… Read More »வேட்டையாடச் சென்ற 3 பேரை சுட்டுக் கொன்ற கர்நாடக வனத்துறை

முதல்வர் விஜய்யை சீண்டும் வகையிலான நயினாரின் பேச்சு- அண்ணாமலை கண்டனம்

  • by Editor

சென்னை, தமிழ்நாட்டின் அரசியல் களத்தை அநாகரிகமாக்கும் பேச்சுகள் தொடர்ந்து அரங்கேறுவது மிகவும் கண்டிக்கத்தக்கது என முதல்வர் விஜய்யை சீண்டும் வகையிலான நயினார் நாகேந்திரனின் பேச்சுக்கு, அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். “சட்டப்பேரவையில் ‘அப்பா எங்கே, அப்பா… Read More »முதல்வர் விஜய்யை சீண்டும் வகையிலான நயினாரின் பேச்சு- அண்ணாமலை கண்டனம்

சிறுமிக்கு பாலியல் தொல்லை.. கூலித் தொழிலாளிக்கு சாகும்வரை சிறை

  • by Editor

திருவண்ணாமலை மாவட்டம் தேவரெட்டியார்குப்பத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி வீரமணி (45), கடந்த 2021-ம் ஆண்டு 13 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு திருவண்ணாமலை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று… Read More »சிறுமிக்கு பாலியல் தொல்லை.. கூலித் தொழிலாளிக்கு சாகும்வரை சிறை

வெள்ளத்தில் சிக்கிய 5 ராணுவ வீரர்கள் மாயம்.. தேடும் பணி தீவிரம்

  • by Editor

அருணாச்சலப் பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 5 ராணுவ வீரர்கள் வெள்ளத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. மேலும், அந்த 5 ராணுவ வீரர்களை தேடும்… Read More »வெள்ளத்தில் சிக்கிய 5 ராணுவ வீரர்கள் மாயம்.. தேடும் பணி தீவிரம்

திருச்சி மண்டல அலுவலகத்தில் சுதந்திர தின விழா...

திருச்சி மண்டல போக்குவரத்து அலுவலகத்தில் சுதந்திர தின விழா…

  • by Editor

திருச்சி மண்டல அலுவலகத்தில் இன்று (15.08.2026) 80- வது சுதந்திர தின விழா பொது மேலாளர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. அவ்விழாவில் காலை 09.05 மணியளவில் பொது மேலாளர் அவர்கள் தேசியக்கொடியை ஏற்றி வைத்து… Read More »திருச்சி மண்டல போக்குவரத்து அலுவலகத்தில் சுதந்திர தின விழா…

திடீரென நிறுத்தப்பட்ட மின் உற்பத்தி...உடன்குடியில் பரபரப்பு!

திடீரென நிறுத்தப்பட்ட மின் உற்பத்தி… உடன்குடியில் பரபரப்பு!

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அனல் மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக, அதன் முதலாவது அலகில் மேற்கொள்ளப்பட்டு வந்த 660 மெகாவாட் மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த மின் நிலையத்தில், சீரமைப்புப் பணிகள்… Read More »திடீரென நிறுத்தப்பட்ட மின் உற்பத்தி… உடன்குடியில் பரபரப்பு!

மேட்டூர் அணையில் பாதுகாப்பு குழுவினர் ஆய்வு

மேட்டூர் அணையில் பாதுகாப்பு குழுவினர் ஆய்வு

  • by Editor

அணைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் விரிவான திட்ட மதிப்பீடு தயாரிப்பதற்காக, மத்திய நீர்வள ஆணையத்தின் ஓய்வுபெற்ற தலைவர் சந்திரசேகர் தலைமையிலான நிபுணர் குழுவினர் மேட்டூர் அணையில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். இதன் போது அணையின்… Read More »மேட்டூர் அணையில் பாதுகாப்பு குழுவினர் ஆய்வு

ஜார்கண்டில் மாணவர்கள் போராட்டம்- தேசிய கொடியுடன் ஊர்வலம்

ஜார்கண்டில் மாணவர்கள் போராட்டம்- தேசிய கொடியுடன் ஊர்வலம்

  • by Editor

ஜார்கண்ட் அரசு தேர்வாணையத்தின் போட்டி தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடுகளுக்கு எதிராக ராஞ்சியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் 21-வது நாளாக நீடித்து வருகிறது. இந்நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடியுடன் பேரணி செல்ல… Read More »ஜார்கண்டில் மாணவர்கள் போராட்டம்- தேசிய கொடியுடன் ஊர்வலம்

இந்தியாவுக்கு ஆஸி., பிரதமர் அல்பனீஸ் சுதந்திர தின வாழ்த்து

  • by Editor

இந்தியாவின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இந்தியா திகழ்வதாகவும், இந்தியாவின் வளர்ச்சி மற்றும் சாதனைகள் பாராட்டத்தக்கவை என்றும் அவர் கூறியுள்ளார்.… Read More »இந்தியாவுக்கு ஆஸி., பிரதமர் அல்பனீஸ் சுதந்திர தின வாழ்த்து

கரூர் கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

  • by Editor

80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டத்தில் வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் இனாமநில பிரச்சனைக்கு தமிழக அரசு தீர்வு காண வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 80-வது சுதந்திர தினத்தை… Read More »கரூர் கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 17 மற்றும் ஆகஸ்ட் 19 ஆகிய 2 நாட்களும் தமிழகத்தில் கனமழை செய்யும் என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்து உள்ளது. இது தொடர்பான அறிக்கையில் சென்னை வானிலை… Read More »தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

பச்சிளம் குழந்தையை ஆற்றில் வீசிய தந்தை!.. கொடூரம்.. அடிஉதை

பச்சிளம் குழந்தையை ஆற்றில் வீசிய தந்தை!.. கொடூரம்.. சரமாரி அடிஉதை

  • by Editor

உ.பி.யில் 11 மாத குழந்தையை பெற்ற தந்தையே யமுனா நதியில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலத்தில் நின்ற படி குழந்தையுடன் செல்ஃபி எடுக்கிறேன் எனக் கூறி வாங்கியவர், தூக்கி வீசியுள்ளார். அதைத் தொடர்ந்து… Read More »பச்சிளம் குழந்தையை ஆற்றில் வீசிய தந்தை!.. கொடூரம்.. சரமாரி அடிஉதை

திருச்சி: குற்ற வழக்குகளில் ஆஜராகாத 6 பேருக்கு பிடிவாரண்ட்

  • by Editor

திருச்சி மாவட்டத்தில் கொலை மிரட்டல், அடிதடி, போக்சோ உள்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய சுப்பிரமணி, முகமது செலர்ஷா, தாமஸ் அந்தோணி, கணபதி, சரவணன், மகேஸ்வரன் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.… Read More »திருச்சி: குற்ற வழக்குகளில் ஆஜராகாத 6 பேருக்கு பிடிவாரண்ட்

முதல்வர் விஜய் சினிமாவில் இருந்து விலகியதற்கு குஷ்பு மகள் கண்ணீர்

முதல்வர் விஜய் சினிமாவில் இருந்து விலகியதற்கு குஷ்பு மகள் கண்ணீர்

  • by Editor

முதல்வர் விஜய் தேர்தலில் வென்றபோது தனது மகள் அனந்திகா கண்ணீர்விட்டு அழுததாக குஷ்பு தெரிவித்துள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், சுந்தர்.சி தோல்வி அடைந்ததற்கு தான் அவள் அழுகிறாள் என முதலில் நினைத்தோம். ஆனால்,… Read More »முதல்வர் விஜய் சினிமாவில் இருந்து விலகியதற்கு குஷ்பு மகள் கண்ணீர்

முதல்வர் விஜய் நிகழ்ச்சியில் மயங்கி விழுந்த காவலர்

முதல்வர் விஜய் நிகழ்ச்சியில் மயங்கி விழுந்த காவலர்

  • by Editor

கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் காவலர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்ததால் சற்று பரபரப்பு ஏற்பட்டது. இசைக் குழுவில் இடம்பெற்றிருந்த காவலருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் அவர் நிலைகுலைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை… Read More »முதல்வர் விஜய் நிகழ்ச்சியில் மயங்கி விழுந்த காவலர்

புதுச்சேரியில் ரூ.112 கோடியில் பால் ஆலை...ரூ.34 கோடி ஐஸ்கிரீம் தொழிற்சாலை!

புதுச்சேரியில் ரூ.112 கோடியில் பால் ஆலை…ரூ.34 கோடி ஐஸ்கிரீம் தொழிற்சாலை!

  • by Editor

நாட்டின் 80-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், புதுச்சேரி காந்தி திடலில் நடைபெற்ற மாநில அரசு விழாவில் புதுச்சேரி முதலமைச்சர் திரு. என். ரங்கசாமி அவர்கள் தேசியக்… Read More »புதுச்சேரியில் ரூ.112 கோடியில் பால் ஆலை…ரூ.34 கோடி ஐஸ்கிரீம் தொழிற்சாலை!

சென்னையில் +2 மாணவன் கொலை வழக்கில் 13 பேர் கைது

சென்னையில் +2 மாணவன் கொலை வழக்கில் 13 பேர் கைது

  • by Editor

சென்னை: திருவொற்றியூரில் 12ம் வகுப்பு மாணவன் தனுஷ் கொலை வழக்கில் 13 பேர் கைது செய்யப்பட்டனர். பள்ளி வளாகம் அருகே 12ம் வகுப்பு மாணவன் கொடூரமாக தாக்கிக் கொல்லப்பட்ட சம்பவத்தால் அதிர்ச்சி ஏற்பட்டது.

ஊதிய உயர்வு கோரிக்கை…ரேசன் கடை ஊழியர்கள் வலியுறுத்தல்!

  • by Editor

அரசுக்கு தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் கோரிக்கை… தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தின் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் கணேசன் தலைமை… Read More »ஊதிய உயர்வு கோரிக்கை…ரேசன் கடை ஊழியர்கள் வலியுறுத்தல்!

கல்லூரி மாணவி தற்கொலை- முதியவர் சாவு-திருச்சி மாவட்ட க்ரைம்

லாட்டரி சீட்டு விற்ற நபர் கைது… திருச்சி க்ரைம்

  • by Editor

காந்தி மார்க்கெட்டில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது… திருச்சி காந்தி மார்க்கெட் தர்பார் மேடு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாகக் காந்தி மார்க்கெட் போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்… Read More »லாட்டரி சீட்டு விற்ற நபர் கைது… திருச்சி க்ரைம்

26ம் தேதி மிலாது நபி பண்டிகை-திருச்சி அரசு டவுன் ஹாஜி அறிவிப்பு

26ம் தேதி மிலாது நபி பண்டிகை… திருச்சி அரசு டவுன் ஹாஜி அறிவிப்பு

  • by Editor

முதல் பிறை தென்பட்டதால் 26ந் தேதி மிலாது நபி பண்டிகை திருச்சி அரசு டவுன் ஹாஜி அறிவிப்பு திருச்சி ஆக 15- திருச்சி மாவட்ட ஹிலால் கமிட்டி தலைவரும், திருச்சி மாவட்ட அரசு காஜி… Read More »26ம் தேதி மிலாது நபி பண்டிகை… திருச்சி அரசு டவுன் ஹாஜி அறிவிப்பு

திருச்சி மாநகராட்சியில் தேசியக்கொடி ஏற்றிய மேயர் அன்பழகன்

திருச்சி மாநகராட்சியில் தேசியக்கொடி ஏற்றிய மேயர் அன்பழகன்

  • by Editor

திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் இன்று சுதந்திர தின விழாவில் மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர்திரு.வீர்பிரதாப் சிங் துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்கள்.அதனை தொடர்ந்து… Read More »திருச்சி மாநகராட்சியில் தேசியக்கொடி ஏற்றிய மேயர் அன்பழகன்

அரசுக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கோரிக்கை

  • by Editor

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் மாநகர எல்லைக்குள் அமைந்திருக்கும் அரிசி ஆலைகள், பருப்பு ஆலைகள் உணவுப் பொருள் தாயாரிப்பு… Read More »அரசுக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கோரிக்கை

கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த திருச்சி ஆலம்பட்டி ஊராட்சி

கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த திருச்சி ஆலம்பட்டி ஊராட்சி

  • by Editor

திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஒன்றியம் ஆலம்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். செவந்தாம்பட்டி ஊராட்சி மருதம்பட்டியில் செயல்பட்டு வரும் கல்குவாரி உரிமத்தை ரத்து செய்ய வழியுறுத்தி… Read More »கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த திருச்சி ஆலம்பட்டி ஊராட்சி

24 மணி நேரத்தில் தடை நீக்கம்.. மீண்டும் ENRICA மதுவுக்கு அனுமதி..!

  • by Editor

என்ரிகா நிறுவனத்தின் தயாரிப்புகளில் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) விதிமுறைகளுக்கு மாறாக லேபிளிங் மற்றும் தயாரிப்புப் பெயரிடலில் குளறுபடிகள் இருந்ததாகவும், இயற்கை மற்றும் செயற்கைச் சுவையூட்டிகள் (Natural Identical and… Read More »24 மணி நேரத்தில் தடை நீக்கம்.. மீண்டும் ENRICA மதுவுக்கு அனுமதி..!

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

ராஜஸ்தானில் எச்பிசிஎல் குழாயை துளையிட்டு 20 டன் கச்சா எண்ணெய் திருடிய கும்பல் கைது

  • by Editor

ராஜஸ்தான்: பலோட்ரா மாவட்டத்தில் எச்பிசிஎல் குழாயை துளையிட்டு 20 டன் கச்சா எண்ணெய் திருடிய கும்பல் கைது செய்யப்பட்டனர். திருடிய கச்சா எண்ணெயை அகமதாபாத் – ராஜ்கோட் சாலையில் வாகன ஓட்டிகளிடம் விற்க முயன்றபோது… Read More »ராஜஸ்தானில் எச்பிசிஎல் குழாயை துளையிட்டு 20 டன் கச்சா எண்ணெய் திருடிய கும்பல் கைது

2 வயது குழந்தைக்கு அரிய மரபணு நோய்- ரூ.16 கோடி மருந்து தேவை

2 வயது குழந்தைக்கு அரிய மரபணு நோய்- ரூ.16 கோடி மருந்து தேவை

  • by Editor

சென்னை: தண்டுவட தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள இரண்டு வயது பெண் குழந்தையை காப்பாற்ற ரூ.16 கோடி மதிப்பிலான மருந்து தேவைப்படுவதால், அந்தக் குழந்தையின் பெற்றோர் செய்வதறியாது தவித்து வருகின்றனர். சென்னை, மீன்டு ஏழுகிணறு… Read More »2 வயது குழந்தைக்கு அரிய மரபணு நோய்- ரூ.16 கோடி மருந்து தேவை

எம்எல்ஏக்களுக்கு கார் வழங்க முதல்வர் விஜய் திட்டம்

எம்எல்ஏக்களுக்கு கார் வழங்க முதல்வர் விஜய் முடிவு…

  • by Editor

தமிழக சட்டமன்றத்திற்கு முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கு கார் மற்றும் உதவியாளர்கள் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டமன்ற பேரவையில் விசிக ஜோதிமணி பேசியதாவது,பொருளாதார வசதி இல்லாததால் தொகுதி முழுவதும் சென்று ஆய்வு… Read More »எம்எல்ஏக்களுக்கு கார் வழங்க முதல்வர் விஜய் முடிவு…

காவல்துறையில் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்

சிறந்த உள்ளாட்சிகளுக்கு விருது

  • by Editor

சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதலமைச்சர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி சிறந்த மண்டலம்: முதல் பரிசு: 6வது மண்டலம் இரண்டாம் பரிசு: 2வது மண்டலம் சிறந்த மாநகராட்சி: முதல் பரிசு: கோயம்புத்தூர் இரண்டாம் பரிசு… Read More »சிறந்த உள்ளாட்சிகளுக்கு விருது

நீட் தேர்வே மோசடிதான்- உதயநிதி ஸ்டாலின் காட்டம்

சமூக விரோதிகளுக்கு பயமே இல்லை-கோமாளி சர்க்கார்- உதயநிதி கடும் விமர்சனம்

  • by Editor

சென்னை திருவொற்றியூரில் போதைப்பொருள் புழக்கத்தை தட்டிக் கேட்ட அரசுப்பள்ளி 12ம் வகுப்பு மாணவர் தனுஷ் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, கோவையில் கல்லூரி மாணவர்… Read More »சமூக விரோதிகளுக்கு பயமே இல்லை-கோமாளி சர்க்கார்- உதயநிதி கடும் விமர்சனம்

விமானத்தை மிஞ்சும்” சீனாவின் ‘பறக்கும் ரயில்’-5 விநாடியில் 800 கிமீ வேகம்

விமானத்தை மிஞ்சும்” சீனாவின் ‘பறக்கும் ரயில்’! பயண நேரம் வெகுவாகக் குறையும்!

  • by Editor

சீனா: உலகையே வியப்பில் ஆழ்த்தும் வகையில் சீனா புதிய வரலாற்றுச் சாதனை ஒன்றைப் படைத்துள்ளது. இந்தச் சாதனையால் போக்குவரத்துத் துறையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, எதிர்காலத்தில் பயண நேரங்கள் வெகுவாகக்… Read More »விமானத்தை மிஞ்சும்” சீனாவின் ‘பறக்கும் ரயில்’! பயண நேரம் வெகுவாகக் குறையும்!

பெரம்பூரில் ரூ.24 லட்சம் பணம் மாயமான மர்மம்–ஊழியர்களிடம் விசாரணை

பெரம்பூரில் ரூ.24 லட்சம் பணம் மாயமான மர்மம் – ஊழியர்களிடம் விசாரணை

  • by Editor

நகர்ப்புறங்களில் வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலமாக ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பும் பணிகள் தினசரி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்தகையப் பணிக் குழுக்களில் பாதுகாப்புப் படை வீரர்கள், வாகன ஓட்டுநர்கள் மற்றும் பணக் கையாளுநர்கள்… Read More »பெரம்பூரில் ரூ.24 லட்சம் பணம் மாயமான மர்மம் – ஊழியர்களிடம் விசாரணை

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1360 உயர்வு

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.1,13,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.14,220-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரம் தமிழகத்தில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை… Read More »தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு

சுதந்திர தினவிழாவில் மயங்கி விழுந்த ஆந்திர அமைச்சர்

சுதந்திர தினவிழாவில் மயங்கி விழுந்த ஆந்திர அமைச்சர்

  • by Editor

ஆந்திர அறநிலையத்துறை அமைச்சர் அனம் ராமநாராயண ரெட்டி, திருப்பதி காவல் அணிவகுப்பு மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலந்துகொண்டார். தேசியக் கொடியை ஏற்றிய பிறகு, அமைச்சருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டு அவர் ஒரு… Read More »சுதந்திர தினவிழாவில் மயங்கி விழுந்த ஆந்திர அமைச்சர்

பல கோடி ரூபாய் மோசடி…சுங்கத்துறை அதிகாரி என நடித்தவர் கைது

  • by Editor

கோவை, துடியலூர் பகுதியை சேர்ந்தவர் காலப்பெருமாள் ஆல்பர்ட் ( 41). இவர் கோவை சாய்பாபா காலனி பகுதியில் அமைந்து உள்ள தனியார் கம்பெனியில் மேலாளராக வேலை செய்து வருகிறார். இவருக்கு கடந்த 2025-ம் ஆண்டு… Read More »பல கோடி ரூபாய் மோசடி…சுங்கத்துறை அதிகாரி என நடித்தவர் கைது

போலீசார் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால் ஒரு நாள் ஆப்சென்ட்

  • by Editor

சட்டத்தை அமல்படுத்த வேண்டிய காவல்துறையினரே ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டி செல்வது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அவப்பெயரை ஏற்படுத்துவதை தவிர்க்க மண்டல ஐ.ஜி.க்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். அதன்படி, இனி ஹெல்மெட்… Read More »போலீசார் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால் ஒரு நாள் ஆப்சென்ட்

காங்., முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமிக்கு தகைசால் தமிழர் விருது

காங்., முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமிக்கு தகைசால் தமிழர் விருது

  • by Editor

காங்கிரஸ் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமிக்கு தமிழ்நாடு அரசின் தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டுள்ளது. இவர் பாமக எம்எல்ஏ சௌமியா அன்புமணியின் தந்தையும், பாமக தலைவர் அன்புமணியின் மாமனாரும் ஆவார். இந்த விருது அறிவிப்பு, காங்கிரஸை… Read More »காங்., முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமிக்கு தகைசால் தமிழர் விருது

கரூரில் குப்பை தொட்டிகளுக்கு மத்தியில் மகாத்மா காந்தி சிலை- அவலம்

  • by Editor

கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் குப்பை தொட்டிகளுக்கு மத்தியில் கேட்பாரின்றி இருக்கும் மகாத்மா காந்தி சிலை – ஆகஸ்ட் 15-ல் சுதந்திரம் பெற்றுத் தந்த தேசப்பிதாவின் அவல நிலை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கரூர் எம்.பி.… Read More »கரூரில் குப்பை தொட்டிகளுக்கு மத்தியில் மகாத்மா காந்தி சிலை- அவலம்

அரியலூர்... தேசிய கொடியை ஏற்றிய கலெக்டர் மிருணாளினி

அரியலூர்… தேசிய கொடியை ஏற்றிய கலெக்டர் மிருணாளினி

  • by Editor

இந்திய திருநாட்டின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட கலெக்டர் மிருணாளினி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்தார். இந்திய திருநாட்டின் 80வது சுதந்திர தினம் இன்று… Read More »அரியலூர்… தேசிய கொடியை ஏற்றிய கலெக்டர் மிருணாளினி

error: Content is protected !!