மயிலாடுதுறையில் இரு அரசுப்பேருந்துகள் நேருக்கு நேரு மோதிய விபத்தில் 23 பேர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதி.
செம்மங்குளம் என்ற பகுதியில் ஏற்பட்ட விபத்தில் 6 பேருக்கு கை மற்றும் கால்களில் முறிவு ஏற்பட்டுள்ளது. விபத்து குறித்து போலீசார் விசாரணை
