Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இந்தியா

சபரிமலை செல்ல வேண்டாம்;பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு

  • by Editor

கனமழை, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு அபாயம் காரணமாக, ஆகஸ்ட் 2 மற்றும் 3-ஆம் தேதிகளில் நிரபத்தரி பூஜைக்காக சபரிமலைக்கு வருவதைத் தவிர்க்குமாறு பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு அபாயம் மற்றும் பாதுகாப்பு… Read More »சபரிமலை செல்ல வேண்டாம்;பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு

மேலும் ஒரு தங்கம்-குத்துச்சண்டை வீராங்கனை சாதனை

இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்.. குத்துச்சண்டை வீராங்கனை அசத்தல்

  • by Editor

காமன்வெல்த் 2026 போட்டியில் குத்துச்சண்டை மகளிர் 54 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை பிரீத்தி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இறுதிப்போட்டியில் கனடா வீராங்கணையை சிறப்பான ஆட்டத்தில் வீழ்த்தி தங்கத்தை கைப்பற்றினார்.… Read More »இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்.. குத்துச்சண்டை வீராங்கனை அசத்தல்

காமன்வெல்த்: வட்டு எறிதலில் வெண்கலம் வென்ற இந்திய வீராங்கனை

காமன்வெல்த்: வட்டு எறிதலில் வெண்கலம் வென்ற இந்திய வீராங்கனை

  • by Editor

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்துவரும் 23-வது காமன்வெல்த் தொடரில் மகளிர் வட்டு எறிதல் போட்டியில், இந்தியாவின் சீமா கலிராம்னா வெண்கலப் பதக்கம் வென்றார். இறுதிப் போட்டியில் அவர் 58.65 மீட்டர் தூரம் வட்டை எறிந்து… Read More »காமன்வெல்த்: வட்டு எறிதலில் வெண்கலம் வென்ற இந்திய வீராங்கனை

அமெரிக்காவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு 1 லட்சம் டாலர் கட்டணம்?

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகம், அந்நாட்டு பல்கலைக்கழகங்களில் படிப்பை முடித்த பிறகு அமெரிக்காவில் வேலை செய்ய விரும்பும் வெளிநாட்டு மாணவர்களிடம் 1 லட்சம் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.95 லட்சம்) கட்டணம் வசூலிக்கும்… Read More »அமெரிக்காவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு 1 லட்சம் டாலர் கட்டணம்?

பிரதமர் மோடியை அவதூறாக பேசிய பெண் மீது வழக்கு..

பிரதமர் மோடியை அவதூறாக பேசிய பெண் மீது வழக்கு..

  • by Editor

 ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது பிரதமர் மோடியை அவதூறாக பேசிய பெண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 23ம் தேதி நடந்த போராட்டத்தின் போது, பிரதமர் மோடிக்கு… Read More »பிரதமர் மோடியை அவதூறாக பேசிய பெண் மீது வழக்கு..

CJP மாணவர்களின் சட்ட உதவிக்காக- ரூ.1 கோடி நிதி-கபில் சிபல்

CJP மாணவர்களின் சட்ட உதவிக்காக- ரூ.1 கோடி நிதி-கபில் சிபல்

  • by Authour

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராட்டம் நடத்தி வழக்குகளை சந்தித்து வரும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி மாணவர்களின் சட்ட உதவிக்காக, ரூ. 1 கோடி நிதி வழங்கிய மூத்த வழக்கறிஞர் கபில் சிபல். வழக்குகளை… Read More »CJP மாணவர்களின் சட்ட உதவிக்காக- ரூ.1 கோடி நிதி-கபில் சிபல்

ரஷ்யாவில் கடும் பனிபுயல்.. 5 மலையேற்ற வீரர்கள் பலி

ரஷ்யாவில் கடும் பனிபுயல்.. 5 மலையேற்ற வீரர்கள் பலி

  • by Authour

ரஷ்யாவில் திடீரென வீசிய கடுமையான பனிப்புயலில் போஸ்னியாவைச் சேர்ந்த 5 மலையேற்ற வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். சுமார் 5,350 அடி உயரமுள்ள மலைப்பகுதியில் ஏறிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாகப் பனிப்புயல் தாக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.… Read More »ரஷ்யாவில் கடும் பனிபுயல்.. 5 மலையேற்ற வீரர்கள் பலி

அமெரிக்கத் தேர்தலில் தரவுகளை திருடிய சீனா- டிரம்ப் குற்றச்சாட்டு

ஈரானுக்கு ஆயுதங்களை வழங்க கூடாது… சீனா-ரஷ்யாவுக்கு..எச்சரிக்கை

  • by Authour

சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் ஈரானுக்கு ஆயுதங்களை வழங்கவோ, விற்கவோ கூடாது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ட்ரூத் பதிவில், “ஈரானுக்கு ஆயுதங்கள் வழங்கப்படவில்லை என்று சீன அதிபர் ஷி ஜின்பிங்கும்,… Read More »ஈரானுக்கு ஆயுதங்களை வழங்க கூடாது… சீனா-ரஷ்யாவுக்கு..எச்சரிக்கை

எதிர்க்கட்சிகள் முழக்கம் காரணமாக மக்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு!

  • by Authour

டில்லி: எதிர்க்கட்சிகள் முழக்கம் பகாரணமாக மக்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் முழக்கம் காரணமாக மக்களவை 5வது நாளாக முடங்கியது. தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி 5வது நாளாக எதிர்க்கட்சி… Read More »எதிர்க்கட்சிகள் முழக்கம் காரணமாக மக்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு!

சோனம் வாங்சுக் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டதற்கு நன்றி-போராட்டம் தொடரும்…சிஜேபி

  • by Authour

டெல்லி: சோனம் வாங்சுக் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டதற்கு நன்றி. தர்மேந்திர பிரதான் பதவி விலகும்வரை, டெல்லி ஜந்தர் மந்தரில் அமைதியான முறையில் போராட்டம் தொடரும்’ என கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அமைப்பின் நிறுவனர்… Read More »சோனம் வாங்சுக் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டதற்கு நன்றி-போராட்டம் தொடரும்…சிஜேபி

மாணவர்களுக்கு ஆதரவாக அன்னா ஹசாரே மௌனப் போராட்டம்

மாணவர்களுக்கு ஆதரவாக அன்னா ஹசாரே மௌனப் போராட்டம்

  • by Authour

டில்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே மகாராஷ்டிராவில் 2 மணி நேர மௌன போராட்டத்தை மேற்கொண்டார். மாணவர்களுக்கு எதிராக காவல் துறை நடத்திய நடவடிக்கை மிகுந்த வேதனையளிப்பதாக… Read More »மாணவர்களுக்கு ஆதரவாக அன்னா ஹசாரே மௌனப் போராட்டம்

வாடகை காரில் சென்ற பெண்ணை வன்கொடுமை செய்த டிரைவர்

வாடகை காரில் சென்ற பெண்ணை வன்கொடுமை செய்த டிரைவர்

  • by Authour

ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு பணிக்குச் சென்று கொண்டிருந்த 37 வயது தனியார் விமான நிறுவனத்தின் விமானப் பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 23 வயது வாடகைக் கார் ஓட்டுநரை… Read More »வாடகை காரில் சென்ற பெண்ணை வன்கொடுமை செய்த டிரைவர்

”நீட்”க்கு எதிராக டில்லியில் போராடும் திமுக

”நீட்”க்கு எதிராக டில்லியில் போராடும் திமுக

  • by Authour

நீட் விவகாரத்தை கண்டித்து நாடாளுமன்றத்தில் திமுக MP-க்கள் தனியாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நீட் ரத்து, மாணவர்களை காப்பாற்றுங்கள் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் மத்திய அரசுக்கு எதிராக அவர்கள் முழக்கமிட்டனர். மத்திய பாஜக அரசுக்கு… Read More »”நீட்”க்கு எதிராக டில்லியில் போராடும் திமுக

நீட் வினாத்தாள் கசிவு- விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும் – பிரதமர் மோடி

  • by Authour

நீட் மற்றும் பிற தகுதித் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக, டெல்லி ஜந்தர் மந்தரில் தொடங்கிய கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டம், நாடு முழுவதும் வெடித்து பேரெழுச்சியாக மாறியுள்ளது.நாடு முழுவதும் போராட்டம் வெடித்ததால், நாடாளுமன்றம் வரை… Read More »நீட் வினாத்தாள் கசிவு- விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும் – பிரதமர் மோடி

மத்திய அரசை கண்டித்து- திருச்சி மஜக இளைஞர் அணி ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து- திருச்சி மஜக இளைஞர் அணி ஆர்ப்பாட்டம்

  • by Authour

டெல்லியில் மாணவர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறை மற்றும் மத்திய அரசை கண்டித்து, திருச்சியில் மஜக இளைஞர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்தும், இதற்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி… Read More »மத்திய அரசை கண்டித்து- திருச்சி மஜக இளைஞர் அணி ஆர்ப்பாட்டம்

‘ஜனநாயகன்’ படம் பார்க்க சிங்கப்பூர் நிறுவனம் விடுமுறை அறிவிப்பு

‘ஜனநாயகன்’ படம் பார்க்க சிங்கப்பூர் நிறுவனம் விடுமுறை அறிவிப்பு

  • by Authour

முதல்வர் விஜயின் கடைசி படமாக கூறப்படும் ‘ஜனநாயகன்’ திரைப்படம் நாளை (ஜூலை.23) வெளியாக உள்ள நிலையில், ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில், சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று, படம் வெளியாவதை முன்னிட்டு நாளை… Read More »‘ஜனநாயகன்’ படம் பார்க்க சிங்கப்பூர் நிறுவனம் விடுமுறை அறிவிப்பு

1,000 ஏவுகணைகள் தயாரா இருக்கு! டிரம்ப் ஈரானுக்கு எச்சரிக்கை

ஈரானுக்கு டிரம்ப் விடுத்த இறுதி எச்சரிக்கை

  • by Authour

ஈரான் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களில் அமெரிக்க வீரர்கள் உயிரிழந்து வரும் நிலையில், “கொல்லப்படும் ஒவ்வொரு அமெரிக்க வீரரின் உயிருக்கும் ஈரானிடம் இருந்து பல மடங்கு கொடூரமான முறையில் பழிக்குப் பழி வாங்கப்படும்” என்று… Read More »ஈரானுக்கு டிரம்ப் விடுத்த இறுதி எச்சரிக்கை

நாடாளுமன்ற வளாகத்தில் INDIA கூட்டணி MPக்கள் ஆர்ப்பாட்டம்

நாடாளுமன்ற வளாகத்தில் INDIA கூட்டணி கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்!

  • by Authour

 நாடாளுமன்ற வளாகத்தில் கருப்பு உடை அணிந்து இந்திய கூட்டணி கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நீட் வினாத்தாள் கசிவு, மாணவர்கள் மீதான போலீஸ் தடியடியை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். கையில் பதாதைகளை ஏந்தி காங்கிரஸ்,… Read More »நாடாளுமன்ற வளாகத்தில் INDIA கூட்டணி கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்!

நீட்தேர்வுக்கு எதிராக- டில்லியில் தீவரமடையும் போராட்டம்- குவியும் இளைஞர்கள்

  • by Authour

நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவுப் புகார்களைக் கண்டித்து, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் போராட்டம் மிகத் தீவிரமடைந்துள்ளது.… Read More »நீட்தேர்வுக்கு எதிராக- டில்லியில் தீவரமடையும் போராட்டம்- குவியும் இளைஞர்கள்

20%க்கு மேல் பெட்ரோலில் எத்தனால் கலக்கப்படாது-இணை அமைச்சர்

20%க்கு மேல் பெட்ரோலில் எத்தனால் கலக்கப்படாது-இணை அமைச்சர்

  • by Authour

சென்னை : கடந்த மூன்று எத்தனால் வழங்கல் ஆண்டுகளில் (Ethanol Supply Years), அரசுக்குச் சொந்தமான எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் (OMCs) மொத்தம் 2,417.78 கோடி லிட்டர் எத்தனாலைக் கொள்முதல் செய்துள்ளதாக மத்திய பெட்ரோலியம் மற்றும்… Read More »20%க்கு மேல் பெட்ரோலில் எத்தனால் கலக்கப்படாது-இணை அமைச்சர்

ராணுவ வீரர் மரணம்- குவியும் அஞ்சலி!

ராணுவ வீரர் மரணம்- குவியும் அஞ்சலி!

  • by Authour

நாட்டுக்காக இரவு பகலாக சேவையாற்றும் ராணுவ வீரர்களின் மரணம் எப்போதும் பேரிழப்புதான். பாட்னாவை சேர்ந்த அரவிந்த் குமார் என்ற ராணுவ வீரர் விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பிய போது சாலை விபத்தில் சிக்கினார். ஹாஸ்பிடலில்… Read More »ராணுவ வீரர் மரணம்- குவியும் அஞ்சலி!

மத்திய நிதியமைச்சர் நிர்மலாவை சந்தித்த வைகோ.. பின்னணி என்ன?

மத்திய நிதியமைச்சர் நிர்மலாவை சந்தித்த வைகோ.. பின்னணி என்ன?

  • by Authour

டில்லி, நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை வைகோவும், துரை வைகோ MP-யும் சந்தித்து பேசியுள்ளனர். இச்சந்திப்பில், தான் எழுதிய ‘வைகோவின் நாடாளுமன்ற உரை’ புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்கும்படி நிதியமைச்சருக்கு அவர்… Read More »மத்திய நிதியமைச்சர் நிர்மலாவை சந்தித்த வைகோ.. பின்னணி என்ன?

தீயில் கருகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி

தீயில் கருகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி

  • by Authour

டில்லியின் லோதி காலனியில் உள்ள ஒரு கட்டிடத்தின் மேல் தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிருடன் எரிந்து உயிரிழந்தனர். இன்று காலை சுமார் 10.30 மணியளவில், லோதி… Read More »தீயில் கருகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி

பிரதமர் ஏன் மன்னிப்பு கேட்கவில்லை... ராகுல் கேள்வி

பிரதமர் ஏன் மன்னிப்பு கேட்கவில்லை… ராகுல் கேள்வி

  • by Authour

டில்லியில் நேற்று மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிரதமர் மோடி ஏன் இன்னும் மன்னிப்பு கேட்கவில்லை என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளார். நாட்டில் கல்வி முறையைக் கரையான் அரிப்பது போலச்… Read More »பிரதமர் ஏன் மன்னிப்பு கேட்கவில்லை… ராகுல் கேள்வி

தடியடியில் காயமடைந்த இளைஞர்களுடன் ராகுல் சந்திப்பு

தடியடியில் காயமடைந்த இளைஞர்களுடன் ராகுல் சந்திப்பு

  • by Authour

டில்லியில் நேற்று போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீது காவல்துறை நடத்திய தடியடியில் காயமடைந்து, ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் இளைஞர்களை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேரில் சென்று சந்தித்தார். அங்கு… Read More »தடியடியில் காயமடைந்த இளைஞர்களுடன் ராகுல் சந்திப்பு

இங்கிலாந்து பிரதமராக ஆன்டி பர்ன்ஹாம் பதவியேற்பு... பிரதமர் மோடி வாழ்த்து

இங்கிலாந்து பிரதமராக ஆன்டி பர்ன்ஹாம் பதவியேற்பு… பிரதமர் மோடி வாழ்த்து

  • by Authour

இங்கிலாந்தின் பிரதமராக ஆன்டி பர்ன்ஹாம் பதவி பதவியேற்றதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இங்கிலாந்து நாட்டில் ஆளும் தொழிலாளர் கட்சி தலைவராகவும், பிரதமராகவும் இருந்த கெய்ர் ஸ்டார்மர் கடந்த மாதம் பதவி விலகினார். இதையடுத்து… Read More »இங்கிலாந்து பிரதமராக ஆன்டி பர்ன்ஹாம் பதவியேற்பு… பிரதமர் மோடி வாழ்த்து

டில்லியில் நீட் தேர்வு முறைகேட்டுக்கு எதிராக வெடித்த போராட்டம்- 70 பேர் கைது

டில்லியில் நீட் தேர்வு முறைகேட்டுக்கு எதிராக வெடித்த போராட்டம்- 70 பேர் கைது

  • by Authour

தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நீட் (NEET) தேர்வு முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவு சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் டெல்லியில் நேற்று நடைபெற்ற பிரம்மாண்ட போராட்டம் வன்முறையாக மாறியது. போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும்… Read More »டில்லியில் நீட் தேர்வு முறைகேட்டுக்கு எதிராக வெடித்த போராட்டம்- 70 பேர் கைது

அமெரிக்கத் தேர்தலில் தரவுகளை திருடிய சீனா- டிரம்ப் குற்றச்சாட்டு

அமெரிக்கத் தேர்தலில் தரவுகளை திருடிய சீனா- டிரம்ப் குற்றச்சாட்டு

  • by Authour

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் சீனா தலையிட்டு தரவுகளைத் திருடியதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 2020ம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி தலைவரான அதிபர் டிரம்ப்,… Read More »அமெரிக்கத் தேர்தலில் தரவுகளை திருடிய சீனா- டிரம்ப் குற்றச்சாட்டு

ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களில் இந்திய மாலுகளை பணியமர்த்த தடை

  • by Authour

ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களில் இந்திய மாலுமிகளைப் பணியமர்த்துவதை உடனடியாக நிறுத்துமாறு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை பணியமர்த்துவதை நிறுத்த, கப்பல் உரிமையாளர்கள், மேலாளர்கள் மற்றும் ஆட்சேர்ப்பு முகமைகளுக்கு… Read More »ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களில் இந்திய மாலுகளை பணியமர்த்த தடை

வரதட்சணை கொடுமை-கொலை முயற்சி- போலீஸ் எஸ்ஐ கைது

வரதட்சணை கொடுமை-கொலை முயற்சி..கள்ளக்காதலிக்கு லவ் யூ மெசேஜ்- போலீஸ் எஸ்ஐ கைது

  • by Authour

பெங்களூருவில் வரதட்சணை கொடுமை மற்றும் கொலை முயற்சி வழக்கில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பயரப்பாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கர்நாடக மாநிலம் பெங்களூரு போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் பயரப்பா… Read More »வரதட்சணை கொடுமை-கொலை முயற்சி..கள்ளக்காதலிக்கு லவ் யூ மெசேஜ்- போலீஸ் எஸ்ஐ கைது

இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அசத்தல் வெற்றி

இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அசத்தல் வெற்றி

  • by Authour

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக், ‘பேட்டிங்’ தேர்வு… Read More »இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அசத்தல் வெற்றி

குடும்ப தகராறு... மனைவியை சுட்டுக்கொன்ற போலீஸ்காரர்.. எஸ்கேப்

குடும்ப தகராறு… மனைவியை சுட்டுக்கொன்ற போலீஸ்காரர்.. எஸ்கேப்

  • by Authour

டில்லியில் குடும்பத் தகராறு காரணமாக பிறந்தநாளன்றே மனைவியை சுட்டுக்கொலை செய்துவிட்டு தப்பியோடிய போலீஸ் காவலரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். டில்லி வினோத் நகர் பகுதியில் வசித்து வந்த தம்பதியினரான டெல்லி கிழக்கு மாவட்ட… Read More »குடும்ப தகராறு… மனைவியை சுட்டுக்கொன்ற போலீஸ்காரர்.. எஸ்கேப்

வியட்நாம் படகு விபத்து- இறந்தோர் குடும்பங்களுக்கு லாவா தலா ரூ.25 லட்சம் நிதியுதவி

வியட்நாம் படகு விபத்து- இறந்தோர் குடும்பங்களுக்கு லாவா தலா ரூ.25 லட்சம் நிதியுதவி

  • by Authour

தமிழகம், கேரளம், ஆந்திரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்களை, சிறந்த வணிகச் செயல்பாட்டிற்காக லாவா நிறுவனம் வியட்நாமிற்கு சுற்றுலா அழைத்துச் சென்றது. அப்போது, கடந்த 11ஆம் தேதி, அங்குள்ள சுற்றுலாத் தீவான பூ குவொக் அருகே… Read More »வியட்நாம் படகு விபத்து- இறந்தோர் குடும்பங்களுக்கு லாவா தலா ரூ.25 லட்சம் நிதியுதவி

இலங்கையில் டெங்கு பரவல் தீவிரம்- நாளுக்கு நாள் அதிகரிப்பு

இலங்கையில் டெங்கு பரவல் தீவிரம்- நாளுக்கு நாள் அதிகரிப்பு

  • by Authour

அண்டை நாடான இலங்கையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்நாட்டில் தீவிரமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலுக்கு நாள் ஒன்றுக்கு சராசரியாக 1000 பேர் வரை பாதிக்கப்படுவதாக இலங்கை சுகாதார… Read More »இலங்கையில் டெங்கு பரவல் தீவிரம்- நாளுக்கு நாள் அதிகரிப்பு

வியட்நாம் படகு விபத்து- விதிமுறையை மீறிய படகு கேப்டன் கைது

வியட்நாம் படகு விபத்து- விதிமுறையை மீறிய படகு கேப்டன் கைது

  • by Editor

வியட்நாம் படகு விபத்தில் 15 இந்தியர்கள் உயிரிழந்த விவகாரத்தில் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதற்காக படகு கேப்டன் ஹாங் ஹாய் ( 57) கைது. படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள் உட்பட 15 பேரின்… Read More »வியட்நாம் படகு விபத்து- விதிமுறையை மீறிய படகு கேப்டன் கைது

300-வது சர்வதேச போட்டி.. புதிய சாதனை படைத்த மந்தனா

300-வது சர்வதேச போட்டி.. புதிய சாதனை படைத்த மந்தனா

  • by Editor

இந்தியா – இங்கிலாந்து இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க மகளிர் டெஸ்ட் போட்டியில் இந்திய தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா புதிய மைல்கல்லை எட்டினார். லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில்… Read More »300-வது சர்வதேச போட்டி.. புதிய சாதனை படைத்த மந்தனா

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு

  • by Editor

ஆஸ்திரேலியாவில் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தை பார்வையிட்டார். அங்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். நிகழ்ச்சியில் பேசிய மோடி, “கிரிக்கெட் என்பது… Read More »மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு

சாபஹார் துறைமுகப் பகுதிகள் மீது அமெரிக்கா தாக்குதல்- போர் பதற்றம்

சாபஹார் துறைமுகப் பகுதிகள் மீது அமெரிக்கா தாக்குதல்- போர் பதற்றம்

இந்தியாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த சாபஹார் துறைமுகப் பகுதிகள் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா! சாபஹாரில் உள்ள IRGC கடற்படையின் இமாம் அலி தளம் மற்றும் கடல்சார் போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரம் மீது அமெரிக்கப் போர்… Read More »சாபஹார் துறைமுகப் பகுதிகள் மீது அமெரிக்கா தாக்குதல்- போர் பதற்றம்

அயோத்தி ராமர் கோயில் பணத்தை சுருட்டி… காதலிக்கு ஐ ஃபோன்

அயோத்தி ராமர் கோயில் பணத்தை சுருட்டி… காதலிக்கு ஐ ஃபோன்

  • by Editor

அயோத்தி ராமர் கோயில் காணிக்கையை சுருட்டி காதலிக்கு ஐ ஃபோன் வாங்கிக் கொடுத்த முக்கிய குற்றவாளி அவினாஷ் சுக்லா. இந்த வழக்கில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவினாஷ் சுக்லா தனது… Read More »அயோத்தி ராமர் கோயில் பணத்தை சுருட்டி… காதலிக்கு ஐ ஃபோன்

ஈரான் ஒப்பந்தம் ரத்து- டிரம்ப்... தீவிரமடையும் போர் பதற்றம்

ஈரான் ஒப்பந்தம் ரத்து- டிரம்ப்… தீவிரமடையும் போர் பதற்றம்

  • by Editor

ஈரான் நாட்டுடன் மேற்கொள்ளப்பட்டிருந்த மிக முக்கியமான போர்நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்கா அதிரடியாக ரத்து செய்வதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் இருந்து ஜூலை 2026 இல் வெளியான இந்த… Read More »ஈரான் ஒப்பந்தம் ரத்து- டிரம்ப்… தீவிரமடையும் போர் பதற்றம்

11 மாதக் குழந்தையைத் தரையில் வீசிக் கொன்ற தந்தை

  • by Editor

பெங்களூருவில் 11 மாதக் குழந்தையை பெற்றோரே கொன்றுவிட்டு, குழந்தை கீழே விழுந்து இறந்துவிட்டது என்று நாடகமாடினர். பெங்களூருவின் கிட்டகனூர் பகுதியைச் சேர்ந்தவர் சேகப்பா. இவரது மனைவி விஜயலட்சுமி. இந்த தம்பதியருக்கு 11 மாதக் கைக்குழந்தையும்… Read More »11 மாதக் குழந்தையைத் தரையில் வீசிக் கொன்ற தந்தை

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன்: மயக்க ஊசி மற்றும் ஆசிட் செலுத்தி கொன்ற நர்ஸ் மனைவி

  • by Editor

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரசாந்த் (35) இவருடைய மனைவி சந்தியா (30) இவர் தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். பிரசாந்த் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். அந்த நேரத்தில் சந்தியாவுக்கு… Read More »கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன்: மயக்க ஊசி மற்றும் ஆசிட் செலுத்தி கொன்ற நர்ஸ் மனைவி

கோழிக்கோட்டில் போதைப்பொருள் வேட்டை: 8 பேர் கைது

  • by Editor

கேரள மாநிலம் கோழிக்கோடு நகரில் உயர்ரக போதைப்பொருட்களை கடத்தி வந்து ரகசியமாக விற்பனை செய்வதாக மாநகர போலீஸ் கமிஷனருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும்… Read More »கோழிக்கோட்டில் போதைப்பொருள் வேட்டை: 8 பேர் கைது

கொச்சிக்கு வந்தது கடற்படையின் அதிநவீன ‘ஐ.என்.எஸ். சான்ஷோடாக்’ கப்பல்

  • by Editor

இந்திய கடற்படையை நவீனமயமாக்கும் நோக்கில், உள்நாட்டிலேயே அதிநவீன தொழில்நுட்பத்துடன் புதிய போர்க்கப்பல்கள் கட்டப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கடற்படையின் 2-வது பெரிய நவீன ஆய்வு கப்பலாக ‘ஐ.என்.எஸ். சான்ஷோடாக்’ உருவாக்கப்பட்டு உள்ளது. கொல்கத்தாவில் கடந்த… Read More »கொச்சிக்கு வந்தது கடற்படையின் அதிநவீன ‘ஐ.என்.எஸ். சான்ஷோடாக்’ கப்பல்

வயநாடு நிலச்சரிவு: 5 பேர் பரிதாப பலி

  • by Editor

கேரளாவின் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலியாகி உள்ளனர்.கேரள மாநிலம் வயநாடு பகுதியில் மேப்பாடி அருகே வயநாடு-கல்லாடி சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த பகுதியில்,… Read More »வயநாடு நிலச்சரிவு: 5 பேர் பரிதாப பலி

மும்பை குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த முதலை

  • by Editor

மும்பையில் கனமழை பெய்ததால் சுமார் 7 அடி நீளம் கொண்ட முதலை ஒன்று இடம்பெயர்ந்து குடியிருப்பு பகுதிக்குள் புகுந்ததால் ஒரே பரபரப்பாக இருந்தது. மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக… Read More »மும்பை குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த முதலை

வளைகுடாவில் 2 சரக்கு கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

வளைகுடாவில் 2 சரக்கு கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

  • by Editor

ஓமன் வளைகுடா பகுதியில் இன்று (ஜூலை 7) இரண்டு சரக்கு கப்பல்கள் மீது ஈரான் திடீர் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதால், மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. முன்னதாக,அமெரிக்கா-ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம்… Read More »வளைகுடாவில் 2 சரக்கு கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

2000 ஆண்டுகள் பழமையான தங்க மோதிரங்கள் கண்டெடுப்பு

2000 ஆண்டுகள் பழமையான தங்க மோதிரங்கள் கண்டெடுப்பு

  • by Editor

தாய்லாந்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில், சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான 2 அரிய தங்க மோதிரங்கள் மற்றும் மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு தங்க மோதிரத்தில் இந்தியாவின் பழங்கால ‘பிராமி’ எழுத்துகளில் ‘புசரகீதாசா’… Read More »2000 ஆண்டுகள் பழமையான தங்க மோதிரங்கள் கண்டெடுப்பு

சவுதி அரேபியாவில் கச்சா எண்ணெய் விலை அதிரடி குறைவு

சவுதி அரேபியாவில் கச்சா எண்ணெய் விலை அதிரடி குறைவு

  • by Editor

சர்வதேச சந்தையில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கச்சா எண்ணெயின் விலையை சவுதி அரேபியா அதிரடியாகக் குறைத்துள்ளது. சவுதி அரேபியாவின் இந்த அதிரடி வணிக முடிவைத் தொடர்ந்து, புது தில்லி முதல் சென்னை… Read More »சவுதி அரேபியாவில் கச்சா எண்ணெய் விலை அதிரடி குறைவு

காஷ்மீரில் பெரும் நிலச்சரிவு- வாகனங்கள் சேதம், நெடுஞ்சாலை மூடல்

காஷ்மீரில் பெரும் நிலச்சரிவு- வாகனங்கள் சேதம், நெடுஞ்சாலை மூடல்

  • by Editor

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் செனாப் பள்ளத்தாக்கில் பல இடங்களில் பெய்த கனமழையால் நிலச்சரிவுகளும் திடீர் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டன. இதனால், கிஷ்வார் மாவட்டத்தில் உள்ள 540 மெகாவாட் குவார் நீர்மின் திட்டப் பகுதிக்கு அருகே பல… Read More »காஷ்மீரில் பெரும் நிலச்சரிவு- வாகனங்கள் சேதம், நெடுஞ்சாலை மூடல்

ராமர் கோயிலில் தினமும் ரூ.6-8லட்சம் நன்கொடை திருட்டு-அதிர்ச்சி

ராமர் கோயிலில் தினமும் ரூ.6-8லட்சம் நன்கொடை திருட்டு-அதிர்ச்சி

  • by Editor

டெல்லி: 2025 மே மாதத்தில் இருந்தே ராமர் கோயிலில் நன்கொடை திருட்டு நடந்து வந்திருப்பதாகவும், தினமும் ரூ.6-8 லட்சம் வரை திருடப்பட்டிருக்கலாம் என்றும் SIT விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. முன்பு தினமும் ரூ.… Read More »ராமர் கோயிலில் தினமும் ரூ.6-8லட்சம் நன்கொடை திருட்டு-அதிர்ச்சி

பாகிஸ்தானுடன் ஒப்பிட வேண்டாம்- சீனாவுக்கான இந்திய தூதர் விக்ரம் துரைசாமி

பாகிஸ்தானுடன் ஒப்பிட வேண்டாம்- சீனாவுக்கான இந்திய தூதர் விக்ரம் துரைசாமி

  • by Editor

பீஜிங் செய்தியாளர் சந்திப்பில் சீனாவிற்கான இந்திய தூதர் விக்ரம் துரைசாமி பேசியதாவது, “பாகிஸ்தானுடன் எங்களை ஒப்பிடுவது நியாயமில்லை; இரு நாடுகளின் பொருளாதார நிலையை பார்த்தாலே அது புரியும். ஐரோப்பிய, ஆசிய நாடுகளுடனான அமைதி, பாதுகாப்பு… Read More »பாகிஸ்தானுடன் ஒப்பிட வேண்டாம்- சீனாவுக்கான இந்திய தூதர் விக்ரம் துரைசாமி

LIC உட்பட 8 பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்க மத்திய அரசு அதிரடி!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால், மத்திய அரசின் வருவாய் மற்றும் பட்ஜெட் நிர்வாகத்தில் கூடுதல் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில், வருவாயை அதிகரிக்கும் நோக்கில் LIC உள்ளிட்ட 8 பொதுத்துறை… Read More »LIC உட்பட 8 பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்க மத்திய அரசு அதிரடி!

இண்டிகோவின் புதிய ‘Lite Fare’ திட்டம்!

இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான இண்டிகோ (IndiGo), விமானப் பயணத்தை மேலும் மலிவாகவும் நெகிழ்வாகவும் மாற்றும் நோக்கில் ‘IndiGo Lite Fare’ என்ற புதிய கட்டண திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம், கேபின் பேக்கேஜ்… Read More »இண்டிகோவின் புதிய ‘Lite Fare’ திட்டம்!

வேதாந்தா குழுமத்தின் பிரிக்கப்பட்ட நிறுவன பங்குகளில் அதிரடி ஏற்றம்…

இந்திய பங்குச் சந்தையில் கடந்த சில நாட்களாக வேதாந்தா (Vedanta) குழுமத்தின் பங்குகள் முதலீட்டாளர்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்து வருகின்றன. குறிப்பாக, நிறுவனத்தின் பிரிப்பு (Demerger) நடவடிக்கைக்குப் பிறகு தனித்தனியாக பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் பங்குகள்… Read More »வேதாந்தா குழுமத்தின் பிரிக்கப்பட்ட நிறுவன பங்குகளில் அதிரடி ஏற்றம்…

ஆப்பிளுக்கு அதிர்ச்சி! டாடா எலக்ட்ரானிக்ஸில் தரவு கசிவு… வெளியான iPhone ரகசியங்கள்?

இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் முக்கிய உற்பத்தி கூட்டாளியாக செயல்பட்டு வரும் டாடா எலக்ட்ரானிக்ஸ் (Tata Electronics) நிறுவனத்தில் ஏற்பட்ட சைபர் பாதுகாப்பு மீறல் (Cybersecurity Breach) உலக தொழில்நுட்ப துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.… Read More »ஆப்பிளுக்கு அதிர்ச்சி! டாடா எலக்ட்ரானிக்ஸில் தரவு கசிவு… வெளியான iPhone ரகசியங்கள்?

ஜியோ Vs ஏர்டெல்: யார் முந்துகிறார்கள்?

இந்தியாவின் தொலைத்தொடர்பு துறையில் முன்னணி நிறுவனங்களாக இருக்கும் ரிலையன்ஸ் ஜியோ (Jio) மற்றும் பார்தி ஏர்டெல் (Airtel) நிறுவனங்கள், சமீபத்தில் தங்களது மொபைல் ரீசார்ஜ் கட்டணங்களை சராசரியாக 15 சதவீதம் வரை உயர்த்தியுள்ளன. இந்த… Read More »ஜியோ Vs ஏர்டெல்: யார் முந்துகிறார்கள்?

வெளிநாடுகளில் வாழும் விமர்சகர்களையும் குறிவைக்கும் சீனாவின் புதிய சட்டம்

சீனா அமல்படுத்தியுள்ள புதிய “இன ஒற்றுமை மற்றும் முன்னேற்ற ஊக்குவிப்பு சட்டம்” (Law on the Promotion of Ethnic Unity and Progress) தற்போது சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச்… Read More »வெளிநாடுகளில் வாழும் விமர்சகர்களையும் குறிவைக்கும் சீனாவின் புதிய சட்டம்

லாரிகள் நேருக்கு நேர் மோதி தீப்டித்து விபத்து.. 4 பேர் உடல் கருகி பலி

  • by Editor

ஆந்திராவின் பிரதிபாடு பகுதியில் இரு லாரிகள் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்த விபத்தில், 4 பேர் உடல் கருகி நிகழ்விடத்திலேயே உயிரிழப்பு சாலையில் டீசல் தீர்ந்து நின்ற லாரி மீது மோதாமல் தவிர்க்க மற்றொரு… Read More »லாரிகள் நேருக்கு நேர் மோதி தீப்டித்து விபத்து.. 4 பேர் உடல் கருகி பலி

CBSE புதிய அறிவிப்பு! 6-ஆம் வகுப்புக்கு மட்டும் 3 மொழிக் கொள்கை

மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ (CBSE), தேசிய கல்விக் கொள்கை (NEP 2020) அடிப்படையில் அமல்படுத்தப்பட உள்ள மூன்று மொழிக் கொள்கை குறித்து முக்கிய விளக்கத்தை வெளியிட்டுள்ளது. புதிய வழிகாட்டுதலின்படி, மூன்று மொழிக்… Read More »CBSE புதிய அறிவிப்பு! 6-ஆம் வகுப்புக்கு மட்டும் 3 மொழிக் கொள்கை

Chrome பயன்படுத்துகிறீர்களா? உடனே அப்டேட் செய்யுங்கள்!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் Google Chrome இணைய உலாவியில் (Browser) நூற்றுக்கணக்கான பாதுகாப்பு குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதையடுத்து, Windows, macOS, Linux மற்றும் iOS உள்ளிட்ட அனைத்து தளங்களுக்கும் Google புதிய… Read More »Chrome பயன்படுத்துகிறீர்களா? உடனே அப்டேட் செய்யுங்கள்!

மெஸ்ஸி, ரொனால்டோ சாதனையை முறியடித்த எம்பாப்பே!

2026 FIFA உலகக் கோப்பை கால்பந்து தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், போட்டிக்கு போட்டி புதிய சாதனைகள் படைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் கைலியன் எம்பாப்பே மீண்டும் ஒருமுறை… Read More »மெஸ்ஸி, ரொனால்டோ சாதனையை முறியடித்த எம்பாப்பே!

பங்குச்சந்தை பறக்கும் பாய்ச்சல்! சென்செக்ஸ் 550 புள்ளிகள் உயர்வு

இந்திய பங்குச்சந்தை ஜூலை 1-ம் தேதி வர்த்தகத்தில் முதலீட்டாளர்களுக்கு உற்சாகமான தொடக்கத்தை வழங்கியது. தொடக்கத்தில் கலவையான உலக சந்தை சூழல் காரணமாக எச்சரிக்கையுடன் இருந்த முதலீட்டாளர்கள், பின்னர் வாகனம் (Auto) மற்றும் நுகர்வோர் பொருட்கள்… Read More »பங்குச்சந்தை பறக்கும் பாய்ச்சல்! சென்செக்ஸ் 550 புள்ளிகள் உயர்வு

BMW தொழிற்சாலையில் மனித உருவ ரோபோ!

உலகின் முன்னணி சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான BMW, தனது உற்பத்தி ஆலையில் மனித உருவ ரோபோக்களை பயன்படுத்தும் முயற்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ரோபோடிக்ஸ் நிறுவனமான Figure AI உருவாக்கிய… Read More »BMW தொழிற்சாலையில் மனித உருவ ரோபோ!

மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ‘Kungfu Pandya’

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டரும், மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) கேப்டனுமான ஹர்திக் பாண்டியா, சமூக வலைதளத்தில் எடுத்துள்ள ஒரு நடவடிக்கை தற்போது ஐபிஎல் ரசிகர்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. மும்பை… Read More »மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ‘Kungfu Pandya’

இந்தியா – ஜப்பான் உறவு அடுத்த கட்டத்திற்கு!

இந்தியா மற்றும் ஜப்பான் இடையிலான இருதரப்பு உறவு தொடர்ந்து வலுப்பெற்று வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மிகப்பெரிய ஒத்துழைப்பு வாய்ப்புகள் உள்ளதாக ஜப்பான்… Read More »இந்தியா – ஜப்பான் உறவு அடுத்த கட்டத்திற்கு!

ரூ.169 கோடி மோசடி- ஓய்வு பெறும் நாளில் சிக்கிய IAS அதிகாரி

ரூ.169 கோடி மோசடி- ஓய்வு பெறும் நாளில் சிக்கிய IAS அதிகாரி

  • by Editor

அரசுப் பணியின் இறுதி நாளில், பெருமதிப்புடன் ஓய்வு பெற வேண்டிய ஹரியானா மாநில மூத்த ஐஏஎஸ் அதிகாரி பர்தீப் குமார், ₹169 கோடி நிதி மோசடி வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.… Read More »ரூ.169 கோடி மோசடி- ஓய்வு பெறும் நாளில் சிக்கிய IAS அதிகாரி

“நாளை (ஜூலை 1) முதல் அதிரடி சலுகை!” – ஆதாரில் மின்னஞ்சல் முகவரியை இலவசமாகப் புதுப்பிக்கலாம்: முழு விபரம்

  • by Editor

ஜூலை 1 முதல் ஆதாரில் மின்னஞ்சல் முகவரியை இலவசமாக புதுப்பிக்கலாம். பொதுமக்களின் டிஜிட்டல் தேவைகளை எளிதாக்கும் வகையில், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது:- இனி பொதுமக்கள் தங்களது ஆதார்… Read More »“நாளை (ஜூலை 1) முதல் அதிரடி சலுகை!” – ஆதாரில் மின்னஞ்சல் முகவரியை இலவசமாகப் புதுப்பிக்கலாம்: முழு விபரம்

பள்ளிப் பேருந்து மீது மரம் விழுந்து 11 வயது மாணவர் பரிதாப பலி

  • by Editor

மும்பையின் செம்பூர் பகுதியில் இன்று 18 மாணவர்களை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த பேருந்து மீது திடீரென சாலையோரத்தில் இருந்த பெரிய மரம் விழுந்தது. இந்த விபத்தில் விஹான் ஸ்ரீவஸ்தவ் (11) என்ற மாணவர் சம்பவ… Read More »பள்ளிப் பேருந்து மீது மரம் விழுந்து 11 வயது மாணவர் பரிதாப பலி

இந்தியாவில் அறிமுகமான Samsung Galaxy A27 5G!

  • by Authour

Samsung தனது புதிய Galaxy A27 5G ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. மிட்-ரேஞ்ச் வாடிக்கையாளர்களை குறிவைத்து வெளியிடப்பட்டுள்ள இந்த புதிய ஸ்மார்ட்போன், பிரீமியம் வடிவமைப்பு, சக்திவாய்ந்த செயல்திறன் மற்றும் சிறந்த கேமரா… Read More »இந்தியாவில் அறிமுகமான Samsung Galaxy A27 5G!

RPSC ஆசிரியர் பணியிடங்கள் 10,537 ஆக உயர்வு!

  • by Authour

அரசு ஆசிரியர் பணிக்காக காத்திருக்கும் ஆயிரக்கணக்கான தேர்வர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. ராஜஸ்தான் பொது சேவை ஆணையம் (RPSC) தனது Senior Teacher (2nd Grade) ஆட்சேர்ப்பு அறிவிப்பில் முக்கிய திருத்தத்தை வெளியிட்டு, காலிப்பணியிடங்களின்… Read More »RPSC ஆசிரியர் பணியிடங்கள் 10,537 ஆக உயர்வு!

இன்று வானில் ஸ்ட்ராபெரி நிலவு! காண தவறாதீர்கள்

  • by Authour

வானியல் ஆர்வலர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ‘ஸ்ட்ராபெரி நிலவு’ (Strawberry Moon) இன்று இரவு வானில் தோன்றுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் தோன்றும் இந்த முழு நிலவு, தனது பெயராலும், தனித்துவமான தோற்றத்தாலும் உலகம்… Read More »இன்று வானில் ஸ்ட்ராபெரி நிலவு! காண தவறாதீர்கள்

விண்வெளியில் சிக்கிய தொலைநோக்கியை காப்பாற்றும் நாசா!

  • by Authour

விண்வெளி ஆய்வில் புதிய வரலாற்றை படைக்க அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் (NASA) தயாராகியுள்ளது. பூமியை நோக்கி வேகமாக கீழிறங்கிக் கொண்டிருக்கும் Neil Gehrels Swift Observatory என்ற விண்வெளி தொலைநோக்கியை காப்பாற்றுவதற்காக, முதல்… Read More »விண்வெளியில் சிக்கிய தொலைநோக்கியை காப்பாற்றும் நாசா!

இனி WhatsApp-ல் போன் நம்பர் தேவையில்லை!

  • by Authour

WhatsApp தனது வரலாற்றிலேயே மிகப்பெரிய தனியுரிமை (Privacy) அப்டேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இனி புதிய நபர்களுடன் உரையாடுவதற்கு உங்கள் மொபைல் எண்ணை பகிர வேண்டிய அவசியமில்லை. அதற்கு பதிலாக, தனிப்பட்ட Username மூலம் மற்றவர்கள் உங்களை… Read More »இனி WhatsApp-ல் போன் நம்பர் தேவையில்லை!

இன்று சரிந்த சென்செக்ஸ், நிஃப்டி! IT & ஆட்டோ பங்குகளில் ஏற்பட்ட அதிர்ச்சி

  • by Authour

இந்திய பங்குச்சந்தை ஜூன் 30, 2026 அன்று ஏற்றத்துடன் தொடங்கியிருந்தாலும், நாள் முடிவில் விற்பனை அழுத்தம் காரணமாக சரிவுடன் முடிவடைந்தது. குறிப்பாக தகவல் தொழில்நுட்ப (IT) மற்றும் ஆட்டோமொபைல் பங்குகளில் ஏற்பட்ட வீழ்ச்சி, சந்தையின்… Read More »இன்று சரிந்த சென்செக்ஸ், நிஃப்டி! IT & ஆட்டோ பங்குகளில் ஏற்பட்ட அதிர்ச்சி

Tamil Nadu police personnel conducting an investigation near Thanjavur Nanjikottai bridge after a fatal collision involving a motorcycle on June 12 2026

ஜெர்மனியில் குழந்தைகள் நலக்காப்பகத்தில் துப்பாக்கி சூடு..6 பேர் பலி

  • by Editor

ஜெர்மனி: ஜெர்மனியில் குழந்தைகள் நலக் காப்பகத்தில் மர்மநபர் துப்பாக்கிச் சூட்டில் 4 பெண்கள் உட்பட காப்பக ஊழியர்கள் 6 பேர் உயிரிழந்தனர். குழந்தையை யார் வளர்ப்பது என்ற குடும்பத் தகராறு காரணமாக இந்த சம்பவம்… Read More »ஜெர்மனியில் குழந்தைகள் நலக்காப்பகத்தில் துப்பாக்கி சூடு..6 பேர் பலி

போலீஸ் ஸ்டேஷனிலேயே 33 துப்பாக்கி திருட்டு

  • by Editor

அரியானா மாநிலம் பரீதாபாத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் தொழில்நுட்ப உதவியாளராகப் பணியாற்றி வந்த மோனு (22) என்ற இளைஞர், காவல் நிலைய ஆயுதக் கிடங்கில் இருந்து 33 துப்பாக்கிகளைத் திருடி விற்ற சம்பவம்… Read More »போலீஸ் ஸ்டேஷனிலேயே 33 துப்பாக்கி திருட்டு

வாட்ஸ்அப் டெஸ்க்டாப் பயனர்களுக்குப் புதிய மால்வேர் ஆபத்து: மத்திய அரசு அவசர எச்சரிக்கை

  • by Editor

விண்டோஸ் இயங்குதளத்தில் வாட்ஸ்அப் டெஸ்க்டாப் செயலி (App) அல்லது வாட்ஸ்அப் வெப் (WhatsApp Web) பயன்படுத்துபவர்களைக் குறிவைத்து, ஒரு புதிய ஆபத்தான மால்வேர் தாக்குதல் உலக அளவில் பரவி வருகிறது. பிரபல சர்வதேச சைபர்… Read More »வாட்ஸ்அப் டெஸ்க்டாப் பயனர்களுக்குப் புதிய மால்வேர் ஆபத்து: மத்திய அரசு அவசர எச்சரிக்கை

உத்தரப் பிரதேசத்தில் பயிற்சி விமானம் வயலில் விழுந்து விபத்து: பெண் விமானி படுகாயங்களுடன் உயிர் தப்பினார்

  • by Editor

உத்தரப் பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள கியாம்பூர்பஹேரியா பகுதியில், பயிற்சி விமானம் ஒன்று கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த நெடுஞ்சாலை அருகே திடீரென விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்தின்போது விமானம் வேகமாக கீழிறங்கிய நிலையில்,… Read More »உத்தரப் பிரதேசத்தில் பயிற்சி விமானம் வயலில் விழுந்து விபத்து: பெண் விமானி படுகாயங்களுடன் உயிர் தப்பினார்

பஞ்சாயத்தில் நடந்த பயங்கரம்: பெற்றோர் வீட்டின் முன்பே மனைவியைக் கழுத்தை அறுத்துக் கொன்ற கணவன்

  • by Editor

குடும்பத் தகராறில் ஊர்மக்கள் பஞ்சாயத்து பேசிக் கொண்டிருக்கும் போது, மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம், உனுசனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ்(30), கூலித்தொழிலாளி. இவர் கிருஷ்ணகிரி மாவட்டம்,… Read More »பஞ்சாயத்தில் நடந்த பயங்கரம்: பெற்றோர் வீட்டின் முன்பே மனைவியைக் கழுத்தை அறுத்துக் கொன்ற கணவன்

ஜூலை 1 முதல் பெட்ரோல், டீசல் விற்பனை கட்டுப்பாடுகள் நீக்கம்

  • by Editor

பெட்ரோல், டீசல் விற்பனைக்கான கட்டுப்பாடுகளை ஜூலை 1-ம் தேதி முதல் நீக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. மேற்கு ஆசிய போர் பதற்றத்தால் ஜூன் 11 முதல் பெட்ரோல், டீசல் விற்பனைக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.… Read More »ஜூலை 1 முதல் பெட்ரோல், டீசல் விற்பனை கட்டுப்பாடுகள் நீக்கம்

B.Pharm, M.Pharm படித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு… ஜூலை 17-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு!

  • by Authour

மத்திய அரசு வேலைக்காக காத்திருக்கும் மருந்தியல் (Pharmacy) பட்டதாரிகளுக்கு மிகப்பெரிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC), மத்திய மருந்து தரநிலை கட்டுப்பாட்டு அமைப்பில் (CDSCO) 186 மருந்து ஆய்வாளர்… Read More »B.Pharm, M.Pharm படித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு… ஜூலை 17-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு!

NFSU-வில் வேலைவாய்ப்பு! மாதம் ரூ.37,000 சம்பளம்

  • by Authour

உயிரியல் அறிவியல் (Life Sciences), உயிரித் தொழில்நுட்பம் (Biotechnology) மற்றும் தடயவியல் அறிவியல் (Forensic Science) துறையில் படித்த இளைஞர்களுக்கு தேசிய அளவிலான சிறந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும்… Read More »NFSU-வில் வேலைவாய்ப்பு! மாதம் ரூ.37,000 சம்பளம்

சிறுநீரக நோயாளிகள் Intermittent Fasting செய்யலாமா?

  • by Authour

உடல் எடையைக் குறைக்கவும், சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தவும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றவும் பலர் தற்போது Intermittent Fasting (இடைவெளி உண்ணாவிரதம்) முறையை கடைபிடித்து வருகின்றனர். ஆனால், சிறுநீரக நோய் (Chronic Kidney Disease… Read More »சிறுநீரக நோயாளிகள் Intermittent Fasting செய்யலாமா?

2028 முதல் டெல்லியில் பெட்ரோல் பைக்குகளுக்கு தடை!

  • by Authour

இந்தியாவில் மின்சார வாகன பயன்பாட்டை வேகமாக அதிகரிக்கும் நோக்கில் டெல்லி அரசு புதிய மின்சார வாகன (EV) கொள்கையை வெளியிட்டுள்ளது. இந்த புதிய கொள்கையின்படி, 2028 ஜனவரி 1 முதல் புதிய பெட்ரோல் மற்றும்… Read More »2028 முதல் டெல்லியில் பெட்ரோல் பைக்குகளுக்கு தடை!

மாணவிக்கு பாலியல் தொல்லை… தலைமையாசிரியர் கைது-பள்ளிக்கு பூட்டு

  • by Editor

மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டம் ஹபிப்பூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட காந்துர்கா பகுதியில் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர், பள்ளியில் மற்ற ஆசிரியர்கள் இல்லாத நேரத்தில்… Read More »மாணவிக்கு பாலியல் தொல்லை… தலைமையாசிரியர் கைது-பள்ளிக்கு பூட்டு

சீனாவில் நிலநடுக்கம்- 13 பேர் காயம்-பரபரப்பு

சீனாவில் நிலநடுக்கம்- 13 பேர் காயம்-பரபரப்பு

  • by Editor

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இன்று அதிகாலை 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 6 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதால், பெரிய அளவில் அதிர்வு உணரப்பட்டது. கட்டடங்கள் குலுங்கின மற்றும் சில சுவர்களில் விரிசல்கள்… Read More »சீனாவில் நிலநடுக்கம்- 13 பேர் காயம்-பரபரப்பு

ரயில்வேயில் 6,557 பணியிடங்கள்! விண்ணப்பம் தொடக்கம்

  • by Authour

இந்திய ரயில்வேயில் அரசு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), நாடு முழுவதும் 6,557 டெக்னீசியன் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்பு… Read More »ரயில்வேயில் 6,557 பணியிடங்கள்! விண்ணப்பம் தொடக்கம்

கர்நாடகாவில் இருந்து மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு

  • by Authour

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடக மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மாநிலங்களவை (ராஜ்யசபா) உறுப்பினராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து இன்று பதவியேற்றுக் கொண்டார். நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த… Read More »கர்நாடகாவில் இருந்து மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு

இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷிக்கு ஏன் வாய்ப்பு கிடைக்கவில்லை…

  • by Authour

இந்திய கிரிக்கெட்டின் இளம் நட்சத்திரமாக உருவெடுத்துள்ள வைபவ் சூர்யவன்ஷி, சமீபத்திய ஐபிஎல் மற்றும் வயது பிரிவு போட்டிகளில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இதனால், அயர்லாந்து தொடரில் இந்திய அணியில் அவர்… Read More »இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷிக்கு ஏன் வாய்ப்பு கிடைக்கவில்லை…

பாக்ஸ் ஆபிஸில் அதிரடி காட்டும் ‘Welcome To The Jungle’!

  • by Authour

பாலிவுட்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நகைச்சுவை திரைப்படமான ‘Welcome To The Jungle’, திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அக்ஷய் குமார், சுனில் ஷெட்டி, பரேஷ் ராவல், அர்ஷத் வார்சி, ஜாக்குலின்… Read More »பாக்ஸ் ஆபிஸில் அதிரடி காட்டும் ‘Welcome To The Jungle’!

கோட்டக் வங்கியில் பரபரப்பு! CEO எடுத்த முக்கிய முடிவு

  • by Authour

இந்தியாவின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான கோட்டக் மகிந்திரா வங்கியில் முக்கிய நிர்வாக மாற்றம் நடைபெற உள்ளது. வங்கியின் நிர்வாக இயக்குநரும் (MD) தலைமைச் செயல் அதிகாரியுமான (CEO) அஷோக் வாஸ்வானி, தனது தற்போதைய… Read More »கோட்டக் வங்கியில் பரபரப்பு! CEO எடுத்த முக்கிய முடிவு

HDFC Bank முதல் Waaree வரை! இன்று ஹாட் பங்குகள்

  • by Authour

இந்திய பங்குச் சந்தை இன்று கலவையான உலக சந்தை சிக்னல்களுக்கு மத்தியில் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. இந்த நிலையில், சில முக்கிய நிறுவனங்களின் அறிவிப்புகள் மற்றும் கார்ப்பரேட் நடவடிக்கைகள் காரணமாக குறிப்பிட்ட சில பங்குகள் முதலீட்டாளர்களின்… Read More »HDFC Bank முதல் Waaree வரை! இன்று ஹாட் பங்குகள்

பங்குச் சந்தையில் எச்சரிக்கை மணி! சென்செக்ஸ் !நிஃப்டி இன்று எந்த திசையில்?

  • by Authour

இந்திய பங்குச் சந்தை இன்று கலவையான மனநிலையுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக ஏற்பட்ட ஏற்றத்திற்குப் பிறகு முதலீட்டாளர்கள் லாபப் பதிவு செய்வதா அல்லது புதிய முதலீடுகளை மேற்கொள்வதா என்ற குழப்பத்தில் இருப்பதால்,… Read More »பங்குச் சந்தையில் எச்சரிக்கை மணி! சென்செக்ஸ் !நிஃப்டி இன்று எந்த திசையில்?

பொது இடத்தில் நடனமாடிய விவகாரம்: மனைவி, 2 மகன்களை வெட்டிக்கொன்று கணவர் தற்கொலை

  • by Editor

மத்தியப் பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டம் கிசன்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பலராம் குஷ்வாகா. இவருடைய மனைவி ரவிதா குஷ்வாகா. இவர்களுக்கு ஆரவ் மற்றும் தேபு என இரண்டு மகன்கள் இருந்தனர். கடந்த சில வாரங்களுக்கு… Read More »பொது இடத்தில் நடனமாடிய விவகாரம்: மனைவி, 2 மகன்களை வெட்டிக்கொன்று கணவர் தற்கொலை

கர்ப்பிணி மனைவியை தண்ணீர் பக்கெட்டில் மூழ்கடித்து கொலை

  • by Editor

அரியானா மாநிலம் பரிதாபாத் பஞ்சசீல் காலனி பகுதியில் வசித்து வந்த அமித் குப்தா (26), டெல்லியின் லாஜ்பத் நகரில் கிராபிக் டிசைனராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி நேஹா குமாரி (23). 6 மாதம்… Read More »கர்ப்பிணி மனைவியை தண்ணீர் பக்கெட்டில் மூழ்கடித்து கொலை

10-வதுமாடியில் இருந்து விழுந்து 5 வயது குழந்தை பலி

  • by Editor

டெல்லியின் கல்காஜி பகுதியில் டெல்லி வளர்ச்சி ஆணையம்(DDA) சார்பில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் அமைந்துள்ளது. இங்குள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் 10-வது தளத்தில் மிதுன் தாஸ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர்… Read More »10-வதுமாடியில் இருந்து விழுந்து 5 வயது குழந்தை பலி

தேர்வுக்கு ஒருநாள் முன்பு வினாத்தாள் கசிந்ததால் மராட்டிய ஆசிரியர் தகுதித் தேர்வு ஒத்திவைப்பு

  • by Editor

மராட்டிய மாநிலத்தில் நாளை நடைபெற இருந்த ஆசிரியர் தகுதித் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு முன்பு வினாத்தாள் கசிந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மராட்டிய மாநிலத்தில் ஜூன் 28-ந்தேதி(நாளை) ஆசிரியர் தகுதித் தேர்வு… Read More »தேர்வுக்கு ஒருநாள் முன்பு வினாத்தாள் கசிந்ததால் மராட்டிய ஆசிரியர் தகுதித் தேர்வு ஒத்திவைப்பு

2040-ல் நிலவில் இந்தியர்: சந்திரயான் 4, 5 திட்டங்கள் அறிவிப்பு – இஸ்ரோ தலைவர்

  • by Editor

மூன்று கிரையோஜெனிக் உந்துவிசை அமைப்புகளை உருவாக்கி, நமக்கு மறுக்கப்பட்ட தொழில்நுட்பத்தில் நாம் தேர்ச்சி பெற்று, அதில் தலைமைத்துவம் பெற்றுள்ளோம் என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். விமானப்படை சங்கத்தின் கர்நாடக கிளை சார்பில், பெங்களூருவில்… Read More »2040-ல் நிலவில் இந்தியர்: சந்திரயான் 4, 5 திட்டங்கள் அறிவிப்பு – இஸ்ரோ தலைவர்

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

உ.பி.யில் பீப் சமைத்த 3 பெண்கள் கைது

  • by Editor

உத்தரபிரதேச மாநிலத்தில் பசுவதை தடை சட்டம் தீவிரமாக பின்பற்றப்பட்டு வருகிறது. மாடுகளை இறைச்சிக்காக விற்பதும், வாங்குவதும் தண்டனைக்குரிய குற்றமாகும். மேலும், மாட்டிறைச்சியை வைத்திருப்பதும், சமைப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.இந்த நிலையில், மாநிலத்தில் கௌசாம்பி என்னுமிடத்தில் உள்ள… Read More »உ.பி.யில் பீப் சமைத்த 3 பெண்கள் கைது

அருணாசல பிரதேசத்தில் ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து

  • by Editor

அருணாசல பிரதேச மாநிலம் மேற்கு காமேங் மாவட்டத்தில் உள்ள திரங் பகுதியில், 3 ராணுவ வீரர்களுடன் சென்ற இந்திய ராணுவத்திற்குச் சொந்தமான வாகனம் ஒன்று தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. மலைப்பாங்கான அந்தப் பாதையில்… Read More »அருணாசல பிரதேசத்தில் ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து

தோழியின் மரணம் தாங்காமல் சோகம்: 10-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

  • by Editor

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகேயுள்ள காட்டாக்கடை பகுதியைச் சேர்ந்த சாமுவேல் – லலிதாம்பிகா தம்பதியின் மகள் அபியா (15). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இவருடன் ஒரே… Read More »தோழியின் மரணம் தாங்காமல் சோகம்: 10-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

“என் மகனைக் கொல்வதற்குப் பதில் கல்யாணத்தை நிறுத்தியிருக்கலாமே!” – உயிரிழந்த கேதன் விஷாலின் தந்தை கண்ணீர் வேதனை

  • by Editor

புனேயைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கேதன் விஷால் அகர்வாலுக்கும் (26), சியா கோயல் (20) என்ற பெண்ணுக்கும் கடந்த பிப்ரவரி மாதம் நிச்சயதார்த்தம் முடிந்து, நவம்பரில் திருமணம் நடக்கவிருந்தது. இந்நிலையில், கடந்த 18-ஆம்… Read More »“என் மகனைக் கொல்வதற்குப் பதில் கல்யாணத்தை நிறுத்தியிருக்கலாமே!” – உயிரிழந்த கேதன் விஷாலின் தந்தை கண்ணீர் வேதனை

கடித்த பாம்பை டப்பாவில் அடைத்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற பெண்

  • by Editor

ஒடிசா மாநிலம் மல்கங்கிரி மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பெண் மணிமா நாயக் (38). இவர் கடந்த புதன்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது பாம்பு ஒன்று அவரது காலில் கடித்துள்ளது. வலியால் எழுந்த அவர்… Read More »கடித்த பாம்பை டப்பாவில் அடைத்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற பெண்

வெனிசுலாவிற்கு உதவிக்கரம் நிவாரண பொருட்கள் அனுப்பி வைத்த இந்தியா

வெனிசுலாவிற்கு உதவிக்கரம் நிவாரண பொருட்கள் அனுப்பி வைத்த இந்தியா

  • by Editor

இரட்டை நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ‘Operation Amistad’ என்ற பெயரில் மிகப்பெரிய நிவாரண திட்டத்தை இந்திய அரசு அறிவித்துள்ளது. இந்திய விமானப்படைக்குச் சொந்தமான 2 விமானங்களில் 35 டன்னுக்கும் அதிகமான அவசர நிவாரணப் பொருட்கள் மற்றும்… Read More »வெனிசுலாவிற்கு உதவிக்கரம் நிவாரண பொருட்கள் அனுப்பி வைத்த இந்தியா

இந்தியராக இறப்பதற்காக US குடியுரிமையை துறந்த மூதாட்டி

இந்தியராக இறப்பதற்காக US குடியுரிமையை துறந்த மூதாட்டி

  • by Editor

உலகெங்கிலும் உள்ள பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் அமெரிக்க விசா மற்றும் குடியுரிமைக்காகக் கனவு கண்டு வரும் தற்காலத்தில், தாய்நாட்டின் மீதான பற்றால் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த 94 வயது மூதாட்டி ஒருவர் தனது அமெரிக்கக் குடியுரிமையைத்… Read More »இந்தியராக இறப்பதற்காக US குடியுரிமையை துறந்த மூதாட்டி

போலி மருந்துகளை கட்டுப்படுத்த-இனி QRகோடு அச்சிடுவது கட்டாயம்

போலி மருந்துகளை கட்டுப்படுத்த… இனி QR கோடு அச்சிடுவது கட்டாயம்

  • by Editor

போலி மருந்துகளின் புழக்கத்தைத் தடுக்க, அனைத்து வகையான தடுப்பூசிகள், புற்றுநோய் மருந்துகள், போதைப்பொருள் மனநல மருந்துகள் ஆகியவற்றின் முதன்மைப் பேக்கிங்கில் QR Code அச்சிடுவதை ஒன்றிய அரசு கட்டாயமாக்கியது. 2027 ஜூலை 1 முதல்… Read More »போலி மருந்துகளை கட்டுப்படுத்த… இனி QR கோடு அச்சிடுவது கட்டாயம்

வைபவ் சூர்யவன்ஷிக்காக ரன் அடிக்கும் வீரரை நீக்க முடியாது – இந்திய பயிற்சியாளர் அதிரடி!

  • by Authour

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை முன்னிட்டு இந்திய அணியில் 15 வயது இளம் அதிரடி வீரர் வைபவ் சூர்யவன்ஷி அறிமுகமாக உள்ளாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இந்த சூழலில் இந்திய அணியின் பேட்டிங்… Read More »வைபவ் சூர்யவன்ஷிக்காக ரன் அடிக்கும் வீரரை நீக்க முடியாது – இந்திய பயிற்சியாளர் அதிரடி!

ரயில் நிலையங்களில் பெண்களுக்கு புதிய வசதி!

  • by Authour

பெண்களின் மாதவிடாய் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், Indus Towers நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு (CSR) திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் உள்ள 175 ரயில் நிலையங்களில் 500 சானிட்டரி நாப்கின் வழங்கும் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன.… Read More »ரயில் நிலையங்களில் பெண்களுக்கு புதிய வசதி!

மருந்துகளில் QR Code கட்டாயம்! 2027 முதல் புதிய விதி

  • by Authour

போலி மருந்துகள் விற்பனையைத் தடுப்பதற்கும், மருந்துகளின் தரம் மற்றும் உண்மைத்தன்மையை பொதுமக்கள் எளிதாக சரிபார்க்கும் வசதியை உருவாக்குவதற்கும் மத்திய அரசு முக்கிய நடவடிக்கையை அறிவித்துள்ளது. இதன்படி, குறிப்பிட்ட முக்கிய மருந்துகளின் பொதிகளில் QR Code… Read More »மருந்துகளில் QR Code கட்டாயம்! 2027 முதல் புதிய விதி

இந்தியாவின் 3 நிதி நிறுவனங்கள் $1.5 பில்லியன் வெளிநாட்டு கடன்!

  • by Authour

இந்தியாவின் மூன்று முக்கிய வளர்ச்சி நிதி நிறுவனங்களான NABARD (National Bank for Agriculture and Rural Development), SIDBI (Small Industries Development Bank of India) மற்றும் NaBFID (National Bank… Read More »இந்தியாவின் 3 நிதி நிறுவனங்கள் $1.5 பில்லியன் வெளிநாட்டு கடன்!

Amazon இந்தியாவில் ₹1.1 லட்சம் கோடி AI முதலீடு!

  • by Authour

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான Amazon, இந்தியாவில் தனது செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் Cloud Infrastructure முதலீட்டை மேலும் விரிவுபடுத்தியுள்ளது. நிறுவனம் கூடுதலாக 13 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.1.1… Read More »Amazon இந்தியாவில் ₹1.1 லட்சம் கோடி AI முதலீடு!

மனைவியை காரோடு ஆற்றில் மூழ்கடித்துக் கொலை செய்துவிட்டு விபத்து என நாடகம்

  • by Editor

பஞ்சாப் மாநிலம் மான்சா பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் ஹேப்பி சிங், பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கடந்த 2024-ஆம் ஆண்டு ரமந்தீப் கவுர் (30) என்ற பெண்ணைக் காதல் திருமணம் செய்துகொண்டார். சாதி மறுப்புத்… Read More »மனைவியை காரோடு ஆற்றில் மூழ்கடித்துக் கொலை செய்துவிட்டு விபத்து என நாடகம்

அயோத்தி ராமர் கோவிலில் ரூ.200 கோடி மோசடி

  • by Editor

கடந்த 2024-ஆம் ஆண்டு திறக்கப்பட்ட அயோத்தி ராமர் கோவிலில், பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை மற்றும் நன்கொடை பணத்தில் சுமார் ரூ.200 கோடி வரை முறைகேடு நடந்துள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து உத்தரப் பிரதேச… Read More »அயோத்தி ராமர் கோவிலில் ரூ.200 கோடி மோசடி

வணிக சிலிண்டர்கள் மீதான கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கம்

  • by Editor

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வந்த பதற்றம் மற்றும் நெருக்கடி காரணமாக, வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்கள் மீது விதிக்கப்பட்டிருந்த அனைத்துக் கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு தற்போது முழுமையாக நீக்கியுள்ளது. மேலும், வணிக மற்றும் தொழில்துறை… Read More »வணிக சிலிண்டர்கள் மீதான கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கம்

டாடா எலெக்ட்ரானிக்ஸ் மீது சைபர் தாக்குதல்…

  • by Authour

இந்தியாவின் முன்னணி மின்னணு உற்பத்தி நிறுவனமான டாடா எலெக்ட்ரானிக்ஸ் மீது சமீபத்தில் சைபர் தாக்குதல் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலுக்குப் பின்னர், சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ரகசிய கோப்புகள் டார்க் வெப்பில்… Read More »டாடா எலெக்ட்ரானிக்ஸ் மீது சைபர் தாக்குதல்…

சென்செக்ஸ், நிஃப்டி இன்று எந்த திசையில்? முக்கிய அப்டேட்

  • by Authour

இந்திய பங்குச் சந்தை இன்று எந்த திசையில் நகரும் என்ற எதிர்பார்ப்பில் முதலீட்டாளர்கள் உள்ளனர். உலக சந்தைகளின் நிலவரம், அந்நிய முதலீட்டாளர்களின் (FII) முதலீட்டு போக்கு, கச்சா எண்ணெய் விலை மற்றும் நிறுவனங்களின் பங்குச்… Read More »சென்செக்ஸ், நிஃப்டி இன்று எந்த திசையில்? முக்கிய அப்டேட்

மதிய உணவு திட்டத்தில் முட்டை நீக்கம்… பா.ஜ.க. அரசு முடிவு

  • by Authour

பள்ளி மாணவர்களின் சத்துணவு திட்டத்தில் மாற்றம்; எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு, அரசியல் சூடுபிடிப்பு. பள்ளி மாணவர்களின் சத்துணவை மேம்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வரும் மதிய உணவு திட்டத்தில் முட்டை வழங்கும் நடைமுறையை மாற்றுவது தொடர்பான… Read More »மதிய உணவு திட்டத்தில் முட்டை நீக்கம்… பா.ஜ.க. அரசு முடிவு

25 ஆண்டுகளுக்கு பிறகு இறந்தவர்களுக்கு திருமணம்… வினோத சம்பவம்!

  • by Authour

இந்தியாவின் பல பகுதிகளில் பழமையான பாரம்பரியங்கள் இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் சில, பொதுமக்களை ஆச்சரியப்படுத்தும் அளவிற்கு வித்தியாசமானவை. அப்படிப்பட்ட ஒரு சம்பவம் தெலுங்கானாவில் தற்போது மீண்டும் கவனம் பெற்றுள்ளது. குழந்தை பருவத்திலேயே உயிரிழந்தவர்களின்… Read More »25 ஆண்டுகளுக்கு பிறகு இறந்தவர்களுக்கு திருமணம்… வினோத சம்பவம்!

பாஸ்போர்ட் குடியுரிமை ஆவணம் அல்ல… மத்திய அரசு விளக்கம்

  • by Authour

இந்தியாவில் குடியுரிமையை நிரூபிக்கும் ஆவணங்கள் குறித்து எழுந்த விவாதங்களுக்கு மத்தியில், மத்திய அரசு முக்கிய விளக்கத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்திய பாஸ்போர்ட் என்பது முதன்மையாக வெளிநாட்டு பயணத்திற்காக வழங்கப்படும் பயண ஆவணம் மட்டுமே; அது… Read More »பாஸ்போர்ட் குடியுரிமை ஆவணம் அல்ல… மத்திய அரசு விளக்கம்

மகளிர் டி20 உலகக் கோப்பை: இன்று இந்தியா – வங்காளதேசம் மோதல்

  • by Authour

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் முக்கியமான லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்காளதேச அணிகள் மோதுகின்றன. இந்திய அணிக்கு இந்தப் போட்டி மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அரையிறுதிக்கான… Read More »மகளிர் டி20 உலகக் கோப்பை: இன்று இந்தியா – வங்காளதேசம் மோதல்

காவிரி ஆற்றில் செல்பி எடுத்தபோது பயங்கரம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் நீரில் மூழ்கி பரிதாப பலி

  • by Editor

பெங்களூரு தெற்கு (ராமநகர்) மாவட்டம் சன்னப்பட்டணா பகுதியைச் சேர்ந்த விஜயம்மா (50), சைத்ரா (20), சுவேதா (38), பிரியங்கா (28) மற்றும் மகேஷ் ஆகியோர் மண்டியா மாவட்டம் முத்தத்தி வனப்பகுதியில் உள்ள ஆஞ்சநேயசாமி கோவிலுக்குச்… Read More »காவிரி ஆற்றில் செல்பி எடுத்தபோது பயங்கரம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் நீரில் மூழ்கி பரிதாப பலி

“வெனிசுலாவுக்கு உதவ இந்தியா தயார்” – பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் உருக்கமான இரங்கல்

  • by Editor

வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட 7.1 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான இரு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களால் மொரோன் மற்றும் தலைநகர் காரகாஸ் ஆகிய நகரங்கள் நிலைகுலைந்துள்ளன. இந்த ஒரு நூற்றாண்டின் மிக மோசமான நிலநடுக்கத்தால்… Read More »“வெனிசுலாவுக்கு உதவ இந்தியா தயார்” – பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் உருக்கமான இரங்கல்

கோவாவில் ரீல்ஸ் எடுத்தபோது விபரீதம்: ராட்சத அலையில் சிக்கி வாலிபர் பலி

  • by Editor

கர்நாடக மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சஹாஸ் அஷ்பக் மசாலி (33) என்ற வாலிபர் கோவாவிற்குச் சுற்றுலா சென்றுள்ளார். அவர் அங்குள்ள பகா கடற்கரையில் உள்ள ஒரு பாறையின் மீது ஏறி அமர்ந்து, தனது… Read More »கோவாவில் ரீல்ஸ் எடுத்தபோது விபரீதம்: ராட்சத அலையில் சிக்கி வாலிபர் பலி

அரசு மருத்துவர்கள் தனியாகத் தொழில் செய்யக்கூடாது: உச்ச நீதிமன்றம்

  • by Editor

உத்தரப் பிரதேசம் பிரயாக்ராஜில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மருத்துவர்கள், தடையை மீறி தனியார் நர்சிங் ஹோம்களில் பணிபுரிவதாகவும், அரசு நோயாளிகளைத் தனியார் மருத்துவமனைகளுக்கு மாற்றுவதாகவும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பொதுநல… Read More »அரசு மருத்துவர்கள் தனியாகத் தொழில் செய்யக்கூடாது: உச்ச நீதிமன்றம்

காரில் நேருக்கு நேர் மோதிய வேன் – டெம்போ 4 பேர் பரிதாப பலி

  • by Editor

பீகார் மாநிலம் மேற்கு சம்பரன் மாவட்டத்தைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர், இன்று மதியம் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு டெம்போ மூலம் தங்களது சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். சுகாலி பகுதி அருகே தேசிய நெடுஞ்சாலையில்… Read More »காரில் நேருக்கு நேர் மோதிய வேன் – டெம்போ 4 பேர் பரிதாப பலி

இமாச்சலபிரதேசத்தில் திடீர் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 5 பேர் மாயம்

  • by Editor

இமாச்சலபிரதேசத்தின் கெயி பன்யொர் மாவட்டத்தில் இன்று திடீரெனக் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாகப் பல பகுதிகளில் நிலச்சரிவும், ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. இந்த இயற்கைப் பேரிடரில் சிக்கி, போஷா பகுதியைச் சேர்ந்த 5 பேர்… Read More »இமாச்சலபிரதேசத்தில் திடீர் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 5 பேர் மாயம்

மழைநீரைத் தடுக்க கதவை மூடச் சொன்ன பயணி ஓடும் ரயிலில் கத்தியால் குத்திக் கொலை

  • by Editor

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மயங்க் லோகர் (22) என்ற வாலிபர் மும்பையில் சேல்ஸ்மேனாக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று இரவு சர்ச்கேட்டில் இருந்து நாலாச்சோப்ரா நோக்கிச் சென்ற விரைவு ரயிலின் முதல் வகுப்பு… Read More »மழைநீரைத் தடுக்க கதவை மூடச் சொன்ன பயணி ஓடும் ரயிலில் கத்தியால் குத்திக் கொலை

5 நாட்களில் ரூ.55 கோடி! பாக்ஸ் ஆபிஸில் கலக்கும் Cocktail 2

  • by Authour

பாலிவுட்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட காதல் திரைப்படங்களில் ஒன்றான ‘Cocktail 2’ தற்போது பாக்ஸ் ஆபிஸில் சிறப்பான வசூலை குவித்து வருகிறது. ஷாஹித் கபூர், க்ரிதி சனோன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள இந்த படம்,… Read More »5 நாட்களில் ரூ.55 கோடி! பாக்ஸ் ஆபிஸில் கலக்கும் Cocktail 2

பத்மா விருதுகள் 2026: மம்முட்டி, மாதவன் உள்ளிட்ட 65 பேரை கவுரவித்த குடியரசுத் தலைவர்!

  • by Authour

புதுடெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பத்மா விருதுகள் வழங்கும் இரண்டாவது விழா, இந்தியாவின் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த ஆளுமைகளை ஒரே மேடையில் கௌரவித்த பெருமைமிக்க நிகழ்வாக அமைந்தது. குடியரசுத் தலைவர் திரௌபதி… Read More »பத்மா விருதுகள் 2026: மம்முட்டி, மாதவன் உள்ளிட்ட 65 பேரை கவுரவித்த குடியரசுத் தலைவர்!

இன்ஸ்டாகிராமில் புதிய அப்டேட்: இனி கமெண்ட் பாக்ஸிலும் போட்டோக்களை பதிவிடலாம்

  • by Editor

ஸ்மார்ட்போன் மற்றும் சமூக வலைத்தளங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மெட்டா (Meta) நிறுவனத்திற்குச் சொந்தமான இன்ஸ்டாகிராம் செயலியை இந்தியாவில் மட்டும் சுமார் 45 கோடி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக,… Read More »இன்ஸ்டாகிராமில் புதிய அப்டேட்: இனி கமெண்ட் பாக்ஸிலும் போட்டோக்களை பதிவிடலாம்

பாலத்தின் நடுவே பர்த்டே பார்ட்டி: சட்டத்தை மீறிய விஐபி குடும்பத்திற்கு அசாம் போலீஸ் வைத்த செக்

  • by Editor

அசாம் மாநிலம் கவுகாத்தியைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் கவுதம் பவுரா. இவருடைய மனைவி ஹரபி நேற்று தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதற்காகக் கவுதம் பவுரா, தன் மனைவி மற்றும் ஆதரவாளர்களுடன் கவுகாத்தி மற்றும் வடக்கு… Read More »பாலத்தின் நடுவே பர்த்டே பார்ட்டி: சட்டத்தை மீறிய விஐபி குடும்பத்திற்கு அசாம் போலீஸ் வைத்த செக்

லாரி டிரைவர் அடித்துக் கொலை- உரிமையாளர், கிளீனர் கைது

காதலை எதிர்த்த தாய், தந்தை, தங்கையைக் காதலனுடன் சேர்ந்து கொன்ற மகள்

  • by Editor

கர்நாடகா மாநிலம் கிழக்கு பெங்களூருவின் கே.ஆர்.புரம் சீகேஹள்ளி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த சோமசுந்தர் (55), அவரது மனைவி முத்துலட்சுமி (48) மற்றும் இளைய மகள் சுப்ரியா (20) ஆகியோர் நேற்று… Read More »காதலை எதிர்த்த தாய், தந்தை, தங்கையைக் காதலனுடன் சேர்ந்து கொன்ற மகள்

தமிழகத்திற்கு 40 டி.எம்.சி. காவிரி நீரைத் திறந்துவிடக் கர்நாடகாவிற்கு ஆணையம் அதிரடி உத்தரவு

  • by Editor

டெல்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் 52-வது கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த நீர்வளத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். தமிழகத்தின்… Read More »தமிழகத்திற்கு 40 டி.எம்.சி. காவிரி நீரைத் திறந்துவிடக் கர்நாடகாவிற்கு ஆணையம் அதிரடி உத்தரவு

புனே கோட்டை விபத்தில் அதிரடி திருப்பம்: வருங்கால கணவனை 400 அடி பள்ளத்தில் தள்ளிக் கொன்ற பெண் கைது

  • by Editor

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே உள்ள லோஹாகர் கோட்டையில், புகைப்படம் எடுத்தபோது நிலைதடுமாறி பள்ளத்தாக்கில் விழுந்து விபத்தாக உயிரிழந்ததாகக் கூறப்பட்ட 26 வயது இளைஞரின் மரணத்தில் அதிர்ச்சியூட்டும் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அது விபத்து… Read More »புனே கோட்டை விபத்தில் அதிரடி திருப்பம்: வருங்கால கணவனை 400 அடி பள்ளத்தில் தள்ளிக் கொன்ற பெண் கைது

நடிகை சமந்தா ரூத் பிரபு, நடிகர் சிரஞ்சீவி மற்றும் இயக்குநர் ராஜ் நிடிமோரு சந்தித்துக் கொண்ட காட்சி – மா இன்டி பங்காரம் திரைப்பட வெற்றிக்குப் பிறகு நடைபெற்ற வாழ்த்து நிகழ்வு

சிரஞ்சீவி வீட்டுக்கே சென்ற சமந்தா!

  • by Authour

தெலுங்கு திரையுலகில் தற்போது அதிகம் பேசப்படும் படங்களில் ஒன்றாக சமந்தா நடித்துள்ள ‘மா இன்டி பங்காரம்’ உருவெடுத்துள்ளது. படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தெலுங்கு சினிமாவின் மெகாஸ்டார் சிரஞ்சீவி தனது மனைவி சுரேகாவுடன் சமந்தா ரூத்… Read More »சிரஞ்சீவி வீட்டுக்கே சென்ற சமந்தா!

கச்சா எண்ணெய் விலை அதிரடி சரிவு- இந்தியாவிற்கு பெரும் நிம்மதி

கச்சா எண்ணெய் விலை அதிரடி சரிவு- இந்தியாவிற்கு பெரும் நிம்மதி

  • by Editor

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிரடி சரிவு: அமெரிக்காவின் தடையற்ற கொள்கை மாற்றத்தால் இந்தியாவிற்குப் பெரும் நிம்மதி! சர்வதேசப் பொருளாதாரச் சந்தையில் இந்தியாவின் இறக்குமதிச் சுமையைக் குறைக்கும் வகையில் கச்சா எண்ணெய் விலை… Read More »கச்சா எண்ணெய் விலை அதிரடி சரிவு- இந்தியாவிற்கு பெரும் நிம்மதி

நீட் மறுதேர்விலும் விபரீதம்: பீகாரில்ஆள்மாறாட்டம் செய்த 30 பேர் கும்பல் கைது

  • by Editor

கடந்த மே 3-ஆம் தேதி நடந்த நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நேற்று நாடு முழுவதும் நீட் மறுதேர்வு நடைபெற்றது. இந்நிலையில், பீகார் மாநிலம் லகிசராய் மாவட்டத்தில் உள்ள… Read More »நீட் மறுதேர்விலும் விபரீதம்: பீகாரில்ஆள்மாறாட்டம் செய்த 30 பேர் கும்பல் கைது

லக்னோ கோர தீ விபத்து: பலி எண்ணிக்கை 15-ஆக உயர்வு

  • by Editor

லக்னோவில் போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 15-ஆக உயர்ந்துள்ளது. 3 மாடிக் கட்டடத்தின் முதல் மாடியில் தீ கொளுந்துவிட்டு எரியும் போது, தப்பிக்க அங்கிருந்து சிலர் குதிக்கும்… Read More »லக்னோ கோர தீ விபத்து: பலி எண்ணிக்கை 15-ஆக உயர்வு

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து மம்தா பானர்ஜி நீக்கம்

  • by Editor

மேற்கு வங்காளத்தில் தொடர்ந்து மூன்று முறை ஆட்சியை பிடித்து, முதல்-மந்திரியாக இருந்து வந்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, 2026 சட்டமன்றத் தேர்தலில் 80 இடங்களில் மட்டுமே வென்று தோல்வியைச் சந்தித்தார். பாஜக… Read More »திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து மம்தா பானர்ஜி நீக்கம்

லக்னோவில் தேர்வு பயிற்சி மையத்தில் பயங்கர தீ விபத்து; 11 மாணவர்கள் பலி

  • by Editor

உத்திரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் அரசுத் தேர்வுகளுக்கான பயிற்சி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் பூர்ணியா என்ற இடத்தில் பயிற்சி… Read More »லக்னோவில் தேர்வு பயிற்சி மையத்தில் பயங்கர தீ விபத்து; 11 மாணவர்கள் பலி

மனைவி மற்றும் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துத் தந்தை தற்கொலை

  • by Editor

அவதிசித்தூர் மாவட்டம் பங்காரெட்டிபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் தாமோதர் (32). இவரது மனைவி நிர்மலா (29). இவர்களுக்கு திலீப் (13) என்ற மகனும், ஸ்ரீவித்யா (11) என்ற மகளும் உள்ளனர்.நிர்மலா கடந்த சில மாதங்களாக கடுமையான… Read More »மனைவி மற்றும் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துத் தந்தை தற்கொலை

கர்ப்பிணிப் பெண் அடித்துக் கொலை

  • by Editor

மராட்டியத்தில் கணவன் தாக்கியதில் கர்ப்பிணி உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் கர்ப்பிணியின் கணவர் மீதும் அவரது தாயார் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் முப்ரா பகுதியை சேர்ந்த இளைஞருக்கு திருமணமாகி மனைவி கர்ப்பமாக… Read More »கர்ப்பிணிப் பெண் அடித்துக் கொலை

ஆஸ்திரேலியாவில் H5N1 பறவைக் காய்ச்சல் அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பு கட்டுப்பாடுகளின் கீழ் இயங்கும் கோழிப் பண்ணை.

ஆஸ்திரேலியாவில் பறவைக் காய்ச்சல் பீதி!

  • by Authour

ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக H5N1 வகை பறவைக் காய்ச்சல் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதால், அந்நாட்டின் கோழி வளர்ப்பு துறையில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மேற்கு ஆஸ்திரேலியாவின் எஸ்பரன்ஸ் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு காட்டு பறவைகளில் இந்த… Read More »ஆஸ்திரேலியாவில் பறவைக் காய்ச்சல் பீதி!

பாலிவுட் நடிகர் பங்கஜ் திரிபாதியின் சகோதரர் மீது நடந்த கொடூர தாக்குதலுக்குப் பிறகு, போலீசார் விசாரணை நடத்தும் காட்சி.

நடிகர் பங்கஜ் திரிபாதியின் சகோதரர் மீது கொடூர தாக்குதல்!

  • by Authour

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பங்கஜ் திரிபாதியின் குடும்பத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் சம்பவம் ஒன்று பீகார் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. நடிகரின் மூத்த சகோதரரான விஜேந்திரநாத் திவாரி மீது மர்ம நபர்கள் கொடூரமாக தாக்குதல் நடத்தியதில்… Read More »நடிகர் பங்கஜ் திரிபாதியின் சகோதரர் மீது கொடூர தாக்குதல்!

கச்சா எண்ணெய் விலை சரிவால் இந்திய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் உயர்வுடன் வர்த்தகத்தை தொடங்கும் காட்சி.

இந்திய பங்குச்சந்தையின் சூப்பர் கம்பேக்!

  • by Authour

இந்திய பங்குச்சந்தைகள் கடந்த சில நாட்களாக நிலவிய சரிவிலிருந்து மீண்டு, வாரத்தின் தொடக்க வர்த்தகத்தில் வலுவான ஏற்றத்துடன் செயல்பட்டன. சர்வதேச சந்தைகளில் இருந்து கிடைத்த நேர்மறை சிக்னல்கள் மற்றும் கச்சா எண்ணெய் விலைகளில் ஏற்பட்ட… Read More »இந்திய பங்குச்சந்தையின் சூப்பர் கம்பேக்!

லாரி டிரைவர் அடித்துக் கொலை- உரிமையாளர், கிளீனர் கைது

குடும்பத் தகராறில் மனைவியை அரிவாளால் வெட்டிக்கொன்ற கணவன்

  • by Editor

கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம் கொயிலாண்டி அருகே உள்ள பாரக்கல் தாழே பகுதியைச் சேர்ந்தவர் சுதா (45). இவர் தனது வீட்டின் அருகே உள்ள ஒரு பகுதியில் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவரது… Read More »குடும்பத் தகராறில் மனைவியை அரிவாளால் வெட்டிக்கொன்ற கணவன்

இயக்குநர் ஆர்.கே-வின் ஆவணப்படம் குறித்து ஸ்டாலின் நெகிழ்ச்சி

  • by Authour

இலங்கை தமிழர்களின் வாழ்க்கை, போராட்டம் மற்றும் அவர்களின் துயர வரலாற்றை உணர்வுபூர்வமாக பதிவு செய்த ஆவணப்படத்திற்காக இயக்குநர் ஆர்.கே-வை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார். இந்த ஆவணப்படம் இலங்கை தமிழர்கள் எதிர்கொண்ட இன்னல்கள் மற்றும்… Read More »இயக்குநர் ஆர்.கே-வின் ஆவணப்படம் குறித்து ஸ்டாலின் நெகிழ்ச்சி

உங்கள் ராசிக்கான விநாயகர் யார்? தெரிந்துகொள்ளுங்கள்

  • by Authour

விநாயகர் வழிபாடு இந்து சமயத்தில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. தடைகளை நீக்கி வெற்றியை வழங்கும் முதற்கடவுளாக விநாயகர் போற்றப்படுகிறார். ஆன்மிக நம்பிக்கைகளின்படி, 12 ராசிகளுக்கும் தனித்தனி விநாயகர் வடிவங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அந்தந்த ராசிக்காரர்கள்… Read More »உங்கள் ராசிக்கான விநாயகர் யார்? தெரிந்துகொள்ளுங்கள்

ரீ தனிச்சியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்; திரண்ட பக்தர்கள்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ தனிச்சியம்மன் திருக்கோவிலின் மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. பல ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்த புனித நிகழ்வில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான… Read More »ரீ தனிச்சியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்; திரண்ட பக்தர்கள்

ஜீவாவின் கம்பேக் படம்? டீசர் வெளியானது

  • by Authour

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான ஜீவா நடித்துள்ள ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட இந்த படத்தின் முதல் பார்வை தற்போது சமூக வலைதளங்களில்… Read More »ஜீவாவின் கம்பேக் படம்? டீசர் வெளியானது

16 வகை கூட்டு மருந்துகளுக்கு மத்திய அரசு தடை!

  • by Authour

பொதுமக்களின் உடல்நல பாதுகாப்பை கருத்தில் கொண்டு, 16 வகையான கூட்டு மருந்துகள் (Fixed Dose Combination Drugs) மீது மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த மருந்துகள் தேவையற்ற சேர்மங்கள் மற்றும் உடலுக்கு பாதிப்பை… Read More »16 வகை கூட்டு மருந்துகளுக்கு மத்திய அரசு தடை!

திரிணாமுல் காங்கிரஸின் 3 வங்கி கணக்குகள் முடக்கம்!

  • by Authour

மேற்கு வங்காளத்தின் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் (TMC) புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது. கட்சியுடன் கருத்து வேறுபாடு கொண்ட சில கிளர்ச்சி எம்.எல்.ஏ.க்கள் அளித்த புகாரின் அடிப்படையில், கட்சியுடன் தொடர்புடைய மூன்று வங்கி கணக்குகளின்… Read More »திரிணாமுல் காங்கிரஸின் 3 வங்கி கணக்குகள் முடக்கம்!

விசாரணை இடத்தில் நாயை சுட்ட போலீஸ்காரர்! வைரலான வீடியோ

  • by Authour

உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய ஒரு சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பை கிளப்பியுள்ளது. விசாரணை நடைபெற்று கொண்டிருந்த இடத்தில் போலீஸ்காரர் ஒருவர் நாயை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக கூறப்படும் வீடியோ வெளியாகி வைரலாக பரவி… Read More »விசாரணை இடத்தில் நாயை சுட்ட போலீஸ்காரர்! வைரலான வீடியோ

வின் பாலி – அல்போன்ஸ் புத்திரன் மீண்டும் கைகோர்ப்பு

  • by Authour

மலையாள சினிமாவில் மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றாக கருதப்படும் ‘பிரேமம்’ திரைப்படத்தின் வெற்றி கூட்டணி மீண்டும் இணையவுள்ளது. நடிகர் நிவின் பாலியும், இயக்குநர் அல்போன்ஸ் புத்திரனும் புதிய திரைப்படம் ஒன்றிற்காக மீண்டும் கைகோர்த்துள்ளதாக தகவல்… Read More »வின் பாலி – அல்போன்ஸ் புத்திரன் மீண்டும் கைகோர்ப்பு

நீட் கசிவுக்கு எதிராக கரப்பான் பூச்சி கட்சியின் போராட்டம்!

  • by Authour

நீட் (NEET-UG) வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், டெல்லியின் ஜந்தர் மந்தரில் “கரப்பான் பூச்சி ஜனதா கட்சி” (Cockroach Janta Party – CJP) நடத்திய போராட்டம்… Read More »நீட் கசிவுக்கு எதிராக கரப்பான் பூச்சி கட்சியின் போராட்டம்!

அமைதியா? போரா? அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை மீது உலகின் பார்வை

  • by Authour

மேற்கு ஆசியாவில் கடந்த சில வாரங்களாக நிலவி வரும் பதற்றம் உலக நாடுகளின் கவலையை அதிகரித்துள்ளது. குறிப்பாக ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் லெபனான் தொடர்பான மோதல்கள் சர்வதேச அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.… Read More »அமைதியா? போரா? அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை மீது உலகின் பார்வை

உலகை மாற்றிய மின்கடத்தும் பிளாஸ்டிக் கண்டுபிடிப்பு

  • by Authour

பிளாஸ்டிக் என்றாலே மின்சாரத்தை கடத்தாத ஒரு பொருள் என்ற எண்ணமே பலருக்கும் இருக்கும். ஆனால், இன்று மின்சாரத்தை கடத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் எலக்ட்ரானிக்ஸ் துறையில் முக்கிய பங்காற்றி வருகின்றன. இந்த அதிசயமான கண்டுபிடிப்பு திட்டமிட்ட… Read More »உலகை மாற்றிய மின்கடத்தும் பிளாஸ்டிக் கண்டுபிடிப்பு

கச்சா எண்ணெய் விலை சரிந்தும் OMC பங்குகள் ஏன் அழுத்தத்தில்?

  • by Authour

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சமீபத்தில் கணிசமாக குறைந்துள்ளது. அமெரிக்கா – ஈரான் இடையேயான பதற்றம் தணிந்ததையடுத்து பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவை சந்தித்தது. பொதுவாக கச்சா எண்ணெய் விலை குறைவது… Read More »கச்சா எண்ணெய் விலை சரிந்தும் OMC பங்குகள் ஏன் அழுத்தத்தில்?

கிரிக்கெட் ரசிகர்களுக்கு குட் நியூஸ்! இந்திய அணியில் மீண்டும் கோலி

  • by Authour

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த இந்த அறிவிப்பில் நட்சத்திர வீரர் விராட் கோலி மீண்டும் அணியில் இடம்பெற்றுள்ளார். காயம் காரணமாக சமீபத்திய தொடரை… Read More »கிரிக்கெட் ரசிகர்களுக்கு குட் நியூஸ்! இந்திய அணியில் மீண்டும் கோலி

சர்வதேச யோகா தினம்: சூரிய நமஸ்காரம் தரும் ஆச்சரிய நன்மைகள்

  • by Authour

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ஆம் தேதி உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. உடல், மனம் மற்றும் ஆன்மிக நலனை ஒருங்கிணைக்கும் யோகப் பயிற்சிகளில் மிகவும் பிரபலமானது சூரிய நமஸ்காரம். வெறும் உடற்பயிற்சியாக… Read More »சர்வதேச யோகா தினம்: சூரிய நமஸ்காரம் தரும் ஆச்சரிய நன்மைகள்

19வயது மாணவரின் கொடூரம்!குடும்பத்தையே சுட்டுக் கொன்ற சம்பவம்

  • by Authour

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 19 வயது இளைஞர் தனது பெற்றோர் மற்றும் பாட்டியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்தையே உலுக்கிய இந்த… Read More »19வயது மாணவரின் கொடூரம்!குடும்பத்தையே சுட்டுக் கொன்ற சம்பவம்

டிரம்ப் – மெலோனி வார்த்தைப் போர் தீவிரம்!

  • by Authour

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி இடையேயான வார்த்தைப் போர் சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற G7 உச்சி மாநாட்டில் மெலோனி தன்னுடன் புகைப்படம்… Read More »டிரம்ப் – மெலோனி வார்த்தைப் போர் தீவிரம்!

நீட் தேர்வுக்கு செல்லும் வழியில் விபத்து!

  • by Authour

மாணவரை நேரத்தில் தேர்வு மையம் அழைத்துச் சென்ற போலீசார். மனிதநேயத்தால் நெகிழ வைத்த காவல்துறை; நீட் மாணவரின் கனவை காப்பாற்றிய சம்பவம். நீட் (NEET) தேர்வு எழுதுவதற்காக தேர்வு மையத்திற்கு சென்று கொண்டிருந்த மாணவர்… Read More »நீட் தேர்வுக்கு செல்லும் வழியில் விபத்து!

திருச்செந்தூரில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!

  • by Authour

இலவச தரிசனத்திற்கு 4 மணி நேரம் காத்திருப்பு. முருகப்பெருமானை தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வு; நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள். தமிழகத்தின் புகழ்பெற்ற ஆன்மிகத் தலங்களில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள்… Read More »திருச்செந்தூரில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!

வைபவ் சூர்யவன்ஷி வெடிப்பு! இலங்கைக்கு 378 ரன்கள் இலக்கு

  • by Authour

வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி! இலங்கைக்கு 378 ரன்கள் இமாலய இலக்கு. முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா ‘A’ அணியின் ரன் மழை இலங்கையில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா… Read More »வைபவ் சூர்யவன்ஷி வெடிப்பு! இலங்கைக்கு 378 ரன்கள் இலக்கு

28-ல்! டாஸ்மாக் கடைகள் மூட கலெக்டர் உத்தரவு

  • by Authour

பக்தர்கள் பாதுகாப்பிற்காக முக்கிய நடவடிக்கை; திருநெல்வேலியில் தீவிர ஏற்பாடுகள். திருநெல்வேலியின் புகழ்பெற்ற நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலில் நடைபெறும் ஆனிப் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற ஜூன் 28-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த… Read More »28-ல்! டாஸ்மாக் கடைகள் மூட கலெக்டர் உத்தரவு

நீட் தேர்வுக்கு எதிராக நாளை திமுக போராட்டம்!

  • by Authour

நீட் தேர்வுக்கு எதிராக நாளை திமுக போராட்டம்! நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம். மருத்துவக் கல்விக்கான நீட் (NEET) தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக சார்பில் நாளை… Read More »நீட் தேர்வுக்கு எதிராக நாளை திமுக போராட்டம்!

தமிழக அரசின் திட்டத்திற்கு அன்புமணி கடும் எதிர்ப்பு

  • by Authour

விவசாயிகளின் நலனுக்கு எதிரான திட்டங்களை தமிழக அரசு கைவிட வேண்டும் என பாமக தலைவர் கோரிக்கை.தமிழகத்தில் வேளாண் வளர்ச்சியை பாதிக்கும் வகையில் செயல்படுத்தப்பட உள்ள திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று பாமக… Read More »தமிழக அரசின் திட்டத்திற்கு அன்புமணி கடும் எதிர்ப்பு

நாடு முழுவதும் இன்று நீட் மறுதேர்வு!

  • by Authour

551 நகரங்களில் நடைபெறும் நீட் மறுதேர்வு; பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம். மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் நீட் (NEET-UG) மறுதேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெறுகிறது. கடந்த மே 3-ஆம்… Read More »நாடு முழுவதும் இன்று நீட் மறுதேர்வு!

பெ. சண்முகம் பேச்சால் கிளம்பிய அரசியல் விவாதம்

  • by Authour

தமிழக அரசியலில் மீண்டும் ஒரு முறை கூட்டணி அரசியல் குறித்த விவாதம் தீவிரமடைந்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்த கருத்து அரசியல் வட்டாரங்களில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவும்… Read More »பெ. சண்முகம் பேச்சால் கிளம்பிய அரசியல் விவாதம்

12-ஆவது சர்வதேச யோகா தினம்: கொல்கத்தாவில் 35,000 பேருடன் பிரதமர் மோடி யோகா பயிற்சி

  • by Editor

உலகிற்கு இந்தியா வழங்கிய கொடையான யோகா கலையைப் போற்றும் வகையில், 12-ஆவது சர்வதேச யோகா தினம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) உலகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, ‘ஆரோக்கியமான முதுமைக்கான யோகா’ (Yoga for… Read More »12-ஆவது சர்வதேச யோகா தினம்: கொல்கத்தாவில் 35,000 பேருடன் பிரதமர் மோடி யோகா பயிற்சி

வேலியே பயிரை மேய்ந்த கொடூரம்: கேரள வியாபாரிகளிடம் ரூ.20 லட்சம் கொள்ளையடித்த சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் கைது

  • by Editor

பெங்களூரு நகரின் மடிவாளா பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் கேரளாவைச் சேர்ந்த வியாபாரிகள் தங்கியிருந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர்களின் அறைக்குள் நுழைந்த 4 பேர், தங்களைப் போலீசார் என்று அடையாளப்படுத்திக் கொண்டு,… Read More »வேலியே பயிரை மேய்ந்த கொடூரம்: கேரள வியாபாரிகளிடம் ரூ.20 லட்சம் கொள்ளையடித்த சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் கைது

தேனிலவில் நேர்ந்த கொடூரம்: விடுதி அறையில் புதுப்பெண் ரத்தக் கறையுடன் சடலமாக மீட்பு

  • by Editor

புதுடெல்லியைச் சேர்ந்த ஸ்ரீசரண் (28) என்பவருக்கும், குருகிராமில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றி வந்த ராதா காயத்ரிக்கும் (27) சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்கள் இருவரும் தேனிலவுக்காக உத்தரகாண்ட் சென்று, ரிஷிகேஷைப் பார்த்துவிட்டு… Read More »தேனிலவில் நேர்ந்த கொடூரம்: விடுதி அறையில் புதுப்பெண் ரத்தக் கறையுடன் சடலமாக மீட்பு

“கைது செய்தாலும் அறவழிப் போராட்டம் தொடரும்” என அபிஜித் தீப்கே அறிவிப்பு

  • by Editor

மாணவர்களுக்கு எதிரான அநீதி, தேர்வு முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவைக் கண்டித்துச் சமூக வலைதளங்களில் ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ என்ற பெயரில் அபிஜித் தீப்கே தொடங்கிய கணக்கு இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.… Read More »“கைது செய்தாலும் அறவழிப் போராட்டம் தொடரும்” என அபிஜித் தீப்கே அறிவிப்பு

நடிகை ருக்மிணி வசந்த் புகார்: ஏ.ஐ. ஆபாச மார்ஃபிங் வழக்கில் 3 வாலிபர்கள் அதிரடி கைது

  • by Editor

மார்ஃபிங் செய்யப்பட்ட ஆபாச படங்களை பரப்பியதாக நடிகை ருக்மிணி வசந்த் அளித்த புகாரில் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ‘காந்தாரா: எ லெஜண்ட் சாப்டர்-1’ படத்தின் கதாநாயகி ருக்மிணி வசந்தின் புகைப்படங்களை, செயற்கை… Read More »நடிகை ருக்மிணி வசந்த் புகார்: ஏ.ஐ. ஆபாச மார்ஃபிங் வழக்கில் 3 வாலிபர்கள் அதிரடி கைது

மழை வேண்டி விசித்திர வழிபாடு: ஒடிசாவில் இரு வாலிபர்களுக்கு விமரிசையாக நடந்த திருமணம்

  • by Editor

ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள கம்ஹரியா கிராமத்தில் கடுமையான வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், பருவமழை பெய்யாததால் கிராம மக்கள் கவலையடைந்தனர். ஆணுக்கும் ஆணுக்கும் திருமணம் செய்து வைத்தால் மழை பெய்யும் என்ற… Read More »மழை வேண்டி விசித்திர வழிபாடு: ஒடிசாவில் இரு வாலிபர்களுக்கு விமரிசையாக நடந்த திருமணம்

கோவில் கூரை இடிந்து விழுந்து பயங்கர விபத்து: 7 பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி

  • by Editor

மகாராஷ்டிர மாநிலம் பரபானி மாவட்டம் யஷ்வாடி பகுதியில் உள்ள அனுமன் கோவில் வளாகத்தில், புதிதாகக் கட்டப்பட்டு வந்த சபா மண்டபத்தின் கூரை திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. கூரை அமைப்பதற்காக மூங்கில் மற்றும் இரும்பு… Read More »கோவில் கூரை இடிந்து விழுந்து பயங்கர விபத்து: 7 பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி

ஒரே மாதத்தில்ரூ.1 லட்சம் சம்பாதித்த Zomato ஏஜெண்ட்

  • by Editor

Zomato டெலிவரி ஏஜெண்ட் ஒரே மாதத்தில் ₹1 லட்சம் சம்பாதித்துள்ள செய்தி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மும்பையை சேர்ந்த உமா சங்கர் தினமும் 14 மணி நேரம் கடினமாக உழைத்து இந்த வருவாயை ஈட்டியுள்ளார்.… Read More »ஒரே மாதத்தில்ரூ.1 லட்சம் சம்பாதித்த Zomato ஏஜெண்ட்

16 கூட்டு மருந்துகளுக்கு ஒன்றிய அரசு உடனடி தடை

16 கூட்டு மருந்துகளுக்கு ஒன்றிய அரசு உடனடி தடை

  • by Editor

இந்தியாவில் பொதுமக்களின் ஆரோக்கியத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாகவும் ஆபத்தாகவும் விளங்கும் 16 முக்கிய கூட்டு மருந்துகளுக்கு (Fixed-dose combination – FDC) ஒன்றிய அரசு அதிரடியாகத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. புது தில்லியில் உள்ள மத்திய… Read More »16 கூட்டு மருந்துகளுக்கு ஒன்றிய அரசு உடனடி தடை

அபுதாபியில் நீட் மையம்… மாணவர் அதிர்ச்சி

  • by Editor

நாளை நாடு முழுவதும் நீட் மறுத்தேர்வு நடைபெற உள்ள நிலையில் ஹால் டிக்கெட்டில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. நாக்பூரையும் அடுத்தடுத்த விருப்பங்களாக வர்தா, பண்டாரா நகரங்களை தேர்வு செய்திருந்த மாணவன். ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள… Read More »அபுதாபியில் நீட் மையம்… மாணவர் அதிர்ச்சி

3 போர்கப்பல்கள்-இந்திய கடற்படைக்கு புதிய பலம்

இந்திய கடற்படைக்கு புதிய பலம்- உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 3 போர்கப்பல்கள்

  • by Editor

இந்தியப் பெருங்கடல் பகுதியில் நாட்டின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில், உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட மூன்று அதிநவீன போர்க்கப்பல்கள் இந்திய கடற்படையில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட உள்ளன. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நாளை (ஜூன் 21)… Read More »இந்திய கடற்படைக்கு புதிய பலம்- உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 3 போர்கப்பல்கள்

மோடிக்கு சிறந்த அமைதி உண்டு, உண்மையில் மிகவும் 'டஃப்' ஆனவர்

மோடிக்கு சிறந்த அமைதி உண்டு, உண்மையில் மிகவும் ‘டஃப்’ ஆனவர்-டிரம்ப்

  • by Editor

மோடி டஃப் ஆனவர்’“இந்தியாவில் முன்பு அடிக்கடி பிரதமர்கள் மாறிக்கொண்டே இருந்த சூழலில், பிரதமர் மோடி பொறுப்பேற்று கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக நிலையான ஆட்சியை வழங்கி வருகிறார்.மோடியை எனக்கு மிக நன்றாகத் தெரியும். அவரிடம்… Read More »மோடிக்கு சிறந்த அமைதி உண்டு, உண்மையில் மிகவும் ‘டஃப்’ ஆனவர்-டிரம்ப்

செல்பி எடுத்தபோது விபரீதம்: 400 அடி ஆழப் பள்ளத்தாக்கில் விழுந்து வாலிபர் பலி

  • by Editor

மராட்டியம் புனே மாவட்டத்தில் உள்ள மாவல் தாலுக்காவில் அமைந்துள்ள கஹுன்ஜேவைச் சேர்ந்தவர் கேதன் விஷால் அகர்வால் ( 26). இவர் தனது குடும்பத்திற்குச் சொந்தமான ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் இயக்குநராகப் பணியாற்றி வந்தார். அவருக்கு… Read More »செல்பி எடுத்தபோது விபரீதம்: 400 அடி ஆழப் பள்ளத்தாக்கில் விழுந்து வாலிபர் பலி

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

மராட்டிய ஓட்டல் உரிமையாளர் கொலை வழக்கு: சென்னையில் பதுங்கியிருந்த முக்கியக் குற்றவாளி அதிரடி கைது

  • by Editor

மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் ஷில் டைய்ஹர் பகுதியில் ஓட்டல் நடத்தி வந்த சைபல் சயது (31) என்பவரிடம் அகமது ஹம்சி (25) என்பவர் வேலை செய்து வந்தார். சரிவர வேலை செய்யாததால் அவரை… Read More »மராட்டிய ஓட்டல் உரிமையாளர் கொலை வழக்கு: சென்னையில் பதுங்கியிருந்த முக்கியக் குற்றவாளி அதிரடி கைது

ஐடி நிறுவன மேலாளரை 15 ஆண்டு சிறைவைத்து சித்திரவதை செய்த போலி சாமியார் கைது

  • by Editor

மகாராஷ்டிர மாநிலம் புனேவில், முன்னணி கார்ப்பரேட் ஐ.டி நிறுவன பெண் உதவி மேலாளரை கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாகத் தனது பங்களாவில் சிறைவைத்து, பாலியல் வன்கொடுமை மற்றும் கொடூர சித்திரவதைகளுக்கு உள்ளாக்கிய பிரபல போலி… Read More »ஐடி நிறுவன மேலாளரை 15 ஆண்டு சிறைவைத்து சித்திரவதை செய்த போலி சாமியார் கைது

லெபனானில் ஹெஸ்பொல்லா தாக்குதல் 4 இஸ்ரேல் வீரர்கள் உயிரிழப்பு

  • by Authour

மத்திய கிழக்கில் பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், தெற்கு லெபனானில் ஹெஸ்பொல்லா அமைப்பு நடத்திய தாக்குதலில் 4 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் இஸ்ரேல் – லெபனான் எல்லைப்… Read More »லெபனானில் ஹெஸ்பொல்லா தாக்குதல் 4 இஸ்ரேல் வீரர்கள் உயிரிழப்பு

கன்னட மொழி மற்றும் உள்ளூர் வேலைவாய்ப்பு

  • by Authour

மேகாலயா மாநிலத்தில் உள்ள மக்களின் உரிமைகளை பறிக்கும் எந்த முயற்சியிலும் கர்நாடக அரசு ஈடுபடவில்லை என்று கர்நாடக தகவல் தொழில்நுட்பம் மற்றும் உயிரி தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிரியங்க் கார்கே தெரிவித்துள்ளார். சமீபத்தில் உள்ளூர்… Read More »கன்னட மொழி மற்றும் உள்ளூர் வேலைவாய்ப்பு

வாட்ஸ்அப் பயனர்களுக்கு மெட்டாவின் புதிய பரிசு!

  • by Authour

உலகின் மிகவும் பிரபலமான மெசேஜிங் செயலியான வாட்ஸ்அப், தனது கோடிக்கணக்கான பயனர்களுக்காக புதிய அம்சம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய வசதி மூலம் பயனர்கள் பெறும் தகவல்கள் மற்றும் செய்திகள் உண்மையா என்பதை எளிதாக… Read More »வாட்ஸ்அப் பயனர்களுக்கு மெட்டாவின் புதிய பரிசு!

அல்லு அர்ஜுனுக்கு அதிர்ச்சி நீதிமன்றம் அனுப்பிய புதிய சம்மன்

  • by Authour

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுனுக்கு எதிராக ஹைதராபாத் நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. ‘புஷ்பா 2’ திரைப்படத்தின் சிறப்பு காட்சி நடைபெற்ற போது ஏற்பட்ட சந்தியா தியேட்டர் நெரிசல் சம்பவம் தொடர்பான… Read More »அல்லு அர்ஜுனுக்கு அதிர்ச்சி நீதிமன்றம் அனுப்பிய புதிய சம்மன்

அங்கீகாரம் படத்தின் வீரா வீரா பாடல் வெளியீடு

  • by Authour

தமிழ் சினிமாவில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘அங்கீகாரம்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘வீரா வீரா’ சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. KJR ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த திரைப்படம் ஏற்கனவே ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ள… Read More »அங்கீகாரம் படத்தின் வீரா வீரா பாடல் வெளியீடு

T20 உலகக் கோப்பை காரணமாக அட்டவணையில் மாற்றம்

  • by Authour

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் லீக் தொடரான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2027 சீசன் வழக்கத்தை விட முன்கூட்டியே தொடங்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஐபிஎல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.… Read More »T20 உலகக் கோப்பை காரணமாக அட்டவணையில் மாற்றம்

குரோஷியாவுக்கு எதிரான போட்டியில் புதிய உலகக் கோப்பை சாதனை

  • by Authour

2026 பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இங்கிலாந்து அணியின் கேப்டனான ஹாரி கேன் புதிய வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார். குரோஷியாவுக்கு எதிரான தொடக்க லீக் போட்டியில் இரண்டு கோல்கள் அடித்ததன் மூலம் உலகக்… Read More »குரோஷியாவுக்கு எதிரான போட்டியில் புதிய உலகக் கோப்பை சாதனை

ஆக்‌ஷன் கலந்த சமந்தாவின் புதிய படம்…

  • by Authour

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா ரூத் பிரபு, நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘மா இண்டி பங்காரம்’ (Maa Inti Bangaram) திரைப்படத்தின் மூலம் மீண்டும் பெரிய திரைக்கு திரும்பியுள்ளார். இயக்குநர் நந்தினி… Read More »ஆக்‌ஷன் கலந்த சமந்தாவின் புதிய படம்…

பிரதமர் ஸ்டார்மருக்கு பெரும் பின்னடைவு

  • by Authour

பிரிட்டன் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மேக்கர்ஃபீல்ட் (Makerfield) இடைத்தேர்தலில் லேபர் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் கிரேட்டர் மான்செஸ்டர் மேயரான ஆண்டி பர்ன்ஹாம் அபார வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றி, தற்போதைய பிரதமரும்… Read More »பிரதமர் ஸ்டார்மருக்கு பெரும் பின்னடைவு

NEET UG தேர்வுக்கு முன் டெலிகிராமுக்கு தடை…

  • by Authour

இந்தியாவில் மருத்துவ படிப்புகளுக்கான முக்கிய நுழைவுத் தேர்வான NEET UG 2026 மறுதேர்வை முன்னிட்டு, டெலிகிராம் (Telegram) செயலிக்கு மத்திய அரசு விதித்திருந்த தற்காலிக தடையை டெல்லி உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இந்த தீர்ப்பு,… Read More »NEET UG தேர்வுக்கு முன் டெலிகிராமுக்கு தடை…

இந்தியா-ரஷ்யா இணைந்து த யாரித்த ஏவுகணை- ராணுவத்தில் சேர்க்க ஆர்வம்

இந்தியா-ரஷ்யா இணைந்து தயாரித்த ஏவுகணை- ராணுவத்தில் சேர்க்க ஆர்வம்

  • by Editor

சர்வதேச பாதுகாப்பு மற்றும் ஆயுத விநியோகச் சந்தையில் இந்தியாவின் மதிப்பை உலக அரங்கில் உயர்த்தும் விதமாக ஒரு மிகப்பெரிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகர்வு ஏற்பட்டுள்ளது. இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து கூட்டு முயற்சியாகத் தயாரித்த… Read More »இந்தியா-ரஷ்யா இணைந்து தயாரித்த ஏவுகணை- ராணுவத்தில் சேர்க்க ஆர்வம்

விசா கட்டணம் உயர்வு... இந்திய மாணவர்கள் அதிர்ச்சி

விசா கட்டணம் உயர்வு… இந்திய மாணவர்கள் அதிர்ச்சி

  • by Editor

உயர் கல்விக்காக ஆஸ்திரேலியா செல்லத் திட்டமிட்டுள்ள சர்வதேச மாணவர்களுக்கு அந்நாட்டு அரசு மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது. மாணவர் விசா கட்டணத்தை இந்திய மதிப்பில் சுமார் ரூ.46,000-ல் இருந்து ரூ.1.05 லட்சமாக உயர்த்தி ஆஸ்திரேலிய அரசு… Read More »விசா கட்டணம் உயர்வு… இந்திய மாணவர்கள் அதிர்ச்சி

கணவருடன் மது அருந்திய ஐடி பெண் ஊழியர் மர்ம மரணம்

  • by Editor

கணவருடன் சேர்ந்து மது குடித்த ஐடி பெண் ஊழியர் இறந்தார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் ராதாகாயத்ரி(27). இவருக்கும் விசாகப்பட்டினத்தை சேர்ந்த ஸ்ரீசரண்(29) என்பவருக்கும் கடந்த நவம்பர் மாதம் திருமணம் நடந்தது. ராதாகாயத்ரி குருகிராமில்… Read More »கணவருடன் மது அருந்திய ஐடி பெண் ஊழியர் மர்ம மரணம்

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

கண்டித்த ஆசிரியை மீது வன்மம்: இன்ஸ்டாகிராமில் ஆபாச வீடியோ வெளியிட்ட 18 வயது மாணவன் அதிரடி கைது

  • by Editor

மதிப்பெண் குறைந்ததால் கண்டித்த ஆசிரியையின் ஏ.ஐ. ஆபாச வீடியோவை வெளியிட்ட மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.தெலுங்கானா மாநிலம், அதிலா பாத் மாவட்டத்தில் உள்ள பள்ளியில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதற்காக தன்னை கண்டித்த ஆசிரியையை, ஒரு மாணவர்… Read More »கண்டித்த ஆசிரியை மீது வன்மம்: இன்ஸ்டாகிராமில் ஆபாச வீடியோ வெளியிட்ட 18 வயது மாணவன் அதிரடி கைது

டிராக்டர் – இ-ரிக்‌ஷா மோதிய பயங்கர விபத்தில் 6 பெண்கள் சம்பவ இடத்திலேயே பலி

  • by Editor

உத்தரபிரதேச மாநிலம் பதாவுன் மாவட்டம், கர்ஹவுனா என்ற கிராமத்தில் திருமணத்துக்கு முந்தைய சடங்கு ஒன்றில் கலந்து கொள்வதற்காக 9 பெண்கள் நேற்று இ-ரிக்‌ஷாவில் புறப்பட்டனர். வழியில் முன்னால் சென்ற ஒரு டிராக்டர் மீது மோதாமல்… Read More »டிராக்டர் – இ-ரிக்‌ஷா மோதிய பயங்கர விபத்தில் 6 பெண்கள் சம்பவ இடத்திலேயே பலி

ஆப்பிள் நிறுவனம் மெமரி சிப் விலை உயர்வு காரணமாக ஐபோன் மற்றும் பிற தயாரிப்புகளின் விலையை உயர்த்த பரிசீலித்து வருகிறது.

ஐபோன் விலை உயருமா? ஆப்பிள் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி!

  • by Authour

மெமரி சிப் விலை ஏற்றம் காரணமாக புதிய முடிவை பரிசீலிக்கும் ஆப்பிள் .உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், தனது தயாரிப்புகளின் விலையை உயர்த்துவது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக RAM… Read More »ஐபோன் விலை உயருமா? ஆப்பிள் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி!

EPF வட்டி விகிதம் 8.25% ஆக உறுதி செய்யப்பட்டது…

  • by Authour

ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) கணக்கு வைத்திருக்கும் கோடிக்கணக்கான ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. 2025-26 நிதியாண்டிற்கான EPF வட்டி விகிதமான 8.25%-ஐ மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது. இந்த முடிவின் மூலம்… Read More »EPF வட்டி விகிதம் 8.25% ஆக உறுதி செய்யப்பட்டது…

டாடா மோட்டார்ஸ் வணிக வாகனங்கள், லாரிகள் மற்றும் சரக்கு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ள காட்சி; ஜூலை 1 முதல் விலை உயர்வை குறிக்கும் படம்.

டாடா மோட்டார்ஸ் அதிரடி அறிவிப்பு!

  • by Authour

ஜூலை 1 முதல் வணிக வாகனங்கள் விலை உயர்வு. இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தியாளர்களில் ஒன்றான டாடா மோட்டார்ஸ், தனது வணிக வாகனங்களின் (Commercial Vehicles) விலையை ஜூலை 1, 2026 முதல் 2.5%… Read More »டாடா மோட்டார்ஸ் அதிரடி அறிவிப்பு!

விமானத்தின் Cockpit-இல் பணியில் இருக்கும் விமானிகள் மற்றும் இந்திய விமானப் பாதுகாப்பு தொடர்பான காட்சி.

விமானிகள் சோர்வு… வானில் பதற்றம் ஏற்படுத்திய சம்பவம்

  • by Authour

சமீபத்தில் இந்தியாவில் நடந்த ஒரு விமானப் பயண சம்பவம் விமானப் பாதுகாப்பு குறித்து புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது. பயணத்தின் போது ஒரு விமானி, மற்றொரு விமானியிடம் தெரிவிக்காமல் தூங்கியதாக வெளியான தகவல் விமானப் பயணிகள்… Read More »விமானிகள் சோர்வு… வானில் பதற்றம் ஏற்படுத்திய சம்பவம்

கர்ப்பிணிப் பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் மருத்துவர் மற்றும் WHO புதிய சுகாதார வழிகாட்டுதலை குறிக்கும் காட்சி.

கர்ப்பிணிப் பெண்களுக்கு WHO புதிய வழிகாட்டுதல்!

  • by Authour

உலகம் முழுவதும் கர்ப்பிணிப் பெண்களிடையே நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள், உடல் பருமன் போன்ற தொற்றாத நோய்கள் (NCDs) அதிகரித்து வருவதால், உலக சுகாதார நிறுவனம் (WHO) புதிய மருத்துவ வழிகாட்டுதல்களை… Read More »கர்ப்பிணிப் பெண்களுக்கு WHO புதிய வழிகாட்டுதல்!

நாசா செவ்வாய் கிரக ஆய்வு திட்டத்திற்காக ரிலேட்டிவிட்டி ஸ்பேஸ் நிறுவனத்தை தேர்வு செய்ததை குறிக்கும் ராக்கெட் மற்றும் செவ்வாய் கிரக காட்சி.

செவ்வாய் கிரக ஆய்வில் புதிய திருப்பம்!

  • by Authour

SpaceX-க்கு போட்டியாக களமிறங்கும் Relativity Space. விண்வெளி ஆய்வுத் துறையில் புதிய பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், நாசா தனது அடுத்த முக்கிய செவ்வாய் கிரக திட்டத்திற்காக Relativity Space நிறுவனத்தை தேர்வு செய்துள்ளது. முன்னாள்… Read More »செவ்வாய் கிரக ஆய்வில் புதிய திருப்பம்!

ஜூன் 18, 2026 அன்று வளர்பிறை நிலவு மேற்கு வானில் ஒளிரும் காட்சி மற்றும் சந்திரனின் 23% ஒளிரும் பகுதி.

வளர்பிறை நிலவு தொடக்கம்! இன்று வானில் என்ன சிறப்பு?

  • by Authour

வானியல் ஆர்வலர்கள் மற்றும் நட்சத்திரங்களை ரசிப்பவர்களுக்கு இன்று ஒரு சிறப்பான நாளாக அமைந்துள்ளது. ஜூன் 18, 2026 அன்று நிலவு தனது வளர்பிறை (Waxing Crescent) கட்டத்தில் காணப்படுகிறது. புதிய நிலவுக்குப் பிறகு தொடங்கும்… Read More »வளர்பிறை நிலவு தொடக்கம்! இன்று வானில் என்ன சிறப்பு?

நடிகை Alia Bhatt தனது மகள் ராஹா கபூரின் திறமைகள் குறித்து பேசிய நிகழ்வில் எடுத்த படம்.

மகள் ராஹா குறித்து நெகிழ்ச்சியாக பேசிய ஆலியா பட்

  • by Authour

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஆலியா பட், தனது மகள் ராஹா கபூரின் திறமைகள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். தற்போது தனது புதிய திரைப்படமான ‘ஆல்பா’ (Alpha) படத்தின் புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு… Read More »மகள் ராஹா குறித்து நெகிழ்ச்சியாக பேசிய ஆலியா பட்

குருகிராமில் உள்ள KTO இந்தியா அலுவலகத்திற்கான மார்க்கெட்டிங் மேனேஜர் வேலைவாய்ப்பு அறிவிப்பை பார்வையிடும் விண்ணப்பதாரர்கள்.

KTO இந்தியாவில் சூப்பர் வேலைவாய்ப்பு!

  • by Authour

மார்க்கெட்டிங் மேனேஜர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு. சுற்றுலா மற்றும் மார்க்கெட்டிங் துறையில் அனுபவம் கொண்டவர்களுக்கு ஒரு சிறந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தென் கொரியாவின் தேசிய சுற்றுலா மேம்பாட்டு அமைப்பான Korea Tourism Organization… Read More »KTO இந்தியாவில் சூப்பர் வேலைவாய்ப்பு!

NIMHANS நிறுவனத்தின் வேலைவாய்ப்பு அறிவிப்பை பார்வையிடும் உயிரியல் அறிவியல் மற்றும் பயோடெக்னாலஜி துறை பட்டதாரிகள்.

NIMHANS-ல் வேலைவாய்ப்பு அறிவிப்பு !

  • by Authour

Life Science பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு. அரசு ஆராய்ச்சி நிறுவனங்களில் வேலை தேடி வரும் உயிரியல் அறிவியல் (Life Science) பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. நாட்டின் முன்னணி ஆராய்ச்சி மற்றும் மருத்துவ நிறுவனங்களில்… Read More »NIMHANS-ல் வேலைவாய்ப்பு அறிவிப்பு !

நீட் மறுதேர்வு.. மத்திய கல்வி அமைச்சர் ஆலோசனை

நீட் மறுதேர்வு முன்னேற்பாடு.. மத்திய கல்வி அமைச்சர் ஆலோசனை

  • by Editor

நீட் மறுதேர்வு முன்னேற்பாடுகள் தொடர்பாக ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் டெல்லியில் ஆலோசனை நடத்தி வருகிறார். 21ம் தேதி தேர்வு நடைபெற உள்ள நிலையில் தேசிய தேர்வு முகமை அதிகாரிகள், பொறுப்பாளர்கள் உள்ளிட்டோருடன்… Read More »நீட் மறுதேர்வு முன்னேற்பாடு.. மத்திய கல்வி அமைச்சர் ஆலோசனை

SC CGL 2026 தேர்வுக்கான 12,256 Group B மற்றும் Group C காலிப்பணியிட அறிவிப்பை படிக்கும் அரசு வேலைவாய்ப்பு தேர்வர்கள்.

SSC CGL 2026 அறிவிப்பு வெளியீடு! 12,256 அரசு வேலை வாய்ப்புகள்

  • by Authour

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு பெற விரும்பும் இளைஞர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக SSC CGL 2026 (Combined Graduate Level Examination) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மொத்தம் 12,256 Group… Read More »SSC CGL 2026 அறிவிப்பு வெளியீடு! 12,256 அரசு வேலை வாய்ப்புகள்

டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்ததைத் தொடர்ந்து வீரர்கள் வெற்றியை கொண்டாடும் காட்சி.

டி20 உலகக்கோப்பையில் இந்தியா அசத்தல் 2வது வெற்றியுடன் ஆதிக்கம்

  • by Authour

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தனது சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி, இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த வெற்றி இந்திய அணியின் தன்னம்பிக்கையை மேலும் உயர்த்தியதுடன், அடுத்த சுற்றுக்கான வாய்ப்பையும்… Read More »டி20 உலகக்கோப்பையில் இந்தியா அசத்தல் 2வது வெற்றியுடன் ஆதிக்கம்

NEET வினாத்தாள் கசிவு விவகாரத்தைத் தொடர்ந்து டெலிகிராம் செயலிக்கு விதிக்கப்பட்ட தற்காலிக தடை மற்றும் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களை காட்டும் காட்சி.

டெலிகிராம் தடைக்கு ராகுல் காந்தி கடும் எதிர்ப்பு!

  • by Authour

NEET-UG 2026 மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு தற்காலிக தடை விதித்திருப்பது நாடு முழுவதும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். மாணவர்களின் நலனை… Read More »டெலிகிராம் தடைக்கு ராகுல் காந்தி கடும் எதிர்ப்பு!

ரூ.1,209 கோடி மதிப்பிலான புதிய ரயில்வே திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து இந்திய ரயில்வே உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளை காட்டும் காட்சி.

இந்திய ரயில்வேக்கு ரூ.1,209 கோடி திட்டங்கள்!

  • by Authour

இந்திய ரயில்வே துறையின் வளர்ச்சியை வேகப்படுத்தும் வகையில், ரூ.1,209 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த திட்டங்கள் ரயில்வே உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதோடு, பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து சேவைகளின்… Read More »இந்திய ரயில்வேக்கு ரூ.1,209 கோடி திட்டங்கள்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தேசிய பாதுகாப்பு தொடர்பான நிகழ்ச்சியில் உரையாற்றும் காட்சி.

தேசிய பாதுகாப்பில் இந்தியா உலகுக்கு முன்மாதிரி – அமித்ஷா

  • by Authour

இந்தியா தேசிய பாதுகாப்பு துறையில் உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக உருவெடுத்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் கடந்த சில ஆண்டுகளில் நாட்டின் பாதுகாப்பு அமைப்புகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன என்றும்… Read More »தேசிய பாதுகாப்பில் இந்தியா உலகுக்கு முன்மாதிரி – அமித்ஷா

கேரளாவில் அதிகரித்து வரும் ஷிகெல்லா பாக்டீரியா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் மற்றும் சுகாதாரத் துறையின் கண்காணிப்பு நடவடிக்கைகளை காட்டும் காட்சி.

கேரளாவில் ஷிகெல்லா தொற்று அச்சுறுத்தல்!

  • by Authour

கேரள மாநிலத்தில் ஷிகெல்லா (Shigella) என்ற பாக்டீரியா தொற்று பரவல் அதிகரித்து வருவது சுகாதாரத்துறையினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நோயால் மேலும் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. ஷிகெல்லா… Read More »கேரளாவில் ஷிகெல்லா தொற்று அச்சுறுத்தல்!

இந்தியாவின் எடிசன் என்று போற்றப்படும் ஜி.டி. நாயுடு தனது கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்துறை சாதனைகளால் உலகை வியக்க வைத்த வரலாற்றுப் புகைப்படம்.

காலத்தை வென்ற மேதை ஜி.டி. நாயுடு!

  • by Authour

தமிழகம் பெருமை கொள்ளும் அறிவியல் அதிசயம். தமிழகத்தின் தொழில்துறை வளர்ச்சிக்கும், இந்தியாவின் அறிவியல் முன்னேற்றத்திற்கும் மறக்க முடியாத பங்களிப்பை வழங்கியவர் ஜி.டி. நாயுடு. “இந்தியாவின் எடிசன்” என்றும், “கோவையின் அதிசய மனிதர்” என்றும் அழைக்கப்படும்… Read More »காலத்தை வென்ற மேதை ஜி.டி. நாயுடு!

உலகின் மிக வயதான 194 ஆமைக்கு- ஜகான் விருது..கின்னஸ்

உலகின் மிக வயதான 194 ஆமைக்கு- ஜகான் விருது..கின்னஸ்

  • by Editor

உலகின் மிக வயதான உயிரினமாக அறியப்படும் ‘ஜோனதன்’ என்ற ஆமைக்கு, கின்னஸ் உலக சாதனை அமைப்பு தனது புகழ்பெற்ற ‘ஐகான் விருதுகள்’ (Icon Awards) பட்டியலில் முதலிடம் வழங்கி கௌரவித்துள்ளது. செயின்ட் ஹெலினா தீவில்… Read More »உலகின் மிக வயதான 194 ஆமைக்கு- ஜகான் விருது..கின்னஸ்

மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள அட்லாண்டிக் கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் தீயணைப்பு வீரர்கள் மீட்பு மற்றும் தீ அணைப்பு பணியில் ஈடுபட்டுள்ள காட்சி.

மும்பை பாந்த்ராவில் கொடூர தீ விபத்து!

  • by Authour

அட்லாண்டிக் கட்டிடத்தில் பரபரப்பு. மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரான மும்பையில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாந்த்ரா பகுதியில் அமைந்துள்ள அட்லாண்டிக் (Atlantic) என்ற பல்மாடி குடியிருப்பு கட்டிடத்தில்… Read More »மும்பை பாந்த்ராவில் கொடூர தீ விபத்து!

பிரான்சில் இந்தியாவில் செதுக்கப்பட்ட பாரம்பரிய கற்களைக் கொண்டு கட்டப்பட்டு வரும் முதல் இந்து கோவில் மற்றும் அதன் கட்டுமானப் பணிகளை காட்டும் காட்சி.

பிரான்சில் வரலாறு படைக்கும் இந்து கோவில்!

  • by Authour

இந்திய கலை மரபை உலகுக்கு எடுத்துச் செல்லும் புதிய அடையாளம். இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையேயான கலாச்சார உறவு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. பிரான்சில் முதல் முறையாக பாரம்பரிய இந்து கோவில் ஒன்று இந்தியாவில்… Read More »பிரான்சில் வரலாறு படைக்கும் இந்து கோவில்!

தர்மஸ்தலா புதைகுழி வழக்கில் நடிகர் பிரகாஷ் ராஜ் விளக்கம் அளித்தது மற்றும் SIT விசாரணை தொடர்பான செய்தி காட்சி.

தர்மஸ்தலா வழக்கில் புதிய திருப்பம்!

  • by Authour

சின்னாவுடன் பேசியது உண்மை என ஒப்புக்கொண்ட பிரகாஷ் ராஜ் . கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தர்மஸ்தலா புதைகுழி வழக்கு மீண்டும் புதிய திருப்பத்தை எட்டியுள்ளது. இந்த வழக்கில் தனது பெயர் இடம்பெற்றதைத் தொடர்ந்து நடிகர்… Read More »தர்மஸ்தலா வழக்கில் புதிய திருப்பம்!

OpenAI நிறுவனம் Google Gemini AI-யின் இணைத் தலைவராக இருந்த நோம் ஷசீரை தனது அணியில் இணைத்துள்ளதை காட்டும் தொழில்நுட்ப செய்தி படம்.

Google Gemini முக்கிய தலைவரை தன் அணியில் இணைத்தது

  • by Authour

செயற்கை நுண்ணறிவு (AI) உலகில் போட்டி நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், OpenAI நிறுவனம் மிகப்பெரிய திறமையாளரை தன் அணியில் இணைத்துள்ளது. Google நிறுவனத்தின் Gemini AI திட்டத்தின் இணைத் தலைவராக செயல்பட்டு… Read More »Google Gemini முக்கிய தலைவரை தன் அணியில் இணைத்தது

ரிலையன்ஸ் ஜியோ மற்றும் NSE நிறுவனங்களின் IPO வெளியீடு தொடர்பாக இந்திய பங்குச்சந்தையில் முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பை காட்டும் காட்சி.

இந்திய பங்குச்சந்தையில் புதிய வரலாறு!

  • by Authour

ஜியோ – NSE IPO-கள் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கும் காரணம் என்ன?இந்திய பங்குச்சந்தை 2026 ஆம் ஆண்டின் மிகப்பெரிய முதலீட்டு நிகழ்வை எதிர்நோக்கி காத்திருக்கிறது. நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ மற்றும்… Read More »இந்திய பங்குச்சந்தையில் புதிய வரலாறு!

டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரான் இடையேயான புதிய ஒப்பந்தம் உலக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மத்திய கிழக்கு நாடுகளின் எதிர்வினைகள் குறித்து பேசும் காட்சி.

டிரம்பின் புதிய டீல்… நிம்மதியா? புதிய ஆபத்தா?

  • by Authour

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரான் இடையே கையெழுத்தான புதிய அமைதி ஒப்பந்தம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த ஒப்பந்தம் மத்திய கிழக்கில் நீண்டகாலமாக நிலவி வந்த பதற்றத்தை குறைக்கும் முயற்சியாக… Read More »டிரம்பின் புதிய டீல்… நிம்மதியா? புதிய ஆபத்தா?

“அடுத்து வாட்ஸ்ஆப்பை தடை செய்வார்களா?” – நீட் விவகாரத்தில் மத்திய அரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி

  • by Editor

இளநிலை மருத்துவ படிப்புகளில் மாணவ மாணவிகள் சேர்ந்து படிப்பதற்காக நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்வு, நடப்பு ஆண்டின் மே 3-ந்தேதி நாடு முழுதும் நடந்தது. 22 லட்சம் பேர் தேர்வு எழுதிய நிலையில், தேர்வுக்கு முன்னரே… Read More »“அடுத்து வாட்ஸ்ஆப்பை தடை செய்வார்களா?” – நீட் விவகாரத்தில் மத்திய அரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி

ஆங்கிலக் கால்வாயில் பயணிக்கும் ரஷ்ய போர்க்கப்பல் மற்றும் பாதுகாப்பு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள பிரிட்டன் கடற்படை காட்சி.

ஆங்கிலக் கால்வாயில் ரஷ்ய போர்க்கப்பல் சர்ச்சை!

  • by Authour

கடும் கண்டனம் தெரிவித்த பிரிட்டன் பிரதமர்.பொறுப்பற்ற செயல் என ரஷ்யாவை விமர்சித்த கியர் ஸ்டார்மர்; ஐரோப்பாவில் மீண்டும் பதற்றம். ஆங்கிலக் கால்வாய் (English Channel) பகுதியில் ரஷ்ய போர்க்கப்பல் தொடர்பான சம்பவம் புதிய சர்வதேச… Read More »ஆங்கிலக் கால்வாயில் ரஷ்ய போர்க்கப்பல் சர்ச்சை!

வெப்ப அலை, கனமழை மற்றும் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் இந்தியாவின் வானிலை நிலையை காட்டும் காட்சி.

தீவிர வானிலை மாற்றம்! IIT டெல்லி ஆய்வு அதிர்ச்சி

  • by Authour

ஐஐடி டெல்லி ஆய்வு அதிர்ச்சி தகவல்.வெப்ப அலை, கனமழை, வறட்சி அதிகரிப்புக்கு மனித நடவடிக்கைகளே முக்கிய காரணம் என ஆய்வு கண்டறிதல் . இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக வெப்ப அலைகள், திடீர் கனமழை,… Read More »தீவிர வானிலை மாற்றம்! IIT டெல்லி ஆய்வு அதிர்ச்சி

டெலிகிராம் செயலியின் லோகோ மற்றும் ஸ்மார்ட்போன் திரை; இந்தியாவில் டெலிகிராம் சேவைக்கு விதிக்கப்பட்ட தற்காலிக கட்டுப்பாடு தொடர்பான காட்சி.

டெலிகிராமுக்கு தற்காலிக தடை? மத்திய அரசை எதிர்த்த நிறுவனம்

  • by Authour

இந்தியாவில் டெலிகிராம் சேவைக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு புதிய சர்ச்சையை கிளப்பியது . பிரபல மெசேஜிங் தளமான டெலிகிராம் (Telegram), தனது சேவையை தற்காலிகமாக தடை செய்யும் மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தை அணுகியுள்ளது.… Read More »டெலிகிராமுக்கு தற்காலிக தடை? மத்திய அரசை எதிர்த்த நிறுவனம்

போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள்; கல்வி அழுத்தம் மற்றும் மனநலத்தின் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கும் காட்சி.

தேர்வு அழுத்தம்; டேராடூனில் மாணவி உயிரிழப்பு அதிர்ச்சி

  • by Authour

கல்வி வெற்றிக்கான ஓட்டத்தில் மாணவர்களின் மனநலன் குறித்து மீண்டும் எழும் கேள்விகள்.உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் இளம் மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்வியில் சிறந்து விளங்கிய அந்த மாணவி,… Read More »தேர்வு அழுத்தம்; டேராடூனில் மாணவி உயிரிழப்பு அதிர்ச்சி

தசை வலிமை பயிற்சியில் ஈடுபடும் நடுத்தர வயது மற்றும் முதியோர் நபர்கள்; ஆரோக்கியமான முதுமைக்காக உடற்பயிற்சி செய்யும் காட்சி.

வயது அதிகரித்தாலும் வலிமையாக இருக்க என்ன செய்ய வேண்டும்?

  • by Authour

முதுமையிலும் உறுதியாக நிற்க வேண்டுமா? தசை வலிமை பயிற்சிகளின் அசத்தலான பலன்கள். வயது அதிகரித்தாலும் உடல் வலிமை குறையாமல் இருக்க உதவும் Strength Training பயிற்சிகள். முதுமை என்பது தவிர்க்க முடியாத வாழ்க்கைப் பயணம்.… Read More »வயது அதிகரித்தாலும் வலிமையாக இருக்க என்ன செய்ய வேண்டும்?

இந்தியா மற்றும் இரான் நாடுகளின் தேசிய கொடிகள் பின்னணியில் காணப்படும் நிலையில், இருநாடுகளின் அரசியல் மற்றும் ராஜதந்திர உறவுகளை பிரதிபலிக்கும் காட்சி.

இரானுடன் இருந்த நெருக்கத்தை இழந்ததா இந்தியா?

  • by Authour

இரானுடன் நட்புறவை இழக்கிறதா இந்தியா? மத்திய கிழக்கு அரசியலில் மாறும் சமநிலை இஸ்ரேல், அமெரிக்கா, இரான் இடையேயான மோதல்களில் இந்தியாவின் நிலைப்பாடு கேள்விக்குறியா? மத்திய கிழக்கில் கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும்… Read More »இரானுடன் இருந்த நெருக்கத்தை இழந்ததா இந்தியா?

இருமல் சிரப் விற்பனைக்கு மருத்துவர் பரிந்துரை கட்டாயம் என்ற புதிய விதியை விளக்கும் மருந்தக காட்சி.

இருமல் சிரப்புக்கு இனி மருத்துவர் சீட்டு அவசியம்!

  • by Authour

மத்திய அரசின் புதிய உத்தரவு சர்ச்சையை கிளப்பியது. OTC விற்பனைக்கு தடை; கிராமப்புறங்களில் அமல்படுத்துவது எப்படி என்ற கேள்வி எழுகிறது. இந்தியாவில் இருமல் சிரப்புகளை (Cough Syrups) இனி மருந்தகங்களில் மருத்துவர் பரிந்துரை சீட்டு… Read More »இருமல் சிரப்புக்கு இனி மருத்துவர் சீட்டு அவசியம்!

யாஷ்-க்கு நீட் மறுதேர்வு எழுத இடைக்கால ஜாமீன்...அடடே...

கைதான யாஷ்-க்கு நீட் மறுதேர்வு எழுத இடைக்கால ஜாமீன்

  • by Editor

நீட் தேர்வு வினாத்தாள் லீக் வழக்கில் கைதாகியுள்ள யாஷ் யாதவ் என்பவர், நீட் மறுதேர்வு எழுத இடைக்கால ஜாமின் வழங்கியது டெல்லி மாவட்ட நீதிமன்றம்ஒரு மாணவனின் வாய்ப்பு பறிபோகக் கூடாது என்பதற்காக ஜாமின் என… Read More »கைதான யாஷ்-க்கு நீட் மறுதேர்வு எழுத இடைக்கால ஜாமீன்

சமாஜ்வாதி கட்சியில் பிளவு ஏற்படும் என்ற குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் அகிலேஷ் யாதவ் செய்தியாளர் சந்திப்பில் பேசும் காட்சி.

சமாஜ்வாதி கட்சியில் பிளவா? அகிலேஷ் யாதவ் பதிலடி

  • by Authour

உத்தரப் பிரதேச அரசியலில் புதிய பரபரப்பு; பிளவு குற்றச்சாட்டை நிராகரித்த அகிலேஷ் யாதவ். உத்தரப் பிரதேச அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சமாஜ்வாதி கட்சி (SP) விரைவில் பெரிய பிளவை சந்திக்கப் போகிறது என்ற… Read More »சமாஜ்வாதி கட்சியில் பிளவா? அகிலேஷ் யாதவ் பதிலடி

52dB ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் மற்றும் நீண்ட பேட்டரி வசதியுடன் அறிமுகமாகும் OnePlus Nord Buds 4 வயர்லெஸ் இயர்பட்ஸ்.

OnePlus Nord Buds 4; கேமிங் ரசிகர்களுக்கு குட் நியூஸ்

  • by Authour

ஜூன் 25-ல் அறிமுகம்; நீண்ட பேட்டரி, கேமிங் அம்சங்கள் மற்றும் மேம்பட்ட சத்தத் தடுப்பு வசதி இந்தியாவில் பட்ஜெட் விலையில் தரமான ஆடியோ சாதனங்களை வழங்கி வரும் OnePlus நிறுவனம், தனது புதிய OnePlus… Read More »OnePlus Nord Buds 4; கேமிங் ரசிகர்களுக்கு குட் நியூஸ்

2026 FIFA உலகக்கோப்பை போட்டியில் அல்ஜீரியாவுக்கு எதிராக ஹாட்ரிக் கோல் அடித்த பிறகு கொண்டாடும் அர்ஜென்டினா கேப்டன் லியோனல் மெஸ்சி.

உலகக்கோப்பையில் வரலாறு படைத்த மெஸ்சி; அர்ஜென்டினா வெற்றி

  • by Authour

ஹாட்ரிக் கோல்களால் வரலாறு படைத்த லியோனல் மெஸ்சி; உலகக்கோப்பை பட்டத்தை தக்கவைக்கும் பயணத்தில் அர்ஜென்டினா அதிரடி தொடக்கம். 2026 FIFA உலகக்கோப்பை தொடரில் நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா தனது முதல் போட்டியிலேயே வலுவான அறிக்கையை… Read More »உலகக்கோப்பையில் வரலாறு படைத்த மெஸ்சி; அர்ஜென்டினா வெற்றி

The Odyssey’ திரைப்படத்தின் பிரீமியர் நிகழ்ச்சிக்காக இந்தியா வர உள்ள கிறிஸ்டோபர் நோலன், மேட் டேமன் மற்றும் டாம் ஹாலண்ட் ஆகியோரின் காட்சி.

இந்தியா வருகிறார் கிறிஸ்டோபர் நோலன்!

  • by Authour

‘ஒடிசி’ பட புரமோஷனுக்காக டாம் ஹாலண்ட், மேட் டேமனும் வருகை ஹாலிவுட் ரசிகர்களுக்கு செம்ம சர்ப்ரைஸ்; இந்தியாவில் நடைபெறவுள்ள ‘The Odyssey’ பிரீமியர் விழா . ஹாலிவுட் திரைப்பட ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி செய்தி… Read More »இந்தியா வருகிறார் கிறிஸ்டோபர் நோலன்!

செயற்கை நுண்ணறிவு மற்றும் Augmented Reality தொழில்நுட்பத்துடன் செயல்படும் Snap Specs ஸ்மார்ட் கண்ணாடியை பயன்படுத்தும் நபர்.

எதிர்காலம் கண்முன்னே! AI சக்தியுடன் வந்த Snap AR கண்ணாடிகள்

  • by Authour

உண்மை உலகை செயற்கை நுண்ணறிவுடன் இணைக்கும் புதிய தொழில்நுட்பம்; Snap நிறுவனத்தின் அடுத்த பெரிய முயற்சி. சமூக ஊடக துறையில் பிரபலமான Snap நிறுவனம், Augmented Reality (AR) மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI)… Read More »எதிர்காலம் கண்முன்னே! AI சக்தியுடன் வந்த Snap AR கண்ணாடிகள்

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான விதிமுறைகளை தளர்த்தியதைத் தொடர்ந்து இந்தியாவுக்கு பில்லியன் டாலர் முதலீடு வர வாய்ப்பு உருவாகியுள்ளதை பிரதிபலிக்கும் காட்சி.

RBI-யின் புதிய முடிவு உலக முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கிறது!

  • by Authour

இந்தியாவுக்கு 50 பில்லியன் டாலர் வருமா? RBI-யின் புதிய முடிவு உலக முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கிறது! வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு கதவுகளை திறந்த RBI; இந்திய கடன் சந்தையில் பெரிய மாற்றம். இந்திய ரிசர்வ் வங்கி… Read More »RBI-யின் புதிய முடிவு உலக முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கிறது!

Anthropic நிறுவனத்தின் Mythos 5 மற்றும் Fable 5 AI மாடல்களுக்கு அமெரிக்க அரசு கட்டுப்பாடு விதித்ததை குறிக்கும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான காட்சி.

உலகையே அதிரவைத்த AI மாடல்களுக்கு தடை

  • by Authour

அமெரிக்காவின் அதிரடி உத்தரவு! Anthropic நிறுவன CEO-க்கு எச்சரிக்கை: உத்தரவை மீறினால் சிவில், குற்றவியல் நடவடிக்கை.செயற்கை நுண்ணறிவு (AI) உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அமெரிக்க அரசு AI நிறுவனமான Anthropic-க்கு கடுமையான… Read More »உலகையே அதிரவைத்த AI மாடல்களுக்கு தடை

HCLTech மற்றும் Sarvam AI நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சிக்காக இணைந்து செயல்படும் கூட்டாண்மையை பிரதிபலிக்கும் காட்சி

AI உலகில் இந்தியாவின் பெரிய கூட்டணி!

  • by Authour

HCLTech – Sarvam AI இணைப்பு ஏன் முக்கியம்? செயற்கை நுண்ணறிவு போட்டியில் இந்தியாவை முன்னேற்றும் புதிய ஒப்பந்தம்; நிறுவன வாடிக்கையாளர்களுக்கு AI சேவைகள் விரிவு இந்திய தகவல் தொழில்நுட்ப துறையில் முக்கிய திருப்புமுனையாகக்… Read More »AI உலகில் இந்தியாவின் பெரிய கூட்டணி!

ரூ.30,000 கோடி மதிப்பிலான IPO-வுக்காக DRHP தாக்கல் செய்யத் தயாராகும் நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் (NSE) தொடர்பான குறியீட்டு காட்சி.

இந்தியாவின் மிகப்பெரிய IPO வருகிறதா?

  • by Authour

NSE-யின் ரூ.30,000 கோடி பங்கு வெளியீட்டுக்கு கவுண்ட்டவுன் தொடக்கம்! பங்குதாரர்கள் பங்கு விற்பனைக்கு தயாராகும் நிலையில், SBI மிகப்பெரிய விற்பனையாளராக உருவெடுக்குமா? இந்தியாவின் மிகப்பெரிய பங்குச்சந்தை நிறுவனமான நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் (NSE), நீண்டகாலமாக… Read More »இந்தியாவின் மிகப்பெரிய IPO வருகிறதா?

அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம் மற்றும் கச்சா எண்ணெய் விலை மாற்றங்களின் பின்னணியில் சென்செக்ஸ், நிப்டி நிலவரத்தை கவனிக்கும் முதலீட்டாளர்கள்.

பங்குச்சந்தைக்கு இன்று எச்சரிக்கை மணி!

  • by Authour

அமெரிக்கா-ஈரான் ஒப்பந்தம், கச்சா எண்ணெய் விலை – முதலீட்டாளர்கள் கவனம்சென்செக்ஸ், நிப்டி உயர்வா? சரிவா? உலக சந்தை சிக்னல்கள் என்ன சொல்கின்றன? இந்திய பங்குச்சந்தை இன்று கலவையான சூழ்நிலையில் வர்த்தகத்தை தொடங்கும் என சந்தை… Read More »பங்குச்சந்தைக்கு இன்று எச்சரிக்கை மணி!

கேரளாவின் ஒட்டப்பாலம் கலைஞர்கள் உருவாக்கிய தோல்பாவைக்கூத்து நிழல் பொம்மைகளில் மெஸ்சி, ரொனால்டோ மற்றும் நெய்மர் உருவங்கள் இடம்பெற்றுள்ள காட்சி.

கால்பந்து ஜாம்பவான்களை நிழல் பொம்மைகளாக மாற்றிய கலைஞர்கள் !

  • by Authour

கால்பந்து ஜாம்பவான்கள் இப்போது தோல்பாவைக்கூத்தில்! கேரள கலைஞர்களின் புதுமை உலக கவனம்.மெஸ்சி, ரொனால்டோ, நெய்மர் உருவங்களை நிழல் பொம்மைகளாக மாற்றிய ஒட்டப்பாலம் கலைஞர்கள். கேரளாவின் பாரம்பரிய கலை வடிவமான தோல்பாவைக்கூத்து (Tholpavakoothu) மீண்டும் உலக… Read More »கால்பந்து ஜாம்பவான்களை நிழல் பொம்மைகளாக மாற்றிய கலைஞர்கள் !

டெல்லி போலீஸ் அதிரடி வேட்டை: பாகிஸ்தான் ISI அமைப்பின் சதியை முறியடித்து 7 பயங்கரவாதிகள் கைது

  • by Editor

தலைநகர் டெல்லியில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக டெல்லி போலீஸ் உளவுப்பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீசார், இன்று டெல்லியின் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர்.… Read More »டெல்லி போலீஸ் அதிரடி வேட்டை: பாகிஸ்தான் ISI அமைப்பின் சதியை முறியடித்து 7 பயங்கரவாதிகள் கைது

இந்தியாவில் Telegram செயலி தற்காலிகமாக தடை செய்யப்பட்டதை காட்டும் Telegram லோகோ மற்றும் மொபைல் திரை காட்சி

ஜூன் 22-ஆம் தேதி வரை இந்தியாவில் டெலிகிராம் செயலிக்குத் தற்காலிக தடை

  • by Editor

நீட் (NEET-UG) மறுதேர்வு ஜூன் 21-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வினாத்தாள் கசிவு மற்றும் மோசடிகளைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு தற்காலிக தடை விதித்துள்ளது. தேசிய… Read More »ஜூன் 22-ஆம் தேதி வரை இந்தியாவில் டெலிகிராம் செயலிக்குத் தற்காலிக தடை

ரயிலில் அமர இடம் கிடைக்காத விரக்தி: “வெடிகுண்டு” எனப் புரளி கிளப்பிய பயணி கைது

  • by Editor

கேரளாவின் திருவனந்தபுரம் நகரில் இருந்து உத்தர பிரதேசத்தின் கோரக்பூர் நோக்கி ராப்தி சாகர் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த நிலையில், அந்த ரெயில் உத்தர பிரதேசத்தின் உன்னாவ் நகரை கடந்து, லக்னோ நகரில் எய்ஷ்பாக்… Read More »ரயிலில் அமர இடம் கிடைக்காத விரக்தி: “வெடிகுண்டு” எனப் புரளி கிளப்பிய பயணி கைது

கள்ளக்காதலனுடன் சேர்ந்து விஷ ஊசி போட்டு கணவரை கொன்ற பெண்

  • by Editor

கர்நாடகா மாநிலம் பெலசாளியை சேர்த்தவர் சந்தீப் (46). ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரது மனைவி சுமா. சந்திப் ராணுவத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது சுமாவுக்கு அதே பகுதியை சேர்ந்த டோம்பர் என்பவருடன் கள்ளக்காதல்… Read More »கள்ளக்காதலனுடன் சேர்ந்து விஷ ஊசி போட்டு கணவரை கொன்ற பெண்

ஓட்டல் தொழிலாளியைக் கடித்துக்குதறி தின்ற 4 சிங்கங்கள்

  • by Editor

உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஒரு இளைஞர் (25). இவர் குஜராத் மாநிலம், ராஜுலா வனப்பகுதிக்குட்பட்ட அம்ரேலி மாவட்டத்தில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்தார். இவர் வேலையை முடித்து விட்டு நேற்று (திங்கட்கிழமை)… Read More »ஓட்டல் தொழிலாளியைக் கடித்துக்குதறி தின்ற 4 சிங்கங்கள்

பள்ளித் தோழனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மதமாற்றக் கட்டாயத்திற்குள்ளான இளம்பெண்

  • by Editor

மராட்டியத்தின் நாக்பூர் நகரை சேர்ந்த இந்திய விமான படை அதிகாரி ஒருவரின் மனைவியை மது குடிக்க வைத்து, பாலியல் வன்கொடுமை செய்து, மிரட்டி, மதமாற்றம் செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. 24 வயது இளம்பெண்… Read More »பள்ளித் தோழனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மதமாற்றக் கட்டாயத்திற்குள்ளான இளம்பெண்

ஜெய்ப்பூரில் நடைபெற்ற மாணவர் போராட்டத்தின் போது தாக்குதலுக்கு உள்ளான CJP நிறுவனர் அபிஜீத் தீப்கே

CJP நிறுவனர் தீப்கே பரபரப்பு குற்றச்சாட்டு!

  • by Authour

ஜெய்ப்பூர் போராட்டத்தில் தாக்குதல்; “எங்களை மிரட்ட முடியாது” என மாணவர் இயக்கத் தலைவர் உறுதி. NEET தேர்வு முறைகேடுகள் மற்றும் கல்வி தொடர்பான பிரச்சினைகளை முன்வைத்து நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தி வரும் Cockroach… Read More »CJP நிறுவனர் தீப்கே பரபரப்பு குற்றச்சாட்டு!

திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் NCP(I) இடையேயான இணைப்பு விவகாரம் குறித்து அரசியல் ஆலோசனையில் ஈடுபடும் கட்சி தலைவர்கள்

திரிணாமுலில் குழப்பம்… இணைப்புக்கு எதிராக ஒரு பிரிவு !

  • by Authour

NCP(I) உடன் இணைப்பு விவகாரத்தில் கட்சிக்குள் வெடித்த கருத்து மோதல்!ஒன்றிணைய வேண்டுமா, தனித்த பாதையா? திரிணாமுல் பிரிவுகளுக்குள் தீவிரமான அரசியல் விவாதம் தேசிய அரசியலில் புதிய கூட்டணி கணக்குகள் உருவாகி வரும் நிலையில், திரிணாமுல்… Read More »திரிணாமுலில் குழப்பம்… இணைப்புக்கு எதிராக ஒரு பிரிவு !

முஹர்ரம் 2026 விடுமுறையை முன்னிட்டு மூடப்பட்ட வங்கி மற்றும் பங்குச்சந்தை தொடர்பான தகவலை காட்டும் காட்சி

முஹர்ரம் விடுமுறை: வங்கி, பங்குச்சந்தை நிலை என்ன?

  • by Authour

ஜூன் 26 முஹர்ரம் விடுமுறை: வங்கிகள், பங்குச்சந்தை திறந்திருக்கும்? முதலீட்டாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் முஹர்ரம் 2026 காரணமாக நாடு முழுவதும் விடுமுறை; வங்கி மற்றும் பங்குச்சந்தை சேவைகளில் என்ன மாற்றம்? இஸ்லாமிய… Read More »முஹர்ரம் விடுமுறை: வங்கி, பங்குச்சந்தை நிலை என்ன?

ஒடிசா கடற்கரையில் DRDO சோதனை செய்த நீண்ட தூர நிலத் தாக்குதல் குரூஸ் ஏவுகணை (LRLACM) ஏவப்படும் காட்சி

இந்தியாவின் ‘டோமஹாக்’ ஏவுகணை வெற்றிகர சோதனை!

  • by Authour

பாகிஸ்தான், சீனாவின் முக்கிய நகரங்கள் இலக்குக்குள்? ஒடிசா கடற்கரையில் DRDO சாதனை; இந்தியாவின் நீண்ட தூர தாக்குதல் திறன் மேலும் வலுவடைந்தது. இந்தியா தனது பாதுகாப்பு திறனை மேலும் வலுப்படுத்தும் வகையில், உள்நாட்டில் உருவாக்கப்பட்ட… Read More »இந்தியாவின் ‘டோமஹாக்’ ஏவுகணை வெற்றிகர சோதனை!

மேற்கு வங்கத்தில் போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படும் TMC தலைவர் சௌமித்ரா பானர்ஜி மீது முட்டை வீசப்பட்ட சம்பவம்

நீதிமன்றம் செல்லும் வழியில் TMC தலைவருக்கு முட்டை வீச்சு!

  • by Authour

நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் போது TMC தலைவருக்கு முட்டை வீச்சு! போலீஸ் பாதுகாப்பிலும் தாக்குதல்; மேற்கு வங்க அரசியலில் அதிகரிக்கும் பதற்றம்மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் (TMC) கட்சியைச் சேர்ந்த தலைவர் சௌமித்ரா பானர்ஜி… Read More »நீதிமன்றம் செல்லும் வழியில் TMC தலைவருக்கு முட்டை வீச்சு!

இந்தியாவில் Telegram செயலி தற்காலிகமாக தடை செய்யப்பட்டதை காட்டும் Telegram லோகோ மற்றும் மொபைல் திரை காட்சி

இந்தியாவில் Telegram தற்காலிகமாக முடக்கம்!

  • by Authour

ஜூன் 22 வரை ஏன் இந்த அதிரடி நடவடிக்கை? NEET தேர்வு மோசடி குற்றச்சாட்டால் மத்திய அரசின் முக்கிய முடிவு… கோடிக்கணக்கான பயனர்களுக்கு பாதிப்பு. இந்தியாவில் பிரபலமான மெசேஜிங் செயலியான Telegram-ஐ ஜூன் 22… Read More »இந்தியாவில் Telegram தற்காலிகமாக முடக்கம்!

இந்திய பங்குச்சந்தை, அரசு பத்திரங்கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட்ட வரிச்சலுகை தொடர்பான பொருளாதார காட்சி

வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வரிச்சலுகை ஏன்?

  • by Authour

இந்தியா சமீபத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு (Foreign Portfolio Investors – FPI) முக்கிய வரிச்சலுகைகளை அறிவித்துள்ளது. குறிப்பாக அரசு பத்திரங்களில் (Government Securities) முதலீடு செய்யும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு மூலதன ஆதாய வரி (Capital… Read More »வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வரிச்சலுகை ஏன்?

பாகிஸ்தான் ராணுவ வீரர்கள், பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் அதிகரிக்கப்பட்ட பாதுகாப்பு பட்ஜெட் குறித்து விளக்கும் படம்

இந்தியாவை மனதில் வைத்து பாகிஸ்தான் எடுத்த அதிரடி முடிவு

  • by Authour

பொருளாதார நெருக்கடியிலும் ராணுவத்துக்கு ரூ.3 லட்சம் கோடி! வளர்ச்சி திட்டங்களை குறைத்து பாதுகாப்புக்கு முன்னுரிமை; பாகிஸ்தானின் புதிய பட்ஜெட் என்ன சொல்கிறது? பொருளாதார நெருக்கடி, பணவீக்கம் மற்றும் சர்வதேச நாணய நிதியம் (IMF) விதித்த… Read More »இந்தியாவை மனதில் வைத்து பாகிஸ்தான் எடுத்த அதிரடி முடிவு

சிறுநீரக ஆரோக்கியம், நாள்பட்ட சிறுநீரக நோய் மற்றும் அறிகுறிகள் இல்லாமல் ஏற்படும் சிறுநீரக செயலிழப்பு குறித்து விளக்கும் மருத்துவ படம்

அறிகுறிகளே இல்லாமல் சிறுநீரகங்கள் செயலிழக்குமா?

  • by Authour

மருத்துவர்கள் எச்சரிக்கும் ‘அமைதியான கொலையாளி’ நோய். வலி இல்லை, எச்சரிக்கை இல்லை… ஆனால் உயிருக்கு ஆபத்து! சிறுநீரக நோயின் மறைந்திருக்கும் அபாயம் மனித உடலின் முக்கிய உறுப்புகளில் ஒன்றான சிறுநீரகம் (Kidney), உடலில் உள்ள… Read More »அறிகுறிகளே இல்லாமல் சிறுநீரகங்கள் செயலிழக்குமா?

சனிக்கோளின் நிலவான டைட்டன் மற்றும் அதன் மேற்பரப்பில் காணப்படும் மீத்தேன் ஏரிகள், இயற்கை எரிவாயு மற்றும் நீர் பனிக்கட்டிகள் பற்றிய நாசா ஆய்வு காட்சி

பூமியை விட நூற்றுக்கணக்கான மடங்கு இயற்கை எரிவாயு!

  • by Authour

சனியின் நிலா டைட்டன் குறித்து நாசாவின் அதிர்ச்சி ஆய்வு “விண்வெளியின் பெர்சியன் வளைகுடா” என அழைக்கப்படும் டைட்டன்… மனிதர்களின் எதிர்கால எரிசக்தி மையமா? சனிக்கோளின் மிகப்பெரிய நிலவான டைட்டன் (Titan), எதிர்கால விண்வெளி ஆராய்ச்சியின்… Read More »பூமியை விட நூற்றுக்கணக்கான மடங்கு இயற்கை எரிவாயு!

இருமல் மருந்து வாங்க மருத்துவர் சீட்டு கட்டாயம்..

இருமல் மருந்து வாங்க மருத்துவர் சீட்டு கட்டாயம்..

  • by Editor

இனி மருத்துவர்கள் பரிந்துரை செய்தால் மட்டுமே இருமல் மருந்து உள்பட அனைத்து சிரப்களும் வழங்கப்படும் என ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இருமல் மருந்து உட்பட அனைத்து வகை சிரப் மருந்துகளை பரிந்துரைச் சீட்டு… Read More »இருமல் மருந்து வாங்க மருத்துவர் சீட்டு கட்டாயம்..

இந்தியா A மற்றும் இலங்கை A போட்டியில் திலக் வர்மா அம்பயர்களுடன் வாக்குவாதம் செய்யும் போது அருகில் நிற்கும் வைபவ் சூர்யவன்ஷி

அம்பயர்களுடன் வாக்குவாதம் செய்த திலக் வர்மா!

  • by Authour

நடுவே சமாதானம் செய்த வைபவ் சூர்யவன்ஷி – இந்தியா A போட்டியில் பரபரப்பு. இந்தியா A – இலங்கை A மோதலில் சர்ச்சை, சூப்பர் ஓவர் டிராமா மற்றும் வைரலான வீடியோ.இலங்கையின் தம்புள்ளாவில் நடைபெற்ற… Read More »அம்பயர்களுடன் வாக்குவாதம் செய்த திலக் வர்மா!

அக்ஷய் குமார் மற்றும் ஃபரா கான் ‘தீஸ் மார்கான்’ படப்பிடிப்பு குறித்து சுவாரஸ்ய நினைவுகளை பகிரும் காட்சி

ஹெலிகாப்டரில் தினமும் ஷூட்டிங்குக்கு வந்த அக்ஷய் குமார்!

  • by Authour

“என் பணத்தை எல்லாம் சாப்பிட்டார்” – ஃபரா கான் ஜாலி கமெண்ட். தீஸ் மார்கான் படப்பிடிப்பு நினைவுகளை பகிர்ந்த ஃபரா கான்; அக்ஷய் குமாரின் நேர்த்தி குறித்து சுவாரஸ்ய தகவல். பாலிவுட்டின் முன்னணி இயக்குநரும்… Read More »ஹெலிகாப்டரில் தினமும் ஷூட்டிங்குக்கு வந்த அக்ஷய் குமார்!

TCS நிறுவனம், அமெரிக்க உச்சநீதிமன்ற தீர்ப்பு மற்றும் DXC Technology வழக்கு தொடர்பான வணிக செய்தி படம்

TCS-க்கு அமெரிக்காவில் பெரும் பின்னடைவு!

  • by Authour

$70 மில்லியன் கூடுதல் செலவு… உச்சநீதிமன்ற தீர்ப்பால் அதிர்ச்சி. DXC வழக்கில் மேல்முறையீட்டை நிராகரித்த அமெரிக்க உச்சநீதிமன்றம்; TCS மீது நிதிச் சுமை அதிகரிப்பு.இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான TCS (Tata… Read More »TCS-க்கு அமெரிக்காவில் பெரும் பின்னடைவு!

அமெரிக்க வால் ஸ்ட்ரீட் பங்குச்சந்தை, Nasdaq மற்றும் S&P 500 குறியீடுகள் ஈரான் ஒப்பந்தம் மற்றும் டெக் பங்குகளின் உயர்வால் கவனம் பெற்ற காட்சி

அமெரிக்க பங்குச்சந்தையில் வேகம் குறைந்தது!

  • by Authour

ஈரான் ஒப்பந்த உற்சாகத்திற்கு பிறகு முதலீட்டாளர்கள் எச்சரிக்கை. வால் ஸ்ட்ரீட்டில் சாதனை உயர்வுக்கு பிறகு சிறிய சரிவு; டெக் பங்குகள் மீண்டும் கவனத்தில்அமெரிக்க பங்குச்சந்தைகள் கடந்த வர்த்தக அமர்வில் வலுவான உயர்வை பதிவு செய்த… Read More »அமெரிக்க பங்குச்சந்தையில் வேகம் குறைந்தது!

சர்வதேச யோகா தினம் 2026: கொல்கத்தாவில் மோடி

சர்வதேச யோகா தினம் 2026: கொல்கத்தாவில் மோடி பங்கேற்பு;

  • by Editor

யோகா கொண்டாட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய ஆயுஷ் துறை இணை மந்திரி பிரதாப்ராவ் ஜாதவ், ‘ஆரோக்கியமான முதுமைக்கான யோகா’ என்ற தலைப்பில் சர்வதேச யோகா தினம் 2026 கடைப்பிடிக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். உலகில்… Read More »சர்வதேச யோகா தினம் 2026: கொல்கத்தாவில் மோடி பங்கேற்பு;

திருப்பதி லட்டு பிரசாதத்தின் தரத்தை உறுதிப்படுத்த மத்திய அரசுடன் ஒப்பந்தம்!

திருப்பதி லட்டு பிரசாதத்தின் தரத்தை உறுதிப்படுத்த மத்திய அரசுடன் ஒப்பந்தம்!

  • by Editor

ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமை யில் தெலுங்கு தேசம் – ஜனசேனா – பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அவர்களுக்கு பிரசாதமாக… Read More »திருப்பதி லட்டு பிரசாதத்தின் தரத்தை உறுதிப்படுத்த மத்திய அரசுடன் ஒப்பந்தம்!

ஜெய்பூர் போராட்டத்தில் பரபரப்பு: CJP தலைவர் அபிஜீத் திப்கே மீது மர்ம நபர்கள் தாக்குதல்

  • by Editor

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்க வந்த காக்ரோச் ஜனதா கட்சி (CJP) நிறுவனரான ஆப்ஜித் தீப்கே மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெய்ப்பூரில் உள்ள ஷஹீத்… Read More »ஜெய்பூர் போராட்டத்தில் பரபரப்பு: CJP தலைவர் அபிஜீத் திப்கே மீது மர்ம நபர்கள் தாக்குதல்

10 ஆண்டு இழப்பீடு கிடைக்காத ஆத்திரம்: அதிகாரியை செருப்பால் அடித்த விவசாயி

  • by Editor

கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் பசப்பா இவர் விவசாயி. கிருஷ்ணா நதிக்கரையில் இவருக்கு சொந்தமாக 4 ஏக்கர் விவசாய நிலம் இருந்தது. கர்நாடக அரசின் மிகப்பெரிய நீர்ப்பாசன திட்டமான ‘மேல் கிருஷ்ணா திட்டத்தின் கீழ், கிருஷ்ணா… Read More »10 ஆண்டு இழப்பீடு கிடைக்காத ஆத்திரம்: அதிகாரியை செருப்பால் அடித்த விவசாயி

கோயிலில் இருந்து திரும்பிய பக்தர்கள் பயணித்த வாகனம் கிணற்றில் விழுந்து 8 பேர் பலி

  • by Editor

மகாராஷ்டிராவில் கோயில் தரிசனம் முடிந்து திரும்பியவர்களின் வாகனம் கிணற்றுக்குள் கவிழ்ந்ததில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டம் மால்ஷிரஸ் தாலுகாவில் உள்ள தாண்டூர்வாடி கிராமம் அருகே பண்டரிபுரத்தைச் சேர்ந்த உறவினர்கள்… Read More »கோயிலில் இருந்து திரும்பிய பக்தர்கள் பயணித்த வாகனம் கிணற்றில் விழுந்து 8 பேர் பலி

திருமணம் மறுத்த காதலியின் கழுத்தை அறுத்து கொலை செய்த காதலன்

  • by Editor

கர்நாடக மாநிலம் பெங்களூரு பெல்லந்தூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட தொட்டகன்னஹள்ளியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பூர்வா லேஷ்பா (24). இவரது காதலி கங்கியா சூபா (22). இவரது சொந்த ஊர் சிக்கிம்… Read More »திருமணம் மறுத்த காதலியின் கழுத்தை அறுத்து கொலை செய்த காதலன்

NEET மறு தேர்வு ஹால் டிக்கெட் டவுன்லோடில் சிக்கல்: NTA இணையதளம் முடங்கியதால் மாணவர்கள் தவிப்பு

  • by Editor

நீட் மறு தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்வதில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதால், நாடு முழுவதும் பல தேர்வர்கள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பெற முயற்சிக்கும் போது பக்கம் திறக்காதது,… Read More »NEET மறு தேர்வு ஹால் டிக்கெட் டவுன்லோடில் சிக்கல்: NTA இணையதளம் முடங்கியதால் மாணவர்கள் தவிப்பு

அமெரிக்கா- ஈரான் அமைதி ஒப்பந்தம்- பிரதமர் மோடி வரவேற்பு

  • by Editor

அமெரிக்கா – ஈரான் இடையிலான அமைதி ஒப்பந்தம் சுவிட்சர்லாந்தில் ஜூன் 19ம் தேதி கையெழுத்தாக உள்ளது. இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:உலகம் முழுவதும் கடுமையான பொருளாதாரச்… Read More »அமெரிக்கா- ஈரான் அமைதி ஒப்பந்தம்- பிரதமர் மோடி வரவேற்பு

Indian women's cricket team all-rounder Deepti Sharma celebrating a wicket in the blue Indian jersey during a T20 match in 2026.

டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த தீப்தி சர்மா

  • by Editor

இந்திய வீராங்கனை தீப்தி சர்மா புதிய உலக சாதனை படைத்துள்ளார். சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில், இந்திய வீராங்கனை தீப்தி சர்மா முதலிடத்தை பிடித்து புதிய உலக… Read More »டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த தீப்தி சர்மா

நொய்டா சர்வதேச விமான நிலையத்தில் இண்டிகோவின் முதல் பயணிகள் விமானம் வெற்றிகரமாக தரையிறங்கிய காட்சி.

நொய்டா சர்வதேச விமான நிலையம் திறப்பு!

  • by Authour

உத்தரப் பிரதேசத்தின் ஜேவரில் அமைந்துள்ள நொய்டா சர்வதேச விமான நிலையம் (Noida International Airport) ஜூன் 15 முதல் அதிகாரப்பூர்வமாக வர்த்தக பயணிகள் விமான சேவையை தொடங்கியுள்ளது. இதன் மூலம் வட இந்தியாவின் விமானப்… Read More »நொய்டா சர்வதேச விமான நிலையம் திறப்பு!

ஸ்லோவாக்கியா தலைநகர் பிராட்டிஸ்லாவாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ‘வந்தே மாதரம்’ பாடல் மற்றும் நாட்டுப்புற நடனங்களுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்ட காட்சி.

வந்தே மாதரம் முழங்கிய ஸ்லோவாக்கியா!மோடிக்கு சிறப்பு வரவேற்பு

  • by Authour

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் ஸ்லோவாக்கியா பயணம் இரு நாடுகளின் நட்புறவை வெளிப்படுத்தும் வகையில் சிறப்பாக அமைந்துள்ளது. பிராட்டிஸ்லாவா நகரை வந்தடைந்த பிரதமர் மோடிக்கு ஸ்லோவாக் கலைஞர்கள் ‘வந்தே மாதரம்’ பாடி உற்சாக வரவேற்பு… Read More »வந்தே மாதரம் முழங்கிய ஸ்லோவாக்கியா!மோடிக்கு சிறப்பு வரவேற்பு

ChatGPT மற்றும் AI கருவிகளை பயன்படுத்தி, வீட்டிலிருந்தே வேலை செய்து ஒரு ஆண்டில் ₹10 லட்சம் சம்பளத்திலிருந்து ₹80 லட்சமாக உயர்ந்த இளம் பெண்ணின் வெற்றிக்கதை.

₹10 லட்சத்தில் இருந்து ₹80 லட்சம் சம்பளம்!

  • by Authour

வேலைவாய்ப்பு சந்தையில் பணிநீக்கங்கள் அதிகரித்து வரும் நிலையில், வீட்டிலிருந்தே (Remote Job) பணியாற்றி தனது ஆண்டு சம்பளத்தை ₹10 லட்சத்தில் இருந்து ₹80 லட்சமாக உயர்த்திய இளம் பெண்ணின் அனுபவம் சமூக வலைதளங்களில் பெரும்… Read More »₹10 லட்சத்தில் இருந்து ₹80 லட்சம் சம்பளம்!

Meta நிறுவனத்தில் பணியாற்றிய 24 வயது தரவு விஞ்ஞானி, AI தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் பணிநீக்கம் குறித்து தனது அனுபவத்தை பகிர்ந்த காட்சி.

AI என் வேலையை எடுத்துவிட்டது 24 வயது Meta ஊழியரின் அதிர்ச்சி

  • by Authour

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் உலக வேலைவாய்ப்பு சந்தையை வேகமாக மாற்றி வரும் நிலையில், Meta நிறுவனத்தில் பணியாற்றிய 24 வயதான தரவு விஞ்ஞானி ஒருவர் பகிர்ந்த அனுபவம் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு… Read More »AI என் வேலையை எடுத்துவிட்டது 24 வயது Meta ஊழியரின் அதிர்ச்சி

ஸ்வீடனில் அமேசான் மேற்கொள்ளும் பெரும் முதலீடுகள் மூலம் AI தொழில்நுட்ப வளர்ச்சி, புதிய வேலைவாய்ப்புகள் மற்றும் கார்பன் இல்லா பசுமை மின்சார உற்பத்தி அதிகரித்து வருகிறது.

ஸ்வீடனில் ரூ.1.8 லட்சம் கோடி முதலீடு!

  • by Authour

உலகின் முன்னணி தொழில்நுட்ப மற்றும் இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், ஸ்வீடனில் தனது முதலீடுகளை மேலும் விரிவுபடுத்தி, வேலைவாய்ப்பு, செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் பசுமை மின்சார உற்பத்தியில் முக்கிய பங்காற்றி வருகிறது. இந்த முதலீடுகள்… Read More »ஸ்வீடனில் ரூ.1.8 லட்சம் கோடி முதலீடு!

மேற்கு வங்க ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை (ED) விசாரணைக்காக கொல்கத்தா அலுவலகத்தில் ஆஜரான அபிஷேக் பானர்ஜி.

ED அலுவலகத்தில் ஆஜரான அபிஷேக் பானர்ஜி!

  • by Authour

மேற்கு வங்காளத்தில் பல ஆண்டுகளாக அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி வரும் பள்ளி ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. திரிணமூல் காங்கிரஸ் (TMC) கட்சியின் முக்கிய தலைவரும், எம்.பி.யுமான அபிஷேக் பானர்ஜி,… Read More »ED அலுவலகத்தில் ஆஜரான அபிஷேக் பானர்ஜி!

AI வேலை இழப்பு அச்சம் அதிகரித்து வரும் நிலையில், Electronics Mart India நிறுவனம் ஹைதராபாத்தைத் தாண்டி புதிய நகரங்களில் கடைகளை திறந்து வணிகத்தை விரிவுபடுத்தும் திட்டம்.

திய நகரங்களை நோக்கி Electronics Mart பாய்ச்சல்…

  • by Authour

செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சியால் தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை இழப்பு அச்சம் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவின் முன்னணி எலக்ட்ரானிக்ஸ் விற்பனை நிறுவனமான Electronics Mart India தனது வணிகத்தை புதிய நகரங்கள்… Read More »திய நகரங்களை நோக்கி Electronics Mart பாய்ச்சல்…

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் வேலைவாய்ப்புகள், சம்பள உயர்வு மற்றும் உற்பத்தித்திறனில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து PwC 2026 AI Jobs Barometer அறிக்கை வெளியிட்ட தகவல்கள்.

AI வேலைகளை பறிக்கவில்லை; சம்பளத்தை உயர்த்துகிறது!

  • by Authour

செயற்கை நுண்ணறிவு (AI) வேலைகளை பறித்துவிடும் என்ற அச்சம் உலகம் முழுவதும் நிலவி வரும் நிலையில், PwC வெளியிட்டுள்ள 2026 AI Jobs Barometer அறிக்கை அதற்கு மாறான ஒரு முக்கியமான தகவலை வெளிப்படுத்தியுள்ளது.… Read More »AI வேலைகளை பறிக்கவில்லை; சம்பளத்தை உயர்த்துகிறது!

கார்ப்பரேட் வேலைகளை தொடர்ந்து குறை கூற வேண்டாம், மகிழ்ச்சி என்பது ஏற்றுக்கொள்வதில் தொடங்குகிறது என்று கூறிய அன்மோல் வாரிகூவின் கருத்து சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

கார்ப்பரேட் வேலையை திட்டுவதை நிறுத்துங்கள்!

  • by Authour

கார்ப்பரேட் வேலைகள் குறித்து தொடர்ந்து குறை கூறும் ஊழியர்களை நோக்கி சமூக ஊடகத்தில் வெளியான ஒரு வீடியோ தற்போது இணையத்தில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தொழில்முனைவோர் மற்றும் சமூக ஊடக பிரபலமான அன்மோல் வாரிகூ… Read More »கார்ப்பரேட் வேலையை திட்டுவதை நிறுத்துங்கள்!

னடாவில் வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்த கும்பலை தேடி கேரளா போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் காட்சி.

கனடா வேலை வாங்கித் தருவதாக ரூ.30 லட்சம் மோசடி!

  • by Authour

கனடாவில் உயர்ந்த சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்த கும்பலை பிடிக்க கேரளா போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி உட்பட 10… Read More »கனடா வேலை வாங்கித் தருவதாக ரூ.30 லட்சம் மோசடி!

பாகிஸ்தான் 2026-27 பட்ஜெட்டிற்கு எண்ணெய் விலை உயர்வு, நிதி பற்றாக்குறை மற்றும் காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு பொருளாதார அபாயங்கள் இருப்பதாக நிதியமைச்சகம் எச்சரித்துள்ளது.

பாகிஸ்தான் பொருளாதாரத்திற்கு பெரும் எச்சரிக்கை!

  • by Authour

பாகிஸ்தானின் 2026-27 நிதியாண்டு பட்ஜெட் எதிர்பார்த்ததை விட அதிக சவால்களை சந்திக்கக்கூடும் என அந்நாட்டு நிதியமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகளாவிய எண்ணெய் விலை உயர்வு, பொருளாதார வளர்ச்சி மந்தநிலை, வரி வசூல் குறைவு, கடன்… Read More »பாகிஸ்தான் பொருளாதாரத்திற்கு பெரும் எச்சரிக்கை!

Apple iPhone 18 Pro Max புதிய நிறங்கள், A20 Pro சிப், மேம்பட்ட AI Siri மற்றும் கேமரா அப்டேட்களுடன் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள்.

iPhone 18 Pro Max இந்தியாவில் ரூ.1.5 லட்சமா?

  • by Authour

உலகம் முழுவதும் Apple ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் iPhone 18 Pro Max குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும், பல தொழில்நுட்ப ஆய்வாளர்கள் மற்றும் லீக்… Read More »iPhone 18 Pro Max இந்தியாவில் ரூ.1.5 லட்சமா?

வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால், நிறுவன பிரிவினை மற்றும் டிவிடெண்ட் வழங்கல் குறித்து முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் பேசிய காட்சி.

வேதாந்தா 5 நிறுவனங்களாக பிரிவு!

  • by Authour

இந்தியாவின் முன்னணி சுரங்க மற்றும் இயற்கை வள நிறுவனமான வேதாந்தா (Vedanta) இன்று முதல் முக்கிய மாற்றத்தை சந்திக்கிறது. நிறுவனத்தின் பல்வேறு தொழில் பிரிவுகளை தனித்தனி பட்டியலிடப்பட்ட நிறுவனங்களாக மாற்றும் திட்டம் நடைமுறைக்கு வர… Read More »வேதாந்தா 5 நிறுவனங்களாக பிரிவு!

தலை நசுக்கி, துப்பாக்கியால் சுட்டு கொலை: மராட்டிய காதல் ஜோடிக்கு நேர்ந்த கொடூரம்

  • by Editor

மராட்டியத்தின் நான்டெட் நகரில் சாக்ஷம் ததே என்ற வாலிபரை ஆஞ்சல் மமித்வார் என்பவர் காதலித்துள்ளார். ஆனால், மமித்வாரின் வீட்டில் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். வேறு சாதி பையனை காதலிக்க கூடாது என மிரட்டினர்.… Read More »தலை நசுக்கி, துப்பாக்கியால் சுட்டு கொலை: மராட்டிய காதல் ஜோடிக்கு நேர்ந்த கொடூரம்

விடுமுறை காரணமாக வால்பாறையில் குவிந்துள்ள சுற்றுலா பயணிகள்

விடுமுறை காரணமாக வால்பாறையில் சுற்றுலா பயணிகள் குவியல்!

  • by Authour

இயற்கை எழிலை ரசிக்க திரண்ட மக்கள்; வால்பாறை சாலைகளில் வாகனங்கள் அணிவகுப்பு விடுமுறை தினங்களை முன்னிட்டு கோயம்புத்தூர் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமான வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தந்துள்ளனர். இதன்… Read More »விடுமுறை காரணமாக வால்பாறையில் சுற்றுலா பயணிகள் குவியல்!

சென்னையில் திட்டமிடப்பட்ட மின்தடை காரணமாக பாதிக்கப்படும் பகுதிகள்

சென்னையில் நாளை மறுநாள் இந்த பகுதிகளில் மின்வெட்டு…

  • by Authour

பராமரிப்பு பணிகளுக்காக திட்டமிட்ட மின்தடை; பொதுமக்கள் முன்கூட்டியே தயாராக அறிவுரை சென்னையின் பல்வேறு பகுதிகளில் நாளை மறுநாள் திட்டமிட்ட மின்தடை அமல்படுத்தப்பட உள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. மின் பராமரிப்பு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள்… Read More »சென்னையில் நாளை மறுநாள் இந்த பகுதிகளில் மின்வெட்டு…

சென்னை டி.நகரில் டயர் வெடித்து விபத்துக்குள்ளான கார்

பெண் மருத்துவர் ஓட்டிய காரின் டயர் வெடித்து விபத்து…

  • by Authour

கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் மோதி சேதம்; அதிர்ச்சியில் பொதுமக்கள் சென்னையின் பரபரப்பான பகுதிகளில் ஒன்றான டி.நகரில் பெண் மருத்துவர் ஓட்டிச் சென்ற கார் திடீரென டயர் வெடித்ததால் விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை… Read More »பெண் மருத்துவர் ஓட்டிய காரின் டயர் வெடித்து விபத்து…

பாக்கெட் நாவல் படப்பிடிப்பு தளத்தில் மாளவிகா மோகனன்

பாக்கெட் நாவல் படப்பிடிப்பில் மாளவிகா மோகனன்…

  • by Authour

படப்பிடிப்பு தளத்திலிருந்து பகிர்ந்த மாளவிகா மோகனன்; ரசிகர்கள் உற்சாகம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் மாளவிகா மோகனன், தற்போது நடித்து வரும் ‘பாக்கெட் நாவல்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து புதிய புகைப்படத்தை… Read More »பாக்கெட் நாவல் படப்பிடிப்பில் மாளவிகா மோகனன்…

கருப்பு திரைப்படத்தின் ‘நாங்க நாலு பேரு’ வீடியோ பாடல் காட்சி

‘கருப்பு’ படத்தின் நாங்க நாலு பேரு” பாடல் வெளியீடு…

  • by Authour

வைரலாகும் ‘கருப்பு’ திரைப்பட பாடல்; சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வரவேற்பு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘கருப்பு’ திரைப்படத்தின் புதிய வீடியோ பாடலான “நாங்க நாலு பேரு” தற்போது வெளியாகி கவனம்… Read More »‘கருப்பு’ படத்தின் நாங்க நாலு பேரு” பாடல் வெளியீடு…

லதா ரஜினிகாந்த் நிகழ்ச்சியில் உரையாற்றும் காட்சி

தமிழ்நாடு மாபெரும் தலைவரை இழந்தது: லதா ரஜினிகாந்த்

  • by Authour

மறைந்த தலைவரை நினைவுகூர்ந்த லதா ரஜினிகாந்த்; சமூக வலைதளங்களில் வைரலாகும் பேச்சு தமிழக அரசியல் மற்றும் சமூக துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு முக்கிய தலைவரை நினைவுகூரும் நிகழ்ச்சியில் பேசிய லதா ரஜினிகாந்த், “தமிழ்நாடு… Read More »தமிழ்நாடு மாபெரும் தலைவரை இழந்தது: லதா ரஜினிகாந்த்

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் பேச்சுவார்த்தை நடத்தும் பிரதமர் நரேந்திர மோடி

இந்தியா – பிரான்ஸ் உறவில் புதிய அத்தியாயம்!

  • by Authour

ஜி7 உச்சி மாநாட்டை முன்னிட்டு முக்கிய இருதரப்பு பேச்சுவார்த்தைபிரான்ஸ் நாட்டின் நைஸ் நகரில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இன்று முக்கியமான இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர். இந்தியா… Read More »இந்தியா – பிரான்ஸ் உறவில் புதிய அத்தியாயம்!

தனது பல ஹிட் திரைப்படங்களை இதுவரை பார்க்கவில்லை என்று கூறிய பாலிவுட் நடிகர் ஷாருக்கான்

தனது பல படங்களை பார்க்காத ஷாருக்கான்…

  • by Authour

‘ஸ்வதேஸ்’, ‘பர்தேஸ்’, ‘தீவானா’ உள்ளிட்ட பல ஹிட் படங்களை இன்னும் பார்க்கவில்லை என ஷாருக்கான் பகிர்வு பாலிவுட்டின் ‘கிங் கான்’ என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் ஷாருக்கான், தனது வாழ்க்கையில் பல வெற்றி படங்களை… Read More »தனது பல படங்களை பார்க்காத ஷாருக்கான்…

புதுச்சேரியில் லாரி வாடகை கட்டணம் 15 சதவீதம் உயர்த்தப்பட்டதை குறிக்கும் சரக்கு லாரிகள்

புதுச்சேரியில் லாரி வாடகை 15% உயர்வு…

  • by Authour

டீசல் விலை உயர்வு, பராமரிப்பு செலவு அதிகரிப்பு காரணமாக லாரி உரிமையாளர்கள் முடிவு புதுச்சேரியில் லாரி வாடகை கட்டணத்தை 15 சதவீதம் உயர்த்த லாரி உரிமையாளர்கள் மற்றும் போக்குவரத்து அமைப்புகள் முடிவு செய்துள்ளன. இந்த… Read More »புதுச்சேரியில் லாரி வாடகை 15% உயர்வு…

பிரதமர் நரேந்திர மோடியின் வெளியுறவுக் கொள்கையை விமர்சித்து பேசிய ராகுல் காந்தி

அமெரிக்காவுக்கு இணங்குகிறாரா மோடி? ராகுல் கேள்வி

  • by Authour

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை கேள்விக்குறியா? பிரதமர் மோடியை குறிவைத்து ராகுல் காந்தி தாக்கு பிரதமர் நரேந்திர மோடியின் வெளியுறவுக் கொள்கையை கடுமையாக விமர்சித்துள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “அமெரிக்கா சொல்வதைத்தான் பிரதமர்… Read More »அமெரிக்காவுக்கு இணங்குகிறாரா மோடி? ராகுல் கேள்வி

error: Content is protected !!