சபரிமலை செல்ல வேண்டாம்;பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு
கனமழை, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு அபாயம் காரணமாக, ஆகஸ்ட் 2 மற்றும் 3-ஆம் தேதிகளில் நிரபத்தரி பூஜைக்காக சபரிமலைக்கு வருவதைத் தவிர்க்குமாறு பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு அபாயம் மற்றும் பாதுகாப்பு… Read More »சபரிமலை செல்ல வேண்டாம்;பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு





































































































































































































































































































