Skip to content
Home » Archives for Senthil

Senthil

கரூர் அருகே வேலியை அகற்ற வந்த அதிகாரிகளுக்கு எதிர்ப்பு..

கரூர் மாவட்டம், மண்மங்கலம் கிராமத்தில் மணிகண்டேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலம் அருகிலுள்ள மேதி நகரில் அமைந்துள்ளது. சுமார் 15 ஏக்கர் அளவுள்ள அந்த நிலத்தை கோவில் பரம்பரை அறங்காவலர் மகாதேவன் என்பவர் பராமரித்து வருகிறார்.… Read More »கரூர் அருகே வேலியை அகற்ற வந்த அதிகாரிகளுக்கு எதிர்ப்பு..

8 மணி நேரத்தில் 1 லட்சம் பார்வையாளர்கள்.. ஒரே வீடியோவில் இ-தமிழ் சாதனை..

  • by Senthil

இ தமிழ் நியூஸ் தொடங்கப்பட்டு 5 ஆண்டுகளை கடந்து விட்டது. ஓராண்டாக இ.தமிழ் யூடியூப் இயங்கி வருகிறது.  இந்த யூடியூப்பில் சென்னை வெள்ளம் தொடர்பாக கடந்த 10 நாட்கள் பல்வேறு வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு… Read More »8 மணி நேரத்தில் 1 லட்சம் பார்வையாளர்கள்.. ஒரே வீடியோவில் இ-தமிழ் சாதனை..

அரியலூர் அரசு பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி…

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவுபடி அரியலூர் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுரையின்படியும் இன்று விளாங்குடி அரசு உயர் நிலைப்பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் 200… Read More »அரியலூர் அரசு பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி…

கிறிஸ்துமஸ் பாடல் பாடும் இறுதி போட்டி…. கோவையில் மாணவ-மாணவிகள் அசத்தல்…

கோவையை சேர்ந்த விஸ்டீரியா க்ளோபல் என்ற நிறுவனம் சார்பாக பள்ளி கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் தொடர்ந்து பல்வேறு போட்டிகளை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகை வருவதை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான கிறிஸ்துமஸ் பாடல்… Read More »கிறிஸ்துமஸ் பாடல் பாடும் இறுதி போட்டி…. கோவையில் மாணவ-மாணவிகள் அசத்தல்…

காவல்துறையை கண்டித்து … நாகையில் இஸ்லாமியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

தென்னகத்தின் புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவின் 467,ம் ஆண்டு கந்தூரி விழா வரும் 14,ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்குகிறது. இது ஒரு மூட நம்பிக்கை விழா என்றும் இஸ்லாத்திற்கு எதிரானது எனக்கூறி இஸ்லாமியர்களில்… Read More »காவல்துறையை கண்டித்து … நாகையில் இஸ்லாமியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

தடம் புரண்ட ரயில் பெட்டிகள் அகற்றம் …. விரைவில் ரயில்கள் இயக்கப்படும்…

செங்கல்பட்டு ரயில் நிலையம்  அருகே இன்று காலை சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி சென்ற சரக்கு ரயில், செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.… Read More »தடம் புரண்ட ரயில் பெட்டிகள் அகற்றம் …. விரைவில் ரயில்கள் இயக்கப்படும்…

பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி AITUC சார்பில் ஆர்ப்பாட்டம்…

தமிழ்நாடு ஏஐடியுசி உடல் உழைப்பு தொழிலாளர் சம்மேளனம் சார்பில் தமிழ்நாடு அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில், நலவாரியத்தில் பதிவு செய்யும் முறையை எளிமையாக்க வேண்டும்,… Read More »பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி AITUC சார்பில் ஆர்ப்பாட்டம்…

திருச்சியில் 45,46 வார்டுகளில் வடிகால் வாரி பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை…

  • by Senthil

திருச்சி மாநகராட்சி கமிஷனர் வைத்திநாதன் யிடம் சாமானிய மக்கள் கட்சி விவசாய அணி மாவட்ட செயலாளர் ஜோசப் தலைமையில் ஊர் பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.அந்த மனுவில் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண்… Read More »திருச்சியில் 45,46 வார்டுகளில் வடிகால் வாரி பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை…

அதிக மின்னழுத்தம்… பழுதான வீட்டு உபயோக பொருட்கள்… இழப்பீடு வழங்க கோரிக்கை

  • by Senthil

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே குஞ்சிதபாதபுரம் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இப்பகுதிக்கு அதிக அளவில் மின்னழுத்தம் உள்ள மின் பாதையில் இருந்து பிரித்து மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த… Read More »அதிக மின்னழுத்தம்… பழுதான வீட்டு உபயோக பொருட்கள்… இழப்பீடு வழங்க கோரிக்கை

பத்திர எழுத்தாளர் – தலைமை ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 60 பவுன் கொள்ளை….

  • by Senthil

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சேவியர் தெருவில் வசித்து வருபவர் ஜான் பிலிப்ஸ் (57) இவர் பத்திர எழுத்தாளராக இருந்து வருகிறார். இந்த நிலையில், குடும்பத்துடன் செங்கல்பட்டில் உள்ள உறவினர் வீட்டிற்கு ஜான் பிலிப்ஸ் சென்ற… Read More »பத்திர எழுத்தாளர் – தலைமை ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 60 பவுன் கொள்ளை….

error: Content is protected !!