கரூர் அருகே வேலியை அகற்ற வந்த அதிகாரிகளுக்கு எதிர்ப்பு..
கரூர் மாவட்டம், மண்மங்கலம் கிராமத்தில் மணிகண்டேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலம் அருகிலுள்ள மேதி நகரில் அமைந்துள்ளது. சுமார் 15 ஏக்கர் அளவுள்ள அந்த நிலத்தை கோவில் பரம்பரை அறங்காவலர் மகாதேவன் என்பவர் பராமரித்து வருகிறார்.… Read More »கரூர் அருகே வேலியை அகற்ற வந்த அதிகாரிகளுக்கு எதிர்ப்பு..