Skip to content

Authour

1200 குடும்பத்திற்கு இலவசமாக மீன் வழங்கிய ஊ.ம. தலைவர்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள நெடுமானூர் கிராமத்தில் உள்ள பெரிய ஏரியில் ஊராட்சியின் சார்பில் மீன் விடப்பட்டு வளர்த்த நிலையில், இன்று மீன்கள் பிடித்து அந்த கிராமத்தில் உள்ள 1200 குடும்ப அட்டைதாரர்களுக்கு… Read More »1200 குடும்பத்திற்கு இலவசமாக மீன் வழங்கிய ஊ.ம. தலைவர்

மதுரை எய்ம்ஸ் என்னாச்சு என கேட்டால்…..கற்பனை காட்சி…முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்

  • by Authour

மதுரை எய்ம்ஸ் என்னாச்சு என கேட்டால், கற்பனை காட்சிகளை உருவாக்கி அளித்துள்ளனர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். மதுரை மாவட்டம் தோப்பூரில் 222 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 2018-ம் ஆண்டு மத்திய அரசு… Read More »மதுரை எய்ம்ஸ் என்னாச்சு என கேட்டால்…..கற்பனை காட்சி…முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்

கரூர் ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே GM ஆய்வு

  • by Authour

கரூர் ரயில் நிலையம் சுமார் 34 கோடி ரூபாய்  மதிப்பில் மேம்படுத்தப்படுகிறது. இந்த பணிகளை கடந்த 06.08.2023 அன்று  பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதன்படி கரூர் ரயில் நிலையத்தில்  நகரும் படிக்கட்டுகள், நடைமேடை, லிப்ட்,… Read More »கரூர் ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே GM ஆய்வு

புதுகை கலைஞர் தமிழ்ச்சங்கத்தில் கருணாநிதி பிறந்தநாள் விழா

புதுக்கோட்டை  கலைஞர் தமிழ்ச்சங்கத்தின் வெள்ளிவிழா கொண்டாட்டங்கள் 3 நாள் நடந்தது.  2ம் நாள் நிகழ்ச்சியில் திமுக துணைப்பொதுச்செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ. ராசா  எம்.பி. கலந்து கொண்டு பேசினார்.   அப்போது அவர் கருணாநிதியின்… Read More »புதுகை கலைஞர் தமிழ்ச்சங்கத்தில் கருணாநிதி பிறந்தநாள் விழா

ரூ.17 கோடி மோசடி: அதிமுக முன்னாள் அமைச்சர் மகன் கைது

  • by Authour

https://youtu.be/KPP6tAHA2dU?si=H4atG58AhvzbnOXaஅதிமுக முன்னாள்  அமைச்சர்  சண்முகநாதன். இவர்  தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில்  எம்.எல்.ஏவாக இருந்தவர். இவரது மகன் ராஜா. இவர் தூத்துக்குடி  மாநகராட்சி  அதிமுக கவுன்சிலர்.  ராஜா மீது பல்வேறு   வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த… Read More »ரூ.17 கோடி மோசடி: அதிமுக முன்னாள் அமைச்சர் மகன் கைது

புதுகையில், முட்புதர்களை எரித்தவர் தீயில் கருகி பலி

  • by Authour

https://youtu.be/KPP6tAHA2dU?si=H4atG58AhvzbnOXaபுதுக்கோட்டை மாவட்டம் வாராப்பூர் ஊராட்சி நெம்மேலிப்பட்டி வருவாய் கிராமத்தில் குப்பையம் பட்டி கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் (வயது 62) என்பவர் தனது தோட்டத்தில் முட்புதர்களைவெட்டி தீ வைத்து கொளுத்தினார். அப்போது   எதிர்பாராத விதமாக அவர்… Read More »புதுகையில், முட்புதர்களை எரித்தவர் தீயில் கருகி பலி

கமலை மன்னிப்பு கேட்க சொல்வதா? கர்நாடக நீதிபதிக்கு உச்சநீதிமன்றம் குட்டு

  • by Authour

https://youtu.be/KPP6tAHA2dU?si=H4atG58AhvzbnOXaஉலகநாயகன்  கமல்ஹாசன், சிலம்பரசன் உள்ளிட்டோர் நடித்து மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி உள்ள படம் தக் லைப். இந்த படத்திற்கான  இசை வௌியீட்டு விழாவில்   கன்னடம் – தமிழ் உறவுக் குறித்து கமல்ஹாசன் பேசியது சர்ச்சைக்குள்ளானது.… Read More »கமலை மன்னிப்பு கேட்க சொல்வதா? கர்நாடக நீதிபதிக்கு உச்சநீதிமன்றம் குட்டு

சென்னை ஓபன் மகளிர்டென்னிஸ்- அக்டோபர் 7ல் தொடக்கம்

  • by Authour

https://youtu.be/KPP6tAHA2dU?si=H4atG58AhvzbnOXaசென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் போட்டி வரும் அக்டோபர் 7 முதல் நவம்பர் 2 வரை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. 250 புள்ளிளை கொண்ட இந்த தொடரில்… Read More »சென்னை ஓபன் மகளிர்டென்னிஸ்- அக்டோபர் 7ல் தொடக்கம்

திருச்சியில் திடீரென நின்ற அரசு பஸ்…. பயணிகள் அவதி

  • by Authour

https://youtu.be/KPP6tAHA2dU?si=H4atG58AhvzbnOXaசத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி ஜங்ஷன் வழியாக கீழகல்கண்டார்கோட்டை வரை செல்லும் அரசு பேருந்து ஒத்தக்கடை பகுதியில் செல்லும் பொழுது நடுவழியிலேயே பழுது ஏற்பட்டு சாலையிலேயே நின்றதால் பயணிகள் அவதி. பயணிகள் இறக்கிவிடப்பட்டு மாற்று… Read More »திருச்சியில் திடீரென நின்ற அரசு பஸ்…. பயணிகள் அவதி

தஞ்சை கடற் பகுதியில் கடல் சீற்றம்…மீன்துறை எச்சரிக்கை

  • by Authour

https://youtu.be/KPP6tAHA2dU?si=H4atG58AhvzbnOXaதஞ்சை கடற் பகுதியில் கடல் சீற்றம் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை கடலில் அதிவேக காற்று வீச கூடும் அதனால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லக்கூடாது என்று மீன் துறை எச்சரிக்கை கொடுத்ததன்… Read More »தஞ்சை கடற் பகுதியில் கடல் சீற்றம்…மீன்துறை எச்சரிக்கை

error: Content is protected !!