Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

Authour

பேரிடர் மேலாண்மை ஆணையராக சிவஞானம் ஐ.ஏ.எஸ் நியமனம்

பேரிடர் மேலாண்மை ஆணையராக சிவஞானம் ஐ.ஏ.எஸ் நியமனம்

  • by Authour

கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியாக பதவி வகித்துவரும் சிவஞானம் ஐஏஎஸ் பேரிடர் மேலாண்மை துறை ஆணையராக நியமனம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்டுள்ளது.

சிறப்பு பஸ்கள் இயக்கம்- போக்குவரத்துக் கழகம் தகவல்

சிறப்பு பஸ்கள் இயக்கம்- போக்குவரத்துக் கழகம் தகவல்

  • by Authour

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 24/07/2026 அன்று 395 பேருந்துகளும், 25/07/2026 அன்று 330 பேருந்துகளும் இயக்கப்பட… Read More »சிறப்பு பஸ்கள் இயக்கம்- போக்குவரத்துக் கழகம் தகவல்

டில்லியில் மெட்ரோ ரயில் சேவை முடக்கம்

டில்லியில் மெட்ரோ ரயில் சேவை முடக்கம்

  • by Authour

நீட்தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தைக் கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் டெல்லி பதற்றம் நிறைந்த பகுதியாக மாறியுள்ளது. போராட்டக்காரர்களை கலைக்கவும், கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும் போலீசார்… Read More »டில்லியில் மெட்ரோ ரயில் சேவை முடக்கம்

அரசு பள்ளியில் 7ம் வகுப்பு மாணவன் திடீரென மயங்கி விழுந்து பலி

வேன் மீது அரசு பஸ் மோதி..2 பேர் பரிதாப பலி… திருச்சியில் சம்பவம்

  • by Authour

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சரக்கு வேன் மீது அரசுப் பேருந்து மோதி 2 பேர் உயிரிழந்தனர். விபத்தில் சரக்கு வேனில் பயணித்த வடிவேல், மஞ்சுளா ஆகியோர் உயிரிழந்த நிலையில் 5 பேர் படுகாயம்… Read More »வேன் மீது அரசு பஸ் மோதி..2 பேர் பரிதாப பலி… திருச்சியில் சம்பவம்

தேர்வு முறைகேடுகளைத் தடுக்க புதிய மசோதா: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

தேர்வு முறைகேடுகளைத் தடுக்க புதிய மசோதா: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

  • by Authour

டில்லி: தேர்வு முறைகேடு, வினாத்தாள் கசிவை தடுக்க, கூடுதல் சிறைத்தண்டனை, பெருந்தொகை அபராதம், விரைவு நீதிமன்றங்களை உள்ளடக்கிய புதிய வரைவு மசோதாவிற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்ததால், மசோதாவை ஜூலை… Read More »தேர்வு முறைகேடுகளைத் தடுக்க புதிய மசோதா: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

ரூ.63,000 மத்திய அரசு வேலை.. டிகிரி போதும்

  • by Authour

மத்திய அரசின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (NICL – National  Insurance Company Limited) நிறுவனம் Assistant Recruitment 2026 வேலைவாய்ப்பு அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. *… Read More »ரூ.63,000 மத்திய அரசு வேலை.. டிகிரி போதும்

மாணவர்கள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும்-ராகுல்

மாணவர்கள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும்… ராகுல் வலியுறுத்தல்

  • by Authour

மாணவர்கள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என மத்திய அரசை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், போராட்டம் நடத்தும் மாணவர்கள் மீது பெல்லட் குண்டு தாக்குதல்… Read More »மாணவர்கள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும்… ராகுல் வலியுறுத்தல்

அளவுக்கு அதிகமாக போதைப்பொருளால் சௌதி இளவரசர் மரணம்

அளவுக்கு அதிகமாக போதைப்பொருளால் சௌதி இளவரசர் மரணம்

  • by Authour

அளவுக்கு அதிகமாக போதை பொருள் எடுத்துக் கொண்டதே சௌதி இளவரசர் அப்துல்லா பின் ஃபஹத் மரணத்திற்கு காரணம் என தெரிய வந்துள்ளது. லண்டனில் உள்ள சொகுசு விடுதியில் அவர் கடந்த ஆண்டு நவம்பர் சடலமாக… Read More »அளவுக்கு அதிகமாக போதைப்பொருளால் சௌதி இளவரசர் மரணம்

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்

  • by Authour

திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகி குதிரை பேர வழக்கில் ஜாமீன் பெற்றார். நாளை முதல் சென்னை திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் காலை… Read More »முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்

தாம்பரம் - தென்காசி இடையே சிறப்பு ரயில் இயக்கம்

தாம்பரம் – தென்காசி இடையே சிறப்பு ரயில் இயக்கம்

  • by Authour

பயணிகளின் கூடுதல் தேவையை கருத்தில் கொண்டு தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. தாம்பரத்தில் இருந்து ஜூலை 30, ஆகஸ்ட் 1, 6, 8, 13, 15 ஆகிய… Read More »தாம்பரம் – தென்காசி இடையே சிறப்பு ரயில் இயக்கம்

நண்பர்கள் கிண்டலால் ரூ.10 லட்சம் செலவு செய்து தாடி Transplant செய்த வாலிபர்

நண்பர்கள் கிண்டலால் ரூ.10 லட்சம் செலவு செய்து தாடி Transplant செய்த வாலிபர்

  • by Authour

அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தாடி இல்லாததால் நண்பர்கள் கிண்டல் செய்ததை தொடர்ந்து ரூ.10 லட்சம் செலவு செய்து தாடி மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளார். தனது தோற்றம் குறித்து தாழ்வு மனப்பான்மையுடன் இருந்ததாகவும்,… Read More »நண்பர்கள் கிண்டலால் ரூ.10 லட்சம் செலவு செய்து தாடி Transplant செய்த வாலிபர்

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் ஓயாது- கரப்பான் பூச்சி கட்சி

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் ஓயாது- கரப்பான் பூச்சி கட்சி

  • by Authour

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் ஓயாது என கரப்பான் பூச்சி கட்சியினர் அறிவித்துள்ளனர். மத்திய அமைச்சர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை குறித்து போராட்டக்காரர்களிடம் விளக்கம் அளித்த அபிஜித், “மத்திய அமைச்சர்… Read More »தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் ஓயாது- கரப்பான் பூச்சி கட்சி

தொடர் பாலியல் தொல்லை- மாமனார் ஆணுறுப்பை வெட்டிய மருமகள்

தொடர் பாலியல் தொல்லை- மாமனார் ஆணுறுப்பை வெட்டிய மருமகள்

  • by Authour

உ.பி.,யில் மாமனாரின் ஆணுறுப்பை மருமகள் வெட்டிய விவகாரத்தில் இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் 66 வயது முதியவரான ஷாகீர் ஆண்மையை இழந்துள்ளதாக கூறப்படுகிறது. கணவர் வீட்டில் இல்லாதபோது அடிக்கடி பாலியல்… Read More »தொடர் பாலியல் தொல்லை- மாமனார் ஆணுறுப்பை வெட்டிய மருமகள்

காதலுக்கு மரியாதை காலத்து பந்தம்.. வருண் நெகிழ்ச்சி

காதலுக்கு மரியாதை காலத்து பந்தம்.. வருண் நெகிழ்ச்சி

  • by Authour

முதல்வர் விஜய்யின் தீவிர ரசிகரான கிரிக்கெட்டர் வருண் சக்கரவர்த்தி ‘ஜன நாயகன்’ படத்தை பார்த்து நெகிழ்ச்சி அடைந்துள்ளார். தனது இன்ஸ்டாவில் விஜய்க்கு இதுதான் பெஸ்ட் பிரியாவிடை என குறிப்பிட்டுள்ளார். படத்தின் ஒவ்வொரு காட்சியையும் ரசித்தேன்.… Read More »காதலுக்கு மரியாதை காலத்து பந்தம்.. வருண் நெகிழ்ச்சி

14 நாட்களே ஆன குழந்தையை தண்ணீர் தொட்டியில் வீசி கொன்ற தந்தை

14 நாட்களே ஆன குழந்தையை தண்ணீர் தொட்டியில் வீசி கொன்ற தந்தை

  • by Authour

கர்நாடகாவில் பெண் குழந்தை பிறந்ததால் ஆத்திரமடைந்த தந்தை பிறந்து 14 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை தண்ணீர் தொட்டியில் வீசி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிக்கபள்ளாபூர் சாந்திநகரைச் சேர்ந்தவர் இம்ரான். இவரது மனைவி… Read More »14 நாட்களே ஆன குழந்தையை தண்ணீர் தொட்டியில் வீசி கொன்ற தந்தை

நில நிர்வாக ஆணையராக ராஜேஷ் லக்கானி நியமனம்

  • by Authour

மத்திய அரசு பணியில் இருந்து அண்மையில் மாநில அரசின் பணிக்கு திரும்பினார் கூடுதல் தலைமைச் செயலாளர் ராஜேஷ் லக்கானி. இவர் தற்போது நில நிர்வாக ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். ஓராண்டுக்கு உருவாக்கப்பட்டுள்ள இப்பதவிக்கு, தலைமைச் செயலாளர்… Read More »நில நிர்வாக ஆணையராக ராஜேஷ் லக்கானி நியமனம்

சட்ட பல்கலை நுழைவு தேர்வுக்கு ஆகஸ்ட் 3-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

சட்ட பல்கலை நுழைவு தேர்வுக்கு ஆகஸ்ட் 3-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

  • by Authour

நாடு முழுதும் 24 தேசிய சட்டப் பல்கலைகள் இயங்கி வரு கின்றன. இதில், சட்டம் பயில, ‘கிளாட்’ நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம். இந்த சூழல்ல, தேசிய சட்டப்பல்கலை கூட்டமைப்பின் செயற்குழு கூட்டம்,… Read More »சட்ட பல்கலை நுழைவு தேர்வுக்கு ஆகஸ்ட் 3-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

சேலை வாங்கி தராத ஆத்திரம்-கணவரை குக்கரால் அடித்து கொன்ற மனைவி

சேலை வாங்கி தராத ஆத்திரம்- கணவரை குக்கரால் அடித்து கொன்ற மனைவி

  • by Authour

மும்பையை சேர்ந்தவர் ஹரி ராம் சிங்(35). மாற்றுத்திறனாளி. இவரது மனைவி சுனிதா தேவி(30). இவர்களுக்கு 7 வயதில் மகன் உள்ளார். சுனிதா தேவி, கடந்த 19-ந்தேதி தலையில் காயத்துடன் கணவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.… Read More »சேலை வாங்கி தராத ஆத்திரம்- கணவரை குக்கரால் அடித்து கொன்ற மனைவி

தாலி கயிறு எடுத்து வந்து விவசாயிகள்- அரியலூர் கலெக்டர் ஆதங்கம்

தாலிகயிற்றுடன் விவசாயிகள் கோரிக்கை-அரியலூர் கலெக்டர் ஆதங்கம்

  • by Authour

கடன் தள்ளுபடி கோரி தாலிக் கயிறு எடுத்து வந்து கோரிக்கை விடுத்த விவசாயிகள்: பெண்களின் நம்பிக்கை சார்ந்த விஷயம் இது. தவறாக பயன்படுத்த வேண்டாம் என ஆதங்கத்தை வெளிப்படுத்திய ஆட்சியர். அரியலூர் மாவட்ட விவசாயிகள்… Read More »தாலிகயிற்றுடன் விவசாயிகள் கோரிக்கை-அரியலூர் கலெக்டர் ஆதங்கம்

பெரியநாயகி அம்மனுக்கு 2500 வெற்றிலைகள்-சிறப்பு அலங்காரம்

  • by Authour

2500 வெற்றிலை, 1000 பாக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பெரியநாயகி அம்மன்: திரளானோர் ஆர்வமுடன் சாமி தரிசனம் செய்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். ஆடி மாதம் என்றாலே அம்மன் ஆலயங்களில் விழாக்கள் களைகட்டும். தரிசிக்க வருகை தரும்… Read More »பெரியநாயகி அம்மனுக்கு 2500 வெற்றிலைகள்-சிறப்பு அலங்காரம்

கரூர்-பயணிகளுக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்

  • by Authour

கரூர் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு இடையூறாக இருந்த நடைபாதை ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக அகற்றினர். கரூர் புதிய பேருந்து நிலையத்தில் ன 200-க்கும் மேற்பட்ட கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது இந்த கடைகளில்… Read More »கரூர்-பயணிகளுக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்

இளம்பெண் தற்கொலை...3 குழந்தைகள் தவிப்பு... திருச்சி க்ரைம்

இளம்பெண் தற்கொலை…3 குழந்தைகள் தவிப்பு… திருச்சி க்ரைம்

  • by Authour

கணவர் குடிபழக்கம்.. உயிரை மாய்த்த இளம் பெண்- 3 குழந்தைகள் தவிப்பு திருச்சி மாவட்டம், மணப்பாறை கீழ பொய்கைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன். இவரது மனைவி கலையரசி (வயது 30) இந்த தம்பதியருக்கு திருமணமாகி… Read More »இளம்பெண் தற்கொலை…3 குழந்தைகள் தவிப்பு… திருச்சி க்ரைம்

மூதாட்டியிடம் 2 பவுன் செயின் பறிப்பு- திருச்சியில் துணிகரம்

மூதாட்டியிடம் 2 பவுன் செயின் பறிப்பு- திருச்சியில் துணிகரம்

  • by Authour

திருச்சி கண்டோன்மென்ட் ஸ்டேட் பேங்க் ஆபீஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் ராமராஜ் இவரது மனைவி கனகவல்லி (68) . இவர் லாசன் ரோடு அய்யப்பன் கோவில் அருகே காலை 6 மணி அளவில் நடந்து… Read More »மூதாட்டியிடம் 2 பவுன் செயின் பறிப்பு- திருச்சியில் துணிகரம்

சமயபுரம் கோவிலில் வேலை வாங்கி தருவதாகரூ.30 லட்சம் மோசடி

சமயபுரம் கோவிலில் வேலை வாங்கி தருவதாகரூ.30 லட்சம் மோசடி

  • by Authour

திருச்சி, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் ரோடு பகுதியை சேர்ந்தவர் தீபக் (31). இவர் தனியார் செல்போன் நிறுவனத்தில் வைஃபை பிரிவில் வேலை செய்து வருகிறார். இவருக்கும், மாம்பழச் சாலையை சேர்ந்த மதுமிதா என்ற பெண்ணும்… Read More »சமயபுரம் கோவிலில் வேலை வாங்கி தருவதாகரூ.30 லட்சம் மோசடி

ஸ்ரீரங்கத்தில் டூவீலரில் மணல் கடத்திய வாலிபர் கைது

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம் போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்பழனிவேல் தலை மேலான போலீசார் திருவரங்கம் கோவில் வடக்கு வாசல் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த… Read More »ஸ்ரீரங்கத்தில் டூவீலரில் மணல் கடத்திய வாலிபர் கைது

திருச்சியில் வாலிபரிடம் ரூ.1.50 லட்சம் ஆன்லைன் மோசடி

  • by Authour

திருச்சியில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை திருச்சி ஜூலை 24 திருச்சி பருப்பு கார தெரு ஆரோக்கிய மாதா கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர்ராஜ பிரபாகரன். இவரது மகன் அந்தோணி (22). இவர் வீட்டில்… Read More »திருச்சியில் வாலிபரிடம் ரூ.1.50 லட்சம் ஆன்லைன் மோசடி

ஓய்வு வங்கி அதிகாரியிடம் ரூ.5 லட்சம் ஆன்லைன் மோசடி

ஓய்வு வங்கி அதிகாரியிடம் ரூ.5 லட்சம் ஆன்லைன் மோசடி

  • by Authour

திருச்சி வடக்கு ஆண்டாள் தெரு புதுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி மோகன் (64) ஓய்வு பெற்ற வங்கி ஊழியர். இவரது செல்போனுக்கு கடந்த 4-ந் தேதி ஒரு அழைப்பு வந்தது. எதிர் முனையில் பேசிய… Read More »ஓய்வு வங்கி அதிகாரியிடம் ரூ.5 லட்சம் ஆன்லைன் மோசடி

தமிழ்நாட்டில் சாலை விபத்தில் 18,505 பேர் பலி-அதிர்ச்சி

தமிழ்நாட்டில் சாலை விபத்தில் 18,505 பேர் பலி..அதிர்ச்சி ரிப்போர்ட்

  • by Authour

2025-ல் நாடு முழுவதும் நிகழ்ந்த 5.13 லட்சம் சாலை விபத்துகளில் 1.83 லட்சம் பேர் உயிரிழந்ததாக மத்திய அரசு பார்லிமெண்டில் தெரிவித்துள்ளது. இதில், உ.பி.,யில் 27,500, TN-ல் 18,505, மகாராஷ்டிராவில் 16,756, மத்திய பிரதேசத்தில்… Read More »தமிழ்நாட்டில் சாலை விபத்தில் 18,505 பேர் பலி..அதிர்ச்சி ரிப்போர்ட்

தூய்மைப் பணிகளை தனியாருக்கு ஒப்படைக்க கூடாது.. பிரேமலதா அறிக்கை

இது சினிமா கிடையாது.. தவெக அரசை விமர்சித்த பிரேமலதா

  • by Authour

தவெக அரசு தொகுதி வாரியாக எந்தவொரு அடிப்படை வேலைகளையும் தொடங்கவில்லை என பிரேமலதா குற்றஞ்சாட்டியுள்ளார். அவரது பேட்டியில், ரீல்ஸ் போடுவதற்கோ போட்டோஷூட் செய்வதற்கோ இது சினிமா கிடையாது என்றார். மேலும், இந்த அரசு நல்ல… Read More »இது சினிமா கிடையாது.. தவெக அரசை விமர்சித்த பிரேமலதா

திருச்சியில் தூய்மை பணியாளர்களுக்கான நலத்திட்ட முகாம்

திருச்சியில் தூய்மை பணியாளர்களுக்கான நலத்திட்ட முகாம்

  • by Authour

திருச்சி மாநகராட்சியின் 2, 3, 4, 5-வது மண்டல தூய்மை பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான அரசு நலத்திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமினை மேயர் மு. அன்பழகன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதில்… Read More »திருச்சியில் தூய்மை பணியாளர்களுக்கான நலத்திட்ட முகாம்

பாக்யராஜ் வழியில் பயணம்.. சேரன் புகழஞ்சலி!

பாக்யராஜ் வழியில் பயணம்.. சேரன் புகழஞ்சலி!

  • by Authour

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் புதிய தலைவரான சேரன், மறைந்த இயக்குநரும், நடிகருமான பாக்யராஜுக்கு புகழஞ்சலி செலுத்தினார். SWAN-வின் தலைவராக தான் செலுத்தும் முதல் அஞ்சலி என உருக்கமாக குறிப்பிட்டுள்ள அவர், குருநாதர் பாக்யராஜின்… Read More »பாக்யராஜ் வழியில் பயணம்.. சேரன் புகழஞ்சலி!

காவிரி நீர் பிரச்னை- ஆக.3-ல் முதல்வர் விஜய் கர்நாடகா பயணம்!

காவிரி நீர் பிரச்னை- ஆக.3-ல் முதல்வர் விஜய் கர்நாடகா பயணம்!

  • by Authour

முதல்வர் விஜய், காவிரி நீர் பிரச்னை தொடர்பாக கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வரும் 3-ம் தேதி பெங்களூரு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக காவிரி பிரச்னை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த முதல்வர்… Read More »காவிரி நீர் பிரச்னை- ஆக.3-ல் முதல்வர் விஜய் கர்நாடகா பயணம்!

திருச்சி - ஈரோடு பயணிகள் ரயில் ரத்து- ரயில்வே நிர்வாகம்

கூட்ட நெரிசலை குறைக்க-திருச்சி வழியாக சிறப்பு ரயில்

  • by Authour

ரயில் பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில், தாம்பரத்திலிருந்து திருச்சி வழியாக தென்காசிக்கு பகல் நேர சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை.30 முதல் ஆக.15 வரை இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில், காலை 5… Read More »கூட்ட நெரிசலை குறைக்க-திருச்சி வழியாக சிறப்பு ரயில்

நீட் விவகாரத்தில் மத்திய அரசு பதில் அளிக்காததால் உச்சநீதிமன்றம் அதிருப்தி!

  • by Authour

டில்லி: நீட் விவகாரத்தில் ஒன்றிய அரசு பதில் அளிக்காததால் உச்சநீதிமன்றம் அதிருப்தி அடைந்துள்ளது. நீட் தேர்வு வினாத்தாள் கசிவு ஏற்பட்ட பிறகு இந்திய மருத்துவ சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு… Read More »நீட் விவகாரத்தில் மத்திய அரசு பதில் அளிக்காததால் உச்சநீதிமன்றம் அதிருப்தி!

ஒட்டிப்பிறந்த இரட்டையர்களுக்கு தனித்தனி தேர்வறை? வினோதம்!

ஒட்டிப்பிறந்த இரட்டையர்களுக்கு தனித்தனி தேர்வறை? வினோதம்!

  • by Authour

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் 2003 அக்டோபர் 16-ந்தேதி வீணா-வாணி சகோதரிகள் ஒட்டிப்பிறந்தனர். இதனால் அவர்களை பராமரிக்க இயலாமல் பெற்றோர் கைவிட்டனர். எனவே குழந்தைகளை நீலோபர் மருத்துவமனையில் பல ஆண்டுகள் பராமரித்தனர். பின்னர் அமிர்பேடு அரசு… Read More »ஒட்டிப்பிறந்த இரட்டையர்களுக்கு தனித்தனி தேர்வறை? வினோதம்!

பூனைக்கும் நண்பன்; பாலுக்கும் காவலன்.. இது தான் தவெக அரசின் நிலைப்பாடு

பூனைக்கும் நண்பன்; பாலுக்கும் காவலன்.. இது தான் தவெக அரசின் நிலைப்பாடு

  • by Authour

சென்னை: நீட் தேர்விற்கு எதிராக போரட்டம் நடத்தும் மாணவர்களுக்கு, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி ஆதரவு தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி, நீட் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்கு… Read More »பூனைக்கும் நண்பன்; பாலுக்கும் காவலன்.. இது தான் தவெக அரசின் நிலைப்பாடு

தமிழ்நாட்டில் 28ம் தேதி வரை 8 மாவட்டத்தில் வெப்பம் அதிகரிக்கும்

தமிழ்நாட்டில் 28ம் தேதி வரை 8 மாவட்டத்தில் வெப்பம் அதிகரிக்கும்

  • by Authour

சென்னை: தமிழ்நாட்டில் வரும் 28ஆம் தேதி வரை வேலூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், விருதுநகர், மதுரை, தூத்துக்குடி, நெல்லை ஆகிய 8 மாவட்டங்களில் இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கக்கூடும்… Read More »தமிழ்நாட்டில் 28ம் தேதி வரை 8 மாவட்டத்தில் வெப்பம் அதிகரிக்கும்

திருச்சி மருத்துவமனை ஐசியூவிலும் எலிகள் தொல்லை

திருச்சி மருத்துவமனை ஐசியூவிலும் எலிகள் தொல்லை

  • by Authour

திருச்சி மாவட்டம், பொன்மலை அருகே உள்ள ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ் கொடி (60). எலும்பு மூட்டு சிகிச்சைக்காக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் தொடர் சிகிச்சை… Read More »திருச்சி மருத்துவமனை ஐசியூவிலும் எலிகள் தொல்லை

மணப்பாறை அருகே டூவீலரை திருடி செல்லும் வாலிபர்கள..சிசிடிவி

மணப்பாறை அருகே டூவீலரை திருடி செல்லும் வாலிபர்கள..சிசிடிவி

  • by Authour

திருச்சி மாவட்டம் மணப்பாறை புத்தாநத்தம் அருகே இளைஞர்கள் இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திருச்சி மாவட்டம் புத்தாநத்தம் அருகே உள்ள வடக்கு இடையபட்டி பகுதியில் மண்டி கடை… Read More »மணப்பாறை அருகே டூவீலரை திருடி செல்லும் வாலிபர்கள..சிசிடிவி

மேகதாது அணை-பெங்களூரில் பேச்சுவார்த்தை-முதல்வர் விஜய் பங்கேற்கிறார்

மேகதாது அணை-பெங்களூரில் பேச்சுவார்த்தை-முதல்வர் விஜய் பங்கேற்கிறார்

  • by Authour

மேகதாது அணை தொடர்பாக பெங்களூரில் நடைபெறும் பேச்சு வார்த்தையில் தமிழக முதல்வர் கலந்து கொள்கிறார் என வேளாண்துறை அமைச்சர் வினோத் இன்று கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்தார் . கும்பகோணத்தில் வணிகவரித்துறை அலுவலகம், அரசு… Read More »மேகதாது அணை-பெங்களூரில் பேச்சுவார்த்தை-முதல்வர் விஜய் பங்கேற்கிறார்

அழுகிய முட்டையை டெலிவரி செய்த இன்ஸ்டா மார்ட் கிடங்கிற்கு சீல்

அழுகிய முட்டையை டெலிவரி செய்த இன்ஸ்டா மார்ட் கிடங்கிற்கு சீல்

  • by Authour

சென்னை,பூந்தமல்லியை சேர்ந்த விக்னேஷ் என்பவர், இன்ஸ்டா மார்ட் மூலம் ஆர்டர் செய்த முட்டைகள் கெட்டுப்போனதாகவும், காலாவதியான நிலையில் இருந்ததாகவும் உணவு பாதுகாப்புத் துறையில் புகார் அளித்தார். இதையடுத்து, பூந்தமல்லியில் உள்ள இன்ஸ்டா மார்ட் கிடங்கில்… Read More »அழுகிய முட்டையை டெலிவரி செய்த இன்ஸ்டா மார்ட் கிடங்கிற்கு சீல்

கலைஞரின் 103வது பிறந்தநாள்… கரூரில் சாதாபுறா பந்தயப்போட்டி

  • by Authour

முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 103-வது பிறந்த நாளை முன்னிட்டு கரூரில் சாதா புறா பந்தயப் போட்டி தொடக்கம். முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் 103-வது பிறந்த நாளை முன்னிட்டு கரூரில் திமுக சார்பில் சாதா… Read More »கலைஞரின் 103வது பிறந்தநாள்… கரூரில் சாதாபுறா பந்தயப்போட்டி

திருப்பூரில் பெண் போலீஸ் தூக்கிட்டு தற்கொலை

திருப்பூரில் பெண் போலீஸ் தூக்கிட்டு தற்கொலை

  • by Authour

திருப்பூர் ஆயுதப்படையில் பணியாற்றி வந்த பெண் போலீஸ் ரஞ்சனி (24), நல்லூர் காவலர் குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கடந்த 2022-ம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்த அவர், நேற்று வழக்கம்போல் பணிக்கு… Read More »திருப்பூரில் பெண் போலீஸ் தூக்கிட்டு தற்கொலை

எதிர்க்கட்சிகள் முழக்கம் காரணமாக மக்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு!

  • by Authour

டில்லி: எதிர்க்கட்சிகள் முழக்கம் பகாரணமாக மக்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் முழக்கம் காரணமாக மக்களவை 5வது நாளாக முடங்கியது. தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி 5வது நாளாக எதிர்க்கட்சி… Read More »எதிர்க்கட்சிகள் முழக்கம் காரணமாக மக்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு!

போராடும் மாணவர்களுக்காக Swiggy, Zomato மூலம் குவிந்து வரும் உணவுகள்

  • by Authour

டில்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களுக்கு Swiggy, Zomato உள்ளிட்ட ஆன்லைன் உணவு விநியோக சேவைகள் மூலம் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தொடர்ந்து வந்து குவிந்து வருகின்றன. இவற்றை யார்… Read More »போராடும் மாணவர்களுக்காக Swiggy, Zomato மூலம் குவிந்து வரும் உணவுகள்

ஆடி 2ம் வௌ்ளி..சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் வௌ்ளம்

ஆடி 2ம் வௌ்ளி…சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் வௌ்ளம்

  • by Authour

ஆடி இரண்டாம் வெள்ளி: சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் வெள்ளம் ஆடி இரண்டாம் வெள்ளியை முன்னிட்டு திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோவிலில் இன்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். அம்மனுக்கு சிறப்பு… Read More »ஆடி 2ம் வௌ்ளி…சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் வௌ்ளம்

ஒரே கேமரா மேனை திருமணம் செய்த 3 சகோதரிகள்

ஒரே கேமரா மேனை திருமணம் செய்த 3 சகோதரிகள்

  • by Authour

உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோஹாவைச் சேர்ந்த சரோஜ் (20), சாவித்திரி ராணி (19) ஆகிய இரு சகோதரிகளும், அவர்களின் உறவினரான சந்தோஷ் கடக்வன்சி (18) ஆகிய 3 பெண்கள், திருமணத்திற்குப் பிறகும் பிரியாமல் ஒன்றாக… Read More »ஒரே கேமரா மேனை திருமணம் செய்த 3 சகோதரிகள்

வாடகை ஆட்டோவில் வந்து கம்பிகளை திருடிய வாலிபர்..சிசிடிவி

  • by Authour

​கோவை, ஈச்சனாரி பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் கட்டுமான தளத்தில் இருந்து, வாடகை ஆட்டோவில் வந்து சாவகாசமாக இரும்புக் கம்பிகளைத் திருடிச் சென்ற வாலிபரின் சி.சி.டி.வி (CCTV) காட்சிகள் வெளியாகி, அப்பகுதி வீட்டின் உரிமையாளர்கள்… Read More »வாடகை ஆட்டோவில் வந்து கம்பிகளை திருடிய வாலிபர்..சிசிடிவி

சொத்து குவிப்பு புகார்.. சமயபுரம் கோயில் மணியம் சஸ்பெண்ட்

சொத்து குவிப்பு புகார்.. சமயபுரம் கோயில் மணியம் சஸ்பெண்ட்

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் உள்ள அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மணியமாக (கோவில் பொறுப்பாளர்) பணியாற்றி வந்த பழனிவேல் என்பவர் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து குவித்த புகாரின் அடிப்படையில் பணியிடை நீக்கம் (Suspension) செய்யப்பட்டுள்ளார். ஊழல்… Read More »சொத்து குவிப்பு புகார்.. சமயபுரம் கோயில் மணியம் சஸ்பெண்ட்

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடுதான் இருக்கிறார்

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடுதான் இருக்கிறார் – பழ. நெடுமாறன் பேட்டி..!!

  • by Authour

உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தஞ்சை முள்ளி வாய்க்கால் நினைவு முற்றத்தில் வரும் 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) இந்தியாவிலேயே மொழிக்காக நிறுவப்பட்ட முதல் பல்கலைக்கழகமான… Read More »விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடுதான் இருக்கிறார் – பழ. நெடுமாறன் பேட்டி..!!

கொழுக்குமலையில் 200 அடி பள்ளத்தில் தவறி விழுந்த சென்னை வாலிபர்

கொழுக்குமலையில் 200 அடி பள்ளத்தில் தவறி விழுந்த சென்னை வாலிபர்

  • by Authour

சென்னையை சேர்ந்தவர் கார்த்திக் (28). தனியார் உணவு வினியோக நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் தனது நண்பர்கள் 5 பேருடன் சில நாட்களுக்கு முன்பு கேரளம் மாநிலம் மூணாறு பகுதிக்கு சுற்றுலா வந்தார்.… Read More »கொழுக்குமலையில் 200 அடி பள்ளத்தில் தவறி விழுந்த சென்னை வாலிபர்

கோவையில் காவல்துறை இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு முகாம்

  • by Authour

கோவை வடவள்ளி போக்குவரத்து காவல்துறை சார்பில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு முகாம் கோவை மாநகர காவல் பி5 வடவள்ளி போக்குவரத்து காவல்துறை சார்பில், தலைக்கவசம் அணிவதன் அவசியம் மற்றும் சாலை விதிகளைப் பின்பற்றுவது… Read More »கோவையில் காவல்துறை இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு முகாம்

வயலில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி பலி!-சோகம்

வயலில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி பலி!-சோகம்

  • by Authour

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மேலப்பட்டு கிராமத்தில் சோகச் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. தனது விவசாய நிலத்தில் அறுந்து கிடந்த உயர் அழுத்த மின்சாரக் கம்பியை எதிர்பாராதவிதமாக மிதித்ததில், ராமு என்ற விவசாயி மின்சாரம்… Read More »வயலில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி பலி!-சோகம்

சோனம் வாங்சுக் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டதற்கு நன்றி-போராட்டம் தொடரும்…சிஜேபி

  • by Authour

டெல்லி: சோனம் வாங்சுக் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டதற்கு நன்றி. தர்மேந்திர பிரதான் பதவி விலகும்வரை, டெல்லி ஜந்தர் மந்தரில் அமைதியான முறையில் போராட்டம் தொடரும்’ என கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அமைப்பின் நிறுவனர்… Read More »சோனம் வாங்சுக் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டதற்கு நன்றி-போராட்டம் தொடரும்…சிஜேபி

குடும்ப தகராறு-மனைவியை அடித்துக் கொன்றுவிட்டு கணவர் தலைமறைவு

குடும்ப தகராறு…மனைவியை அடித்துக் கொன்றுவிட்டு கணவர் தலைமறைவு

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த உடைய ராஜபாளையம் கிராமத்தில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியை அடித்துக் கொலை செய்துவிட்டு கணவர் பாபு தலைமறைவாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த ஸ்ரீதேவியின்… Read More »குடும்ப தகராறு…மனைவியை அடித்துக் கொன்றுவிட்டு கணவர் தலைமறைவு

கீழடியில் மீன் உருவம் பொறித்த சுடுமண் பானை கண்டெடுப்பு

சிவகங்கை கீழடியில் மீன் உருவம் பொறித்த சுடுமண் பானை கண்டெடுப்பு

  • by Authour

சிவகங்கை: கீழடியில் நடக்கும் 11ம் கட்ட அகழாய்வில் மீன் உருவம் பொறித்த சுடுமண் பானை முழுமையாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஒரு அடி விட்டமும், ஒரு அடி உயரமும் கொண்ட இரு நிற சுடுமண் பானையின் மேற்பகுதியில்… Read More »சிவகங்கை கீழடியில் மீன் உருவம் பொறித்த சுடுமண் பானை கண்டெடுப்பு

திருச்சியில் AISF சார்பில் போராட்டம்..வாக்குவாதம் -பரபரப்பு

திருச்சியில் AISF சார்பில் போராட்டம்..வாக்குவாதம் -பரபரப்பு

  • by Authour

நீட் தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தியும், டெல்லியில் காக்ரோச் ஜனதா பார்ட்டியினர் அமைதி வழியில் போராடினர். இதேபோல் திருச்சி மற்றும் தமிழகம்… Read More »திருச்சியில் AISF சார்பில் போராட்டம்..வாக்குவாதம் -பரபரப்பு

முதியவர் அடித்துக் கொலை - 9 பேர் குற்றவாளிகள்-சிறை

முதியவர் அடித்துக் கொலை – 9 பேர் குற்றவாளிகள்-சிறை

  • by Authour

சேலம்: மேட்டூர் அருகே திருமணமான பெண்ணுடன் காதல் கொண்டு ஓடிச் சென்ற நபரின் தந்தையை மின் கம்பத்தில் கட்டி, அடித்துக் கொலை செய்த வழக்கில் 9 பேருக்கு தலா ஐந்து ஆண்டுகள் சிறை 2019ம்… Read More »முதியவர் அடித்துக் கொலை – 9 பேர் குற்றவாளிகள்-சிறை

கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் மாற்றுதிறனாளி அடித்துக்கொலை

கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் மாற்றுதிறனாளி அடித்துக்கொலை

  • by Authour

சென்னை, கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி ஜாகீர் (27) என்பவர் அடித்துக் கொல்லப்பட்டார். கடந்த 20ம் தேதி காயமடைந்த கைதி ஜாகீர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வழக்கு… Read More »கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் மாற்றுதிறனாளி அடித்துக்கொலை

அரியலூரில் பஸ் விபத்து.. 25 பயணிகள் காயமுடன் தப்பினர்

  • by Authour

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள குமாரமங்கலத்தில் இருந்து, இன்று காலை தஞ்சாவூருக்கு குமாரமங்கலம், கீழக்கொளத்தூர் கிராமத்தில் இருந்து தஞ்சாவூருக்கு அரசு டவுன் பஸ் 70 சென்றது. இப்பேருந்தில் ஓட்டுநர் நடத்துனர் மற்றும் 25… Read More »அரியலூரில் பஸ் விபத்து.. 25 பயணிகள் காயமுடன் தப்பினர்

20 மாணவிகளின் படங்களை ஆபாச இணையத்தில் பகிர்ந்த MBBS மாணவர்

  • by Authour

திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மாணவிகளின் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை எடுத்து, மார்பிங் செய்து ஆபாச இணையதளத்தில் பதிவேற்றிய புகாரில் 3-ஆம் ஆண்டு எம்பிபிஎஸ் மாணவர் ஏபல் அகஸ்டின் கைது செய்யப்பட்டார். 20-க்கும் மேற்பட்ட மாணவிகள்… Read More »20 மாணவிகளின் படங்களை ஆபாச இணையத்தில் பகிர்ந்த MBBS மாணவர்

சென்னை அருகே லாரியை முந்த முயன்ற கார் விபத்து... 3 பேர் பலி

சென்னை அருகே லாரியை முந்த முயன்ற கார் விபத்து… 3 பேர் பலி

  • by Authour

சென்னை: மதுராந்தகம் அருகே சென்னை நோக்கி சென்ற கார் முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றபோது நடந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். பாண்டிச்சேரியை சேர்ந்த கோபு, தினேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில்,… Read More »சென்னை அருகே லாரியை முந்த முயன்ற கார் விபத்து… 3 பேர் பலி

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1360 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.2160 குறைவு-மகிழ்ச்சி

  • by Authour

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,160 குறைந்து ரூ.1,05,840க்கு விற்பனை ஆகிறது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.270 குறைந்து ரூ.13,230க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.5 குறைந்து… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.2160 குறைவு-மகிழ்ச்சி

தூத்துக்குடி-விசாரணைக்கு சென்ற அருணாச்சலம் மரணம்- நீதிபதி விசாரணை

தூத்துக்குடி-விசாரணைக்கு சென்ற அருணாச்சலம் மரணம்- நீதிபதி விசாரணை

  • by Authour

தூத்துக்குடி: தூத்துக்குடியில் விசாரணைக்கு சென்ற அருணாச்சலம் மரணமடைந்த சம்பவம் தொடர்பாக நீதிபதி விஜயராஜ் விசாரணை நடத்தி வருகிறார். தென்பாகம் காவல் நிலையத்தில் இளைஞர் அருணாச்சலத்தை போலீஸ் அடித்துக் கொன்றதாக உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். உறவினர்களின்… Read More »தூத்துக்குடி-விசாரணைக்கு சென்ற அருணாச்சலம் மரணம்- நீதிபதி விசாரணை

காட்டுவிரியன் பாம்பு கடித்து-தவெக நிர்வாகி பலி-குற்றச்சாட்டு

காட்டுவிரியன் பாம்பு கடித்து-தவெக நிர்வாகி பலி-குற்றச்சாட்டு

  • by Authour

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கட்டுவிரியன் பாம்பு கடித்த தவெக நிர்வாகியை, உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் அறிகுறி தெரியவில்லை எனமருத்துவர்கள் அலைகழித்ததால் அவர் உயிரிழந்துவிட்டதாக குடும்பத்தினர்குற்றம்சாட்டியுள்ளனர். தனியார் வங்கி ஊழியரான 38… Read More »காட்டுவிரியன் பாம்பு கடித்து-தவெக நிர்வாகி பலி-குற்றச்சாட்டு

டில்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக-கேரளத்தில் போராட்டம் தீவிரம்

டில்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக.. கேரளத்தில் போராட்டம் தீவிரம்

  • by Authour

கேரளா: டெல்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக கேரளத்தில் தீவிரம் அடைந்து வரும் போராட்டம். தேர்வு முறைகேடுகளை கண்டித்தும் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரியும் போராட்டம் நடத்தி வருகின்றனர். திருவனந்தபுரம் கண்ணூர் பகுதியில் போராட்டத்தில்… Read More »டில்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக.. கேரளத்தில் போராட்டம் தீவிரம்

தஞ்சை பெரிய கோவிலில் கதண்டு கடித்து ஆந்திர பக்தர்கள் 4 பேர் மயக்கம்

தஞ்சை பெரிய கோவிலில் கதண்டு கடித்து ஆந்திர பக்தர்கள் 4 பேர் மயக்கம்

  • by Authour

உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவில் வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு யாகத்தின் போது வெளியான புகையால், மரத்திலிருந்த கதண்டு வகை வண்டுகள் கலைந்து பக்தர்களைத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில்… Read More »தஞ்சை பெரிய கோவிலில் கதண்டு கடித்து ஆந்திர பக்தர்கள் 4 பேர் மயக்கம்

மக்கள் அவதி..!! 2வது நாளாக 16 மெட்ரோ நிலையங்கள் மூடல்

மக்கள் அவதி..!! 2வது நாளாக 16 மெட்ரோ நிலையங்கள் மூடல்

  • by Authour

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு எதிராக டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் சிஜேபி இயக்கத்தினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வரும் நிலையில், நாட்டின் பல்வேறு… Read More »மக்கள் அவதி..!! 2வது நாளாக 16 மெட்ரோ நிலையங்கள் மூடல்

தாம்பரம் அருகே ஃபிரிட்ஜ் வெடித்து தீ- உயிர்தப்பிய 8 பேர்

தாம்பரம் அருகே ஃபிரிட்ஜ் வெடித்து தீ- உயிர்தப்பிய 8 பேர்

  • by Authour

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அருகே முடிச்சூர் பகுதியில் உள்ள வீட்டில் ஃபிரிட்ஜ் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. வீட்டில் இருந்த 8 இளைஞர்கள், தீ பரவியதை அறிந்து உடனடியாக அறையை விட்டு வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக… Read More »தாம்பரம் அருகே ஃபிரிட்ஜ் வெடித்து தீ- உயிர்தப்பிய 8 பேர்

உணவு டெலிவரி ஊழியரை ஆபாசமாக திட்டிய பெண்- மன்னிப்பு கோரினார்

உணவு டெலிவரி ஊழியரை ஆபாசமாக திட்டிய பெண்- மன்னிப்பு கோரினார்

  • by Authour

உணவு டெலிவரி ஊழியரை ஆபாசமாக திட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அந்த பெண் தற்போது மன்னிப்பு கோரி வீடியோ வெளியிட்டுள்ளார். தன்னுடைய கட்டுப்பாட்டை இழந்ததால் தெரியாமல் அவ்வாறு பேசியதாகவும், தன்னை மன்னித்துவிடுமாறும்… Read More »உணவு டெலிவரி ஊழியரை ஆபாசமாக திட்டிய பெண்- மன்னிப்பு கோரினார்

"கூகுள் ஜெமினி"உதவியுடன் 3 பேர் கொடூர கொலை-அதிர்ச்சி பின்னணி

“கூகுள் ஜெமினி” உதவியுடன் 3 பேர் கொடூர கொலை-அதிர்ச்சி பின்னணி

  • by Authour

பெங்களூரில் நிதி பிரச்சினை காரணமாக கென்னத் என்பவர் தனது காதலியின் பெற்றோர் மற்றும் தங்கையை கொலை செய்துள்ளார். இக்கொடூர செயலை அரங்கேற்ற, அவர் ‘கூகுள் ஜெமினி’ AI சாட்பாட் மூலம் கடந்த 6 மாதங்களாக… Read More »“கூகுள் ஜெமினி” உதவியுடன் 3 பேர் கொடூர கொலை-அதிர்ச்சி பின்னணி

மாணவர்களுக்கு ஆதரவாக அன்னா ஹசாரே மௌனப் போராட்டம்

மாணவர்களுக்கு ஆதரவாக அன்னா ஹசாரே மௌனப் போராட்டம்

  • by Authour

டில்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே மகாராஷ்டிராவில் 2 மணி நேர மௌன போராட்டத்தை மேற்கொண்டார். மாணவர்களுக்கு எதிராக காவல் துறை நடத்திய நடவடிக்கை மிகுந்த வேதனையளிப்பதாக… Read More »மாணவர்களுக்கு ஆதரவாக அன்னா ஹசாரே மௌனப் போராட்டம்

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி-மதுரையில் ரயில் மறியல்

  • by Authour

திருப்பரங்குன்றம் : நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மதுரை திருப்பரங்குன்றத்தில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. நீட் தேர்வில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடு தொடர்பாக உரிய நடவடிக்கை… Read More »நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி-மதுரையில் ரயில் மறியல்

வாடகை காரில் சென்ற பெண்ணை வன்கொடுமை செய்த டிரைவர்

வாடகை காரில் சென்ற பெண்ணை வன்கொடுமை செய்த டிரைவர்

  • by Authour

ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு பணிக்குச் சென்று கொண்டிருந்த 37 வயது தனியார் விமான நிறுவனத்தின் விமானப் பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 23 வயது வாடகைக் கார் ஓட்டுநரை… Read More »வாடகை காரில் சென்ற பெண்ணை வன்கொடுமை செய்த டிரைவர்

ஜிபே மூலம் லஞ்சம் வாங்கிய பேரூராட்சி ஊழியர்கள் சிக்கினர்

ஜிபே மூலம் லஞ்சம் வாங்கிய பேரூராட்சி ஊழியர்கள் சிக்கினர்

  • by Authour

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் தாலுகா அலுவலகத்தில் கடந்த 17ம்தேதி நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ரூ.94,000 கணக்கில் வராத பணம் மற்றும் ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் (ஜிபே) சுமார் ரூ.12 லட்சம் லஞ்சம் வாங்கியது… Read More »ஜிபே மூலம் லஞ்சம் வாங்கிய பேரூராட்சி ஊழியர்கள் சிக்கினர்

ஆபாச வீடியோ வழக்கில் கைதான தவெக பிரமுகர் மீண்டும் கைது

ஆபாச வீடியோ வழக்கில் கைதான தவெக பிரமுகர் மீண்டும் கைது

  • by Authour

சேலத்தில் ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பெண்களிடம் உல்லாசமாக இருந்த புகாரில் கைதான தவெக பிரமுகர் சிறையில் இருந்து வெளியே வந்த ஒரே வாரத்தில் மீண்டும் பாலியல் புகாரில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். சேலம்… Read More »ஆபாச வீடியோ வழக்கில் கைதான தவெக பிரமுகர் மீண்டும் கைது

DMK President MK Stalin addressing a massive political gathering from a stage in Chennai holding a microphone in June 2026

” நீட்”‘கோச்சிங் சென்டர்’ மூலம் பல ஆயிரம் கோடி வணிகம்- ஸ்டாலின் கருத்து

  • by Authour

சென்னை: மாணவர் போராட்டங்கள் எச்சரிக்கை மணி, நீட் முற்றிலுமாகத் தோல்வியடைந்துள்ளது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆங்கில நாளிதழ் தலையங்கத்தில் எழுதியிருப்பதாவது: நீட் வினாத்தாள் கசிவைத் தொடர்ந்து… Read More »” நீட்”‘கோச்சிங் சென்டர்’ மூலம் பல ஆயிரம் கோடி வணிகம்- ஸ்டாலின் கருத்து

அரிசி விலை கிடு கிடு உயர்வு.. மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி

அரிசி விலை கிடு கிடு உயர்வு.. மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி

  • by Authour

தமிழகத்தில் அரிசி உணவுகளும் அரிசியில் செய்யப்படும் தின்பண்டங்களும் எப்போதும் நல்ல வரவேற்பைப் பெறுவது வழக்கம்.இந்நிலையில் அரிசி விலை உயர்வு பல்வேறு தரப்பினரைப் பாதித்துள்ளது. கடந்த மாதம் ரூ.65க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ பொன்னி அரிசி,… Read More »அரிசி விலை கிடு கிடு உயர்வு.. மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி

சிக்கமில் சுரங்கம் விபத்தில் பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு

சிக்கமில் சுரங்கம் விபத்தில் பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு

  • by Authour

சிக்கிமில் நிலச்சரிவால் சுரங்கம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்ததாக முதல்-மந்திரி பிரேம் சிங் தமங் தெரிவித்தார். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மேலும் 14 பேரின்… Read More »சிக்கமில் சுரங்கம் விபத்தில் பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு

திருச்சி மாநகராட்சி ஆணையருக்கு ஆசிரியர் கூட்டணி கோரிக்கை

திருச்சி மாநகராட்சி ஆணையருக்கு ஆசிரியர் கூட்டணி கோரிக்கை

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடங்கியுள்ள நிலையில், 55 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் கணக்கெடுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களது உடல் நலன் கருதி 55 வயதிற்கு மேற்பட்ட ஆசிரியர்களை கணக்கெடுப்பு பணியில் இருந்து… Read More »திருச்சி மாநகராட்சி ஆணையருக்கு ஆசிரியர் கூட்டணி கோரிக்கை

திருச்சியில் புதிய சாலை அமைக்கும் பணிகள் ஆய்வு!

திருச்சியில் புதிய சாலை அமைக்கும் பணிகள் ஆய்வு!

  • by Authour

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 21-வது வார்டு ஜலால் பக்கிரி தெரு பகுதியில், புதிதாக சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை வார்டு கவுன்சிலர் மும்தாஜ் பேகம் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு… Read More »திருச்சியில் புதிய சாலை அமைக்கும் பணிகள் ஆய்வு!

”நீட்”க்கு எதிராக டில்லியில் போராடும் திமுக

”நீட்”க்கு எதிராக டில்லியில் போராடும் திமுக

  • by Authour

நீட் விவகாரத்தை கண்டித்து நாடாளுமன்றத்தில் திமுக MP-க்கள் தனியாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நீட் ரத்து, மாணவர்களை காப்பாற்றுங்கள் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் மத்திய அரசுக்கு எதிராக அவர்கள் முழக்கமிட்டனர். மத்திய பாஜக அரசுக்கு… Read More »”நீட்”க்கு எதிராக டில்லியில் போராடும் திமுக

திருச்சியில் ரூ.3.42 கோடி கூட்டுறவு கடன் வழங்கல்

திருச்சியில் ரூ.3.42 கோடி கூட்டுறவு கடன் வழங்கல்

  • by Authour

கூட்டுறவுத்துறை வாயிலாக திருச்சி மண்டலத்தில் செயல்படும் 147 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில், விவசாயிகளுக்கு கடன் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி 2026-27 ஆம் ஆண்டில் 14.07.2026 வரை 92 உறுப்பினர்களுக்கு ரூ.1.05 கோடி… Read More »திருச்சியில் ரூ.3.42 கோடி கூட்டுறவு கடன் வழங்கல்

விறுவிறுப்பான போட்டியில் PV சிந்து தோல்வி

விறுவிறுப்பான போட்டியில் PV சிந்து தோல்வி

  • by Authour

சீன ஓபன் தொடரின் காலிறுதிக்கு முந்தைய சுற்றிலேயே PV சிந்து தோல்வியடைந்தார். உலகின் 4-ம் நிலை வீராங்கனையான சென் யுஃபெய்க்கு எதிரான போட்டியில், முதல் செட்டை 21-16 என்ற கணக்கில் வென்றார். ஆனால் அதன்… Read More »விறுவிறுப்பான போட்டியில் PV சிந்து தோல்வி

சோனம் வாங்க்சுக்கை சந்திக்க எதிர்க்கட்சி MP-க்களுக்கு அனுமதி மறுப்பு

சோனம் வாங்க்சுக்கை சந்திக்க எதிர்க்கட்சி MP-க்களுக்கு அனுமதி மறுப்பு

  • by Authour

குருகிராமில் உள்ள மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சமூக ஆர்வலர் சோனம் வாங்க்சுக்கை சந்திக்க காவல்துறையினர் அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 55 பேர் கையெழுத்திட்ட கடிதத்தை அவரது மனைவி கீதா… Read More »சோனம் வாங்க்சுக்கை சந்திக்க எதிர்க்கட்சி MP-க்களுக்கு அனுமதி மறுப்பு

தமிழகத்தில் 3 மாவட்டத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு..

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு

  • by Authour

சென்னை: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 4 நாட்கள் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று முதல் வரும் 29 ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு… Read More »மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் அரசு உள்ளதா? என்ற சந்தேகம் உள்ளது”-எம்பி கனிமொழி

தமிழ்நாட்டில் அரசு உள்ளதா? என்ற சந்தேகம் உள்ளது”

  • by Authour

நாகர்கோவிலைத் தொடர்ந்து தூத்துக்குடியிலும் காவல்துறையின் சித்திரவதையால் இளைஞர் உயிரிழந்த சமப்வம் வேதனையளிப்பதாக திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட பல அமைச்சர்களும் அதிகாரிகளும் திரைப்படம் பார்க்கச் சென்றுள்ளதாக… Read More »தமிழ்நாட்டில் அரசு உள்ளதா? என்ற சந்தேகம் உள்ளது”

பெண் பேராசிரியைக்கு ஆபாச குறுஞ்செய்தி...திருச்சி NIT பேராசிரியர் கைது

பெண் பேராசிரியைக்கு ஆபாச குறுஞ்செய்தி…திருச்சி NIT பேராசிரியர் கைது

  • by Authour

திருச்சி துவாக்குடியில் தேசிய தொழில்நுட்பக் கழகம் செயல்பட்டு வருகிறது.இந்த நிறுவனம் 800 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்த கல்வி நிறுவனம் இந்தியாவில் உள்ள 31 என். ஜ.… Read More »பெண் பேராசிரியைக்கு ஆபாச குறுஞ்செய்தி…திருச்சி NIT பேராசிரியர் கைது

நீட் போராட்ட எதிரொலி...மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல தடை

நீட் போராட்ட எதிரொலி…மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல தடை

  • by Authour

சென்னையில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களும் இளைஞர்களும் மெரினா கடற்கரையில் திரண்டுவிடாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 2… Read More »நீட் போராட்ட எதிரொலி…மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல தடை

இளைஞர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதிக்கும் தமிழ் திரையுலகம்

இளைஞர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதிக்கும் தமிழ் திரையுலகம்

  • by Authour

நீட் தேர்வுக்கு எதிராக இளைஞர்கள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தமிழ் திரையுலகத்தினர் இன்று (ஜூலை 23) மாலை சென்னை எழும்பூரில் போராட்டம் நடத்த இருக்கின்றனர். இயக்குநர்கள் பா.ரஞ்சித், வெற்றிமாறன் மற்றும் நடிகை… Read More »இளைஞர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதிக்கும் தமிழ் திரையுலகம்

வீட்டில் வைத்து விபச்சாரம்-திருச்சியில் 5 பேர் கைது

வீட்டில் வைத்து விபச்சாரம்-திருச்சியில் 5 பேர் கைது

  • by Authour

திருச்சியில் வீட்டில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். திருச்சி கே.கே.நகர் அன்பழகன் நகரில் ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடைபெற்று வருவதாக போலீசாருக்கு தகவல்… Read More »வீட்டில் வைத்து விபச்சாரம்-திருச்சியில் 5 பேர் கைது

வாலிபர் சாவு…பயணி மீது செல்போனுக்காக தாக்குதல்.. திருச்சி க்ரைம்

  • by Authour

அரியமங்கலத்தில் வாலிபர் திடீர் சாவு திருச்சிஅரியமங்கலம் காமராஜ் நாரை சேர்ந்தவர் ராஜாங்கம். இவரின் இரண்டாவது மனைவியின் மகன் ஜோதிமணி (வயது 33.) கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.… Read More »வாலிபர் சாவு…பயணி மீது செல்போனுக்காக தாக்குதல்.. திருச்சி க்ரைம்

அமைச்சர் ரமேஷை விமர்சித்த வழக்கில் கைதானவரை ஜாமினில் விடுவிக்க உத்தரவு

அமைச்சர் ரமேஷை விமர்சித்தவரை ஜாமினில் விடுவிக்க உத்தரவு

  • by Authour

அமைச்சர் ரமேஷை விமர்சித்த வழக்கில் கைது செய்யப்பட்டவரை ஜாமினில் விடுவிக்க உத்தரவு அரசையோ, அமைச்சர்களையோ விமர்சிப்பது பொது அமைதிக்கு எதிரான குற்றம் இல்லை – சென்னை உயர் நீதிமன்றம். அரசை, அமைச்சர்களை விமர்சிப்பது பொது… Read More »அமைச்சர் ரமேஷை விமர்சித்தவரை ஜாமினில் விடுவிக்க உத்தரவு

நீட் தேர்வுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம்- நடிகை ஆலியா பட் ஆதரவு

நீட் தேர்வுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம்- நடிகை ஆலியா பட் ஆதரவு

  • by Authour

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு பிரபல நடிகை ஆலியா பட் ஆதரவு தெரிவித்துள்ளார். களத்தில் நிற்கும் ஒவ்வொரு மாணவரின் போராட்டத்திற்கு பின்னாலும் ஒரு குடும்பத்தின் நம்பிக்கையும் பல தியாகங்களும் நிறைந்துள்ளன என்று குறிப்பிட்டுள்ள அவர்,… Read More »நீட் தேர்வுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம்- நடிகை ஆலியா பட் ஆதரவு

சோழவந்தான் தபால் நிலையத்திலும் “இந்தி” எழுத்துக்கள் அழிப்பு

சோழவந்தான் தபால் நிலையத்திலும் “இந்தி” எழுத்துக்கள் அழிப்பு

  • by Authour

நீட் தேர்வுக்கு எதிராகவும் மத்திய அரசைக் கண்டித்தும் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், சோழவந்தானில் ரயில் நிலையத்தைத் தொடர்ந்து தபால் நிலையத்திலும் இந்தி எழுத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன. ரயில் மறியல் மற்றும் மெரினாவில் போலிசார் குவிப்பு… Read More »சோழவந்தான் தபால் நிலையத்திலும் “இந்தி” எழுத்துக்கள் அழிப்பு

கச்சா எண்ணெய் எடுக்க தெவக அரசு அனுமதி வழங்கக் கூடாது-இபிஎஸ்

கச்சா எண்ணெய் எடுக்க தவெக அரசு அனுமதி வழங்கக் கூடாது-இபிஎஸ்

  • by Authour

சென்னை: மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு, சிதம்பரம் தொகுதிக்கு உட்பட்ட பரங்கிப்பேட்டை கடற்கரையில் Hindustan Oil Exploration நிறுவனம், ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைத்து கச்சா எண்ணெய் எடுப்பதற்கு த.வெ.க. அரசு அனுமதி வழங்கக் கூடாது… Read More »கச்சா எண்ணெய் எடுக்க தவெக அரசு அனுமதி வழங்கக் கூடாது-இபிஎஸ்

நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிப்பு

நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிப்பு

  • by Authour

சென்னை: நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து சென்னை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மன்னர் வகையறா படத் தயாரிப்பு பைனான்சியரிடம் இருந்து வாங்கிய கடனுக்காக செக் கொடுத்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது. கடனை… Read More »நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிப்பு

சென்னை மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி மறுப்பு

சென்னை மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி மறுப்பு

  • by Authour

சென்னை மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி மறுத்து உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை அனைத்து நுழைவுகளையும் மூடி காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டில்லியில் போராட்டம் தொடரும் நிலையில் மெரினாவிலும்… Read More »சென்னை மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி மறுப்பு

ஈரான் தாக்குதல்-பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சர் தகவல்

ஈரான் மீதான தாக்குதல் தொடர்ந்தாலும், பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சர் தகவல்

  • by Authour

ஈரான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தாலும், மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். ஹார்முஸ் நீரிணையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க ஈரான் முயற்சித்து வரும்… Read More »ஈரான் மீதான தாக்குதல் தொடர்ந்தாலும், பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சர் தகவல்

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட வாலிபர் மரணம்... வாக்குமூலம்

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட வாலிபர் மரணம்… வாக்குமூலம்

  • by Authour

தூத்துக்குடி: தூத்துக்குடியில் சட்டவிரோதமாக மது விற்றதாக அருணாச்சலம் என்பவரைப் பிடித்து விசாரணை போலீசார் அடித்ததாக புகார் எழுந்துள்ள நிலையில், போலீசார் தன்னை தலையில் தாக்கியதாக அருணாச்சலம் வாக்குமூலம் அளித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.… Read More »விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட வாலிபர் மரணம்… வாக்குமூலம்

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

சபரிமலை தேவசம்போர்டு முன்னாள் தலைவர் பிரசாந்த் கைது

  • by Authour

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் திருட்டு வழக்கில் தேவசம்போர்டு முன்னாள் தலைவர் பிரசாந்த் கைது செய்யப்பட்டார். திருவனந்தபுரத்தில் உள்ள இல்லத்தில் பிரசாந்தை கைதுசெய்து சிறப்பு புலனாய்வு அமைப்பு விசாரணைக்கு அழைத்துச் சென்றது.

கரூரில் ”ஜனநாயகன்” ரிலீஸ்... பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

கரூரில் ”ஜனநாயகன்” ரிலீஸ்… பட்டாசு வெடித்து நடனமாடி கொண்டாட்டம்

  • by Authour

கரூரில் ‘ஜனநாயகன்’ வெளியீடு: பட்டாசு வெடித்து நடனமாடி உற்சாகக் கொண்டாடிய ரசிகர்கள்: கேக் வழங்கி கொண்டாடிய மாவட்ட செயலாளர். தமிழக முதல்வரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான ஜோசப் விஜய் நடித்த “ஜனநாயகன்” திரைப்படம்… Read More »கரூரில் ”ஜனநாயகன்” ரிலீஸ்… பட்டாசு வெடித்து நடனமாடி கொண்டாட்டம்

அதிராம்பட்டினம் கடல் பகுதியில் தீவிரவாத தடுப்பு ஒத்திகை

அதிராம்பட்டினம் கடல் பகுதியில் தீவிரவாத தடுப்பு ஒத்திகை

  • by Authour

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் கடல் பகுதியில் தீவிரவாதிகள் கடல் மார்க்கமாக ஊடுருவலை தடுக்கும் வகையில் தீவிரவாத தடுப்பு ஒத்திகை நிகழ்வு நடைபெற்ற வருகிறது பாதுகாப்பு ஒத்திகை நிகழ்வு இன்று காலை 6 மணிக்கு துவங்கியது… Read More »அதிராம்பட்டினம் கடல் பகுதியில் தீவிரவாத தடுப்பு ஒத்திகை

கும்பகோணத்தில் முதல்வர் விஜய் ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாட்டம்

  • by Authour

தமிழக முதல்வர் விஜய் நடித்த படம் இன்று திரையிடப்படுவதை ஒட்டி கும்பகோணத்தில் ரசிகர்கள் வெடி வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம் கும்பகோணத்தில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் நடித்துள்ள 69வது திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம்… Read More »கும்பகோணத்தில் முதல்வர் விஜய் ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாட்டம்

தஞ்சையில் ”ஜனநாயகன்” படத்தை உற்சாகமாக கொண்டாடிய ரசிகர்கள்

தஞ்சையில் ”ஜனநாயகன்” படத்தை உற்சாகமாக கொண்டாடிய ரசிகர்கள்

  • by Authour

தமிழக முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகத்தை உற்சாகமாக கொண்டாடிய ரசிகர்கள். தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்பு. நடிகரும் தமிழக முதல்வருமான ஜோசப் விஜய் நடித்து வெளியாகும் அவரது 69 ஆவது திரைப்படமான ஜனநாயகன். ஆறு… Read More »தஞ்சையில் ”ஜனநாயகன்” படத்தை உற்சாகமாக கொண்டாடிய ரசிகர்கள்

நீட் வினாத்தாள் கசிவு- விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும் – பிரதமர் மோடி

  • by Authour

நீட் மற்றும் பிற தகுதித் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக, டெல்லி ஜந்தர் மந்தரில் தொடங்கிய கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டம், நாடு முழுவதும் வெடித்து பேரெழுச்சியாக மாறியுள்ளது.நாடு முழுவதும் போராட்டம் வெடித்ததால், நாடாளுமன்றம் வரை… Read More »நீட் வினாத்தாள் கசிவு- விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும் – பிரதமர் மோடி

நீட் தேர்வே மோசடிதான்- உதயநிதி ஸ்டாலின் காட்டம்

நீட் தேர்வே மோசடிதான்- உதயநிதி ஸ்டாலின் காட்டம்

  • by Authour

சென்னை: நீட் தேர்வில் மட்டுமல்ல, நீட் தேர்வே மோசடிதான் என்பதை படம்பிடித்துக் காட்டுகிறது கழகத்தலைவர் மு.க ஸ்டாலின் அவர்களின் இன்றைய தி இந்து Op-Ed கட்டுரை. ஏழை எளிய, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, கிராமப்புற, அரசுப்பள்ளி… Read More »நீட் தேர்வே மோசடிதான்- உதயநிதி ஸ்டாலின் காட்டம்

மாணவர்களின் மீதான தடியடி… ஒன்றிய அரசு தோல்வி-கமல் கண்டனம்

  • by Authour

சென்னை: மாணவர்கள் மீதான தடியடி, ஒன்றிய அரசின் தோல்வியையே காட்டுகிறது என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். பள்ளிக் கல்வியை பயிற்சி மையங்கள் அர்த்தமற்றதாக்கிவிட்டன. தகுதியான மாணவர்களின் வாய்ப்புகள் முறைகேடாக… Read More »மாணவர்களின் மீதான தடியடி… ஒன்றிய அரசு தோல்வி-கமல் கண்டனம்

இளைஞர்களின் எதிர்காலத்தை பிரதமர் மோடி சிதைத்துவிட்டார்

இளைஞர்களின் எதிர்காலத்தை பிரதமர் மோடி சிதைத்துவிட்டார்-ராகுல் குற்றச்சாட்டு

  • by Authour

டெல்லி: வினாத்தாள் கசிவு குற்றவாளிகளை பாதுகாப்பதே பிரதமர் மோடிதான். இளைஞர்களின் எதிர்காலத்தை பிரதமர் மோடி சிதைத்துவிட்டார் என ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள், இளைஞர்கள்… Read More »இளைஞர்களின் எதிர்காலத்தை பிரதமர் மோடி சிதைத்துவிட்டார்-ராகுல் குற்றச்சாட்டு

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டிய நேரம் இது-மு.க.ஸ்டாலின்

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டிய நேரம் இது-மு.க.ஸ்டாலின்

  • by Authour

சென்னை, டில்லியில் நடைபெறும் போராட்டங்களுக்கு பிறகாவது மத்திய அரசு விழிப்படைய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டிய நேரம் இது. நீட் தேர்வின் பிரச்சனை எப்போதுமே… Read More »நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டிய நேரம் இது-மு.க.ஸ்டாலின்

”நீட்”க்கு எதிராக மாணவர்களுடன் நிற்கிறேன்-மாரி செல்வராஜ்

நீட் எனும் ஆணவப் போக்கிற்கு எதிராக மாணவர்களுடன் நிற்கிறேன்

  • by Authour

நீட் தேர்வு முறைகேட்டிற்கு பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி நாடு முழுவதும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் (சி.ஜே.பி) போராட்டம் நடத்தி வருகின்றனர். முக்கியமாக, தலைநகர் டெல்லி ஜந்தர்… Read More »நீட் எனும் ஆணவப் போக்கிற்கு எதிராக மாணவர்களுடன் நிற்கிறேன்

ஜனநாயகன் படத்தை பார்த்து அழுத அமைச்சரை கலாய்த்து- ப்ளூ சட்டை மாறன் டிவிட்

ஜனநாயகன் படத்தை பார்த்து அழுத அமைச்சரை கலாய்த்து- ப்ளூ சட்டை மாறன் டிவிட்

  • by Authour

புதுக்கோட்டையில் உள்ள திரையரங்கு ஒன்றில் ஜனநாயகன் திரைப்படத்தை அமைச்சர் பர்வேஸ் தனது ஆதரவாளர்களுடன் அமர்ந்து பார்த்தார். ஜனநாயகன் படம் தொடங்கி விஜய் அறிமுகக் காட்சி வரும் போதே அமைச்சர் பர்வேஸ் கண்ணீர் விடத் தொடங்கிவிட்டார்.… Read More »ஜனநாயகன் படத்தை பார்த்து அழுத அமைச்சரை கலாய்த்து- ப்ளூ சட்டை மாறன் டிவிட்

ஜனநாயகன் படத்தை பார்க்க நடிகை திரிஷா வருகை..!

ஜனநாயகன் படத்தை பார்க்க நடிகை திரிஷா வருகை..!

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சரும், நடிகருமான விஜய் நடித்துள்ள ’ஜனநாயகன்’ திரைப்படம் இன்று (ஜூலை 23) வெளியாகியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 1,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும், உலகளவில் 7,500-க்கும் அதிகான திரையரங்குகளிலும் வெளியாகியுள்ளது. இந்நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள… Read More »ஜனநாயகன் படத்தை பார்க்க நடிகை திரிஷா வருகை..!

விளாத்திகுளம் திமுக MLA ஜாமீன் கோரி ஐகோர்ட்டில் அவசர மனு

விளாத்திகுளம் திமுக MLA ஜாமீன் கோரி ஐகோர்ட்டில் அவசர மனு

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் திடலில் திமுக சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் கடந்த 18ஆம் தேதி இரவு நடைபெற்றது. அதில் உரையாற்றிய விளாத்திக்குளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன், தமிழக முதல்வர்… Read More »விளாத்திகுளம் திமுக MLA ஜாமீன் கோரி ஐகோர்ட்டில் அவசர மனு

மத்திய அரசை கண்டித்து- திருச்சி மஜக இளைஞர் அணி ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து- திருச்சி மஜக இளைஞர் அணி ஆர்ப்பாட்டம்

  • by Authour

டெல்லியில் மாணவர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறை மற்றும் மத்திய அரசை கண்டித்து, திருச்சியில் மஜக இளைஞர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்தும், இதற்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி… Read More »மத்திய அரசை கண்டித்து- திருச்சி மஜக இளைஞர் அணி ஆர்ப்பாட்டம்

எல்லை தாண்டி மீன் பிடித்தாக 9 தமிழக மீனவர்கள் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்தாக 9 தமிழக மீனவர்கள் கைது

  • by Authour

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து இன்று மீன் பிடிக்க சென்ற ஒன்பது மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் மன்னார் வளைகுடா அருகே கைது செய்தனர். மேலும், அவர்கள் பயன்படுத்திய படகையும்… Read More »எல்லை தாண்டி மீன் பிடித்தாக 9 தமிழக மீனவர்கள் கைது

மூதாட்டியின் கால் கட்டை விரலை கடித்த எலி-திருச்சி ஜிஎச்-ல் ஷாக்

மூதாட்டியின் கால் கட்டை விரலை கடித்த எலி-திருச்சி ஜிஎச்-ல் ஷாக்

  • by Authour

திருச்சி அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி: வார்டில் படுக்கையில் இருந்த மூதாட்டியின் கால் கட்டை விரலைக் கடித்த எலி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டியின் கால் கட்டை விரலை எலி கடித்த… Read More »மூதாட்டியின் கால் கட்டை விரலை கடித்த எலி-திருச்சி ஜிஎச்-ல் ஷாக்

என் சீட்லையே உட்காருவரா?- குடும்பத்துடன் இறக்கிவிடப்பட்ட சோகம்

  • by Authour

என் சீட்லையே உட்காருவரா?” எனக் குதித்த கண்டக்டர்: குடும்பத்துடன் நடுவழியில் இறக்கி விடப்பட்ட சோகம் – கோவை கலெக்டர் அலுவலகம் முன் போக்குவரத்து ஸ்தம்பித்தது !!!​கோவை, காந்திபுரத்தில் இருந்து ஆலாந்துறை நோக்கிச் சென்ற அரசுப்… Read More »என் சீட்லையே உட்காருவரா?- குடும்பத்துடன் இறக்கிவிடப்பட்ட சோகம்

கேட்டிற்கு அடியில் நுழைந்து காப்பர் கம்பியை ‘கூலாக’ திருடிய திருடன்

  • by Authour

கேட்டிற்கு அடியில் நுழைந்து ‘கூலாக’ திருட்டு ; சின்னியம்பாளையத்தில் ரூ.45,000 மதிப்பிலான காப்பர் கம்பிகள் ஆட்டைய போட்டம் திருடன் – சி.சி.டி.வி வீடியோ வைரல் இருகூர் சாலையில் இயங்கி வரும் பழைய இரும்பு குடோனில்… Read More »கேட்டிற்கு அடியில் நுழைந்து காப்பர் கம்பியை ‘கூலாக’ திருடிய திருடன்

லத்தியால் கேள்விகளுக்கு பதில் அளிக்காதீர்கள்..நடிகர் பிரதீப்

லத்தியால் கேள்விகளுக்கு பதில் அளிக்காதீர்கள்.. நடிகர் பிரதீப் ரங்கராஜன் காட்டம்

  • by Authour

மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த மாதம் 20-ந்தேதி முதல் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.… Read More »லத்தியால் கேள்விகளுக்கு பதில் அளிக்காதீர்கள்.. நடிகர் பிரதீப் ரங்கராஜன் காட்டம்

1,500 போலி வெடிகுண்டு மிரட்டல்- நெல்லை வாலிபர் சென்னையில் கைது

  • by Authour

2023ம் ஆண்டு முதல் 2025ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், இந்தியா முழுவதும் உள்ள முக்கிய விமான நிலையங்கள், அரசியல்வாதிகளின் வீடுகள், அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு 1,500க்கும் மேற்பட்ட… Read More »1,500 போலி வெடிகுண்டு மிரட்டல்- நெல்லை வாலிபர் சென்னையில் கைது

தனியாருக்கு ₹50-ஆவினுக்கு ₹35 தானா? -நயினார் கேள்வி!

தனியாருக்கு ₹50-ஆவினுக்கு ₹35 தானா? முதல்வர் விஜய்க்கு -நயினார் கேள்வி!

  • by Authour

தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விடுத்துள்ள பதிவில், தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக ஆவின் பால் விநியோகம் கடுமையாகக் குறைந்து, தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள செய்தி மிகுந்த… Read More »தனியாருக்கு ₹50-ஆவினுக்கு ₹35 தானா? முதல்வர் விஜய்க்கு -நயினார் கேள்வி!

ரவுடியை கைது செய்ய வந்த SIயை வெட்டிவிட்டு தப்பிய 5 பேர் கைது

கிண்டி அருகே இரு கல்லூரி மாணவர்கள் இடையே மோதல் – 5 பேர் கைது

  • by Authour

சென்னை: கிண்டி ரயில் நிலையத்தில் பச்சையப்பன் மற்றும் நந்தனம் அரசு கல்லூரி மாணவர்கள் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மோதல் சம்பவத்தில் ரயில் நிலையத்தில் இருந்த மற்றொரு தனியார் கல்லூரி… Read More »கிண்டி அருகே இரு கல்லூரி மாணவர்கள் இடையே மோதல் – 5 பேர் கைது

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு

  • by Authour

தமிழகத்தில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,08,000க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ. 70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,500க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு

இறந்தவர் பெயரில் LPG இணைப்பு இருந்தால் -சிலிண்டர் நிறுத்தம்

இறந்தவர் பெயரில் LPG இணைப்பு இருந்தால் -சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்

  • by Authour

இறந்தவர்களின் பெயரில் பயன்பாட்டில் உள்ள LPG எரிவாயு இணைப்புகளுக்கான சிலிண்டர் விநியோகத்தை எண்ணெய் நிறுவனங்கள் அதிரடியாக நிறுத்தி வைத்துள்ளன. டிஜிட்டல் முறை மற்றும் OTP சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், KYC மற்றும் பெயர் மாற்றம் செய்யப்படாத… Read More »இறந்தவர் பெயரில் LPG இணைப்பு இருந்தால் -சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்

அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த அரசுக்கு அன்புமணி கோரிக்கை

அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த அரசுக்கு அன்புமணி கோரிக்கை

  • by Authour

தமிழ்நாட்டில் கடந்த 15 நாட்களில் அரிசி கிலோவிற்கு ரூ.30 வரை உயர்ந்துள்ளதால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 26 கிலோ எடைகொண்ட அரிசி மூட்டைக்கு ரூ.250 முதல் ரூ.400 வரை விலை… Read More »அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த அரசுக்கு அன்புமணி கோரிக்கை

ஆசிரியையின் குளியலறை வீடியோவை வைத்து மிரட்டிய 2 பேர் மீது வழக்கு

ஆசிரியையின் குளியலறை வீடியோவை வைத்து மிரட்டிய 2 பேர் மீது வழக்கு

  • by Authour

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே, தனியார் பள்ளி ஆசிரியை குளிப்பதை அதே பகுதியை சேர்ந்த ஜெயகாந்தன் ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவை வைத்து அவரும் அவரது நண்பர் ஜெகனும் மிரட்டி, ஆசிரியை மீது… Read More »ஆசிரியையின் குளியலறை வீடியோவை வைத்து மிரட்டிய 2 பேர் மீது வழக்கு

தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க தற்போது வாய்ப்பு இல்லை- கர்நாடகா

தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க தற்போது வாய்ப்பு இல்லை- கர்நாடகா

  • by Authour

காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தற்போதைக்கு தண்ணீர் திறப்பு இல்லை என காவேரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடகா கூறியுள்ளது. டெல்லியில்  காவேரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 53ஆவது கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கர்நாடகா தரப்பில்… Read More »தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க தற்போது வாய்ப்பு இல்லை- கர்நாடகா

மனநிலை பாதிக்கப்பட்ட இளம்பெண் வன்கொடுமை- கூலித்தொழிலாளி கைது

மனநிலை பாதிக்கப்பட்ட இளம்பெண் வன்கொடுமை- கூலித்தொழிலாளி கைது

  • by Authour

தஞ்சாவூர் அருகே உள்ள கிராமப்பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கூலித் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே உடையார்கோயில் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன்… Read More »மனநிலை பாதிக்கப்பட்ட இளம்பெண் வன்கொடுமை- கூலித்தொழிலாளி கைது

குடிக்க பணம் தர மறுத்த மனைவி... கொன்று பெட்டியில் மறைத்த கணவன்

குடிக்க பணம் தர மறுத்த மனைவி… கொன்று பெட்டியில் மறைத்த கணவன்

  • by Authour

ராஜஸ்தானின் ஜுன்ஜுனுவில் மதுபானம் வாங்குவதற்காகப் பணம் தர மறுத்த தனது மனைவியை, ஒருவர் அடித்துக் கொன்று, அவரது உடலை ஒரு இரும்புப் பெட்டியில் மறைத்து வைத்ததாகக் கூறப்படுகிறது. சூரஜ்கர் அருகே வசித்துவருபவர் கிருஷ்ண குமார்… Read More »குடிக்க பணம் தர மறுத்த மனைவி… கொன்று பெட்டியில் மறைத்த கணவன்

துப்பாக்கி முனையில் 35 சவரன் கொள்ளை- 2 பேர் கைது

துப்பாக்கி முனையில் 35 சவரன் கொள்ளை- 2 பேர் கைது

  • by Authour

சென்னை: நந்தி கிராமத்தில் துப்பாக்கி முனையில் 35 சவரன் கொள்ளையடித்த வழக்கில் 2 பேர் மதுரவாயலில் கைது செய்யப்பட்டனர். நந்தி கிராமத்தில் 35 சவரன், பணத்தை கொள்ளையடித்துவிட்டு 2 பேர் மதுரவாயலில் தலைமறைவாக இருந்துள்ளனர்.… Read More »துப்பாக்கி முனையில் 35 சவரன் கொள்ளை- 2 பேர் கைது

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய டேவிட் வார்னருக்கு சிறை

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய டேவிட் வார்னருக்கு சிறை

  • by Authour

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய வழக்கில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அவருக்கு குறைந்தபட்சமாக ரூ.2 லட்சம் வரை அபராதமும், அதிகபட்சமாக 9 மாதம் வரை… Read More »மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய டேவிட் வார்னருக்கு சிறை

குளத்தில் சடலமாக மிதந்த பெயிண்டர்.. திருச்சி அருகே பரபரப்பு

  • by Authour

இந்த சம்பவம் பற்றிய விவரம் பின்வருமாறு:- திருச்சி கே சாத்தனூர் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 52) பெயிண்டர்.இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன், மகள் உள்ளனர்.மதுவுக்கு அடிமையானவர்.இந்த நிலையில் சண்முகம் மது போதையில்… Read More »குளத்தில் சடலமாக மிதந்த பெயிண்டர்.. திருச்சி அருகே பரபரப்பு

தவெகவிற்கு சிறிது அவகாசம் தர வேண்டும்- கோவையில் குடியரசு துணை தலைவர்

தவெகவிற்கு சிறிது அவகாசம் தர வேண்டும்- கோவையில் குடியரசு துணை தலைவர்

  • by Authour

குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பு..! தேசத்தின் ஒற்றுமையைப் பாதுகாக்க மாணவர்கள் முன்வர வேண்டும் – புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்கு சிறிது அவகாசம் கொடுக்க வேண்டும் என்பது அனைவரின் கருத்தாக… Read More »தவெகவிற்கு சிறிது அவகாசம் தர வேண்டும்- கோவையில் குடியரசு துணை தலைவர்

செல்போன் திருட்டு-போதை மாத்திரை விற்பனை-திருச்சி க்ரைம்

வீடு புகுந்து செல்போன் திருட்டு… போதை மாத்திரை விற்பனை-திருச்சி க்ரைம்

  • by Authour

வீட்டுக்குள் புகுந்து செல்போன் திருடிய வாலிபர் கைது திருச்சி உறையூர் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி (வயது 54) கடந்த 21 ஆம் தேதி இவர் வீட்டில் இருந்துள்ளார். அப்போது மர்ம ஆசாமி ஒருவர் இவரது… Read More »வீடு புகுந்து செல்போன் திருட்டு… போதை மாத்திரை விற்பனை-திருச்சி க்ரைம்

இனாம் சமயபுரம் அய்யாளம்மன் கோவிலில் பித்தளை கவசம் திருட்டு

இனாம் சமயபுரம் அய்யாளம்மன் கோவிலில் பித்தளை கவசம் திருட்டு..வாலிபர் கைது

  • by Authour

திருச்சியை அடுத்த சமயபுரம் இனாம் சமயபுரம் பகுதியில் அய்யாளம்மன் கோவில் அமைந்துள்ளது.இந்த கோவிலின் பூசாரியாக சமயபுரம் கீழரத வீதி பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் இருந்து வருகிறார். இவர் பிற்பகல் 2 மணி அளவில் கோவிலை… Read More »இனாம் சமயபுரம் அய்யாளம்மன் கோவிலில் பித்தளை கவசம் திருட்டு..வாலிபர் கைது

திருச்சி பஸ் ஸ்டாண்டில்.. அரசு -தனியார் பஸ் டிரைவர்கள் மோதல்

திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில்.. அரசு -தனியார் பஸ் டிரைவர்கள் மோதல்

  • by Authour

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் மாநகர பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் அங்கு வந்து நின்று பயணிகளை ஏற்றி செல்வது வழக்கம். மேலும் அரசு பேருந்துகளுடன் தனியார் பேருந்துகளும் பஸ் நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி செல்கின்றனர்.… Read More »திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில்.. அரசு -தனியார் பஸ் டிரைவர்கள் மோதல்

ராகுல் கைதை கண்டித்து-திருச்சி காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவினர் ஆர்ப்பாட்டம்

ராகுல் கைதை கண்டித்து-திருச்சி காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவினர் ஆர்ப்பாட்டம்

  • by Authour

திருச்சி நீதிமன்றம் முன்புராகுல் கைது செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவினர் ஆர்ப்பாட்டம்சரவணன் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்புதிருச்சி ஜூலை 22 –டெல்லியில் ராகுல் காந்தியை காவல்துறையை ஏவி தாக்கி,கைது செய்தமோடி அரசை கண்டித்துகாங்கிரஸ் வழக்கறிஞர்… Read More »ராகுல் கைதை கண்டித்து-திருச்சி காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவினர் ஆர்ப்பாட்டம்

ராகுல் கைதை கண்டித்து..திருச்சியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

ராகுல் கைதை கண்டித்து…திருச்சியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

  • by Authour

நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து டெல்லியில் போராட்டம் நடத்திய பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி எம்பி உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட… Read More »ராகுல் கைதை கண்டித்து…திருச்சியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

ஏ/சி பாரில் வழங்கப்பட்ட காலாவதியான பீர்.. குற்றச்சாட்டு

பட்டுக்கோட்டை- ஏ/சி பாரில் வழங்கப்பட்ட காலாவதியான பீர்.. குற்றச்சாட்டு

  • by Authour

பட்டுகோட்டையில் உள்ள ஒரு நட்சத்திர உணவகத்தில் செயல்பட்டு வரும் ஏ/சி பாரில்காலாவதியான பீர் வழங்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது – காவல் நிலையத்திலும், உணவு கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் புகார் கொடுக்க உள்ளதாக தகவல் பட்டுக்கோட்டையில் சின்னையா… Read More »பட்டுக்கோட்டை- ஏ/சி பாரில் வழங்கப்பட்ட காலாவதியான பீர்.. குற்றச்சாட்டு

நில அளவீடு செய்ய அதிகாரிகள் மறுப்பதாக விவசாயி குற்றச்சாட்டு

நில அளவீடு செய்ய அதிகாரிகள் மறுப்பதாக விவசாயி குற்றச்சாட்டு

  • by Authour

நில அளவீடு செய்ய வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்து அதற்கான பணம் செலுத்திய நிலையில் நில அளவீடு செய்ய அதிகாரிகள் மறுப்பதாக விவசாயி குற்றச்சாட்டு உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை தஞ்சை மாவட்டம்… Read More »நில அளவீடு செய்ய அதிகாரிகள் மறுப்பதாக விவசாயி குற்றச்சாட்டு

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி...சென்னையில் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி…சென்னையில் ஆர்ப்பாட்டம்

  • by Authour

நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய கோரி டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை டெல்லி காவல்துறையினர் தாக்கியதை கண்டித்து மக்களவை எதிர்… Read More »நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி…சென்னையில் ஆர்ப்பாட்டம்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு-சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. சிபிஐ விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து முந்தைய திமுக அரசு தாக்கல் செய்த மனுவை திரும்பப் பெற தவெக அரசு முடிவு செய்த… Read More »ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி

முன்னாள் காதலனுக்கு விஷம் கொடுத்த இளம்பெண்ணுக்கு சிறை

முன்னாள் காதலனுக்கு விஷம் கொடுத்த இளம்பெண்ணுக்கு சிறை

  • by Authour

தாய்வானில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மாணவரை கொலை செய்ய முயன்ற வழக்கில், அவரது முன்னாள் காதலிக்கு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. முன்னாள் காதலனுக்கு, உணவில் எலி மருந்து கலந்து கொடுத்து கொலை செய்ய முயன்றதாக அவர்… Read More »முன்னாள் காதலனுக்கு விஷம் கொடுத்த இளம்பெண்ணுக்கு சிறை

தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும்..வானிலை எச்சரிக்கை

தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும்..வானிலை எச்சரிக்கை

  • by Authour

தமிழகத்தின் உள்மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னையில் இன்று வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும், வெப்பநிலை… Read More »தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும்..வானிலை எச்சரிக்கை

டில்லியில் மாணவர்கள் மீது தாக்குதல்...DYFI, SFI அமைப்பினர் தீவிர போராட்டம்

டில்லியில் மாணவர்கள் மீது தாக்குதல்-DYFI, SFI போராட்டம்

  • by Authour

டில்லியில் மாணவர்கள் மீது தாக்குதல்: ஒன்றிய கல்வி அமைச்சர் ராஜினாமா செய்யக் கோரி கோவையில் DYFI, SFI அமைப்பினர் தீவிர போராட்டம்! போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அமைப்பை சேர்ந்தவர்களை போலிசார் கைது செய்தனர். இந்திய… Read More »டில்லியில் மாணவர்கள் மீது தாக்குதல்-DYFI, SFI போராட்டம்

திருச்சியில் போதை மாத்திரை விற்ற 4 கைது...

திருச்சியில் போதை மாத்திரை விற்ற 4 கைது…

  • by Authour

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே போதை மாத்திரை விற்ற 4 பேரை திருவெறும்பூர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 190 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்துள்ளனர் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியில் போதை மாத்திரை… Read More »திருச்சியில் போதை மாத்திரை விற்ற 4 கைது…

ஓய்வுக்குப் பின் மாநகராட்சி பள்ளி ஆசிரியையான முன்னாள் டிஜிபி

‘ராட்சசி’ படத்தை மிஞ்சிய நிஜ நாயகி- ஓய்வுக்குப் பின் மாநகராட்சி பள்ளி ஆசிரியையான முன்னாள் டிஜிபி

  • by Authour

குறிப்பாக ‘ராட்சசி’ திரைப்படத்தில் ராணுவ அதிகாரியாக இருந்து பள்ளி தலைமை ஆசிரியையாக மாறும் கதைக் களத்தை நினைவூட்டும் வகையில், நிஜ வாழ்க்கையிலேயே அதைச் செய்து காட்டி அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறார் தமிழக காவல்துறையின்… Read More »‘ராட்சசி’ படத்தை மிஞ்சிய நிஜ நாயகி- ஓய்வுக்குப் பின் மாநகராட்சி பள்ளி ஆசிரியையான முன்னாள் டிஜிபி

ஜெயங்கொண்டம் அருகே டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி சாலை மறியல்

ஜெயங்கொண்டம் அருகே டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி சாலை மறியல்

  • by Authour

அரியலூர் மாவட்டம்ஜெயங்கொண்டம் அருகே உள்ள வரதராஜன் பேட்டையில் அரசு டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியலால் பரபரப்பு ஏற்பட்டது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்துள்ள வரதராஜன் பேட்டை பேரூராட்சி பகுதியில்… Read More »ஜெயங்கொண்டம் அருகே டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி சாலை மறியல்

அரியலூர் -அரசு பள்ளி சுவற்றை ஆக்கிரமித்த ஜனநாயகன் பட போஸ்டர்

அரியலூர் – அரசு பள்ளி காம்பவுண்ட் சுவற்றை ஆக்கிரமித்த ஜனநாயகன் பட போஸ்டர்

  • by Authour

நடிகர் விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்த பிறகு நடித்த கடைசி திரைப்படம் ஜனநாயகன். இப்படம் தேர்தலுக்கு முன்பு பல்வேறு சர்ச்சையில் சிக்கியதால் வெளிவர முடியாத நிலையில் தேர்தலில் வெற்றி பெற்று நடிகர் விஜய் முதலமைச்சர்… Read More »அரியலூர் – அரசு பள்ளி காம்பவுண்ட் சுவற்றை ஆக்கிரமித்த ஜனநாயகன் பட போஸ்டர்

15 வயதிலேயே சாதனை-ஆனால் நீக்கம்- மனம் திறந்த சூர்யவன்ஷி

15 வயதிலேயே சாதனை… ஆனால் அணியில் இருந்து நீக்கம்- மனம் திறந்த சூர்யவன்ஷி

  • by Authour

டில்லி : ஐபிஎல் 2026 தொடரில் வெளிப்படுத்திய அதிரடியான ஆட்டத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, இந்திய அணியில் இடம்பிடித்த 15 வயது இளம் பேட்டிங் சென்சேஷன் வைபவ் சூர்யவன்ஷி, தனது கிரிக்கெட் வாழ்க்கையின் ஆரம்பகட்டத்தில்… Read More »15 வயதிலேயே சாதனை… ஆனால் அணியில் இருந்து நீக்கம்- மனம் திறந்த சூர்யவன்ஷி

சாலை பணியை விரைந்து முடிக்க கோரி பஸ் சிறைபிடிப்பு

சாலை பணியை விரைந்து முடிக்க கோரி பஸ் சிறைபிடிப்பு

  • by Authour

விழுப்புரம் மாவட்டம், வல்லம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கருங்குழி பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலை பணி தொடங்கப்பட்டுள்ளது. அப்போது ஜல்லி போடப்பட்டு தார்சாலை போடாமல் பாதியிலேயே அப்படியே பணி நின்றுவிட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில்… Read More »சாலை பணியை விரைந்து முடிக்க கோரி பஸ் சிறைபிடிப்பு

அன்புமணிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்றார் ராமதாஸ்

அன்புமணிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்றார் ராமதாஸ்

  • by Authour

அன்புமணிக்கு எதிராக தொடர்ந்த வழக்கை பாமக நிறுவனர் ராமதாஸ் வாபஸ் பெற்றுள்ளார். பாமக தலைவராக தன்னை அறிவிக்கக் கோரியும், பாமக கொடி, சின்னத்தை அன்புமணி பயன்படுத்த தடை விதிக்கக் கோரியும் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில்… Read More »அன்புமணிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்றார் ராமதாஸ்

‘ஜனநாயகன்’ படம் பார்க்க சிங்கப்பூர் நிறுவனம் விடுமுறை அறிவிப்பு

‘ஜனநாயகன்’ படம் பார்க்க சிங்கப்பூர் நிறுவனம் விடுமுறை அறிவிப்பு

  • by Authour

முதல்வர் விஜயின் கடைசி படமாக கூறப்படும் ‘ஜனநாயகன்’ திரைப்படம் நாளை (ஜூலை.23) வெளியாக உள்ள நிலையில், ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில், சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று, படம் வெளியாவதை முன்னிட்டு நாளை… Read More »‘ஜனநாயகன்’ படம் பார்க்க சிங்கப்பூர் நிறுவனம் விடுமுறை அறிவிப்பு

15வயதிற்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை

15வயதிற்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை

  • by Authour

பிரான்ஸில் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த தடை விதிக்கும் மசோதாவிற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. பிரான்ஸில் வரும் கல்வியாண்டு முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த தடை… Read More »15வயதிற்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை

டில்லியில் ராகுல் கைது-முதல்வர் விஜய் கண்டனம்

டில்லியில் ராகுல் கைது-முதல்வர் விஜய் கண்டனம்

  • by Authour

சென்னை: டில்லியில் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டது ஜனநாயகத்திற்கு எதிரானது என தமிழக முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் சார்பில் நாடாளுமன்ற… Read More »டில்லியில் ராகுல் கைது-முதல்வர் விஜய் கண்டனம்

1,000 ஏவுகணைகள் தயாரா இருக்கு! டிரம்ப் ஈரானுக்கு எச்சரிக்கை

ஈரானுக்கு டிரம்ப் விடுத்த இறுதி எச்சரிக்கை

  • by Authour

ஈரான் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களில் அமெரிக்க வீரர்கள் உயிரிழந்து வரும் நிலையில், “கொல்லப்படும் ஒவ்வொரு அமெரிக்க வீரரின் உயிருக்கும் ஈரானிடம் இருந்து பல மடங்கு கொடூரமான முறையில் பழிக்குப் பழி வாங்கப்படும்” என்று… Read More »ஈரானுக்கு டிரம்ப் விடுத்த இறுதி எச்சரிக்கை

தென்காசியில் இளைஞர் தலை துண்டித்து கொலை.. 4 பேர் கைது

தென்காசியில் இளைஞர் தலை துண்டித்து கொலை.. 4 பேர் கைது

  • by Authour

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இளைஞர் ஒருவர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 சிறுவர்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கொலை செய்யப்பட்ட மகேந்திரனுடன் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக… Read More »தென்காசியில் இளைஞர் தலை துண்டித்து கொலை.. 4 பேர் கைது

சோழவந்தான் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துக்கள் அழிப்பு

சோழவந்தான் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துக்கள் அழிப்பு

  • by Authour

இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் தென் மாவட்டங்களில் இருந்து செல்லக்கூடிய ரயில்களும் மதுரை அடுத்து சோழவந்தான் ரயில் நிலையத்தை கடந்தைசெல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில் தினசரி 50க்கும் மேற்பட்ட ரயில்கள் சோழவந்தான் நிலையத்தை… Read More »சோழவந்தான் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துக்கள் அழிப்பு

நாடாளுமன்ற வளாகத்தில் INDIA கூட்டணி MPக்கள் ஆர்ப்பாட்டம்

நாடாளுமன்ற வளாகத்தில் INDIA கூட்டணி கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்!

  • by Authour

 நாடாளுமன்ற வளாகத்தில் கருப்பு உடை அணிந்து இந்திய கூட்டணி கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நீட் வினாத்தாள் கசிவு, மாணவர்கள் மீதான போலீஸ் தடியடியை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். கையில் பதாதைகளை ஏந்தி காங்கிரஸ்,… Read More »நாடாளுமன்ற வளாகத்தில் INDIA கூட்டணி கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்!

உலகின் மகிழ்ச்சியான 20 நகரங்கள் பட்டியலில் இடம்பிடித்த ஜெய்பூர்

உலகின் மகிழ்ச்சியான 20 நகரங்கள் பட்டியலில் இடம்பிடித்த ஜெய்பூர்

  • by Authour

டைம் அவுட்’ (Time Out) நிறுவனம் வெளியிட்ட 2026ம் ஆண்டிற்கான உலகின் மகிழ்ச்சியான நகரங்கள் பட்டியலில், ராஜஸ்தான் தலைநகரான ஜெய்ப்பூர் 6-வது இடத்தைப் பிடித்துள்ளது. உலக அளவில் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்த ஒரே… Read More »உலகின் மகிழ்ச்சியான 20 நகரங்கள் பட்டியலில் இடம்பிடித்த ஜெய்பூர்

தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்...

தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

  • by Authour

தமிழ்நாட்டில் 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து உள்துறை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அபிஷேக் குப்தா, சிவகங்கை மாவட்ட எஸ்.பி.யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிவகங்கை எஸ்.பி. சிவ பிரசாத், தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.யாக… Read More »தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தலைமையில் மீண்டும் போராட்டம்

  • by Authour

டில்லியில் மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்று (ஜூலை.22) மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீட் தேர்வு விவகாரத்தில் போராடிய மாணவர்கள் மீது நடத்தப்பட்ட… Read More »நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தலைமையில் மீண்டும் போராட்டம்

சோழவந்தான் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துக்கள் அழிப்பு

சோழவந்தான் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துக்கள் அழிப்பு

  • by Authour

இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் தென் மாவட்டங்களில் இருந்து செல்லக்கூடிய ரயில்களும் மதுரை அடுத்து சோழவந்தான் ரயில் நிலையத்தை கடந்தைசெல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில் தினசரி 50க்கும் மேற்பட்ட ரயில்கள் சோழவந்தான் நிலையத்தை… Read More »சோழவந்தான் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துக்கள் அழிப்பு

கடைகளை காலி செய்ய மாநகராட்சி உத்தரவு… வியாபாரிகள் கோரிக்கை மனு

  • by Authour

பழைய பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் வணிக வளாகத்தை 3 நாட்களில் கடைகளை காலி செய்ய மாநகராட்சி உத்தரவு அதிகாரிகளிடம் கோரிக்கை மனு வழங்கிய வியாபாரிகள். கரூர் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் செயல்பட்டு… Read More »கடைகளை காலி செய்ய மாநகராட்சி உத்தரவு… வியாபாரிகள் கோரிக்கை மனு

இனி அலைச்சல் இல்லை.. வீட்டில் இருந்தே PASS வாங்கலாம்

இனி அலைச்சல் இல்லை.. வீட்டில் இருந்தே PASS வாங்கலாம்

  • by Authour

சுங்கசாவடிகளுக்கு அருகே வசிக்கும் மக்கள் டிஜிட்டல் முறையில் லோக்கல் பாஸ் வாங்கும் முறையை NHAI அறிமுகம் செய்துள்ளது. அதனால் மக்கள் ஒவ்வொரு முறையும் சுங்கச்சாவடிக்கு சென்று பாஸ் வாங்குவதற்கு பதில், ராஜ்மார்க் யாத்ரா செயலி… Read More »இனி அலைச்சல் இல்லை.. வீட்டில் இருந்தே PASS வாங்கலாம்

குடிமக்கள் அஞ்சும் அவல நிலை.. பும்ரா மனைவி ஆவேசம்

குடிமக்கள் அஞ்சும் அவல நிலை.. பும்ரா மனைவி ஆவேசம்

  • by Authour

ஒரு ஜனநாயக நாட்டில் குழந்தைகள் கண்ணீர் புகையால் மூச்சுத் திணறுவதை ஒருபோதும் இயல்பான ஒன்றாக ஏற்றுக்கொள்ள முடியாது என பும்ரா மனைவி சஞ்சனா தெரிவித்துள்ளார். நீட் பேரணியின் போது கண்ணீர் புகை குண்டுகளை போலீசார்… Read More »குடிமக்கள் அஞ்சும் அவல நிலை.. பும்ரா மனைவி ஆவேசம்

திருச்சியில் ரூ. 7.35 கோடி தங்க நகைகள் பறிமுதல்-பரபரப்பு

திருச்சியில் ரூ. 7.35 கோடி தங்க நகைகள் பறிமுதல்-பரபரப்பு

  • by Authour

திருச்சி பெரிய கடை வீதி பகுதியில் உள்ள நகை கடைகளில், ஹால்மார்க் முத்திரையுடன் நகைகள் விற்பனை செய்யப்படுகிறதா என இந்திய தர நிர்ணய அமைப்பின் அதிகாரிகள் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 2… Read More »திருச்சியில் ரூ. 7.35 கோடி தங்க நகைகள் பறிமுதல்-பரபரப்பு

திருச்சியில் சுயதொழில் கடனுதவி திட்டம்-விழிப்புணர்வு கூட்டம்

திருச்சியில் சுயதொழில் கடனுதவி திட்டம்- விழிப்புணர்வு கூட்டம்

  • by Authour

திருச்சி மாவட்டம் பூவாளூர், புள்ளம்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு நாளை மானியத்துடன் கூடிய சுயதொழில் கடனுதவி திட்டங்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், புதிய தொழில்… Read More »திருச்சியில் சுயதொழில் கடனுதவி திட்டம்- விழிப்புணர்வு கூட்டம்

தலைநகரில் காவல் துறையின் அத்துமீறலுக்கு- அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கடும் கண்டனம்

தலைநகரில் காவல் துறையின் அத்துமீறலுக்கு- அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கடும் கண்டனம்

  • by Authour

டில்லி காவல் துறையினர் நடத்தியுள்ள தாக்குதல் மற்றும் வலுக்கட்டாயக் கைது நடவடிக்கைக்குத் தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “இந்தியாவின் தலைநகரிலேயே மக்களின் ஜனநாயக உரிமைகள் கொடூரமாக நசுக்கப்படுவது வன்மையாகக்… Read More »தலைநகரில் காவல் துறையின் அத்துமீறலுக்கு- அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கடும் கண்டனம்

வாழைத் தோட்டத்தில் தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகளால் அபாயம்

வாழைத் தோட்டத்தில் தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகளால் அபாயம்

  • by Authour

சாத்தான்குளம் அருகே பள்ளிவாசல் பத்து பகுதியில் விவசாய நிலங்களில் மின் கம்பிகள் ஆபத்தான முறையில் தாழ்வாகச் சென்று கொண்டிருப்பதால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில்… Read More »வாழைத் தோட்டத்தில் தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகளால் அபாயம்

தலைநகர் டில்லியில் பதற்றம்- சிஆர்பிஎப் வீரர்கள் குவிப்பு

தலைநகர் டில்லியில் பதற்றம்- சிஆர்பிஎப் வீரர்கள் குவிப்பு

  • by Authour

நீட் தோ்வு உள்பட பல்வேறு தோ்வுகளில் ஏற்பட்ட குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வலியுறுத்தி தில்லி ஜந்தா் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தொடர் போராட்டம்… Read More »தலைநகர் டில்லியில் பதற்றம்- சிஆர்பிஎப் வீரர்கள் குவிப்பு

விவசாயிகளுக்கு ஆதரவாக..ஆகஸ்ட் 2ம் தேதி ஆர்ப்பாட்டம்… பிரேமலதா

  • by Authour

தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை: விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மேக்கேதாட்டு அணை கட்டும் கா்நாடக அரசின் முயற்சியை எதிா்த்தும் காவிரி நதியிலிருந்து இதுவரை தமிழகத்துக்கு உரிய நீரை திறந்துவிடாததைக் கண்டித்தும் தேமுதிக சாா்பில்… Read More »விவசாயிகளுக்கு ஆதரவாக..ஆகஸ்ட் 2ம் தேதி ஆர்ப்பாட்டம்… பிரேமலதா

அதிவேக வாகனங்கள்-கரூரில் சாலையை கடக்க பள்ளி மாணவர்கள் அச்சம்

அதிவேகத்தில் செல்லும் வாகனங்கள்… கரூரில் சாலையை கடக்க பள்ளி மாணவர்கள் அச்சம்

  • by Authour

கரூரில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க பள்ளி மாணவர்கள் அச்சம்… மாணவர்களை கைகோர்த்து அழைத்துச் செல்லும் ஆசிரியர்கள்: காலை, மாலை என இரண்டு வேளையிலும் காவலர்களை நியமிக்க கோரிக்கை. கரூர் மாவட்டம் தாந்தோணி ஒன்றியத்திற்குட்பட்ட தாளப்பட்டி… Read More »அதிவேகத்தில் செல்லும் வாகனங்கள்… கரூரில் சாலையை கடக்க பள்ளி மாணவர்கள் அச்சம்

ரூ.3 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் – கோவையில் 5 பேர் கைது

  • by Authour

​ பெங்களூருவில் இருந்து கேரளாவுக்குச் சொகுசு காரில் கடத்த முயன்ற ரூ.3 லட்சம் மதிப்பிலான 70 கிராம் ‘மெத்தாம்பெட்டமின்’ என்ற ஆபத்தான செயற்கைப் போதைப்பொருளை, கோவை மாவட்டத் தனிப்படை போலீசார் ஆபரேஷன் மூலம் பறிமுதல்… Read More »ரூ.3 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் – கோவையில் 5 பேர் கைது

காவிரி நீர் வரத்து இல்லை-குறுவை பயிர்கள் பாதிப்பு..விவசாயிகள் வேதனை

காவிரி நீர் வரத்து இல்லை.. குறுவை பயிர்கள் பாதிப்பு..விவசாயிகள் வேதனை

  • by Authour

தஞ்சாவூர் அருகே ஆழ்குழாய் மூலம் விவசாயிகள் குறுவை சாகுபடி மேற்கொண்டு வரும் நிலையில், காவிரி நீர் வரத்து இல்லாததாலும், தென் மேற்கு பருவ மழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யாததாலும் நிலத்தடி நீர் உவர் நீராக… Read More »காவிரி நீர் வரத்து இல்லை.. குறுவை பயிர்கள் பாதிப்பு..விவசாயிகள் வேதனை

தவெக கட்சி கொடி காரில் அராஜகம்..வாலிபர்கள் ரகளை- தஞ்சம்

தவெக கட்சி கொடி காரில் அராஜகம்..வாலிபர்கள் ரகளை.. ஸ்டேசனில் தஞ்சம்

  • by Authour

த.வெ.க கட்சி கொடி காரில் நள்ளிரவு அராஜகம்… பானிபூரி கடை மீது காரை மோதி மதுபோதை வாலிபர்கள் ரகளை : கோவையில் பொதுமக்களிடம் சிக்கித் தப்பி ஓடி ஸ்டேஷனில் தஞ்சம் !!! பாதிக்கப்பட்ட ஏழை… Read More »தவெக கட்சி கொடி காரில் அராஜகம்..வாலிபர்கள் ரகளை.. ஸ்டேசனில் தஞ்சம்

சிக்கிம் சுரங்க விபத்து - இதுவரை 12 பேர் பலி... தொடரும் மீட்பு பணிகள்

சிக்கிம் சுரங்க விபத்து – இதுவரை 12 பேர் பலி… தொடரும் மீட்பு பணிகள்

  • by Authour

 சிக்கிம் மாநிலம் நாம்ச்சி மாவட்டத்தில் சமர்துங் பகுதியில் என்ற பகுதியில் கட்டப்பட்டு வரும் என்.எச்.பி.சி (NHPC) தீஸ்தா நிலை-VI நீர்மின் நிலைய சுரங்கத்தில் மீத்தேன் வாயு வெடித்த விபத்தில் தற்போது வரை 12 தொழிலாளர்கள்… Read More »சிக்கிம் சுரங்க விபத்து – இதுவரை 12 பேர் பலி… தொடரும் மீட்பு பணிகள்

நீட்தேர்வுக்கு எதிராக- டில்லியில் தீவரமடையும் போராட்டம்- குவியும் இளைஞர்கள்

  • by Authour

நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவுப் புகார்களைக் கண்டித்து, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் போராட்டம் மிகத் தீவிரமடைந்துள்ளது.… Read More »நீட்தேர்வுக்கு எதிராக- டில்லியில் தீவரமடையும் போராட்டம்- குவியும் இளைஞர்கள்

தாய்-3 குழந்தைகள் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு... சோகம்

தாய்-3 குழந்தைகள் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு… சோகம்

  • by Authour

தர்மபுரி, தொக்கம்பட்டி அருகே கடந்த 19ம் தேதி வீட்டில் இருந்து காணாமல் போன அம்சா (35) மற்றும் அவரது 3 குழந்தைகளும் கிணற்றில் சடலமாக மீட்பு அம்சாவின் தந்தைக்கு சொந்தமான கிணற்றில் கயிற்றால் கட்டப்பட்ட… Read More »தாய்-3 குழந்தைகள் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு… சோகம்

 ‘காட்சில்லா’ புகழ் நடிகை கெய்லி ஹோட்டில் கார் விபத்தில் பலி

 ‘காட்சில்லா’ புகழ் நடிகை கெய்லி ஹோட்டில் கார் விபத்தில் பலி

  • by Authour

18 வயதேயான இளம் நடிகை கெய்லி ஹோட்டில் அமெரிக்காவில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். காது கேளாத மாற்றுத்திறனாளியான இவர், 2021ம் ஆண்டு வெளியான காட்சில்லா வெர்சஸ் காங்’ திரைப்படத்தில் ஜியா என்ற சிறுமியின்… Read More » ‘காட்சில்லா’ புகழ் நடிகை கெய்லி ஹோட்டில் கார் விபத்தில் பலி

மாணவர்கள் மீது தாக்குதலா?.. பாஜக அரசை கடுமையாக சாடிய சீமான்

மாணவர்கள் மீது தாக்குதலா?.. பாஜக அரசை கடுமையாக சாடிய சீமான்

  • by Authour

டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக 20 நாட்களுக்கும் மேலாக அறவழியில் போராடி வரும் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம்… Read More »மாணவர்கள் மீது தாக்குதலா?.. பாஜக அரசை கடுமையாக சாடிய சீமான்

நீட் தேர்வை ரத்து செய்வதே-ஒரே தீர்வு-ஸ்டாலின் காட்டமான பதிவு

நீட் தேர்வை ரத்து செய்வதே… ஒரே தீர்வு… மு.க.ஸ்டாலின் காட்டமான பதிவு

  • by Authour

தேசியத் தலைநகர் டில்லியில் நீட் தேர்வு முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவுக்கு எதிராக மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் நாடு முழுவதும் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. இந்நிலையில், டெல்லி மாணவர்களின் போராட்டத்திற்குத் தனது ஆதரவைத்… Read More »நீட் தேர்வை ரத்து செய்வதே… ஒரே தீர்வு… மு.க.ஸ்டாலின் காட்டமான பதிவு

ஈரோட்டில் ஆவின் பால் கடும் தட்டுப்பாடு… பொதுமக்கள் அவதி

  • by Authour

ஈரோட்டில் பல்வேறு இடங்களில் ஆவின் பாலுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ள்னர். ஆவின் முகவர்களுக்கு தினமும் வழங்கப்பட்டு வந்த 49 ஆயிரம் லிட்டர் பால், கடந்த சில நாட்களாக 45 ஆயிரம்… Read More »ஈரோட்டில் ஆவின் பால் கடும் தட்டுப்பாடு… பொதுமக்கள் அவதி

தண்டவாளத்தில் ரயில் பயணிகளை குச்சியால் தாக்கி,செல்போன் பறிப்பு

தண்டவாளத்தில் ரயில் பயணிகளை குச்சியால் தாக்கி, செல்போன் பறிப்பு

  • by Authour

சென்னை பேசின்பிரிட்ஜ் – வியாசர்பாடி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள ஓரத்தில் நின்று, ரயில் பயணிகளை குச்சியால் தாக்கி செல்போன் பறித்து வந்த ஹரி பாபு (24) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான ஹரி… Read More »தண்டவாளத்தில் ரயில் பயணிகளை குச்சியால் தாக்கி, செல்போன் பறிப்பு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

தங்கம் விலை சவனுக்கு ரூ.1680 உயர்வு-அதிர்ச்சி

  • by Authour

மேற்காசிய போர் காரணத்தினால் கச்சா எண்ணெய்யின் மீதான முதலீடு அதிகரித்தது. அதன் காரணத்தினால் தங்கம் விலை சர்வதேச சந்தையின் படிப்படியாக குறைந்து வந்தது. ஜூன் மாதம் அமெரிக்கா – ஈரான் இடையே போர் நிறுத்த… Read More »தங்கம் விலை சவனுக்கு ரூ.1680 உயர்வு-அதிர்ச்சி

நண்பன் உயிரிழந்த சோகம் தாங்காமல் மீனவர் உயிரிழந்த சோகம்

  • by Authour

சென்னையில் உடல்நலக் குறைவால் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பிரகாஷ் (46) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். கடலில் மீன்பிடித்து கரைக்கு திரும்பிய அவரது நெருங்கிய நண்பர் ஏகாம்பரம் (47), பிரகாஷின் மறைவு… Read More »நண்பன் உயிரிழந்த சோகம் தாங்காமல் மீனவர் உயிரிழந்த சோகம்

தமிழகத்தில் 8,963 பேர் டெங்குவால் பாதிப்பு..சுகாதாரத்துறை தகவல்

தமிழகத்தில் 8,963 பேர் டெங்குவால் பாதிப்பு..சுகாதாரத்துறை தகவல்

  • by Authour

தமிழகத்தில் கடந்த ஜனவரி 1 முதல் ஜூலை 16 வரை 8,963 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், சென்னையில் மட்டும் 1,656 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாமக்கல், திருவள்ளூர் மற்றும் தேனி மாவட்டங்களில் தலா… Read More »தமிழகத்தில் 8,963 பேர் டெங்குவால் பாதிப்பு..சுகாதாரத்துறை தகவல்

ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்... நிதியுதவி கோரும் ஆஸி.,குடும்பம்

ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்… நிதியுதவி கோரும் ஆஸி.,குடும்பம்

  • by Authour

ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் 4 பெண் குழந்தைகள் பிறந்துள்ள நிலையில், ஏற்கனவே உள்ள 4 குழந்தைகளுடன் சேர்த்து தற்போது குடும்பத்தில் மொத்தம் 8 குழந்தைகள் உள்ளனர். இதனால் ஏற்பட்ட பொருளாதார… Read More »ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்… நிதியுதவி கோரும் ஆஸி.,குடும்பம்

20%க்கு மேல் பெட்ரோலில் எத்தனால் கலக்கப்படாது-இணை அமைச்சர்

20%க்கு மேல் பெட்ரோலில் எத்தனால் கலக்கப்படாது-இணை அமைச்சர்

  • by Authour

சென்னை : கடந்த மூன்று எத்தனால் வழங்கல் ஆண்டுகளில் (Ethanol Supply Years), அரசுக்குச் சொந்தமான எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் (OMCs) மொத்தம் 2,417.78 கோடி லிட்டர் எத்தனாலைக் கொள்முதல் செய்துள்ளதாக மத்திய பெட்ரோலியம் மற்றும்… Read More »20%க்கு மேல் பெட்ரோலில் எத்தனால் கலக்கப்படாது-இணை அமைச்சர்

26 கி.மீ வரை மைலேஜ்-பட்ஜெட்டும் கம்மி-ஆட்டோமேட்டிக் கார்கள்

26 கி.மீ வரை மைலேஜ்…பட்ஜெட்டும் கம்மி! டாப் 3 SUV ஆட்டோமேட்டிக் கார்கள் இதோ !

  • by Authour

டில்லி : இந்தியாவில் ஆட்டோமேட்டிக் கியர் மற்றும் சிஎன்ஜி (CNG) எரிபொருள் இரண்டும் இணைந்துள்ள கார்களுக்கு நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரித்து வருகிறது. இது ஓட்டுநர் பயணத்திற்கு அதிக சௌகரியத்தையும், குறைந்த செலவில் சிறந்த மைலேஜையும்… Read More »26 கி.மீ வரை மைலேஜ்…பட்ஜெட்டும் கம்மி! டாப் 3 SUV ஆட்டோமேட்டிக் கார்கள் இதோ !

தமிழகத்தில் 14 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு லேசான மழைக்கு வாய்ப்பு

  • by Authour

 தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், ஜூலை 21 முதல் 27 வரை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை… Read More »தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு லேசான மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டின் கல்வியும் மாறுது...இனி கதைகளின் வழியே கணிதம்

தமிழ்நாட்டின் கல்வியும் மாறுது…இனி கதைகளின் வழியே கணிதம்… அமைச்சர் ராஜ்மோகன்

  • by Authour

கருணையுடன் கூடிய அறிவாற்றலை முன்னிலை படுத்தக்கூடிய ஒரு கல்வி திட்டத்தை உருவாக்க போகிறோம் என அமைச்சர் ராஜ்மோகன் கூறியுள்ளார். தமிழ்நாடு மாநில பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் மற்றும் புதிய… Read More »தமிழ்நாட்டின் கல்வியும் மாறுது…இனி கதைகளின் வழியே கணிதம்… அமைச்சர் ராஜ்மோகன்

முதலமைச்சர் விஜயுடன் பாடகர் தெருக்குரல் அறிவு சந்திப்பு

முதலமைச்சர் விஜயுடன் பாடகர் தெருக்குரல் அறிவு சந்திப்பு

  • by Authour

தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைப் பாடலை எழுதி இசையமைத்து பாடியவர் ராப் பாடகர் தெருக்குரல் அறிவு. இவர் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தலைமைச் செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றதாக… Read More »முதலமைச்சர் விஜயுடன் பாடகர் தெருக்குரல் அறிவு சந்திப்பு

திருச்சி - மயிலாடுதுறை பயணிகள் ரயில் ரத்து

திருச்சி – மயிலாடுதுறை பயணிகள் ரயில் ரத்து

  • by Authour

திருச்சி ரயில்வே கோட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு பொறியியல் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, திருச்சி – மயிலாடுதுறை பயணிகள் ரயில் (56700) ஜூலை.22, 23, 24, 25, 26, 27, 29,… Read More »திருச்சி – மயிலாடுதுறை பயணிகள் ரயில் ரத்து

தனிக்கட்சி தொடங்கும் திட்டத்தில் லாரன்ஸ்-

தனிக்கட்சி தொடங்கும் திட்டத்தில் லாரன்ஸ்

  • by Authour

தனிக்கட்சி தொடங்கும் பணியில் ராகவா லாரன்ஸ் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இடைத்தேர்தலுக்கு முன்பே கட்சி பெயர், கொடியை அறிமுகம் செய்யவும் திட்டமிட்டுள்ளாராம். திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் தவெக வேட்பாளராக களமிறங்குவார் என கூறப்பட்ட நிலையில்… Read More »தனிக்கட்சி தொடங்கும் திட்டத்தில் லாரன்ஸ்

ரவுடியை கைது செய்ய வந்த SIயை வெட்டிவிட்டு தப்பிய 5 பேர் கைது

ரவுடியை கைது செய்ய வந்த SIயை வெட்டிவிட்டு தப்பிய 5 பேர் கைது

  • by Authour

சென்னை போதைபொருள் தடுப்புப்பிரிவு உதவி ஆய்வாளர் வெங்கடேசன், போதை மாத்திரைகள் விற்பனை செய்து வந்த ரவுடி பூபாலன் என்பவரை கைது செய்வதற்காக கடந்த 18ம்தேதி இரவு செல்போன் சிக்னல் மூலம் ஆய்வு மேற்கொண்டார். அப்போது,… Read More »ரவுடியை கைது செய்ய வந்த SIயை வெட்டிவிட்டு தப்பிய 5 பேர் கைது

வீட்டிற்குள் புகுந்து மேயருக்கு கொலை மிரட்டல்- 2 பேர் கைது

  • by Authour

நெல்லை டவுனில் மேயர் ராமகிருஷ்ணணின் வீட்டில் புகுந்த மர்மநபர்கள் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக போலீசார் 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி… Read More »வீட்டிற்குள் புகுந்து மேயருக்கு கொலை மிரட்டல்- 2 பேர் கைது

சென்னையிலும் கரப்பான் பூச்சி கட்சி போராட்டம்

  • by Authour

டில்லியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய கரப்பான் பூச்சி கட்சியின் போராட்டம், சென்னையிலும் தொடங்கியுள்ளது. நீட் முறைகேட்டை கண்டித்து தமிழகத்தைச் சேர்ந்த அக்கட்சி நிர்வாகிகள் தி.நகரில் உள்ள CPI அலுவலகத்தில் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.… Read More »சென்னையிலும் கரப்பான் பூச்சி கட்சி போராட்டம்

PV சிந்துவின் கம்பேக்கில் முக்கிய இடம்பிடித்த கோலி

PV சிந்துவின் கம்பேக்கில் முக்கிய இடம்பிடித்த கோலி

  • by Authour

ஜப்பான் ஓபன் பட்டம் மூலம் கம்பேக் கொடுத்ததில் விராட் கோலியின் பங்கு முக்கியமானது என <<20418360>>PV சிந்து<<>> தெரிவித்துள்ளார். தனது X பதிவில், வாழ்க்கையின் மிக கடினமான தருணத்தில், தன் சூழ்நிலையை புரிந்துகொள்ளக்கூடிய ஒருவர்… Read More »PV சிந்துவின் கம்பேக்கில் முக்கிய இடம்பிடித்த கோலி

தஞ்சையில் காங்., சார்பில் சிவாஜி சிலைக்கு மரியாதை

தஞ்சையில் காங்., சார்பில் சிவாஜி சிலைக்கு மரியாதை

  • by Authour

தஞ்சை மாநகர மாவட்ட காங்கிரஸ் சார்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 25-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 25-ம் ஆண்டு… Read More »தஞ்சையில் காங்., சார்பில் சிவாஜி சிலைக்கு மரியாதை

திருச்சியில் பதிவு எண் இல்லாத 3284 வாகனங்கள் மீது வழக்குபதிவு

திருச்சியில் பதிவு எண் இல்லாத 3284 வாகனங்கள் மீது வழக்குபதிவு

  • by Authour

திருச்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்களில் போலீசார் நடத்திய தீவிர சோதனையில் கடந்த ஜூலை.19-ம் தேதி ஒரு நாளில் மட்டும், 3284 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் திருச்சி மாவட்டத்தில் 489 வழக்குகள்… Read More »திருச்சியில் பதிவு எண் இல்லாத 3284 வாகனங்கள் மீது வழக்குபதிவு

ராணுவ வீரர் மரணம்- குவியும் அஞ்சலி!

ராணுவ வீரர் மரணம்- குவியும் அஞ்சலி!

  • by Authour

நாட்டுக்காக இரவு பகலாக சேவையாற்றும் ராணுவ வீரர்களின் மரணம் எப்போதும் பேரிழப்புதான். பாட்னாவை சேர்ந்த அரவிந்த் குமார் என்ற ராணுவ வீரர் விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பிய போது சாலை விபத்தில் சிக்கினார். ஹாஸ்பிடலில்… Read More »ராணுவ வீரர் மரணம்- குவியும் அஞ்சலி!

மத்திய நிதியமைச்சர் நிர்மலாவை சந்தித்த வைகோ.. பின்னணி என்ன?

மத்திய நிதியமைச்சர் நிர்மலாவை சந்தித்த வைகோ.. பின்னணி என்ன?

  • by Authour

டில்லி, நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை வைகோவும், துரை வைகோ MP-யும் சந்தித்து பேசியுள்ளனர். இச்சந்திப்பில், தான் எழுதிய ‘வைகோவின் நாடாளுமன்ற உரை’ புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்கும்படி நிதியமைச்சருக்கு அவர்… Read More »மத்திய நிதியமைச்சர் நிர்மலாவை சந்தித்த வைகோ.. பின்னணி என்ன?

டில்லியில் போராடும் இளைஞர்கள்.. ஆதரவு தரும் திரை பிரபலங்கள்

டில்லியில் போராடும் இளைஞர்கள்.. ஆதரவு தரும் திரை பிரபலங்கள்

  • by Authour

கேரள: ஒரு தேசத்தின் வருங்காலத் தலைமுறை குரல் கொடுக்கும்போது, அவர்களின் குரல்கள்அடக்குமுறை சக்தியால் நசுக்கப்படும் போது, அந்த எதிர்காலமே நசுக்கப்படுகிறது. நம் நாட்டில் நியாயமான காரணத்திற்காக அமைதியான முறையில் போராடும் ஒவ்வொருவருக்கும், எனது ஆதரவைத்… Read More »டில்லியில் போராடும் இளைஞர்கள்.. ஆதரவு தரும் திரை பிரபலங்கள்

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் புரோகிதர்கள் திடீர் சாலை மறியல்

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் புரோகிதர்கள் திடீர் சாலை மறியல்..பரபரப்பு

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் உள்ள புரோகிதர்கள் தங்களை முன்னறிவிப்பின்றி வெளியேற சொல்வதாக சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு. திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் உள்ள புரோகிதர்கள் தங்களை முன்னறிவிப்பின்றி வெளியேற சொல்வதாக… Read More »ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் புரோகிதர்கள் திடீர் சாலை மறியல்..பரபரப்பு

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027- அரியலூர் கலெக்டர் அறிவுறுத்தல்

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027- அரியலூர் கலெக்டர் அறிவுறுத்தல்

  • by Authour

அரியலூர் மாவட்டம், மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 பொதுமக்கள் அனைவரும்சுயக் கணக்கெடுப்பில் தவறாமல் பங்கேற்று, சரியான விவரங்களை முழுமையாக பதிவு வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி அறிவுறுத்தல். அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டாட்சியர்… Read More »மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027- அரியலூர் கலெக்டர் அறிவுறுத்தல்

தஞ்சை பெரிய கோவில்-யாகசாலை பூஜையால்-கல்வெட்டுகளில் கரும்புகை

தஞ்சை பெரிய கோவில்-யாகசாலை பூஜையால் -கல்வெட்டுகளில் கரும்புகை

  • by Authour

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் நடைபெறும் யாகசாலை பூஜைகளால் பாதிக்கப்படும் கல்வெட்டுகள் இயற்கை ஓவியங்கள். உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவில் 1000 ஆண்டுகள் பழமையானது. மாமன்னன் இராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இந்த… Read More »தஞ்சை பெரிய கோவில்-யாகசாலை பூஜையால் -கல்வெட்டுகளில் கரும்புகை

திருச்சி முக்கொம்பு காவிரிஆற்றில் இறங்கி விவசாயிகள்போராட்டம்

திருச்சி முக்கொம்பு காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டம்

  • by Authour

விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் திருச்சி முக்கொம்பு காவிரி ஆற்றில் இறங்கி போராட்டம் உச்ச நீதிமன்றமும், காவிரி நடுவர் மன்றமும் மாத மாதம் காவிரியில் தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டும் மத்திய… Read More »திருச்சி முக்கொம்பு காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டம்

கரூர் காவிரி ஆற்றில் மோட்டார் மூலம் நீர் திருட்டு...கோரிக்கை

கரூர் காவிரி ஆற்றில் மோட்டார் மூலம் நீர் திருட்டு…கோரிக்கை

  • by Authour

கரூர் காவிரி ஆற்றில் சட்டவிரோதமாக மோட்டார் மூலம் நீர் திருட்டு:மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர் கோரிக்கை. கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், புஞ்சை கடம்பன்குறிச்சி பகுதியில் காவிரி ஆற்றில் இருந்து இரவு… Read More »கரூர் காவிரி ஆற்றில் மோட்டார் மூலம் நீர் திருட்டு…கோரிக்கை

ராப் பாடகர் தெருக்குரல் அறிவு குண்டுக்கட்டாக கைது

ராப் பாடகர் தெருக்குரல் அறிவு குண்டுக்கட்டாக கைது

  • by Authour

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தலைமைச் செயலகத்திற்கு முன்பாக கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற ராப் பாடகர் தெருக்குரல் அறிவு கைது. நீட் தேர்வுக்கு எதிராகச் சென்னை தலைமைச் செயலகத்திற்குள் நுழைய… Read More »ராப் பாடகர் தெருக்குரல் அறிவு குண்டுக்கட்டாக கைது

தீயில் கருகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி

தீயில் கருகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி

  • by Authour

டில்லியின் லோதி காலனியில் உள்ள ஒரு கட்டிடத்தின் மேல் தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிருடன் எரிந்து உயிரிழந்தனர். இன்று காலை சுமார் 10.30 மணியளவில், லோதி… Read More »தீயில் கருகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி

சப்பாத்தியும் புரோட்டாவும் ஒன்றாக முடியுமா?-பூங்குன்றன் கருத்து

சப்பாத்தியும் புரோட்டாவும் ஒன்றாக முடியுமா?- ஜெயலலிதா தலைமையை சுட்டிக் காட்டி பூங்குன்றன் கருத்து

  • by Authour

தமிழக அரசியல் வரலாற்றில் தனித்துவமான தடம் பதித்த தலைவர்கள் பலர் இருந்தாலும், வீழ்ந்த இடத்திலிருந்தே அதிவேகமாக மீண்டு வரும் ‘பீனிக்ஸ் பறவைக்கு’ முழு இலக்கணமாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா மட்டுமே. 1996-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் அ.தி.மு.க… Read More »சப்பாத்தியும் புரோட்டாவும் ஒன்றாக முடியுமா?- ஜெயலலிதா தலைமையை சுட்டிக் காட்டி பூங்குன்றன் கருத்து

தஞ்சை அருகே திருமணமாகி 3 மாதமே ஆன இளம்பெண் தற்கொலை

திருச்சியில் வெவ்வேறு சம்பவத்தில் 3 பேர் தற்கொலை..

  • by Authour

திருச்சி, அரியாவூர் அரிஜன தெரு பகுதியை சேர்ந்தவர் சேட்டு (42). புங்கனூரில் உள்ள ஒரு பேக்கரியில் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். மதுவுக்கு அடிமையான சேட்டுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்று… Read More »திருச்சியில் வெவ்வேறு சம்பவத்தில் 3 பேர் தற்கொலை..

திருச்சி ரயில்வே மேம்பாலத்தில் தலைகீழாக தொங்கிய கார்-6 சிறுவர்கள் மீட்பு

சோனம் வாங்சுக்கை தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்ற டெல்லி ஐகோர்ட் அனுமதி

  • by Authour

டில்லி: நீட் வினாத்தாள் முறைகேட்டுக்கு பொறுப்பேற்று அமைச்சர் பிரதான் பதவி விலக வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்கும் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற டெல்லி ஐகோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. டெல்லி சப்தர்ஜங்… Read More »சோனம் வாங்சுக்கை தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்ற டெல்லி ஐகோர்ட் அனுமதி

திருச்சி ரயில்வே மேம்பாலத்தில் தலைகீழாக தொங்கிய கார்- 6 சிறுவர்கள் மீட்பு

திருச்சி ரயில்வே மேம்பாலத்தில் தலைகீழாக தொங்கிய கார்- 6 சிறுவர்கள் மீட்பு

  • by Authour

தமிழகத்தில் சமீப காலமாக பள்ளி மாணவர்கள், சிறுவர்கள் இருசக்கர வாகனங்கள், கார்களை இயக்கி வாகன சாகசங்களில் ஈடுபட்டு விபத்துக்களை ஏற்படுத்தி வருவது அதிகரித்து வருகிறது.அந்த வகையில், திருச்சியில் 16 வயது சிறுவன் தனது நண்பர்களுடன்… Read More »திருச்சி ரயில்வே மேம்பாலத்தில் தலைகீழாக தொங்கிய கார்- 6 சிறுவர்கள் மீட்பு

விபத்தில் சிக்கிய நடிகர் பாலகிருஷ்ணா-முழங்காலில் பலத்த காயம்

விபத்தில் சிக்கிய நடிகர் பாலகிருஷ்ணா-முழங்காலில் பலத்த காயம்

  • by Authour

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நந்தமுரி பாலக்கிருஷ்ணா, படப்பிடிப்பு தளத்தில் நடந்த எதிர்பாராத விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ‘NBK 111’ (தற்காலிக தலைப்பு) படத்தின்… Read More »விபத்தில் சிக்கிய நடிகர் பாலகிருஷ்ணா-முழங்காலில் பலத்த காயம்

ஆட்சியின் அலங்கோலங்களை கைது நடவடிக்கைகளால் சரிக்கட்டி விடலாமா?

ஆட்சியின் அலங்கோலங்களை கைது நடவடிக்கைகளால் சரிக்கட்டி விடலாமா?

  • by Authour

திமுக எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டதை கண்டித்து அக்கட்சி நிர்வாகிகள் பலரும் எதிர்ப்புகளையும், கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:- ஆட்சிக்கு எதிரான விமர்சனங்களை எல்லாம்… Read More »ஆட்சியின் அலங்கோலங்களை கைது நடவடிக்கைகளால் சரிக்கட்டி விடலாமா?

விஷ்ணு விஷாலின் முதல் ரூ.50 கோடி படம்!-நன்றியுடன் நெகிழ்ச்சி

விஷ்ணு விஷாலின் முதல் ரூ.50 கோடி படம்!… நன்றியுடன் நெகிழ்ச்சி

  • by Authour

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த ஜூலை 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது ‘கட்டா குஸ்தி-2’. இயக்குநர் செல்வா அய்யாவு இயக்கியுள்ள இந்தப் படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா… Read More »விஷ்ணு விஷாலின் முதல் ரூ.50 கோடி படம்!… நன்றியுடன் நெகிழ்ச்சி

மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவித்த 90 திட்டம்-மறு ஆய்வு செய்ய அரசு உத்தரவு

மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவித்த 90 திட்டம்-மறு ஆய்வு செய்ய அரசு உத்தரவு

  • by Authour

பெருநகர சென்னை மாநகராட்சியின் 2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் 90 புதிய திட்டங்களுக்கான அறிவிப்பை மேயர் பிரியா வெளியிட்டார். பட்ஜெட்டில் மொத்த வரவு ரூ.7,717 கோடியாகவும்,… Read More »மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவித்த 90 திட்டம்-மறு ஆய்வு செய்ய அரசு உத்தரவு

திமுகவில் இருந்து விலகிய அயலக அணி இணைச்செயலாளர்

திமுகவில் இருந்து விலகிய அயலக அணி இணைச்செயலாளர்

  • by Authour

திமுக அயலக அணி இணைச் செயலாளரும் வழக்கறிஞருமான புகழ் காந்தி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்த விலகல் கடிதத்தைக் கட்சியின் தலைமையகத்தில் அவர் அளித்துள்ளார். அக்கடிதத்தில்,… Read More »திமுகவில் இருந்து விலகிய அயலக அணி இணைச்செயலாளர்

பிரதமர் ஏன் மன்னிப்பு கேட்கவில்லை... ராகுல் கேள்வி

பிரதமர் ஏன் மன்னிப்பு கேட்கவில்லை… ராகுல் கேள்வி

  • by Authour

டில்லியில் நேற்று மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிரதமர் மோடி ஏன் இன்னும் மன்னிப்பு கேட்கவில்லை என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளார். நாட்டில் கல்வி முறையைக் கரையான் அரிப்பது போலச்… Read More »பிரதமர் ஏன் மன்னிப்பு கேட்கவில்லை… ராகுல் கேள்வி

தடியடியில் காயமடைந்த இளைஞர்களுடன் ராகுல் சந்திப்பு

தடியடியில் காயமடைந்த இளைஞர்களுடன் ராகுல் சந்திப்பு

  • by Authour

டில்லியில் நேற்று போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீது காவல்துறை நடத்திய தடியடியில் காயமடைந்து, ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் இளைஞர்களை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேரில் சென்று சந்தித்தார். அங்கு… Read More »தடியடியில் காயமடைந்த இளைஞர்களுடன் ராகுல் சந்திப்பு

இங்கிலாந்து பிரதமராக ஆன்டி பர்ன்ஹாம் பதவியேற்பு... பிரதமர் மோடி வாழ்த்து

இங்கிலாந்து பிரதமராக ஆன்டி பர்ன்ஹாம் பதவியேற்பு… பிரதமர் மோடி வாழ்த்து

  • by Authour

இங்கிலாந்தின் பிரதமராக ஆன்டி பர்ன்ஹாம் பதவி பதவியேற்றதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இங்கிலாந்து நாட்டில் ஆளும் தொழிலாளர் கட்சி தலைவராகவும், பிரதமராகவும் இருந்த கெய்ர் ஸ்டார்மர் கடந்த மாதம் பதவி விலகினார். இதையடுத்து… Read More »இங்கிலாந்து பிரதமராக ஆன்டி பர்ன்ஹாம் பதவியேற்பு… பிரதமர் மோடி வாழ்த்து

கோவை மாவட்ட கால்டாக்ஸி கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

கோவை மாவட்ட கால்டாக்ஸி கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

  • by Authour

கோவை: தமிழக அரசே டாக்சி செயலியை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட கால்டாக்ஸி கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிவானந்த காலனி டாடாபாத் பகுதியில் கோவை மாவட்ட கால் டாக்ஸி… Read More »கோவை மாவட்ட கால்டாக்ஸி கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

உக்ரைனில் ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல்-கேரள இளம் மாலுமி பலி

உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதல்- கேரள இளம் மாலுமி பலி

  • by Authour

கிவ்: துறைமுக நகரமான ஒடெசா கடற்பகுதியில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்ட நான்கு இந்தியர்களில், கேரளாவைச் சேர்ந்த மாலுமி அகில் ஜோயனும் ஒருவர். உக்ரைனின் ஒடெசா துறைமுகத்திற்கு அப்பால் ‘எம்வி கோல்டன் லியோ’… Read More »உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதல்- கேரள இளம் மாலுமி பலி

தென்காசியில் ரூ.2000 லஞ்சம் வாங்கிய வயர் மேன் கைது

அசாம் மாநிலத்தில் கனமழை-10 பேர் பலி

  • by Authour

திஸ்பூர்: அசாம் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை மற்றும் இதனால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10-ஆக அதிகரித்து உள்ளது. கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக… Read More »அசாம் மாநிலத்தில் கனமழை-10 பேர் பலி

தென்காசியில் ரூ.2000 லஞ்சம் வாங்கிய வயர் மேன் கைது

தென்காசியில் ரூ.2000 லஞ்சம் வாங்கிய வயர் மேன் கைது

  • by Authour

தென்காசி மாவட்டத்தில் புதிய வீட்டிற்கு மின்சார மீட்டர் பொருத்த ரூ.2,000 லஞ்சம் வாங்கிய தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தை சேர்ந்த வயர்மேன் ஆறுமுகசாமி என்பவர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் நேற்று அதிரடியாகக்… Read More »தென்காசியில் ரூ.2000 லஞ்சம் வாங்கிய வயர் மேன் கைது

நெல்லையில் போதை ஊசி பயன்படுத்திய வாலிபர் கைது

நெல்லையில் போதை ஊசி பயன்படுத்திய வாலிபர் கைது

  • by Authour

நெல்லையில் போதை ஊசி பயன்படுத்திய மீரான் என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். போலியான மருத்துவ சீட்டு தயாரித்து மருந்தகத்தில் மருந்துகளை வாங்கி போதைக்காக பயன்படுத்தியுள்ளார். அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தக்கூடிய மருந்துகளை வாங்கி போதைக்கு… Read More »நெல்லையில் போதை ஊசி பயன்படுத்திய வாலிபர் கைது

சிவாஜியின் நினைவு நாள்..திருச்சியில் காங்., சார்பில் மரியாதை

சிவாஜியின் நினைவு நாள்.. திருச்சியில் காங்., சார்பில் மரியாதை

  • by Authour

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 25 வது நினைவு நாளை முன்னிட்டு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர், மாமன்ற உறுப்பினர் எல். ரெக்ஸ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்வில்… Read More »சிவாஜியின் நினைவு நாள்.. திருச்சியில் காங்., சார்பில் மரியாதை

சிவாஜி கணேசன் நூற்றாண்டு விழா- மிகப்பெரிய விழாவாக நடத்தப்படும்

சிவாஜி கணேசன் நூற்றாண்டு விழா- மிகப்பெரிய விழாவாக நடத்தப்படும்

  • by Authour

நடிகர் சிவாஜி கணேசன் நூற்றாண்டு விழா முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் வரலாறு மிகப்பெரிய விழாவாக நடத்தபடும். அமைச்சர் ராஜ்மோகன் பேட்டியில் கூறியதாவுது.. நடிகர் சிவாஜிகணேசன் 25 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு… Read More »சிவாஜி கணேசன் நூற்றாண்டு விழா- மிகப்பெரிய விழாவாக நடத்தப்படும்

ரஜினிக்கு ஈகோவே இல்லை-என் Favourite அவர் தான்- நடிகை சிம்ரன்

ரஜினிக்கு ஈகோவே இல்லை-என் Favourite அவர் தான்- நடிகை சிம்ரன்

  • by Authour

என்னோட Favourite நடிகர் ரஜினி தான்; நான் அவருடைய வெறித்தனமான ரசிகை; அவரை மாதிரி ஒருவரை பார்த்ததே இல்லை; Ego-எல்லாம் அவருக்கு இல்லை; கீழே வந்து பழகுவார்; ‘பேட்ட’ படம் ஒரு டீசர்தான்; அந்தப்… Read More »ரஜினிக்கு ஈகோவே இல்லை-என் Favourite அவர் தான்- நடிகை சிம்ரன்

போர்வெல் அமைக்கும் பணியில் மின்சாரம் தாக்கி 5 பேர் பலி

போர்வெல் அமைக்கும் பணியில் மின்சாரம் தாக்கி 5 பேர் பலி

  • by Authour

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை அருகே தனியார் விடுதியில் போர்வெல் அமைக்கும் பணியில் 5 பேர் ஈடுபட்டிருந்தனர் நெய்குப்பி கிராமத்தைச் சேர்ந்த பிரபு வயது 33, வசந்தபுரி பகுதியைச் சேர்ந்த பாலாஜி… Read More »போர்வெல் அமைக்கும் பணியில் மின்சாரம் தாக்கி 5 பேர் பலி

மேகதாது விவகாரம்-அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்

மேகதாது அணையை தடுத்து நிறுத்த-அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்… அன்புமணி ராமதாஸ்

  • by Authour

சென்னை விமான நிலையத்தில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது, டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற நீட் எதிர்ப்பு போராட்டத்தில் மாணவர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பு மக்களும் கலந்து கொண்டனர். நீட் தேர்வை… Read More »மேகதாது அணையை தடுத்து நிறுத்த-அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்… அன்புமணி ராமதாஸ்

நீட் தேர்வு முறைகேடு- திருச்சியில் AISF- AIYF சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு முறைகேடு- திருச்சியில் AISF- AIYF சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

  • by Authour

நீட் தேர்வு முறைகேடு மற்றும் மத்திய அரசின் அடக்குமுறையைக் கண்டித்து AISF மற்றும் AIYF சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். நீட் தேர்வில் தொடரும் முறைகேடுகளைக் கண்டித்தும், டெல்லியில் ஜனநாயகப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும்… Read More »நீட் தேர்வு முறைகேடு- திருச்சியில் AISF- AIYF சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 3 நாட்கள் நடைபெறும்

ஆகஸ்ட் 6ல் வேளாண் பட்ஜெட் தாக்கல்- சபாநாயகர்

  • by Authour

சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜே சி டி பிரபாகரன் பேட்டியில் கூறியதாவது. 2026-27ம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். தமிழக நிதிநிலை அறிக்கை 5 தாக்கல் செய்யப்படும் ,ஆக்ஸ்ட் 6ம்… Read More »ஆகஸ்ட் 6ல் வேளாண் பட்ஜெட் தாக்கல்- சபாநாயகர்

நிலத்தை மீட்டுத் தரக்கோரி முதியவர் 1,445வது முறையாக மனு

நிலத்தை மீட்டுத் தரக்கோரி முதியவர் 1,445வது முறையாக மனு

  • by Authour

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி கிராமத்தைச் சேர்ந்த 75 வயதான கேசவன் 1,445வது முறையாக மனு அளித்துள்ளார். தனது நிலத்தை மீட்டுத்தரக் கோரி கேசவன் என்ற முதியவர் 1,445வது முறையாக ஆட்சியர் அலுவலகத்தில் மனு… Read More »நிலத்தை மீட்டுத் தரக்கோரி முதியவர் 1,445வது முறையாக மனு

அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிக்கு சிகிச்சை அளித்த எலக்ட்ரீசியன்

அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிக்கு சிகிச்சை அளித்த எலக்ட்ரீசியன்

  • by Authour

சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ஸ்ரீபெரும்புதுாரில் அரசு மருத்துவமனை உள்ளது. கடந்த 18ம் தேதி இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து காயமடைந்த திலகர் என்பவர், ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார்.… Read More »அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிக்கு சிகிச்சை அளித்த எலக்ட்ரீசியன்

பிரபல காமெடி நடிகர் சதீஷின் தந்தை காலமானார்

பிரபல காமெடி நடிகர் சதீஷின் தந்தை காலமானார்

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சதீஷ். இவர் தனது டைம்மிங் காமெடி மூலம் பிரபலமானார். இவர் தற்போது, நகைச்சுவை கதாபாத்திரங்களில் மட்டுமல்லாமல், கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். இந்நிலையில் நகைச்சுவை நடிகர்… Read More »பிரபல காமெடி நடிகர் சதீஷின் தந்தை காலமானார்

மேற்காசிய போர் பதற்றம்... சென்னையில் விமான சேவை பாதிப்பு

மேற்காசிய போர் பதற்றம்… சென்னையில் விமான சேவை பாதிப்பு

  • by Authour

சென்னை: மேற்காசிய போர் பதற்றத்தால் சென்னையில் விமான சேவைகள் பதிப்படைத்துள்ளது. அபுதாபி, துபாய் உள்ளிட்ட 10 வருகை விமானங்கள் மற்றும் 10 புறப்பாடு விமானங்கள் 3 மணி நேரம் வரை தாமதமானது. கொழும்பு-சென்னை, சென்னை-கொழும்பு… Read More »மேற்காசிய போர் பதற்றம்… சென்னையில் விமான சேவை பாதிப்பு

கீழ்பாக்கம் அருகே 4 முகமூடி கொள்ளையர்கள் கைது

கீழ்பாக்கம் அருகே 4 முகமூடி கொள்ளையர்கள் கைது

  • by Authour

சென்னை: கீழ்ப்பாக்கம் அருகே வாக்கிங் சென்ற கமலேஷ் என்பவரை முகமூடி அணிந்த நபர்கள் தாக்கி, ரூ.45 லட்சம் கேட்டு மிரட்டி 5 சவரன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு… Read More »கீழ்பாக்கம் அருகே 4 முகமூடி கொள்ளையர்கள் கைது

விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது-மாஜி உட்பட 250 பேர் கைது

விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது- மாஜி உட்பட 250 பேர் கைது

  • by Authour

விளாத்திகுளம்: முதல்வர் ஜோசப் விஜய் குறித்து விமர்சனம் செய்ததாக எழுந்த புகாரில் விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனை நேற்று காலை போலீசார் கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் போலீஸ் ஜீப்பை மறித்து… Read More »விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது- மாஜி உட்பட 250 பேர் கைது

பாம்பிடம் இருந்து குடும்பத்தை காப்பாற்றிய நாய்.. நெகிழ்ச்சி

பாம்பிடம் இருந்து குடும்பத்தை காப்பாற்றிய நாய்.. நெகிழ்ச்சி

  • by Authour

திருமலை : காக்கிநாடாவில் விஷப்பாம்பிடம் சண்டையிட்டு உரிமையாளர் குடும்பத்தை வளர்ப்பு நாய் காப்பாற்றியது. ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டம், பித்தாபுரம் தொகுதியில் உள்ள கோத்தபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் உள்ளி ஸ்ரீனிவாஸ். இவர் ‘பாக்ஸர்’ இன… Read More »பாம்பிடம் இருந்து குடும்பத்தை காப்பாற்றிய நாய்.. நெகிழ்ச்சி

முதல்வர் ரங்கசாமியுடன் அமைச்சர் நமச்சிவாயம் சந்திப்பு– இலாகா மாற்றத்தால் அதிருப்தியா?

முதல்வர் ரங்கசாமியுடன் அமைச்சர் நமச்சிவாயம் சந்திப்பு

  • by Authour

புதுச்சேரி யூனியன் பிரதேச அரசியலில் முக்கியத் திருப்பமாக, பாஜகவைச் சேர்ந்த மூத்த அமைச்சரான ஏ. நமச்சிவாயம், முதலமைச்சர் என். ரங்கசாமியை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். முக்கியத்துவம் வாய்ந்த உள்துறையைக் குறைத்து, அதற்குப் பதிலாக… Read More »முதல்வர் ரங்கசாமியுடன் அமைச்சர் நமச்சிவாயம் சந்திப்பு

லாரி மோதி டெலிவரி ஊழியர் பலி.. சென்னையில் பரிதாபம்

லாரி மோதி டெலிவரி ஊழியர் பலி.. சென்னையில் பரிதாபம்

  • by Authour

சென்னை மதுரவாயல் பைபாஸ் மேம்பாலத்தில் லாரி மோதிய விபத்தில் தனியார் நிறுவனத்தில் டெலிவரி வேலைப்பார்த்து வந்த விஜயகுமார் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். லாரி டிரைவர் வேணுகோபாலை கைது செய்து போலீசார் விசராணை… Read More »லாரி மோதி டெலிவரி ஊழியர் பலி.. சென்னையில் பரிதாபம்

டில்லியில் நீட் தேர்வு முறைகேட்டுக்கு எதிராக வெடித்த போராட்டம்- 70 பேர் கைது

டில்லியில் நீட் தேர்வு முறைகேட்டுக்கு எதிராக வெடித்த போராட்டம்- 70 பேர் கைது

  • by Authour

தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நீட் (NEET) தேர்வு முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவு சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் டெல்லியில் நேற்று நடைபெற்ற பிரம்மாண்ட போராட்டம் வன்முறையாக மாறியது. போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும்… Read More »டில்லியில் நீட் தேர்வு முறைகேட்டுக்கு எதிராக வெடித்த போராட்டம்- 70 பேர் கைது

பஞ்சாப் விவசாயிகள் டில்லியில் போராட்டம்

பஞ்சாப் விவசாயிகள் டில்லியில் போராட்டம்

  • by Authour

டில்லி: அமெரிக்காவுடன் இந்தியா மேற்கொள்ள உள்ள ஒப்பந்தத்தை கண்டித்து பஞ்சாப் விவசாயிகள் டில்லியில் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். ஒப்பந்தத்தால் சிறு விவசாயிகள் பாதிக்கப்படுவர் என்று விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டி வருகின்றனர். ஏற்கனவே டில்லியில் கரப்பான்… Read More »பஞ்சாப் விவசாயிகள் டில்லியில் போராட்டம்

முன்விரோதம்... பாலக்காடு அருகே தாய், மகனை கொன்றவருக்கு மரண தண்டனை

முன்விரோதம்… பாலக்காடு அருகே தாய், மகனை கொன்றவருக்கு மரண தண்டனை

  • by Authour

திருவனந்தபுரம் : பாலக்காடு மாவட்டம் நென்மாரா போத்துண்டி அருகே உள்ள திருத்தம்பாடம் என்ற பகுதியை சேர்ந்தவர் சுதாகரன் (55). இவரது மனைவி சஜிதா (45). இவர்களுக்கு அகிலா (20), அனஸ்வரா (18) என்ற 2… Read More »முன்விரோதம்… பாலக்காடு அருகே தாய், மகனை கொன்றவருக்கு மரண தண்டனை

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு...

தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு

  • by Authour

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,05,760க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ. 70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,220க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு

காதலனை கொன்று வீட்டு பாத்ரூருமுக்குள் அடைத்து இளம்பெண்

காதலனை கொன்று வீட்டு பாத்ரூருமுக்குள் அடைத்து இளம்பெண்

  • by Authour

மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் காதலனை கொன்று வீட்டு பாத்ரூருமுக்குள் அடைத்து தலைமறைவான இளம்பெண்ணை போலீசார் தேடிவருகின்றனர். மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் ஒரு வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் உள்ள 104-ஆம் எண் வீடு இரண்டரை மாதங்களாக… Read More »காதலனை கொன்று வீட்டு பாத்ரூருமுக்குள் அடைத்து இளம்பெண்

விஜயின் நல்லாட்சிக்கு அரணாக நிற்பதே எங்கள் கடமை... வைகோ

விஜயின் நல்லாட்சிக்கு அரணாக நிற்பதே எங்கள் கடமை… வைகோ

  • by Authour

இன்று எங்களை நேயத்தோடும் முழு மரியாதையோடும் நடத்தும் சகோதரர் சி. ஜோசப் விஜய் அவர்களின் நல்லாட்சிக்கு அரணாக நிற்பதே எங்களின் கடமை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வைகோ தனது எக்ஸ்… Read More »விஜயின் நல்லாட்சிக்கு அரணாக நிற்பதே எங்கள் கடமை… வைகோ

திருச்சி அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி

திருச்சி அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி

  • by Authour

மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி திருச்சி லால்குடி கீழரசூர் வடக்கு தெரு பகுதியை சேர்ந்தவர்ராஜேந்திரன் (வயது 60) விவசாயக் கூலி தொழிலாளி. இவர் தனது வீட்டின் முன்பு உள்ள தென்னை மரத்தில்… Read More »திருச்சி அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி

திருச்சியில் SRMU ரயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சியில் SRMU ரயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

  • by Authour

திருச்சி சதன் ரெயில்வே மஸ்தூர் யுனியன் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் திருச்சி பொன்மலை ஆர்மரி கேட் முன்பு ரெயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.ஆர். எம்.யூ. மாநில துணை பொதுச்செயலாளர் வீரசேகரன்… Read More »திருச்சியில் SRMU ரயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

பாமக 19-வது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை- அன்புமணி வௌியீடு

பாமக 19-வது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை- அன்புமணி வௌியீடு

  • by Authour

அன்புமணி ராமதாஸ் சென்னை தி.நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் பாட்டாளி மக்கள் கட்சியின் 19-வது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:- 2026 மற்றும் 27ஆம் ஆண்டிற்கான பாட்டாளி… Read More »பாமக 19-வது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை- அன்புமணி வௌியீடு

அதிகபட்சம் 4 மாசம் தான் இந்த ஆட்சி இருக்கும்”- அனிதா ராதாகிருஷ்ணன்

அதிகபட்சம் 4 மாசம் தான் இந்த ஆட்சி இருக்கும்”- அனிதா ராதாகிருஷ்ணன்

  • by Authour

என்னை தவெக-வில் இணையச் சொன்னதே தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி சுதீர்தான் என அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். விளாத்திகுளம் எம்எல்ஏ கைதை கண்டித்து பாளையங்கோட்டை-தூத்துக்குடி 4 வழிச்சாலையில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.… Read More »அதிகபட்சம் 4 மாசம் தான் இந்த ஆட்சி இருக்கும்”- அனிதா ராதாகிருஷ்ணன்

தமிழக மக்களை பாதிக்கும் மின்கட்டணக் குளறுபடிகளுக்கு உடனடித் தீர்வு காண்க

  • by Authour

சென்னை: தமிழக மக்களை பாதிக்கும் மின்கட்டணக் குளறுபடிகளுக்கு உடனடித் தீர்வு காண்க!மின்வாரியத்தின் இந்தப் பிரச்சினைகளை உடனடியாகச் சீரமைத்து மக்களின் சுமையைக் குறைக்கத் தவறினால், பாஜக சார்பில் ஒட்டுமொத்த மக்களைத் திரட்டிப் பெரும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்… Read More »தமிழக மக்களை பாதிக்கும் மின்கட்டணக் குளறுபடிகளுக்கு உடனடித் தீர்வு காண்க

கோவை, நீலகிரி இன்று 3 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்!

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இடியுடன் மழைக்கு வாய்ப்பு

  • by Authour

சென்னையில் இன்று தூறல் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களில் ஒருசில… Read More »தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இடியுடன் மழைக்கு வாய்ப்பு

கச்சா எண்ணெய் விலை உயர்வு

கச்சா எண்ணெய் விலை உயர்வு

  • by Authour

ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சர்வதேச சந்தையில் இன்று மட்டும் 2 டாலருக்கும் அதிகமாக உயர்ந்து, பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை… Read More »கச்சா எண்ணெய் விலை உயர்வு

ஓணம் பண்டிகை- திருவனந்தபுரம்-தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள்

திருச்சி: ஓணம் பண்டிகை சிறப்பு ரயில் அறிவிப்பு

  • by Authour

ஓணம் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில், தாம்பரத்தில் இருந்து வரும் ஆக.13, 20, 27 மற்றும் செப்.3 ஆகிய தேதிகளில் ஸ்ரீரங்கம், திருச்சி ஜங்ஷன் வழியாக திருவனந்தபுரத்திற்கு சிறப்பு ரயில்… Read More »திருச்சி: ஓணம் பண்டிகை சிறப்பு ரயில் அறிவிப்பு

அடுத்த 3 நாள்களுக்கு வெயில் கொளுத்தும்-IMD தகவல்

அடுத்த 3 நாள்களுக்கு வெயில் கொளுத்தும்-IMD தகவல்

  • by Authour

தமிழகத்தில் நாளை முதல் 23-ம் தேதி வரை வெப்பநிலை வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் கூடுதலாக உயரக்கூடும் என IMD தெரிவித்துள்ளது. உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும்… Read More »அடுத்த 3 நாள்களுக்கு வெயில் கொளுத்தும்-IMD தகவல்

பதவி விலகுங்க EPS'.. நேரில் கொந்தளித்த நிர்வாகி

பதவி விலகுங்க EPS’.. நேரில் கொந்தளித்த நிர்வாகி

  • by Authour

பொ.செ., பதவியில் இருந்து விலகுங்கள் என EPS-யிடம் நேரடியாகவே அதிமுக நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர். மதுரை மாவட்ட நிர்வாகிகளுடன் இன்று EPS ஆலோசனை நடத்தினார். அப்போது, தொடர் தோல்விக்கு பொறுப்பேற்று பொ.செ., பதவியில் இருந்து விலகுங்கள்… Read More »பதவி விலகுங்க EPS’.. நேரில் கொந்தளித்த நிர்வாகி

சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் 1000 பேர் ராஜினாமா

சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் 1000 பேர் ராஜினாமா

  • by Authour

சென்னை: சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். சி.வி.சண்முகத்துக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்காததால் விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் ஆவேசம் அடைந்துள்ளனர். ஈபிஎஸ் இல்லாததால் ராஜினாமா கடிதத்தை அதிமுக தலைமை… Read More »சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் 1000 பேர் ராஜினாமா

அமராவதி ஆற்றிலிருந்து தண்ணீர் திறக்கக் கோரி..கரூர் கலெக்டரிடம் மனு

  • by Authour

அமராவதி ஆற்றில் தண்ணீரின்றி தவிக்கும் கிராம மக்கள்: அமராவதி ஆற்றில் இருந்து தண்ணீர் திறந்துவிடக் கோரி கரூர் மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு. கரூர் மாவட்டம், சின்னதாராபுரம், தென்னிலை சுற்று வட்டார பகுதிகளில் 10-க்கும்… Read More »அமராவதி ஆற்றிலிருந்து தண்ணீர் திறக்கக் கோரி..கரூர் கலெக்டரிடம் மனு

திட்டமிட்டப்படி செப்.17ம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு

திட்டமிட்டப்படி செப்.17ம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு

  • by Authour

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு திட்டமிட்டபடி செப்டம்பர் 17ஆம் தேதி நடத்த முடிவு என்று கோயில் நிர்வாகம் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தகவல் தெரிவித்துள்ளது. வீரவசந்தராயர் மண்டப புணரமைப்பு பணிகள் முடிவடையும்… Read More »திட்டமிட்டப்படி செப்.17ம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு

கோர்ட்டில் சாட்சியம் அளிக்க காவல்துறை சீருடை கட்டாயம்

நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்க காவல்துறை சீருடை கட்டாயம்- ஐகோர்ட் உத்தரவு!

  • by Authour

சென்னை: நீதிமன்றங்களில் சாட்சியங்கள் அளிக்க ஆஜராகும் போது முறையான சீருடை அணிந்து செல்ல வேண்டும் என காவல்துறைக்கு அறிவுறுத்தி சுற்றறிக்கை பிறப்பிக்க டிஜிபிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுபோதையில் நீதிமன்றத்திற்கு சாட்சியம் அளிக்க வந்ததாக… Read More »நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்க காவல்துறை சீருடை கட்டாயம்- ஐகோர்ட் உத்தரவு!

நீதிமன்ற வளாகத்தில் ரீல்ஸ் எடுத்தால் நடவடிக்கை-பார் கவுன்சில் தடை

நீதிமன்ற வளாகத்தில் ரீல்ஸ் எடுத்தால் நடவடிக்கை-பார் கவுன்சில் தடை

  • by Authour

நீதிமன்ற வளாகங்களில் ‘ரீல்ஸ்’, ‘ஷாட்ஸ்’ எடுத்து பதிவிடுவதற்கு இந்திய பார் கவுன்சில் தடை விதித்துள்ளதோடு, உச்சநீதிமன்ற உத்தரவின்படி ரகசிய ஆவணங்களை பரப்புவது மற்றும் AI மூலம் போலி தீர்ப்புகளை உருவாக்குவதையும் தடுக்கும் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.… Read More »நீதிமன்ற வளாகத்தில் ரீல்ஸ் எடுத்தால் நடவடிக்கை-பார் கவுன்சில் தடை

தவெக கொடி நிறங்களுக்கு மாறும் அரசுப் பேருந்துகள்

தவெக கொடி நிறங்களுக்கு மாறும் அரசுப் பேருந்துகள்

  • by Authour

புதிதாக தயார் செய்யப்படும் தமிழக அரசின் மினி பேருந்துகள் தவெக கட்சியின் கொடி நிறங்களான மஞ்சள் மற்றும் சிவப்பு கலந்த நிறங்களில் தயாராகி வருகிறது.  தமிழக அரசின் மினி பேருந்துகள், தவெக (TVK) கட்சியின்… Read More »தவெக கொடி நிறங்களுக்கு மாறும் அரசுப் பேருந்துகள்

டில்லியில் உச்சக்கட்ட பதற்றம்- 5 மெட்ரோ நிலையங்கள் மூடல்

டில்லியில் உச்சக்கட்ட பதற்றம்- 5 மெட்ரோ நிலையங்கள் மூடல்

  • by Authour

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில், கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் பேரணி அறிவிக்கப்பட்டதால் அப்பகுதியில் விரைவு அதிரடிப் படையினர் நிறுத்தப்பட்டிருந்தனர். நாடாளுமன்றம் நோக்கிய பேரணியை முன்னிட்டு, பாதுகாப்புக் காரணங்களுக்காக இன்று ஐந்து… Read More »டில்லியில் உச்சக்கட்ட பதற்றம்- 5 மெட்ரோ நிலையங்கள் மூடல்

திருத்தணி ஆடி கிருத்திகை- ஆகஸ்ட் 6ல் திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

திருத்தணி ஆடி கிருத்திகை- ஆகஸ்ட் 6ல் திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

  • by Authour

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 6ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கவிதா உத்தரவிட்டுள்ளார். திருத்தணி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு ஆகஸ்ட் 6இல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூரில்… Read More »திருத்தணி ஆடி கிருத்திகை- ஆகஸ்ட் 6ல் திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

மேற்கு வங்கத்தில் ரூ.700 கோடியில் அமைய இருக்கும் தயிர் ஆலை

மேற்கு வங்கத்தில் ரூ.700 கோடியில் அமைய இருக்கும் தயிர் ஆலை

  • by Authour

மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டம் சங்க்ராயிலில், அமுல் நிறுவனத்தின் சார்பில் ரூ.700 கோடி மதிப்பிலான ‘வங்காள பால் பண்ணை திட்டம்’ உருவாக்கப்பட்டு, அதில் உலகின் மிகப்பெரிய தயிர் உற்பத்தி ஆலை அமைய உள்ளது.… Read More »மேற்கு வங்கத்தில் ரூ.700 கோடியில் அமைய இருக்கும் தயிர் ஆலை

அரசால் மட்டும் போதையை ஒழிக்க முடியாது...மக்களின் மனங்களும் மாற வேண்டும்

அரசால் மட்டும் போதையை ஒழிக்க முடியாது…மக்களின் மனங்களும் மாற வேண்டும்

  • by Authour

சென்னை: அரசாங்கத்தால் மட்டும் போதையை ஒழிக்க முடியாது, மக்களின் மனங்களும் மாற வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் காதர் மொய்தீன் கூறி இருக்கிறார். போதை பொருள் விழிப்புணர்வு மற்றும்… Read More »அரசால் மட்டும் போதையை ஒழிக்க முடியாது…மக்களின் மனங்களும் மாற வேண்டும்

தவெகவிற்கு யார் சென்றாலும் அணைப்போட்டு தடுக்க முடியாது

தவெகவிற்கு யார் சென்றாலும் அணைப்போட்டு தடுக்க முடியாது… திருச்சியில் திருநாவுக்கரசர் பேட்டி

  • by Authour

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் காமராஜர் பிறந்த நாளை ஒட்டி திருச்சி அருணாச்சலம் மன்றத்தில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்… Read More »தவெகவிற்கு யார் சென்றாலும் அணைப்போட்டு தடுக்க முடியாது… திருச்சியில் திருநாவுக்கரசர் பேட்டி

கல்லூரி மாணவி தற்கொலை- முதியவர் சாவு-திருச்சி மாவட்ட க்ரைம்

சென்டர் மீடியனில் மோதி… கொரியர் லாரி டிரைவர் பலி..திருச்சி க்ரைம்

  • by Authour

கொரியர் லாரி சென்டர் மீடியினில் மோதி விபத்து டிரைவர் பலி திருச்சி அரியமங்கலம் அம்மாக்குளம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 51). கொரியர் அலுவலக டிரைவர்.திண்டுக்கல்லில் இருந்து திருச்சி நோக்கி லாரியை ஒட்டி வந்தார்.… Read More »சென்டர் மீடியனில் மோதி… கொரியர் லாரி டிரைவர் பலி..திருச்சி க்ரைம்

தலைமுறைகளைத் தாண்டி தொடரும் பத்தமடை பாய் நெசவு!

தலைமுறைகளைத் தாண்டி தொடரும் பத்தமடை பாய் நெசவு!

  • by Authour

திருநெல்வேலி: கட்டில், மெத்தை என நவீன படுக்கைகள் சந்தையை ஆக்கிரமித்தாலும், கோரைப் புற்களால் நெய்யப்படும் பத்தமடை பாய்களின் மதிப்பும், மவுசும் இன்றளவும் குறையவில்லை. மதுரை மல்லி, திண்டுக்கல் பூட்டு, திருநெல்வேலி அல்வா போன்றவை அந்தந்த… Read More »தலைமுறைகளைத் தாண்டி தொடரும் பத்தமடை பாய் நெசவு!

முதல்வர் விஜய் உடன் ஃபோர்டு நிறுவனத்தின் உயர்மட்டக் குழுவினர் சந்திப்பு

முதல்வர் விஜய் உடன் ஃபோர்டு நிறுவனத்தின் உயர்மட்டக் குழுவினர் சந்திப்பு

  • by Authour

சென்னை: தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யுடன் ஃபோர்டு நிறுவனத்தின் உயர்மட்டக்குழுவினர் சந்தித்தனர். தமிழ்நாட்டில் மீண்டும் ஃபோர்டு கார் உற்பத்தியை தொடங்குவது குறித்து முதல்வருடன் ஆலோசனை நடைபெற்றது. இந்தச் சந்திப்பின்போது இந்த நிறுவனம் தமிழ்நாட்டில் தனது… Read More »முதல்வர் விஜய் உடன் ஃபோர்டு நிறுவனத்தின் உயர்மட்டக் குழுவினர் சந்திப்பு

மழை வேண்டி-ஆண்கள் மட்டுமே படையல் வைத்து வழிபடும் வினோத விழா

மழை வேண்டி-ஆண்கள் மட்டுமே படையல் வைத்து வழிபடும் வினோத விழா

  • by Authour

மதுரை மங்களாம்பட்டியில் மழை வேண்டி ஆண்கள் மட்டுமே படையல் வைத்து வழிபடும் வினோத திருவிழா ஆண்டுதோறும் ஆடி மாதம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு ஆடி படையல் திருவிழா நேற்று நடைபெற்றது.மழை பெய்து விவசாயம்… Read More »மழை வேண்டி-ஆண்கள் மட்டுமே படையல் வைத்து வழிபடும் வினோத விழா

ஏர் கலப்பையில் மனைவியை கட்டி நிலத்தை உழுத விவசாயி

ஏர் கலப்பையில் மனைவியை கட்டி நிலத்தை உழுத விவசாயி

  • by Authour

கர்நாடகா ஹல்லிகேடா கிராமத்தை சேர்ந்தவர் திப் பண்ணா. இவரது மனைவி கங்கம்மா. ஏழை தம்பதியான இவர்கள் தங்களுக்கு சொந்தமான சிறிய நிலத்தில் பயிர் சாகுபடி செய்து பிழைப்பு நடத்தி வருகிறார்கள். காளை மாடுகள் இல்லை.… Read More »ஏர் கலப்பையில் மனைவியை கட்டி நிலத்தை உழுத விவசாயி

பொருட்காட்சியில் தகராறு-தவெக நிர்வாகி உட்பட 10 பேர் மீது வழக்கு

பொருட்காட்சியில் தகராறு-தவெக நிர்வாகி உட்பட 10 பேர் மீது வழக்கு

  • by Authour

தூத்துக்குடி: தூத்துக்குடி உலக புகழ் பெற்ற பனிமயமாதா பேராலய திருவிழா ஆண்டுதோறும் ஜூலை 26 ஆம் தேதி நடைபெறும். கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கி, தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். இதையொட்டி, திரளான பக்தர்கள் வருகையை… Read More »பொருட்காட்சியில் தகராறு-தவெக நிர்வாகி உட்பட 10 பேர் மீது வழக்கு

துன்புறுத்த வேண்டும் என்பதாலேயே கைது- ஆர்.எஸ்.பாரதி கண்டனம்

துன்புறுத்த வேண்டும் என்பதாலேயே கைது- ஆர்.எஸ்.பாரதி கண்டனம்

  • by Authour

சென்னை: விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டதற்கு தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; நாட்டுக்காக சிறை சென்றவர்கள்தான் திமுகவினர். ஜனநாயக நாட்டில் விமர்சனம்… Read More »துன்புறுத்த வேண்டும் என்பதாலேயே கைது- ஆர்.எஸ்.பாரதி கண்டனம்

திரிபுராவில் தன் அலுவலகத்தில் டிஜிபி அனுராக் தன்கர் தற்கொலை

திரிபுராவில் தனது அலுவலகத்திலேயே டிஜிபி அனுராக் தன்கர் தற்கொலை

  • by Authour

அகர்தலா: திரிபுராவில் தனது அலுவலகத்திலேயே டிஜிபி அனுராக் தன்கர் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்துகொண்ட திரிபுரா டிஜிபி தன்கர் உடல், அகர்தலா மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அனுராக் தன்கர் தற்கொலையை தொடர்ந்து டிஜிபி… Read More »திரிபுராவில் தனது அலுவலகத்திலேயே டிஜிபி அனுராக் தன்கர் தற்கொலை

ரயிலில் பாலியல் தொல்லை- இளம்பெண் வாலிபருக்கு நூதன தண்டனை

ரயிலில் பாலியல் தொந்தரவு- வாலிபருக்கு நூதன தண்டனை கொடுத்த இளம்பெண்

  • by Authour

பத்னேரா-அகோலா இடையே சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில், இளைஞர் ஒருவர் பெண் பயணிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. அந்த இளைஞரை அங்கிருந்த சக பயணிகள் பிடித்து தர்ம… Read More »ரயிலில் பாலியல் தொந்தரவு- வாலிபருக்கு நூதன தண்டனை கொடுத்த இளம்பெண்

பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள்...அமைச்சர் மரிய வில்சன் ஆய்வு

பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள்… அமைச்சர் மரிய வில்சன் ஆய்வு

  • by Authour

நாங்குநேரி புறவழிக் கால்வாய் உள்பட பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் நெ. மரிய வில்சன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் மற்றும் நாங்குநேரி… Read More »பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள்… அமைச்சர் மரிய வில்சன் ஆய்வு

தமிழகத்தில் 14 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஜூலை 22 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

  • by Authour

தமிழகத்தில் வரும் ஜூலை 22-ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள… Read More »தமிழகத்தில் ஜூலை 22 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

அரசு பஸ்சில் 6 பவுன் தங்கச் நகை திருட்டு- 2 பெண்கள் அதிரடி கைது

  • by Authour

திருவட்டார் அருகே அரசுப் பேருந்தில் பயணியிடம் 6 பவுன் தங்கச் சங்கிலியைத் திருடிய பொள்ளாச்சியைச் சேர்ந்த பெண்கள் இருவரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். கன்னியாகுமரி மாவட்டம், திருவிதாங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் மரியஅஞ்சலி (66).… Read More »அரசு பஸ்சில் 6 பவுன் தங்கச் நகை திருட்டு- 2 பெண்கள் அதிரடி கைது

மதுரையில் 45 ஆண்டுகால பழமையான பெரியார் ஆர்ச் இடித்து அகற்றம்

மதுரையில் 45 ஆண்டுகால பழமையான பெரியார் ஆர்ச் இடித்து அகற்றம்

  • by Authour

மதுரை கே.கே.நகர் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி, 45 ஆண்டுகள் பழமையான பெரியார் தோரண நுழைவாயில் (ஆர்ச்) உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவுப்படி நள்ளிரவில் இடித்து அகற்றப்பட்டது. மாட்டுத்தாவணி நக்கீரர் ஆர்ச் மற்றும் பெரியார்… Read More »மதுரையில் 45 ஆண்டுகால பழமையான பெரியார் ஆர்ச் இடித்து அகற்றம்

அரியலூர் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027- கலெக்டர் அறிவுறுத்தல்

அரியலூர் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027- கலெக்டர் அறிவுறுத்தல்

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தன் புகைப்படம் (Selfie Point) எடுப்பதற்கான அமைப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி தொடங்கி வைத்து… Read More »அரியலூர் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027- கலெக்டர் அறிவுறுத்தல்

கரப்பான் பூச்சி ஜனதா கட்சியை பேச்சுவார்த்தைக்கு அழைத்த மத்திய அரசு

கரப்பான் பூச்சி ஜனதா கட்சியை பேச்சுவார்த்தைக்கு அழைத்த மத்திய அரசு

  • by Authour

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரி, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. இக்குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய… Read More »கரப்பான் பூச்சி ஜனதா கட்சியை பேச்சுவார்த்தைக்கு அழைத்த மத்திய அரசு

கடனால் விஷம் அருந்திய குடும்பத்தினர்- மனைவி-மகள் பலி

கடனால் விஷம் அருந்திய குடும்பத்தினர்- மனைவி-மகள் பலி

  • by Authour

கேரளா கோட்டயத்தைச் சேர்ந்த வியாபாரி ஜோபி செருபரத், சீட்டுப் பணத்தில் ரூ.5 லட்சம் இழப்பால் ஏற்பட்ட நிதி நெருக்கடியால் மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் பூச்சிக்கொல்லி குடித்துத் தற்கொலைக்கு முயன்றுள்ளார். மனைவி ஜோத்ஸ்னா, மகள்… Read More »கடனால் விஷம் அருந்திய குடும்பத்தினர்- மனைவி-மகள் பலி

அனைத்து சமூகங்களுக்கும் முழுமையான சமூகநீதியை வென்றெடுக்க உறுதியேற்போம்

  • by Authour

சென்னை: அனைத்து சமூகங்களுக்கும் முழுமையான சமூகநீதியை வென்றெடுக்க வேண்டும் என்பது தான் நமது இலக்கு. அந்த இலக்கை வென்றெடுக்க இந்த நாளில் நாம் அனைவரும் உறுதியேற்றுக் கொள்வோம் என அன்புமணி தெரிவித்துள்ளார். இதனை குறித்து… Read More »அனைத்து சமூகங்களுக்கும் முழுமையான சமூகநீதியை வென்றெடுக்க உறுதியேற்போம்

பிறந்த பெண் குழந்தையை கொலை செய்த பாட்டி கைது

பிறந்த பெண் குழந்தையை கொலை செய்த பாட்டி கைது

  • by Authour

ஈரோடு மாவட்டம், பவானியில் தனியார் ஆஸ்பத்திரியில் பிறந்த பெண் குழந்தையை கொலை செய்த பாட்டி தங்கமணி (47) கைது செய்துள்ளனர். குழந்தை கழுத்து, மூக்கில் காயம் இருந்ததை கண்டு சந்தேகம் அடைந்த மருத்துவமனை நிர்வாகம்… Read More »பிறந்த பெண் குழந்தையை கொலை செய்த பாட்டி கைது

போலி தங்கக்கட்டிகள் கொடுத்து..நகைகளை பறித்த ஆந்திர தம்பதி

போலி தங்கக்கட்டிகள் கொடுத்து..நகைகளை பறித்த ஆந்திர தம்பதி

  • by Authour

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் போலி தங்கட்டிகளை கொடுத்து தங்கநகைகளை வாங்கி ஏமாற்றிய ஆந்திராவைச் சேர்ந்த கணவன் மனைவி இருவரை பெரியநாயக்கன்பாளையம் போலீஸார் கைது செய்து சிறையிலடைத்தனர். கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஜோதிபுரத்தை சேர்ந்தவர் உதயகுமார்.வி.எஸ்.ஜூவல்லரி என்ற… Read More »போலி தங்கக்கட்டிகள் கொடுத்து..நகைகளை பறித்த ஆந்திர தம்பதி

தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா? சாத்தானின் ஆட்சியா..?

தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா..? சாத்தானின் ஆட்சியா..?ஸ்டாலின் கண்டனம்

  • by Authour

 தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா..? சாத்தானின் ஆட்சியா..? என விளாத்திக்குளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டிருப்பதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான சமூக வலைதள பதிவில்: ஜனநாயகப் பண்புகள் அறவே… Read More »தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா..? சாத்தானின் ஆட்சியா..?ஸ்டாலின் கண்டனம்

கரூர் கோர்ட்டில் விஜயபாஸ்கருக்கு குற்றப்பத்திரிக்கை

நில மோசடி வழக்கு… கரூர் கோர்ட்டில் விஜயபாஸ்கருக்கு குற்றப்பத்திரிக்கை

  • by Authour

கரூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் நில மோசடி வழக்கு தொடர்பாக, முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் இன்று கரூர் நீதிமன்றத்தில் ஆஜராகி குற்ற பத்திரிக்கை நகலை பெற்றுக் கொண்டார் மீண்டும் வருகின்ற 27ம் தேதி… Read More »நில மோசடி வழக்கு… கரூர் கோர்ட்டில் விஜயபாஸ்கருக்கு குற்றப்பத்திரிக்கை

47ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திமுக இளைஞரணி

47ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திமுக இளைஞரணி

  • by Authour

மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கப்பட்ட திமுக இளைஞரணி 47ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; கொள்கைப் பணி, மக்கள்… Read More »47ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திமுக இளைஞரணி

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

ஈரோடு அருகே போதை மாத்திரை விற்பனை- 3 வாலிபர்கள் கைது

  • by Authour

ஈரோடு மாவட்டம், அந்தியூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போதை மாத்திரை விற்பனை செய்த 3 இளைஞர்கள் கைது செய்யபப்ட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட ஞானராஜ், விக்னேஷ், ஜாபர் அலி ஆகியோரிடம் இருந்து 30 மாத்திரைகள்… Read More »ஈரோடு அருகே போதை மாத்திரை விற்பனை- 3 வாலிபர்கள் கைது

லக்னோவில் பரபரப்பு- 12 மாடி அரசு கட்டிடத்தில் பெரும் தீ விபத்து

லக்னோவில் பரபரப்பு- 12 மாடி அரசு கட்டிடத்தில் பெரும் தீ விபத்து

  • by Authour

லக்னோ: உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோவில் ஹசரத்கஞ்ச் பகுதியில் உள்ள 12 மாடி அரசு கட்டிடமான ஜவஹர் பவன்-இல் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அரசு அலுவலக ஊழியர்கள் இன்றைய பணிகளை துவங்கிய… Read More »லக்னோவில் பரபரப்பு- 12 மாடி அரசு கட்டிடத்தில் பெரும் தீ விபத்து

சதுரங்க வீரர், வீராங்கனைகள், பயிற்சியாளர்களுக்கு வாழ்த்துகள்- முதல்வர் விஜய்

சதுரங்க வீரர், வீராங்கனைகள், பயிற்சியாளர்களுக்கு வாழ்த்துகள்- முதல்வர் விஜய்

  • by Authour

சென்னை: உலக சதுரங்க தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; உலக சதுரங்க நாளை முன்னிட்டு சதுரங்கத்தை நேசிக்கும் அனைத்து வீரர், வீராங்கனைகளுக்கும், பயிற்சியாளர்களுக்கும் எனது… Read More »சதுரங்க வீரர், வீராங்கனைகள், பயிற்சியாளர்களுக்கு வாழ்த்துகள்- முதல்வர் விஜய்

நாடாளுமன்றத்தில் ஆக்கபூர்வமான விவாதம் நடைபெற வேண்டும்

நாடாளுமன்றத்தில் ஆக்கபூர்வமான விவாதம் நடைபெற வேண்டும்- பிரதமர் மோடி

  • by Authour

டில்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கி அடுத்த மாதம் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ளதை ஒட்டி நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி… Read More »நாடாளுமன்றத்தில் ஆக்கபூர்வமான விவாதம் நடைபெற வேண்டும்- பிரதமர் மோடி

error: Content is protected !!