Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

Authour

பாம்பிடம் இருந்து குடும்பத்தை காப்பாற்றிய நாய்.. நெகிழ்ச்சி

பாம்பிடம் இருந்து குடும்பத்தை காப்பாற்றிய நாய்.. நெகிழ்ச்சி

  • by Authour

திருமலை : காக்கிநாடாவில் விஷப்பாம்பிடம் சண்டையிட்டு உரிமையாளர் குடும்பத்தை வளர்ப்பு நாய் காப்பாற்றியது. ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டம், பித்தாபுரம் தொகுதியில் உள்ள கோத்தபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் உள்ளி ஸ்ரீனிவாஸ். இவர் ‘பாக்ஸர்’ இன… Read More »பாம்பிடம் இருந்து குடும்பத்தை காப்பாற்றிய நாய்.. நெகிழ்ச்சி

முதல்வர் ரங்கசாமியுடன் அமைச்சர் நமச்சிவாயம் சந்திப்பு– இலாகா மாற்றத்தால் அதிருப்தியா?

முதல்வர் ரங்கசாமியுடன் அமைச்சர் நமச்சிவாயம் சந்திப்பு

  • by Authour

புதுச்சேரி யூனியன் பிரதேச அரசியலில் முக்கியத் திருப்பமாக, பாஜகவைச் சேர்ந்த மூத்த அமைச்சரான ஏ. நமச்சிவாயம், முதலமைச்சர் என். ரங்கசாமியை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். முக்கியத்துவம் வாய்ந்த உள்துறையைக் குறைத்து, அதற்குப் பதிலாக… Read More »முதல்வர் ரங்கசாமியுடன் அமைச்சர் நமச்சிவாயம் சந்திப்பு

லாரி மோதி டெலிவரி ஊழியர் பலி.. சென்னையில் பரிதாபம்

லாரி மோதி டெலிவரி ஊழியர் பலி.. சென்னையில் பரிதாபம்

  • by Authour

சென்னை மதுரவாயல் பைபாஸ் மேம்பாலத்தில் லாரி மோதிய விபத்தில் தனியார் நிறுவனத்தில் டெலிவரி வேலைப்பார்த்து வந்த விஜயகுமார் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். லாரி டிரைவர் வேணுகோபாலை கைது செய்து போலீசார் விசராணை… Read More »லாரி மோதி டெலிவரி ஊழியர் பலி.. சென்னையில் பரிதாபம்

டில்லியில் நீட் தேர்வு முறைகேட்டுக்கு எதிராக வெடித்த போராட்டம்- 70 பேர் கைது

டில்லியில் நீட் தேர்வு முறைகேட்டுக்கு எதிராக வெடித்த போராட்டம்- 70 பேர் கைது

  • by Authour

தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நீட் (NEET) தேர்வு முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவு சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் டெல்லியில் நேற்று நடைபெற்ற பிரம்மாண்ட போராட்டம் வன்முறையாக மாறியது. போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும்… Read More »டில்லியில் நீட் தேர்வு முறைகேட்டுக்கு எதிராக வெடித்த போராட்டம்- 70 பேர் கைது

பஞ்சாப் விவசாயிகள் டில்லியில் போராட்டம்

பஞ்சாப் விவசாயிகள் டில்லியில் போராட்டம்

  • by Authour

டில்லி: அமெரிக்காவுடன் இந்தியா மேற்கொள்ள உள்ள ஒப்பந்தத்தை கண்டித்து பஞ்சாப் விவசாயிகள் டில்லியில் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். ஒப்பந்தத்தால் சிறு விவசாயிகள் பாதிக்கப்படுவர் என்று விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டி வருகின்றனர். ஏற்கனவே டில்லியில் கரப்பான்… Read More »பஞ்சாப் விவசாயிகள் டில்லியில் போராட்டம்

முன்விரோதம்... பாலக்காடு அருகே தாய், மகனை கொன்றவருக்கு மரண தண்டனை

முன்விரோதம்… பாலக்காடு அருகே தாய், மகனை கொன்றவருக்கு மரண தண்டனை

  • by Authour

திருவனந்தபுரம் : பாலக்காடு மாவட்டம் நென்மாரா போத்துண்டி அருகே உள்ள திருத்தம்பாடம் என்ற பகுதியை சேர்ந்தவர் சுதாகரன் (55). இவரது மனைவி சஜிதா (45). இவர்களுக்கு அகிலா (20), அனஸ்வரா (18) என்ற 2… Read More »முன்விரோதம்… பாலக்காடு அருகே தாய், மகனை கொன்றவருக்கு மரண தண்டனை

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு...

தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு

  • by Authour

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,05,760க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ. 70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,220க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு

காதலனை கொன்று வீட்டு பாத்ரூருமுக்குள் அடைத்து இளம்பெண்

காதலனை கொன்று வீட்டு பாத்ரூருமுக்குள் அடைத்து இளம்பெண்

  • by Authour

மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் காதலனை கொன்று வீட்டு பாத்ரூருமுக்குள் அடைத்து தலைமறைவான இளம்பெண்ணை போலீசார் தேடிவருகின்றனர். மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் ஒரு வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் உள்ள 104-ஆம் எண் வீடு இரண்டரை மாதங்களாக… Read More »காதலனை கொன்று வீட்டு பாத்ரூருமுக்குள் அடைத்து இளம்பெண்

விஜயின் நல்லாட்சிக்கு அரணாக நிற்பதே எங்கள் கடமை... வைகோ

விஜயின் நல்லாட்சிக்கு அரணாக நிற்பதே எங்கள் கடமை… வைகோ

  • by Authour

இன்று எங்களை நேயத்தோடும் முழு மரியாதையோடும் நடத்தும் சகோதரர் சி. ஜோசப் விஜய் அவர்களின் நல்லாட்சிக்கு அரணாக நிற்பதே எங்களின் கடமை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வைகோ தனது எக்ஸ்… Read More »விஜயின் நல்லாட்சிக்கு அரணாக நிற்பதே எங்கள் கடமை… வைகோ

திருச்சி அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி

திருச்சி அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி

  • by Authour

மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி திருச்சி லால்குடி கீழரசூர் வடக்கு தெரு பகுதியை சேர்ந்தவர்ராஜேந்திரன் (வயது 60) விவசாயக் கூலி தொழிலாளி. இவர் தனது வீட்டின் முன்பு உள்ள தென்னை மரத்தில்… Read More »திருச்சி அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி

திருச்சியில் SRMU ரயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சியில் SRMU ரயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

  • by Authour

திருச்சி சதன் ரெயில்வே மஸ்தூர் யுனியன் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் திருச்சி பொன்மலை ஆர்மரி கேட் முன்பு ரெயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.ஆர். எம்.யூ. மாநில துணை பொதுச்செயலாளர் வீரசேகரன்… Read More »திருச்சியில் SRMU ரயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

பாமக 19-வது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை- அன்புமணி வௌியீடு

பாமக 19-வது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை- அன்புமணி வௌியீடு

  • by Authour

அன்புமணி ராமதாஸ் சென்னை தி.நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் பாட்டாளி மக்கள் கட்சியின் 19-வது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:- 2026 மற்றும் 27ஆம் ஆண்டிற்கான பாட்டாளி… Read More »பாமக 19-வது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை- அன்புமணி வௌியீடு

அதிகபட்சம் 4 மாசம் தான் இந்த ஆட்சி இருக்கும்”- அனிதா ராதாகிருஷ்ணன்

அதிகபட்சம் 4 மாசம் தான் இந்த ஆட்சி இருக்கும்”- அனிதா ராதாகிருஷ்ணன்

  • by Authour

என்னை தவெக-வில் இணையச் சொன்னதே தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி சுதீர்தான் என அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். விளாத்திகுளம் எம்எல்ஏ கைதை கண்டித்து பாளையங்கோட்டை-தூத்துக்குடி 4 வழிச்சாலையில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.… Read More »அதிகபட்சம் 4 மாசம் தான் இந்த ஆட்சி இருக்கும்”- அனிதா ராதாகிருஷ்ணன்

தமிழக மக்களை பாதிக்கும் மின்கட்டணக் குளறுபடிகளுக்கு உடனடித் தீர்வு காண்க

  • by Authour

சென்னை: தமிழக மக்களை பாதிக்கும் மின்கட்டணக் குளறுபடிகளுக்கு உடனடித் தீர்வு காண்க!மின்வாரியத்தின் இந்தப் பிரச்சினைகளை உடனடியாகச் சீரமைத்து மக்களின் சுமையைக் குறைக்கத் தவறினால், பாஜக சார்பில் ஒட்டுமொத்த மக்களைத் திரட்டிப் பெரும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்… Read More »தமிழக மக்களை பாதிக்கும் மின்கட்டணக் குளறுபடிகளுக்கு உடனடித் தீர்வு காண்க

கோவை, நீலகிரி இன்று 3 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்!

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இடியுடன் மழைக்கு வாய்ப்பு

  • by Authour

சென்னையில் இன்று தூறல் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களில் ஒருசில… Read More »தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இடியுடன் மழைக்கு வாய்ப்பு

கச்சா எண்ணெய் விலை உயர்வு

கச்சா எண்ணெய் விலை உயர்வு

  • by Authour

ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சர்வதேச சந்தையில் இன்று மட்டும் 2 டாலருக்கும் அதிகமாக உயர்ந்து, பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை… Read More »கச்சா எண்ணெய் விலை உயர்வு

ஓணம் பண்டிகை- திருவனந்தபுரம்-தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள்

திருச்சி: ஓணம் பண்டிகை சிறப்பு ரயில் அறிவிப்பு

  • by Authour

ஓணம் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில், தாம்பரத்தில் இருந்து வரும் ஆக.13, 20, 27 மற்றும் செப்.3 ஆகிய தேதிகளில் ஸ்ரீரங்கம், திருச்சி ஜங்ஷன் வழியாக திருவனந்தபுரத்திற்கு சிறப்பு ரயில்… Read More »திருச்சி: ஓணம் பண்டிகை சிறப்பு ரயில் அறிவிப்பு

அடுத்த 3 நாள்களுக்கு வெயில் கொளுத்தும்-IMD தகவல்

அடுத்த 3 நாள்களுக்கு வெயில் கொளுத்தும்-IMD தகவல்

  • by Authour

தமிழகத்தில் நாளை முதல் 23-ம் தேதி வரை வெப்பநிலை வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் கூடுதலாக உயரக்கூடும் என IMD தெரிவித்துள்ளது. உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும்… Read More »அடுத்த 3 நாள்களுக்கு வெயில் கொளுத்தும்-IMD தகவல்

பதவி விலகுங்க EPS'.. நேரில் கொந்தளித்த நிர்வாகி

பதவி விலகுங்க EPS’.. நேரில் கொந்தளித்த நிர்வாகி

  • by Authour

பொ.செ., பதவியில் இருந்து விலகுங்கள் என EPS-யிடம் நேரடியாகவே அதிமுக நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர். மதுரை மாவட்ட நிர்வாகிகளுடன் இன்று EPS ஆலோசனை நடத்தினார். அப்போது, தொடர் தோல்விக்கு பொறுப்பேற்று பொ.செ., பதவியில் இருந்து விலகுங்கள்… Read More »பதவி விலகுங்க EPS’.. நேரில் கொந்தளித்த நிர்வாகி

சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் 1000 பேர் ராஜினாமா

சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் 1000 பேர் ராஜினாமா

  • by Authour

சென்னை: சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். சி.வி.சண்முகத்துக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்காததால் விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் ஆவேசம் அடைந்துள்ளனர். ஈபிஎஸ் இல்லாததால் ராஜினாமா கடிதத்தை அதிமுக தலைமை… Read More »சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் 1000 பேர் ராஜினாமா

அமராவதி ஆற்றிலிருந்து தண்ணீர் திறக்கக் கோரி..கரூர் கலெக்டரிடம் மனு

  • by Authour

அமராவதி ஆற்றில் தண்ணீரின்றி தவிக்கும் கிராம மக்கள்: அமராவதி ஆற்றில் இருந்து தண்ணீர் திறந்துவிடக் கோரி கரூர் மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு. கரூர் மாவட்டம், சின்னதாராபுரம், தென்னிலை சுற்று வட்டார பகுதிகளில் 10-க்கும்… Read More »அமராவதி ஆற்றிலிருந்து தண்ணீர் திறக்கக் கோரி..கரூர் கலெக்டரிடம் மனு

திட்டமிட்டப்படி செப்.17ம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு

திட்டமிட்டப்படி செப்.17ம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு

  • by Authour

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு திட்டமிட்டபடி செப்டம்பர் 17ஆம் தேதி நடத்த முடிவு என்று கோயில் நிர்வாகம் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தகவல் தெரிவித்துள்ளது. வீரவசந்தராயர் மண்டப புணரமைப்பு பணிகள் முடிவடையும்… Read More »திட்டமிட்டப்படி செப்.17ம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு

கோர்ட்டில் சாட்சியம் அளிக்க காவல்துறை சீருடை கட்டாயம்

நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்க காவல்துறை சீருடை கட்டாயம்- ஐகோர்ட் உத்தரவு!

  • by Authour

சென்னை: நீதிமன்றங்களில் சாட்சியங்கள் அளிக்க ஆஜராகும் போது முறையான சீருடை அணிந்து செல்ல வேண்டும் என காவல்துறைக்கு அறிவுறுத்தி சுற்றறிக்கை பிறப்பிக்க டிஜிபிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுபோதையில் நீதிமன்றத்திற்கு சாட்சியம் அளிக்க வந்ததாக… Read More »நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்க காவல்துறை சீருடை கட்டாயம்- ஐகோர்ட் உத்தரவு!

நீதிமன்ற வளாகத்தில் ரீல்ஸ் எடுத்தால் நடவடிக்கை-பார் கவுன்சில் தடை

நீதிமன்ற வளாகத்தில் ரீல்ஸ் எடுத்தால் நடவடிக்கை-பார் கவுன்சில் தடை

  • by Authour

நீதிமன்ற வளாகங்களில் ‘ரீல்ஸ்’, ‘ஷாட்ஸ்’ எடுத்து பதிவிடுவதற்கு இந்திய பார் கவுன்சில் தடை விதித்துள்ளதோடு, உச்சநீதிமன்ற உத்தரவின்படி ரகசிய ஆவணங்களை பரப்புவது மற்றும் AI மூலம் போலி தீர்ப்புகளை உருவாக்குவதையும் தடுக்கும் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.… Read More »நீதிமன்ற வளாகத்தில் ரீல்ஸ் எடுத்தால் நடவடிக்கை-பார் கவுன்சில் தடை

தவெக கொடி நிறங்களுக்கு மாறும் அரசுப் பேருந்துகள்

தவெக கொடி நிறங்களுக்கு மாறும் அரசுப் பேருந்துகள்

  • by Authour

புதிதாக தயார் செய்யப்படும் தமிழக அரசின் மினி பேருந்துகள் தவெக கட்சியின் கொடி நிறங்களான மஞ்சள் மற்றும் சிவப்பு கலந்த நிறங்களில் தயாராகி வருகிறது.  தமிழக அரசின் மினி பேருந்துகள், தவெக (TVK) கட்சியின்… Read More »தவெக கொடி நிறங்களுக்கு மாறும் அரசுப் பேருந்துகள்

டில்லியில் உச்சக்கட்ட பதற்றம்- 5 மெட்ரோ நிலையங்கள் மூடல்

டில்லியில் உச்சக்கட்ட பதற்றம்- 5 மெட்ரோ நிலையங்கள் மூடல்

  • by Authour

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில், கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் பேரணி அறிவிக்கப்பட்டதால் அப்பகுதியில் விரைவு அதிரடிப் படையினர் நிறுத்தப்பட்டிருந்தனர். நாடாளுமன்றம் நோக்கிய பேரணியை முன்னிட்டு, பாதுகாப்புக் காரணங்களுக்காக இன்று ஐந்து… Read More »டில்லியில் உச்சக்கட்ட பதற்றம்- 5 மெட்ரோ நிலையங்கள் மூடல்

திருத்தணி ஆடி கிருத்திகை- ஆகஸ்ட் 6ல் திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

திருத்தணி ஆடி கிருத்திகை- ஆகஸ்ட் 6ல் திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

  • by Authour

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 6ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கவிதா உத்தரவிட்டுள்ளார். திருத்தணி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு ஆகஸ்ட் 6இல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூரில்… Read More »திருத்தணி ஆடி கிருத்திகை- ஆகஸ்ட் 6ல் திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

மேற்கு வங்கத்தில் ரூ.700 கோடியில் அமைய இருக்கும் தயிர் ஆலை

மேற்கு வங்கத்தில் ரூ.700 கோடியில் அமைய இருக்கும் தயிர் ஆலை

  • by Authour

மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டம் சங்க்ராயிலில், அமுல் நிறுவனத்தின் சார்பில் ரூ.700 கோடி மதிப்பிலான ‘வங்காள பால் பண்ணை திட்டம்’ உருவாக்கப்பட்டு, அதில் உலகின் மிகப்பெரிய தயிர் உற்பத்தி ஆலை அமைய உள்ளது.… Read More »மேற்கு வங்கத்தில் ரூ.700 கோடியில் அமைய இருக்கும் தயிர் ஆலை

அரசால் மட்டும் போதையை ஒழிக்க முடியாது...மக்களின் மனங்களும் மாற வேண்டும்

அரசால் மட்டும் போதையை ஒழிக்க முடியாது…மக்களின் மனங்களும் மாற வேண்டும்

  • by Authour

சென்னை: அரசாங்கத்தால் மட்டும் போதையை ஒழிக்க முடியாது, மக்களின் மனங்களும் மாற வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் காதர் மொய்தீன் கூறி இருக்கிறார். போதை பொருள் விழிப்புணர்வு மற்றும்… Read More »அரசால் மட்டும் போதையை ஒழிக்க முடியாது…மக்களின் மனங்களும் மாற வேண்டும்

தவெகவிற்கு யார் சென்றாலும் அணைப்போட்டு தடுக்க முடியாது

தவெகவிற்கு யார் சென்றாலும் அணைப்போட்டு தடுக்க முடியாது… திருச்சியில் திருநாவுக்கரசர் பேட்டி

  • by Authour

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் காமராஜர் பிறந்த நாளை ஒட்டி திருச்சி அருணாச்சலம் மன்றத்தில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்… Read More »தவெகவிற்கு யார் சென்றாலும் அணைப்போட்டு தடுக்க முடியாது… திருச்சியில் திருநாவுக்கரசர் பேட்டி

கல்லூரி மாணவி தற்கொலை- முதியவர் சாவு-திருச்சி மாவட்ட க்ரைம்

சென்டர் மீடியனில் மோதி… கொரியர் லாரி டிரைவர் பலி..திருச்சி க்ரைம்

  • by Authour

கொரியர் லாரி சென்டர் மீடியினில் மோதி விபத்து டிரைவர் பலி திருச்சி அரியமங்கலம் அம்மாக்குளம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 51). கொரியர் அலுவலக டிரைவர்.திண்டுக்கல்லில் இருந்து திருச்சி நோக்கி லாரியை ஒட்டி வந்தார்.… Read More »சென்டர் மீடியனில் மோதி… கொரியர் லாரி டிரைவர் பலி..திருச்சி க்ரைம்

தலைமுறைகளைத் தாண்டி தொடரும் பத்தமடை பாய் நெசவு!

தலைமுறைகளைத் தாண்டி தொடரும் பத்தமடை பாய் நெசவு!

  • by Authour

திருநெல்வேலி: கட்டில், மெத்தை என நவீன படுக்கைகள் சந்தையை ஆக்கிரமித்தாலும், கோரைப் புற்களால் நெய்யப்படும் பத்தமடை பாய்களின் மதிப்பும், மவுசும் இன்றளவும் குறையவில்லை. மதுரை மல்லி, திண்டுக்கல் பூட்டு, திருநெல்வேலி அல்வா போன்றவை அந்தந்த… Read More »தலைமுறைகளைத் தாண்டி தொடரும் பத்தமடை பாய் நெசவு!

முதல்வர் விஜய் உடன் ஃபோர்டு நிறுவனத்தின் உயர்மட்டக் குழுவினர் சந்திப்பு

முதல்வர் விஜய் உடன் ஃபோர்டு நிறுவனத்தின் உயர்மட்டக் குழுவினர் சந்திப்பு

  • by Authour

சென்னை: தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யுடன் ஃபோர்டு நிறுவனத்தின் உயர்மட்டக்குழுவினர் சந்தித்தனர். தமிழ்நாட்டில் மீண்டும் ஃபோர்டு கார் உற்பத்தியை தொடங்குவது குறித்து முதல்வருடன் ஆலோசனை நடைபெற்றது. இந்தச் சந்திப்பின்போது இந்த நிறுவனம் தமிழ்நாட்டில் தனது… Read More »முதல்வர் விஜய் உடன் ஃபோர்டு நிறுவனத்தின் உயர்மட்டக் குழுவினர் சந்திப்பு

மழை வேண்டி-ஆண்கள் மட்டுமே படையல் வைத்து வழிபடும் வினோத விழா

மழை வேண்டி-ஆண்கள் மட்டுமே படையல் வைத்து வழிபடும் வினோத விழா

  • by Authour

மதுரை மங்களாம்பட்டியில் மழை வேண்டி ஆண்கள் மட்டுமே படையல் வைத்து வழிபடும் வினோத திருவிழா ஆண்டுதோறும் ஆடி மாதம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு ஆடி படையல் திருவிழா நேற்று நடைபெற்றது.மழை பெய்து விவசாயம்… Read More »மழை வேண்டி-ஆண்கள் மட்டுமே படையல் வைத்து வழிபடும் வினோத விழா

ஏர் கலப்பையில் மனைவியை கட்டி நிலத்தை உழுத விவசாயி

ஏர் கலப்பையில் மனைவியை கட்டி நிலத்தை உழுத விவசாயி

  • by Authour

கர்நாடகா ஹல்லிகேடா கிராமத்தை சேர்ந்தவர் திப் பண்ணா. இவரது மனைவி கங்கம்மா. ஏழை தம்பதியான இவர்கள் தங்களுக்கு சொந்தமான சிறிய நிலத்தில் பயிர் சாகுபடி செய்து பிழைப்பு நடத்தி வருகிறார்கள். காளை மாடுகள் இல்லை.… Read More »ஏர் கலப்பையில் மனைவியை கட்டி நிலத்தை உழுத விவசாயி

பொருட்காட்சியில் தகராறு-தவெக நிர்வாகி உட்பட 10 பேர் மீது வழக்கு

பொருட்காட்சியில் தகராறு-தவெக நிர்வாகி உட்பட 10 பேர் மீது வழக்கு

  • by Authour

தூத்துக்குடி: தூத்துக்குடி உலக புகழ் பெற்ற பனிமயமாதா பேராலய திருவிழா ஆண்டுதோறும் ஜூலை 26 ஆம் தேதி நடைபெறும். கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கி, தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். இதையொட்டி, திரளான பக்தர்கள் வருகையை… Read More »பொருட்காட்சியில் தகராறு-தவெக நிர்வாகி உட்பட 10 பேர் மீது வழக்கு

துன்புறுத்த வேண்டும் என்பதாலேயே கைது- ஆர்.எஸ்.பாரதி கண்டனம்

துன்புறுத்த வேண்டும் என்பதாலேயே கைது- ஆர்.எஸ்.பாரதி கண்டனம்

  • by Authour

சென்னை: விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டதற்கு தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; நாட்டுக்காக சிறை சென்றவர்கள்தான் திமுகவினர். ஜனநாயக நாட்டில் விமர்சனம்… Read More »துன்புறுத்த வேண்டும் என்பதாலேயே கைது- ஆர்.எஸ்.பாரதி கண்டனம்

திரிபுராவில் தன் அலுவலகத்தில் டிஜிபி அனுராக் தன்கர் தற்கொலை

திரிபுராவில் தனது அலுவலகத்திலேயே டிஜிபி அனுராக் தன்கர் தற்கொலை

  • by Authour

அகர்தலா: திரிபுராவில் தனது அலுவலகத்திலேயே டிஜிபி அனுராக் தன்கர் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்துகொண்ட திரிபுரா டிஜிபி தன்கர் உடல், அகர்தலா மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அனுராக் தன்கர் தற்கொலையை தொடர்ந்து டிஜிபி… Read More »திரிபுராவில் தனது அலுவலகத்திலேயே டிஜிபி அனுராக் தன்கர் தற்கொலை

ரயிலில் பாலியல் தொல்லை- இளம்பெண் வாலிபருக்கு நூதன தண்டனை

ரயிலில் பாலியல் தொந்தரவு- வாலிபருக்கு நூதன தண்டனை கொடுத்த இளம்பெண்

  • by Authour

பத்னேரா-அகோலா இடையே சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில், இளைஞர் ஒருவர் பெண் பயணிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. அந்த இளைஞரை அங்கிருந்த சக பயணிகள் பிடித்து தர்ம… Read More »ரயிலில் பாலியல் தொந்தரவு- வாலிபருக்கு நூதன தண்டனை கொடுத்த இளம்பெண்

பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள்...அமைச்சர் மரிய வில்சன் ஆய்வு

பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள்… அமைச்சர் மரிய வில்சன் ஆய்வு

  • by Authour

நாங்குநேரி புறவழிக் கால்வாய் உள்பட பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் நெ. மரிய வில்சன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் மற்றும் நாங்குநேரி… Read More »பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள்… அமைச்சர் மரிய வில்சன் ஆய்வு

தமிழகத்தில் 14 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஜூலை 22 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

  • by Authour

தமிழகத்தில் வரும் ஜூலை 22-ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள… Read More »தமிழகத்தில் ஜூலை 22 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

அரசு பஸ்சில் 6 பவுன் தங்கச் நகை திருட்டு- 2 பெண்கள் அதிரடி கைது

  • by Authour

திருவட்டார் அருகே அரசுப் பேருந்தில் பயணியிடம் 6 பவுன் தங்கச் சங்கிலியைத் திருடிய பொள்ளாச்சியைச் சேர்ந்த பெண்கள் இருவரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். கன்னியாகுமரி மாவட்டம், திருவிதாங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் மரியஅஞ்சலி (66).… Read More »அரசு பஸ்சில் 6 பவுன் தங்கச் நகை திருட்டு- 2 பெண்கள் அதிரடி கைது

மதுரையில் 45 ஆண்டுகால பழமையான பெரியார் ஆர்ச் இடித்து அகற்றம்

மதுரையில் 45 ஆண்டுகால பழமையான பெரியார் ஆர்ச் இடித்து அகற்றம்

  • by Authour

மதுரை கே.கே.நகர் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி, 45 ஆண்டுகள் பழமையான பெரியார் தோரண நுழைவாயில் (ஆர்ச்) உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவுப்படி நள்ளிரவில் இடித்து அகற்றப்பட்டது. மாட்டுத்தாவணி நக்கீரர் ஆர்ச் மற்றும் பெரியார்… Read More »மதுரையில் 45 ஆண்டுகால பழமையான பெரியார் ஆர்ச் இடித்து அகற்றம்

அரியலூர் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027- கலெக்டர் அறிவுறுத்தல்

அரியலூர் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027- கலெக்டர் அறிவுறுத்தல்

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தன் புகைப்படம் (Selfie Point) எடுப்பதற்கான அமைப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி தொடங்கி வைத்து… Read More »அரியலூர் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027- கலெக்டர் அறிவுறுத்தல்

கரப்பான் பூச்சி ஜனதா கட்சியை பேச்சுவார்த்தைக்கு அழைத்த மத்திய அரசு

கரப்பான் பூச்சி ஜனதா கட்சியை பேச்சுவார்த்தைக்கு அழைத்த மத்திய அரசு

  • by Authour

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரி, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. இக்குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய… Read More »கரப்பான் பூச்சி ஜனதா கட்சியை பேச்சுவார்த்தைக்கு அழைத்த மத்திய அரசு

கடனால் விஷம் அருந்திய குடும்பத்தினர்- மனைவி-மகள் பலி

கடனால் விஷம் அருந்திய குடும்பத்தினர்- மனைவி-மகள் பலி

  • by Authour

கேரளா கோட்டயத்தைச் சேர்ந்த வியாபாரி ஜோபி செருபரத், சீட்டுப் பணத்தில் ரூ.5 லட்சம் இழப்பால் ஏற்பட்ட நிதி நெருக்கடியால் மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் பூச்சிக்கொல்லி குடித்துத் தற்கொலைக்கு முயன்றுள்ளார். மனைவி ஜோத்ஸ்னா, மகள்… Read More »கடனால் விஷம் அருந்திய குடும்பத்தினர்- மனைவி-மகள் பலி

அனைத்து சமூகங்களுக்கும் முழுமையான சமூகநீதியை வென்றெடுக்க உறுதியேற்போம்

  • by Authour

சென்னை: அனைத்து சமூகங்களுக்கும் முழுமையான சமூகநீதியை வென்றெடுக்க வேண்டும் என்பது தான் நமது இலக்கு. அந்த இலக்கை வென்றெடுக்க இந்த நாளில் நாம் அனைவரும் உறுதியேற்றுக் கொள்வோம் என அன்புமணி தெரிவித்துள்ளார். இதனை குறித்து… Read More »அனைத்து சமூகங்களுக்கும் முழுமையான சமூகநீதியை வென்றெடுக்க உறுதியேற்போம்

பிறந்த பெண் குழந்தையை கொலை செய்த பாட்டி கைது

பிறந்த பெண் குழந்தையை கொலை செய்த பாட்டி கைது

  • by Authour

ஈரோடு மாவட்டம், பவானியில் தனியார் ஆஸ்பத்திரியில் பிறந்த பெண் குழந்தையை கொலை செய்த பாட்டி தங்கமணி (47) கைது செய்துள்ளனர். குழந்தை கழுத்து, மூக்கில் காயம் இருந்ததை கண்டு சந்தேகம் அடைந்த மருத்துவமனை நிர்வாகம்… Read More »பிறந்த பெண் குழந்தையை கொலை செய்த பாட்டி கைது

போலி தங்கக்கட்டிகள் கொடுத்து..நகைகளை பறித்த ஆந்திர தம்பதி

போலி தங்கக்கட்டிகள் கொடுத்து..நகைகளை பறித்த ஆந்திர தம்பதி

  • by Authour

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் போலி தங்கட்டிகளை கொடுத்து தங்கநகைகளை வாங்கி ஏமாற்றிய ஆந்திராவைச் சேர்ந்த கணவன் மனைவி இருவரை பெரியநாயக்கன்பாளையம் போலீஸார் கைது செய்து சிறையிலடைத்தனர். கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஜோதிபுரத்தை சேர்ந்தவர் உதயகுமார்.வி.எஸ்.ஜூவல்லரி என்ற… Read More »போலி தங்கக்கட்டிகள் கொடுத்து..நகைகளை பறித்த ஆந்திர தம்பதி

தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா? சாத்தானின் ஆட்சியா..?

தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா..? சாத்தானின் ஆட்சியா..?ஸ்டாலின் கண்டனம்

  • by Authour

 தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா..? சாத்தானின் ஆட்சியா..? என விளாத்திக்குளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டிருப்பதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான சமூக வலைதள பதிவில்: ஜனநாயகப் பண்புகள் அறவே… Read More »தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா..? சாத்தானின் ஆட்சியா..?ஸ்டாலின் கண்டனம்

கரூர் கோர்ட்டில் விஜயபாஸ்கருக்கு குற்றப்பத்திரிக்கை

நில மோசடி வழக்கு… கரூர் கோர்ட்டில் விஜயபாஸ்கருக்கு குற்றப்பத்திரிக்கை

  • by Authour

கரூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் நில மோசடி வழக்கு தொடர்பாக, முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் இன்று கரூர் நீதிமன்றத்தில் ஆஜராகி குற்ற பத்திரிக்கை நகலை பெற்றுக் கொண்டார் மீண்டும் வருகின்ற 27ம் தேதி… Read More »நில மோசடி வழக்கு… கரூர் கோர்ட்டில் விஜயபாஸ்கருக்கு குற்றப்பத்திரிக்கை

47ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திமுக இளைஞரணி

47ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திமுக இளைஞரணி

  • by Authour

மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கப்பட்ட திமுக இளைஞரணி 47ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; கொள்கைப் பணி, மக்கள்… Read More »47ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திமுக இளைஞரணி

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

ஈரோடு அருகே போதை மாத்திரை விற்பனை- 3 வாலிபர்கள் கைது

  • by Authour

ஈரோடு மாவட்டம், அந்தியூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போதை மாத்திரை விற்பனை செய்த 3 இளைஞர்கள் கைது செய்யபப்ட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட ஞானராஜ், விக்னேஷ், ஜாபர் அலி ஆகியோரிடம் இருந்து 30 மாத்திரைகள்… Read More »ஈரோடு அருகே போதை மாத்திரை விற்பனை- 3 வாலிபர்கள் கைது

லக்னோவில் பரபரப்பு- 12 மாடி அரசு கட்டிடத்தில் பெரும் தீ விபத்து

லக்னோவில் பரபரப்பு- 12 மாடி அரசு கட்டிடத்தில் பெரும் தீ விபத்து

  • by Authour

லக்னோ: உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோவில் ஹசரத்கஞ்ச் பகுதியில் உள்ள 12 மாடி அரசு கட்டிடமான ஜவஹர் பவன்-இல் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அரசு அலுவலக ஊழியர்கள் இன்றைய பணிகளை துவங்கிய… Read More »லக்னோவில் பரபரப்பு- 12 மாடி அரசு கட்டிடத்தில் பெரும் தீ விபத்து

சதுரங்க வீரர், வீராங்கனைகள், பயிற்சியாளர்களுக்கு வாழ்த்துகள்- முதல்வர் விஜய்

சதுரங்க வீரர், வீராங்கனைகள், பயிற்சியாளர்களுக்கு வாழ்த்துகள்- முதல்வர் விஜய்

  • by Authour

சென்னை: உலக சதுரங்க தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; உலக சதுரங்க நாளை முன்னிட்டு சதுரங்கத்தை நேசிக்கும் அனைத்து வீரர், வீராங்கனைகளுக்கும், பயிற்சியாளர்களுக்கும் எனது… Read More »சதுரங்க வீரர், வீராங்கனைகள், பயிற்சியாளர்களுக்கு வாழ்த்துகள்- முதல்வர் விஜய்

நாடாளுமன்றத்தில் ஆக்கபூர்வமான விவாதம் நடைபெற வேண்டும்

நாடாளுமன்றத்தில் ஆக்கபூர்வமான விவாதம் நடைபெற வேண்டும்- பிரதமர் மோடி

  • by Authour

டில்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கி அடுத்த மாதம் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ளதை ஒட்டி நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி… Read More »நாடாளுமன்றத்தில் ஆக்கபூர்வமான விவாதம் நடைபெற வேண்டும்- பிரதமர் மோடி

ஆவின் நெய் விலை உயர்வு அதிரடியாக வாபஸ்-வியாபாரிகள் நிம்மதி

ஆவின் நெய் விலை உயர்வு அதிரடியாக வாபஸ்-வியாபாரிகள் நிம்மதி

  • by Authour

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையமான ஆவின் நிறுவனம், மொத்த விற்பனையாளர்களுக்கு வழங்கப்படும் ஆவின் நெய்க்கான விலை உயர்வை அதிரடியாகத் திரும்பப் பெற்றுள்ளது. மொத்த விற்பனையாளர்களுக்கு லிட்டருக்கு ரூ.37 வரை உயர்த்தப்பட்டிருந்த நிலையில், வணிகர்கள்… Read More »ஆவின் நெய் விலை உயர்வு அதிரடியாக வாபஸ்-வியாபாரிகள் நிம்மதி

பயங்கர தீ விபத்து-ஓட்டல் உட்பட 4 கடைகள் எரிந்து நாசம்

பயங்கர தீ விபத்து-ஓட்டல், மெக்கானிக் ஷாப் உட்பட 4 கடைகள் எரிந்து நாசம்

  • by Authour

பேராவூரணியில் அதிகாலையில் பயங்கர தீ விபத்து: உணவகம், மெக்கானிக் ஷாப் உட்பட 4 கடைகள் எரிந்து நாசம் ​ தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேருந்து நிலையம் அருகே இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில்,… Read More »பயங்கர தீ விபத்து-ஓட்டல், மெக்கானிக் ஷாப் உட்பட 4 கடைகள் எரிந்து நாசம்

அய்யம்பேட்டை அருகே அழுகிய நிலையில் இறந்து கிடந்த ஆண் சடலம்

அய்யம்பேட்டை அருகே அழுகிய நிலையில் இறந்து கிடந்த ஆண் சடலம்

  • by Authour

அய்யம்பேட்டை அருகே அழுகிய நிலையில் இறந்து கிடந்த ஆண் சடலம்.. துர்நாற்றத்துடன், அழுகிய நிலையில் கிடந்த இறந்தவரின் உடலை வயல்வெளிகளில் இரண்டு கிலோமீட்டர் தூரம் தோளில் சுமந்து நடந்து வந்த அய்யம்பேட்டை போலீசாரின் செயல்… Read More »அய்யம்பேட்டை அருகே அழுகிய நிலையில் இறந்து கிடந்த ஆண் சடலம்

5 பேருக்கு அரிவாள் வெட்டு... வெட்டிய நபர் கைது..பரபரப்பு

5 பேருக்கு அரிவாள் வெட்டு… வெட்டிய நபர் கைது..பரபரப்பு

  • by Authour

திருப்பனந்தாள் அருகே சிற்றிடையாநல்லூர் கிட்டங்கி தெருவில் இட பிரச்சனை காரணமாக மது போதையில் இருந்த குபேந்திரன் அரிவாளால் வெட்டியதில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஞான சௌந்தரி என்பவருக்கு பலத்த காயம். தடுக்க வந்த கல்யாணி,… Read More »5 பேருக்கு அரிவாள் வெட்டு… வெட்டிய நபர் கைது..பரபரப்பு

ஹாஸ்டல் மெஸ்ஸிற்குள் புகுந்த முதலை-பீதியில் உறைந்த ஊழியர்கள்

ஹாஸ்டல் மெஸ்ஸிற்குள் புகுந்த முதலை-பீதியில் உறைந்த ஊழியர்கள்

  • by Authour

கோட்டா: ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் உள்ள ஒரு தனியார் மாணவர்கள் விடுதியின் உணவகத்திற்குள் முதலை ஒன்று திடீரென நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தியது. குறிப்பிட்ட தனியார் மாணவர் விடுதி விடுதியின்… Read More »ஹாஸ்டல் மெஸ்ஸிற்குள் புகுந்த முதலை-பீதியில் உறைந்த ஊழியர்கள்

தாயை கத்தியால் குத்தி கொன்ற கொடூர மகன்...சென்னையில் சம்பவம்

தாயை கத்தியால் குத்தி கொன்ற கொடூர மகன்…சென்னையில் சம்பவம்

  • by Authour

சென்னை, பெருங்குடி: +2 தேர்வு தோல்விக்காக திட்டியதால் இரவில் தூங்கி கொண்டிருந்த தாயின் கழுத்தை நெறித்தும், கத்தியால் குத்தியும், கல்லால் அடித்தும் கொடூரமாக கொலை செய்த 19 வயது மகன் ராகேஷ். மனநலம் பாதித்து… Read More »தாயை கத்தியால் குத்தி கொன்ற கொடூர மகன்…சென்னையில் சம்பவம்

சென்னையில் பிரபல ரவுடி மர்மநபர்களால் வெட்டிக்கொலை

சென்னையில் பிரபல ரவுடி மர்மநபர்களால் வெட்டிக்கொலை

  • by Authour

சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் சரித்திர பதிவேடு குற்றவாளியான பலி ஆடு (எ) அஜய் (20) என்ற இளைஞர் நேற்று மர்மநபர்களால் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் வடசென்னை பகுதியில் பெரும் பரபரப்பையும்… Read More »சென்னையில் பிரபல ரவுடி மர்மநபர்களால் வெட்டிக்கொலை

உலகக்கோப்பையில் தோல்வி... கண்ணீருடன் வௌியேறிய மெஸ்ஸி

உலகக்கோப்பையில் தோல்வி… கண்ணீருடன் வௌியேறிய மெஸ்ஸி

  • by Authour

அர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி, பிஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஜெர்மனியிடம் அடைந்த அதிர்ச்சித் தோல்விக்குப் பிறகு மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுத சம்பவம் சர்வதேச அளவில் பெரும்… Read More »உலகக்கோப்பையில் தோல்வி… கண்ணீருடன் வௌியேறிய மெஸ்ஸி

பைக்கில் சென்ற இளைஞர்கள்..கல்குவாரி பள்ளத்தில் விழுந்து பலி

பைக்கில் சென்ற இளைஞர்கள்..கல்குவாரி பள்ளத்தில் விழுந்து பலி

  • by Authour

கன்னியாகுமரி, விருசடி பகுதியில் அதிவேகமாக பைக்கில் சென்ற இளைஞர்கள் நிலைத்தடுமாறி பாழடைந்த கல்குவாரி பள்ளத்தில் விழுந்து பலியாகியுள்ளனர். நாகராஜ், டிராவிட் ஆகியோர் கல்குவாரியில் இருந்த தண்ணீரில் மூழ்கி பலியான நிலையில் உடலை கைப்பற்றி அஞ்சுகிராமம்… Read More »பைக்கில் சென்ற இளைஞர்கள்..கல்குவாரி பள்ளத்தில் விழுந்து பலி

சுருளி அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தடை

சுருளி அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தடை

  • by Authour

தேனி: நீர்வரத்தின்றி வறண்டு காணப்படுவதால் சுருளி அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலாப் பயணிகள் சுருளி அருவிக்கு வருகை தர வேண்டாம் என வனத்துறை… Read More »சுருளி அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தடை

லாரி மீது தனியார் ஆம்னி பஸ் மோதி விபத்து.. 10 பேர் படுகாயம்

லாரி மீது தனியார் ஆம்னி பஸ் மோதி விபத்து.. 10 பேர் படுகாயம்

  • by Authour

மதுரை: கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து மதுரை நோக்கி சென்ற தனியார் ஆம்னி பேருந்து நேற்று இரவு சுமார் 30 பயணிகளுடன் கிளம்பியது. இன்று அதிகாலை மதுரை திண்டுக்கல் நான்கு வழி சாலை வாடிப்பட்டி… Read More »லாரி மீது தனியார் ஆம்னி பஸ் மோதி விபத்து.. 10 பேர் படுகாயம்

உலககோப்பை கால்பந்து சாம்பியன் பட்டத்தை வென்றது ஸ்பெயின்

உலககோப்பை கால்பந்து சாம்பியன் பட்டத்தை வென்றது ஸ்பெயின்.. பைனலில் அர்ஜென்டினா தோல்வி

  • by Authour

பெரான் டோரஸ் அடித்த மிரட்டலான கோல் மூலம் அர்ஜென்டினாவை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி இரண்டாவது முறையாக ஃபிஃபா உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் உலகக் கோப்பையை… Read More »உலககோப்பை கால்பந்து சாம்பியன் பட்டத்தை வென்றது ஸ்பெயின்.. பைனலில் அர்ஜென்டினா தோல்வி

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு

  • by Authour

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.1,05,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.13,150க்கு விற்பனையாகிறது. தமிழகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராமுக்கு ரூ.235க்கும்,… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு

டில்லியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய வான்சுக்கை அகற்றியது தவறு- ராகுல் காந்தி

டில்லியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய வான்சுக்கை அகற்றியது தவறு- ராகுல் காந்தி

  • by Authour

டில்லியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய வான்சுக்கை அகற்றியது தவறு என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தேர்வு வினாத்தாள் கசிவு, அதிகரித்து வரும் கல்விச் செலவுகள் மற்றும் மாணவர்களின் தற்கொலைகள் ஆகியவை இந்தியாவின் எதிர்காலத்திற்கு மிக… Read More »டில்லியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய வான்சுக்கை அகற்றியது தவறு- ராகுல் காந்தி

அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் உத்தரவு

அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் உத்தரவு

  • by Authour

சென்னை-அரசுப் பள்ளி மாணவர்கள் நலத்திட்ட உதவிகளைப் பெற ஜாதி சான்றிதழ், மாணவர்களின் ஆதார் எண், வங்கிக்கணக்கு எண் ஆகிய விவரங்களை கல்வித்துறை இணையதளத்தில் பதிவு செய்ய ஆணையிட்டுள்ளது. அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை… Read More »அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் உத்தரவு

உலகக் கோப்பை ஹாக்கி: இந்திய மகளிர் அணி அறிவிப்பு

  • by Authour

பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள 16-வது பெண்கள் உலகக் கோப்பை ஆக்கி போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சலிமா டெடி தலைமையிலான இந்த அணியில், ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்ற வீராங்கனைகளே… Read More »உலகக் கோப்பை ஹாக்கி: இந்திய மகளிர் அணி அறிவிப்பு

கோவையில் அடுத்தடுத்த வீடுகளில் சிலிண்டர்கள் வெடித்து விபத்து

  • by Authour

கோவை துடியலூர் அருகே அடுத்தடுத்த வீடுகளில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் 4 ஓட்டு வீடுகள் கடுமையாக சேதமடைந்தன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்புப்… Read More »கோவையில் அடுத்தடுத்த வீடுகளில் சிலிண்டர்கள் வெடித்து விபத்து

கடன் கொடுக்க மறுத்த மூதாட்டி கொலை.. ஒருவர் கைது

கடன் கொடுக்க மறுத்த மூதாட்டி கொலை.. ஒருவர் கைது

  • by Authour

ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி தர்கா அருகே மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மோகன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில், கடன் தர மூதாட்டி மறுத்ததால் ஆத்திரத்தில் அவரது கழுத்தை நெரித்து கொலை… Read More »கடன் கொடுக்க மறுத்த மூதாட்டி கொலை.. ஒருவர் கைது

பாகிஸ்தானில் 24 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

பாகிஸ்தானில் 24 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

  • by Authour

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணம் பன்னு பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், அந்நாட்டு ராணுவத்தினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கி சண்டையில், அப்பாவி பொதுமக்களை… Read More »பாகிஸ்தானில் 24 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

மின் கட்டண உயர்வை திரும்ப பெற பிரேமலதா வலியுறுத்தல்

  • by Authour

தமிழகத்தில் நிலவி வரும் தொடர் மின்வெட்டு பிரச்சினைக்கு அரசு உடனடியாக நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இந்த தொடர் மின்வெட்டினாலும், மின் கட்டண உயர்வினாலும் பொதுமக்கள்,… Read More »மின் கட்டண உயர்வை திரும்ப பெற பிரேமலதா வலியுறுத்தல்

வாக்காளர் பட்டியல் நீக்கம் குடியுரிமை இழப்பாகாது: உச்ச நீதிமன்றம்

வாக்காளர் பட்டியல் நீக்கம் குடியுரிமை இழப்பாகாது: உச்ச நீதிமன்றம்

  • by Authour

வாக்காளர் பட்டியலில் இருந்து ஒருவரது பெயர் நீக்கப்பட்டால், அவர் இந்திய குடியுரிமையை இழந்ததாக அர்த்தமாகாது என்று உச்ச நீதிமன்றம் விளக்கமளித்துள்ளது. தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை மட்டுமே நிர்வகிக்கிறதே தவிர, ஒருவரின் குடியுரிமையை முடிவு… Read More »வாக்காளர் பட்டியல் நீக்கம் குடியுரிமை இழப்பாகாது: உச்ச நீதிமன்றம்

தெருநாய் கடித்து குதறி பள்ளி மாணவி படுகாயம்-பரபரப்பு சம்பவம்

தெருநாய் கடித்து குதறி பள்ளி மாணவி படுகாயம்-பரபரப்பு சம்பவம்

  • by Authour

திருவொற்றியூர்: எர்ணாவூரில் தெருநாய் கடித்து குதறியதில் பள்ளி மாணவி படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.சென்னை எர்ணாவூர் கிரிஜா நகர், மல்லிகை தெருவை சேர்ந்தவர் கீதாலட்சுமி, இவரது மகள் ஹேவந்திகா (9). இவர் அதே… Read More »தெருநாய் கடித்து குதறி பள்ளி மாணவி படுகாயம்-பரபரப்பு சம்பவம்

சென்னையில் 39 தெருக்களில் தெருநாய்களுக்கு உணவளிக்க ஏற்பாடு

சென்னையில் 39 தெருக்களில் தெருநாய்களுக்கு உணவளிக்க ஏற்பாடு

  • by Authour

தெருநாய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில், அவற்றுக்கு குறிப்பிட்ட இடங்களில் உணவளிக்கும் திட்டத்தின் முதற்கட்டமாக 39 தெருக்களின் பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. இத்திட்டத்திற்காக பெசன்ட் நகர் கடற்கரை, திருவான்மியூர் அவ்வை நகர் மற்றும்… Read More »சென்னையில் 39 தெருக்களில் தெருநாய்களுக்கு உணவளிக்க ஏற்பாடு

சினிமாவில் நிறவெறியும் உருவக் கேலியும் திணிப்பு-நடிகை சமீரா ரெட்டி

சினிமாவில் நிறவெறியும் உருவக் கேலியும் திணிப்பு-நடிகை சமீரா ரெட்டி அதிர்ச்சி தகவல்

  • by Authour

 சினிமாத்துறையில் நிலவும் நிறவெறி மற்றும் உருவக் கேலி குறித்து நடிகை சமீரா ரெட்டி அதிர்ச்சிகரமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.தமிழ் மற்றும் பாலிவுட் நடிகை சமீரா ரெட்டி, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ‘எனது முதல் படத்தில்… Read More »சினிமாவில் நிறவெறியும் உருவக் கேலியும் திணிப்பு-நடிகை சமீரா ரெட்டி அதிர்ச்சி தகவல்

கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து குறைந்ததால் குளிக்க தடை கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து குறைந்ததால் குளிக்க தடை

கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து குறைந்ததால் குளிக்க தடை- வனத்துறை அறிவிப்பு

  • by Authour

தேனி: நீர்வரத்து முற்றிலும் குறைந்துள்ளதால் அடுத்த 10 நாட்களில் கும்பக்கரை அருவி முற்றிலும் வறண்டுபோகும் நிலையில் உள்ளது. கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து முற்றிலும் குறைந்ததால் குளிக்க 30 நாட்களுக்கு மேலாக தடை விதிக்கப்பட்டுள்ளது. கும்பக்கரை… Read More »கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து குறைந்ததால் குளிக்க தடை- வனத்துறை அறிவிப்பு

மனைவி இறந்த துயரம்.. ஏரியில் குதித்து தற்கொலைக்கு முயன்ற முதியவர்

மனைவி இறந்த துயரம்.. ஏரியில் குதித்து தற்கொலைக்கு முயன்ற முதியவர்

  • by Authour

கொடைக்கானலில், மனைவி உயிரிழந்த துயரத்தை தாங்க முடியாமல் முதியவர் ஒருவர் நட்சத்திர ஏரியில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏரியில் படகு இயக்கிக் கொண்டிருந்த படகு ஓட்டுநர்கள் உடனடியாக செயல்பட்டு முதியவரை… Read More »மனைவி இறந்த துயரம்.. ஏரியில் குதித்து தற்கொலைக்கு முயன்ற முதியவர்

திருமங்கலம் அருகே கார் கவிழ்ந்து விபத்து.. 2 பேர் பலி

சென்னை அருகே பரிதாபம்.. லாரி மோதி தாய்-6மாத குழந்தை பலி

  • by Authour

சென்னை: மாதவரம் ரவுண்டானாவில் ஏற்பட்ட கோர விபத்தில் கண்டெய்னர் லாரியின் சக்கரத்தில் சிக்கி தாயும், 6 மாத குழந்தையும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயங்களுடன் உயிர்தப்பிய கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

சின்னத்திரையில் புதிய அவதாரம் எடுக்கும் நடிகை சமந்தா

சின்னத்திரையில் புதிய அவதாரம் எடுக்கும் நடிகை சமந்தா

  • by Authour

தமிழ் சின்னத்திரையில் புதிய நிகழ்ச்சி ஒன்றை நடிகை சமந்தா தொகுத்து வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது கர்ப்பமாக இருக்கும் அவர், சில மாதங்கள் திரைப்படங்களில் இருந்து ஓய்வு எடுக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.… Read More »சின்னத்திரையில் புதிய அவதாரம் எடுக்கும் நடிகை சமந்தா

மதுரை அருகே கஞ்சா விற்ற 4 பேர் மீது குண்டர் சட்டம்

  • by Authour

மதுரை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் மீது குண்டாசின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. கஞ்சா விற்ற தமீம் அன்சாரி, தினேஷ்குமார், சித்திக் ராஜா, கார்த்தி ஆகிய 4 பேர் குண்டர் சட்டத்தில்… Read More »மதுரை அருகே கஞ்சா விற்ற 4 பேர் மீது குண்டர் சட்டம்

திருவண்ணாமலையில் உணவருந்திய 4 சிறுவர்கள் உட்பட 10 பேருக்கு உடல்நலக்குறைவு

  • by Authour

திருவண்ணாமலை: ஆரணியில் அசைவ உணவகத்தில் உணவருந்திய 4 சிறுவர்கள் உட்பட 10 பேருக்கு உடல் நலக்குறைவானது. அம்மன் கோயில் விழாவுக்கு வந்த இரு குடும்பத்தினர் வேலூர் சாலையில் உள்ள குல்லா பாய் உணவகத்தில் உணவருந்தினர்.… Read More »திருவண்ணாமலையில் உணவருந்திய 4 சிறுவர்கள் உட்பட 10 பேருக்கு உடல்நலக்குறைவு

பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த RBI தீவிரம்

பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த RBI தீவிரம்

  • by Authour

இந்தியாவில் பிளாஸ்டிக் (பாலிமர்) ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்வதற்கான முதற்கட்ட பணிகளை இந்திய ரிசர்வ் வங்கி தொடங்கியுள்ளது. காகிதத்திற்குப் பதிலாக நீடித்து உழைக்கும் பிரத்யேக பாலிமர் தாள்களை வழங்க சர்வதேச நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கியின்… Read More »பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த RBI தீவிரம்

போதைப்பொருள் வழக்கில் நடிகையின் சகோதரர் மீதான எப்ஐஆர் ரத்து

  • by Authour

பெங்களூரு போதைப்பொருள் வழக்கில் நடிகை ஷ்ரத்தா கபூரின் சகோதரர் சித்தாந்த் கபூர் மீதான எஃப்ஐஆர்ஐ கர்நாடக உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.கடந்த 2022ம் ஆண்டு ஜூன் மாதம் பெங்களூருவில் நடந்த ஒரு விருந்து நிகழ்ச்சியில்… Read More »போதைப்பொருள் வழக்கில் நடிகையின் சகோதரர் மீதான எப்ஐஆர் ரத்து

திருச்சி அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சி அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்

  • by Authour

பெண்களின் பாதுகாப்பில் போதிய அக்கறை செலுத்தாமல் போதை பொருட்கள் முற்றிலுமாக கட்டுப்படுத்த தவறிய குதிரை பேரத்தை ஊக்குவித்து வருகின்ற த.வெ.க அரசை கண்டித்துதிருச்சி புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்… Read More »திருச்சி அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்

வயநாடு நிலச்சரிவு-கேரள உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்

வயநாடு நிலச்சரிவு-கேரள உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்

  • by Authour

கேரள: வயநாடு நிலச்சரிவு தொடர்பாக கேரள உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 7 ஆம் தேதி ஏற்பட்ட வயநாடு நிலச்சரிவில் எட்டு பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் நிலச்சரிவு தொடர்பாக அமிகஸ் கியூரி அறிக்கை,… Read More »வயநாடு நிலச்சரிவு-கேரள உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்

ஆற்றில் குளித்த சிறுவனை கடித்துக்கொன்ற முதலை

ஆற்றில் குளித்த சிறுவனை கடித்துக்கொன்ற முதலை

  • by Authour

உ.பி பஹ்ராயிச் மாவட்டத்தில் கடந்த 16-ம் தேதி வயல் வேலை முடித்துவிட்டு அருகில் உள்ள ஆற்றில் தனது உறவினருடன் குளித்துக்கொண்டிருந்த சுனில் (12) என்ற சிறுவனை முதலை ஒன்று கடித்துக்கொன்று இழுத்து சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில்… Read More »ஆற்றில் குளித்த சிறுவனை கடித்துக்கொன்ற முதலை

திருவனந்தபுரம் உயிரியல் பூங்காவில் கருங்குரங்கு குட்டி பிறப்பு

திருவனந்தபுரம் உயிரியல் பூங்காவில் நீலகிரி கருங்குரங்கு குட்டி பிறப்பு

  • by Authour

திருவனந்தபுரத்தில் பிரபலமான உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு அரிய வகை நீலகிரி கருங்குரங்கு (லங்கூர்கள்) இனம் புதிய குட்டியை ஈன்றுள்ளது. பூங்காவில் உள்ள ராஜீவ் (வயது 18)… Read More »திருவனந்தபுரம் உயிரியல் பூங்காவில் நீலகிரி கருங்குரங்கு குட்டி பிறப்பு

தமிழக அரசுக்கு ரூ.9 கோடி அபராதம் செலுத்திய OHM நிறுவனம்

தமிழக அரசுக்கு ரூ.9 கோடி அபராதம் செலுத்திய OHM நிறுவனம்

  • by Authour

சென்னையில் இயக்கப்படும் 625 மின்சார பேருந்துகளும் நாளொன்றுக்கு தலா 200 கி.மீ தூரம் இயக்கப்பட வேண்டும் என அசோக் லேலண்டின் OHM நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. ஆனால், அடிக்கடி ஏற்படும் பழுதுகளால்… Read More »தமிழக அரசுக்கு ரூ.9 கோடி அபராதம் செலுத்திய OHM நிறுவனம்

தமிழ்நாடு” எனும் நம் தனிப்பெரும் அடையாளத்தை ஓங்கி ஒலிப்போம்!

தமிழ்நாடு” எனும் நம் தனிப்பெரும் அடையாளத்தை ஓங்கி ஒலிப்போம்!

  • by Authour

தமிழ்நாடு நாள் ஆண்டுதோறும் ஜூலை 18-ந்தேதி கொண்டாடப்படுகிறது. 1967-ம் ஆண்டு இதே நாளில், அன்றைய முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்கள் சென்னை மாகாணத்தின் பெயரை ‘தமிழ்நாடு’ என மாற்றுவதற்கான தீர்மானத்தை சட்டமன்றத்தில் முன்மொழிந்தார். மொழிவாரி… Read More »தமிழ்நாடு” எனும் நம் தனிப்பெரும் அடையாளத்தை ஓங்கி ஒலிப்போம்!

டில்லியில் ஜூலை 22ம் தேதி காவிரி மேலாண்மை ஆணையம் கூடுகிறது

டில்லியில் ஜூலை 22ம் தேதி காவிரி மேலாண்மை ஆணையம் கூடுகிறது

  • by Authour

டில்லி: ஜூலை 22ம் தேதி காவிரி மேலாண்மை ஆணையம் கூடுகிறது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் 53வது கூட்டம் டெல்லியில் ஜூலை 22ம் தேதி நடைபெறும் என அறிவித்துள்ளது. கர்நாடகா காவிரி நீரை தர மறுக்கும்… Read More »டில்லியில் ஜூலை 22ம் தேதி காவிரி மேலாண்மை ஆணையம் கூடுகிறது

அதிமுகவை அழிக்க முடியாது.. அனிதா ராதாகிருஷ்ணன்

அதிமுகவை அழிக்க முடியாது.. அனிதா ராதாகிருஷ்ணன்

  • by Authour

அதிமுகவை அழித்துவிடலாம் என்று விஜய்  நினைத்தால் அது நடக்காது” என திமுக  முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியுள்ளார். அது எம்ஜிஆர், ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட இயக்கம் எனக் குறிப்பிட்ட அவர், தலைவன் ஓடினாலும் தொண்டன்… Read More »அதிமுகவை அழிக்க முடியாது.. அனிதா ராதாகிருஷ்ணன்

பைக் மீது லாரி மோதி தாய், குழந்தை பரிதாப பலி!

  • by Authour

சென்னை மாதவரம் ரவுண்டானாவில் பைக் மீது கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில், தாய் ஷர்மிளா மற்றும் அவரது குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த கணவர் நித்யானந்தம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று… Read More »பைக் மீது லாரி மோதி தாய், குழந்தை பரிதாப பலி!

பெட்ரூமில் கேமரா வைத்து மிரட்டிய கணவர்: சீரியல் நடிகை கண்ணீர்

பெட்ரூமில் கேமரா வைத்து மிரட்டிய கணவர்: சீரியல் நடிகை கண்ணீர்

  • by Authour

விஜய் டிவி சீரியல் நடிகை மோனிஷா தனது கணவரால் அனுபவித்த கொடுமைகள் குறித்து ‘செகண்ட் லவ்’ ரியாலிட்டி நிகழ்ச்சியில் கண்ணீருடன் பகிர்ந்துள்ளார். தன் அனுமதியின்றி பெட்ரூமில் ரகசிய கேமரா வைத்து வீடியோ எடுத்ததுடன், அதை… Read More »பெட்ரூமில் கேமரா வைத்து மிரட்டிய கணவர்: சீரியல் நடிகை கண்ணீர்

அம்பேத்கர் சிலை விரைவில் திறக்கப்படும்.. அமைச்சர் வன்னி அரசு

அம்பேத்கர் சிலை விரைவில் திறக்கப்படும்.. அமைச்சர் வன்னி அரசு

  • by Authour

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள ஒதியத்தூர் கிராமத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு அப்பகுதி இளைஞர்கள் சேர்ந்து அம்பேத்கர் சிலையை அமைத்துள்ளனர்.. பொதுவாக நாற்காலியில் அமர்ந்திருந்தபடியோ அல்லது நின்றபடியோ கையில் சட்டப்புத்தகத்தை வைத்திருப்பதுபோன்றுதான் அம்பேத்கர்… Read More »அம்பேத்கர் சிலை விரைவில் திறக்கப்படும்.. அமைச்சர் வன்னி அரசு

சீமான் ஷாக்-நாதகவிலிருந்து இயக்குநர் மு.களஞ்சியம் திடீர் விலகல்

சீமான் ஷாக்-நாதகவிலிருந்து இயக்குநர் மு.களஞ்சியம் திடீர் விலகல்

  • by Authour

நாதகவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு நாம் தமிழர் கட்சியின் முக்கிய முகங்களில் ஒருவரும், பிரபல திரைப்பட இயக்குனருமான மு. களஞ்சியம் எழுதியுள்ள உருக்கமான கடிதத்தில், மாற்று அரசியலை முன்னெடுப்பதாகக் கூறிக்கொண்டு தனிநபர்கள் மீது தரம்… Read More »சீமான் ஷாக்-நாதகவிலிருந்து இயக்குநர் மு.களஞ்சியம் திடீர் விலகல்

Vikram-1 : வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்

Vikram-1 : வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்

  • by Authour

ஸ்ரீஹரிகோட்டா-இந்தியாவின் விண்வெளித் துறை வரலாற்றில் உள்நாட்டிலேயே தனியார் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட, விண்வெளி சுற்றுப்பாதை திறன்கொண்ட முதலாவது தனியார் ஆர்பிட்டல் ராக்கெட்டான விக்ரம் 1 (Vikram-1), சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலுள்ள 1-வது… Read More »Vikram-1 : வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்

உலகின் மிக மதிப்புமிக்க நிறுவனமாக ஆப்பிள் மீண்டும் முதலிடம்

உலகின் மிக மதிப்புமிக்க நிறுவனமாக ஆப்பிள் மீண்டும் முதலிடம்

  • by Authour

சிப் தயாரிப்பு நிறுவனமான என்விடியாவின் பங்குகள் 3.5% சரிவடைந்ததை அடுத்து, ஆப்பிள் நிறுவனம் $4.88 டிரில்லியன் சந்தை மதிப்புடன் உலகின் மிக மதிப்புமிக்க நிறுவனமாக மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது. இதனால் $4.86 டிரில்லியன் மதிப்புடன்… Read More »உலகின் மிக மதிப்புமிக்க நிறுவனமாக ஆப்பிள் மீண்டும் முதலிடம்

வெனிசுலா இரட்டை நிலநடுக்கம்- பலி 5,000-ஐ கடந்து பெரும் சோகம்

வெனிசுலா இரட்டை நிலநடுக்கம்- பலி 5,000-ஐ கடந்து பெரும் சோகம்

  • by Authour

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் கடந்த ஜூன் மாதம் ஏற்பட்ட அடுத்தடுத்த பயங்கர இரட்டை நிலநடுக்கங்களின் காரணமாக பலியானோரின் எண்ணிக்கை 5,000-ஐ கடந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மிக மோசமான இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட… Read More »வெனிசுலா இரட்டை நிலநடுக்கம்- பலி 5,000-ஐ கடந்து பெரும் சோகம்

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

4 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த குற்றவாளி- புதுச்சேரி போலீசார் கைது

  • by Authour

புதுச்சேரி: 20-க்கும் மேற்பட்ட மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி 4 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரி போலீசாரால் கைது செய்யப்பட்டார். மதுரையில் பதுங்கியிருந்த குற்றவாளி காளிதாஸை ஆய்வாளர் பாபுஜி தலைமையில் சிபிசிஐடி போலீசார் கைது… Read More »4 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த குற்றவாளி- புதுச்சேரி போலீசார் கைது

தமிழக பட்ஜெட் எப்போது..? அமைச்சர் மரிய வில்சன் தகவல்

தமிழக பட்ஜெட் எப்போது..? அமைச்சர் மரிய வில்சன் தகவல்

  • by Authour

தூத்துக்குடியில் அமைச்சர் மரிய வில்சன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- பட்ஜெட் குறித்து முதல்-அமைச்சர் விஜய் விரிவான ஆய்வு கூட்டம் நடத்தியுள்ளார். ஒவ்வொரு துறை அதிகாரிகளுடன் 7 மணி நேரம் விரிவான ஆலோசனை நடத்தி உள்ளார்.… Read More »தமிழக பட்ஜெட் எப்போது..? அமைச்சர் மரிய வில்சன் தகவல்

வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் சர் கார்பீல்ட் சோபர்ஸ் காலமானார்

  • by Authour

முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் சர் கார்பீல்ட் சோபர்ஸ் 89. கடந்த 1936ல் (ஜூலை 28) பார்படாசில் பிறந்தார். ‘ஆல்-ரவுண்டரான’ கார்பீல்ட் சோபர்ஸ், 1954ல் கிங்ஸ்டனில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமானார்.… Read More »வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் சர் கார்பீல்ட் சோபர்ஸ் காலமானார்

கரூரில் ரூ.16.33 லட்சம் பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார்

கரூரில் ரூ.16.33 லட்சம் பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார்

  • by Authour

கரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் தமிழகத்திலேயே அதிகபட்சமாக G Pay பரிமாற்றத்தில் 16 லட்சத்து 33 ஆயிரம் பறிமுதல். தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் லஞ்ச… Read More »கரூரில் ரூ.16.33 லட்சம் பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார்

திருச்சியில் பரிதாபம்- சாலை விபத்தில் மூளை சிதறி இளைஞர் பலி

திருச்சியில் பரிதாபம்- சாலை விபத்தில் மூளை சிதறி இளைஞர் பலி

  • by Authour

திருச்சி மாவட்டம், கொளக்குடி சிவந்திபட்டி சாலையில் நேற்று வடக்கு அரங்கூர் பகுதி பரத் என்பவர், பைக்கில் சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த டிராக்டர் மோதியதில், சம்பவ இடத்திலேயே மூளை சிதறி உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த… Read More »திருச்சியில் பரிதாபம்- சாலை விபத்தில் மூளை சிதறி இளைஞர் பலி

மதுபாட்டில்கள் கடத்தி வந்த போலீஸ் உட்பட 3 பேர் கைது

மதுபாட்டில்கள் கடத்தி வந்த போலீஸ் உட்பட 3 பேர் கைது

  • by Authour

திருவாரூரில் வெளி மாநில மதுபாட்டில்கள் கடத்தி வந்த தலைமை காவலர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். சொகுசு காரை மறித்து சோதனையில் செய்ததில் 300-க்கும் மேற்பட்ட விலை உயர்ந்த மதுபாட்டில்கள் சிக்கின. தலைமை… Read More »மதுபாட்டில்கள் கடத்தி வந்த போலீஸ் உட்பட 3 பேர் கைது

முதல் ஆஸ்கர் விருது வென்ற நடிகை பிரெண்டா ஃப்ரிக்கர் காலமானார்

முதல் ஆஸ்கர் விருது வென்ற நடிகை பிரெண்டா ஃப்ரிக்கர் காலமானார்

  • by Authour

‘மை லெஃப்ட் ஃபுட்’ திரைப்படத்திற்காக ஆஸ்கர் விருது பெற்ற பழம்பெரும் அயர்லாந்து நடிகை பிரெண்டா ஃப்ரிக்கர் (81) உடல்நல குறைவால் காலமானார். ‘ஹோம் அலோன் 2’ உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம்,… Read More »முதல் ஆஸ்கர் விருது வென்ற நடிகை பிரெண்டா ஃப்ரிக்கர் காலமானார்

சென்னை-பெங்களூரு புல்லட் ரயில் திட்ட முன்-கட்டுமான பணிகள் துவக்கம்

  • by Authour

சென்னை சென்ட்ரல் முதல் பெங்களூரு பையப்பனஹள்ளி வரை 306.2 கி.மீ. தூரத்திற்கு புதிய புல்லட் ரயில் பாதை அமைப்பதற்கான முன்-கட்டுமான பணிகள் மற்றும் புதிய திட்ட அறிக்கை தயாரிப்பிற்கான டெண்டரை மத்திய அரசு கோரியுள்ளது.… Read More »சென்னை-பெங்களூரு புல்லட் ரயில் திட்ட முன்-கட்டுமான பணிகள் துவக்கம்

மெட்ராஸ் டூ தமிழ்நாடு: பெயர் மாற்ற வரலாற்றை விவரித்து ஸ்டாலின் அறிக்கை

மெட்ராஸ் டூ தமிழ்நாடு: பெயர் மாற்ற வரலாற்றை விவரித்து ஸ்டாலின் அறிக்கை

  • by Authour

திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: 1956ம் ஆண்டே மொழிவாரியாக மாநிலங்கள் பிரிந்தாலும் இந்த நிலம் Madras State என்ற பெயரிலேயே தொடர்ந்தது. எத்தனையோ முயற்சிகள், தீர்மானங்கள், போராட்டங்கள் நிகழ்ந்தும் எதுவும் மாறவில்லை. அண்ணாதுரை… Read More »மெட்ராஸ் டூ தமிழ்நாடு: பெயர் மாற்ற வரலாற்றை விவரித்து ஸ்டாலின் அறிக்கை

வார்டு எண்: 1 முதல் 7 வரை பகுதிகளுக்கு ஒருவேளை மட்டும் குடிநீர் விநியோகம்… திருச்சி மாநகராட்சி

  • by Authour

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட ஆளவந்தான் படித்துறை நீரேற்று நிலையத்திலிருந்து வார்டு எண்: 1 முதல் 7 வரை பகுதிகளுக்கு குடிநீரானது காலை 5.00 மணி முதல் 8.30 மணி வரையிலும் மற்றும் மாலை 5.00 மணி… Read More »வார்டு எண்: 1 முதல் 7 வரை பகுதிகளுக்கு ஒருவேளை மட்டும் குடிநீர் விநியோகம்… திருச்சி மாநகராட்சி

பழனி சார் பதிவாளர் வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை

பழனி சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை

  • by Authour

திண்டுக்கல் : பழனி சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை மேற்கொண்டனர். திண்டுக்கல் லிங்கா அவென்யூவில் உள்ள வீட்டில் சிபிசிஐடி போலீசார் 8 பேர் சோதனை நடத்தினர். பழனி கோயிலின்… Read More »பழனி சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை

கேஸ் லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் பலி

கேஸ் லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் பலி

  • by Authour

திருப்பூர் செங்கப்பள்ளி அருகே கேஸ் லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். கார் மீது டேங்கர் லாரியின் பின் பக்கமாக மோதியதில் பெண் உள்ளிட்ட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.… Read More »கேஸ் லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் பலி

வழக்கறிஞர் ஞானசௌந்தரி தவெகவிலிருந்து அதிரடி நீக்கம்!

வழக்கறிஞர் ஞானசௌந்தரி தவெகவிலிருந்து அதிரடி நீக்கம்!

  • by Authour

மாவட்ட நீதிமன்றங்களில் தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் முறைகேடுகள் மற்றும் லஞ்சப் புகார்கள் நிகழ்ந்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) விழுப்புரம் மாவட்ட வழக்கறிஞர் அணி… Read More »வழக்கறிஞர் ஞானசௌந்தரி தவெகவிலிருந்து அதிரடி நீக்கம்!

காவலர் தேர்வு ஓராண்டுக்கு தள்ளிவைப்பு- உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

  • by Authour

உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றது முதலே சட்டம் – ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து, குற்றச்சம்பவங்கள் நாளுக்கு நாள் அபாயகரமாக அதிகரித்து வருகின்றன. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், பொதுமக்களின் பாதுகாப்பை… Read More »காவலர் தேர்வு ஓராண்டுக்கு தள்ளிவைப்பு- உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

பழனி முருகன் கோவிலில்..20ம் தேதி முதல் ரோப் சேவை நிறுத்தம்

பழனி முருகன் கோவிலில்..20ம் தேதி முதல் ரோப் சேவை நிறுத்தம்

  • by Authour

உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். பழனி மலைக்கோவிலுக்கு செல்ல அடிவாரத்தில் இருந்து படிப்பாதை, யானைப்பாதை ஆகியவை பிரதான வழிகளாக உள்ளன. இதுதவிர… Read More »பழனி முருகன் கோவிலில்..20ம் தேதி முதல் ரோப் சேவை நிறுத்தம்

தமிழகத்தில் 3 மாவட்டத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு..

தமிழகத்தில் 5 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

  • by Authour

 தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய 5 மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு

  • by Authour

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.1,05,080க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை ஒரு கிராம் ரூ.13,135க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு

கட்சியை விட்டு போக நினைப்பவர்கள்- 21க்குள் விலகி விடுங்கள்

கட்சியை விட்டு போக நினைப்பவர்கள்- 21க்குள் விலகி விடுங்கள்-மம்தா அதிரடி

  • by Authour

கொல்கத்தா: கட்சியை விட்டு வெளியேற விரும்புகிறவர்கள், ஜூலை 21 தியாகிகள் தினப் பேரணிக்கு முன்பே கிளம்பிவிடுங்கள் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மமதா பானர்ஜி அதிரடியாக கூறி இருக்கிறார். இது தொடர்பாக அறிக்கை… Read More »கட்சியை விட்டு போக நினைப்பவர்கள்- 21க்குள் விலகி விடுங்கள்-மம்தா அதிரடி

சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை

சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை

  • by Authour

சென்னையில் வெயில் கொளுத்தி வந்த நிலையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, வடபழனி, கோயம்பேடு, மயிலாப்பூர், பட்டினப்பாக்கம், மந்தைவெளி மற்றும் அடையாறு ஆகிய இடங்களில் பரவலாக மழை பெய்கிறது.

உகாண்டாவில் பள்ளி பஸ் விபத்து.. 20 மாணவர்கள் பலி

உகாண்டாவில் பள்ளி பஸ் விபத்து.. 20 மாணவர்கள் பலி

  • by Authour

உகாண்டா: உகாண்டாவில் பள்ளி பேருந்து விபத்துக்குள்ளானதில் 20 பள்ளி மாணவர்கள் உயிரிழந்தனர். கிழக்கு உகாண்டாவில் கல்விச்சுற்றுலா சென்ற பள்ளி பேருந்து ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்ததில் 15 வயதிற்குட்பட்ட 20 மாணவர்கள்… Read More »உகாண்டாவில் பள்ளி பஸ் விபத்து.. 20 மாணவர்கள் பலி

திருச்சியில் போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது

வெவ்வேறு சம்பவங்களில்.. போதை மதாத்திரைகள் விற்பனை- 6பேர் கைது

  • by Authour

திருச்சி பெரிய கடை வீதி பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக கோட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்துஇன்ஸ்பெக்டர்பாசில் பிரேம் ஆனந்த் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது போதை மாத்திரை… Read More »வெவ்வேறு சம்பவங்களில்.. போதை மதாத்திரைகள் விற்பனை- 6பேர் கைது

சமையல்காரர் மின்சாரம் தாக்கி பலி... திருச்சி போலீஸ் விசாரணை

சமையல்காரர் மின்சாரம் தாக்கி பலி… திருச்சி போலீஸ் விசாரணை

  • by Authour

திருச்சி உறையூர் நவாப் தோட்டம் தேவதானபுரத்தை சேர்ந்தவர் ரெங்கராஜ் (40). இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளன.இந்நிலையில் இவர் திருச்சியில் உள்ள பிரபல ஓட்டலில் சமையல்காரர் ஆக பணிபுரிந்து வந்தார்.… Read More »சமையல்காரர் மின்சாரம் தாக்கி பலி… திருச்சி போலீஸ் விசாரணை

திருச்சி பொன்மலை மேம்பாலத்தில் கவிழ்ந்தலாரி-டிரைவர் படுகாயம்

திருச்சி பொன்மலை மேம்பாலத்தில் கவிழ்ந்த லாரி.. டிரைவர் படுகாயம்

  • by Authour

பரமக்குடியில் இருந்து பெரம்பலூர் நோக்கி பருத்திப் பஞ்சு ஏற்றிச் கொண்டு சரக்கு லாரி ஒன்று வந்துக் கொண்டிருந்தது. இந்த லாரியை பரமக்குடியைச் சேர்ந்த பாஸ்கர் (40) என்பவர் ஓட்டிச் சென்றார்.திருச்சி – சென்னை தேசிய… Read More »திருச்சி பொன்மலை மேம்பாலத்தில் கவிழ்ந்த லாரி.. டிரைவர் படுகாயம்

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

திருச்சி வழக்கறிஞரிடம் ரூ.16.5 லட்சம் பணம் மோசடி

  • by Authour

திருச்சி தஞ்சை ரோடு பழைய பால்பண்ணை பகுதியை சேர்ந்தவர் சுபாஷ் சந்திரபோஸ்வழக்கறிஞரானஇவரிடம் திருச்சி நவல்பட்டு காவிரி நகரை சேர்ந்த ஒரு பிரகாஷ் (37) என்ற வாலிபர் அறிமுகம் ஆகிறார். அவர் தான் பழ வியாபாரம்… Read More »திருச்சி வழக்கறிஞரிடம் ரூ.16.5 லட்சம் பணம் மோசடி

திருச்சியில் மண்டை ஓடுகளுடன் வந்த விவசாயிகள்...பரபரப்பு

திருச்சியில் மண்டை ஓடுகளுடன் வந்த விவசாயிகள்…பரபரப்பு

  • by Authour

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் கலெக்டர் பிரதீக் தாயள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர் இதில் பங்கேற்பதற்காக தேசிய தென்னிந்திய நதிகள்… Read More »திருச்சியில் மண்டை ஓடுகளுடன் வந்த விவசாயிகள்…பரபரப்பு

குறைந்த செலவில் DNA சோதனை கருவி-திருச்சி இளம் விஞ்ஞானி சாதனை

குறைந்த செலவில் DNA சோதனை கருவி… திருச்சி இளம் விஞ்ஞானி சாதனை

  • by Authour

குறைந்த செலவில் மரபணு சோதனை செய்ய கருவி உருவாக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் நடைமுறைக்கு வந்துவிடும் என்றும் இளம் விஞ்ஞானிக்கான மூலக்கூறு நோயியல் விருது பெற்ற மருத்துவர் மது பாலாஜி சிவக்குமார் (38) நம்பிக்கை தெரிவித்தார்.இந்திய… Read More »குறைந்த செலவில் DNA சோதனை கருவி… திருச்சி இளம் விஞ்ஞானி சாதனை

அமெரிக்கத் தேர்தலில் தரவுகளை திருடிய சீனா- டிரம்ப் குற்றச்சாட்டு

அமெரிக்கத் தேர்தலில் தரவுகளை திருடிய சீனா- டிரம்ப் குற்றச்சாட்டு

  • by Authour

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் சீனா தலையிட்டு தரவுகளைத் திருடியதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 2020ம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி தலைவரான அதிபர் டிரம்ப்,… Read More »அமெரிக்கத் தேர்தலில் தரவுகளை திருடிய சீனா- டிரம்ப் குற்றச்சாட்டு

திருப்பதி கோவிலில் 30 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 30 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

  • by Authour

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு காரணமாக சுவாமியை தரிசிக்க 30 மணி நேரம் காத்திருக்கின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள் வருகை இந்த வாரம் முழுவதும் தொடர்ந்து அதிகரித்தபடியே உள்ளது. மேலும்… Read More »திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 30 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

கணவனை கொன்று நாடகம்... குழந்தை க.காதலனுடன் மனைவி ஓட்டம்

கணவனை கொன்று நாடகம்… குழந்தை க.காதலனுடன் மனைவி ஓட்டம்

  • by Authour

திருமலை: கோயிலுக்கு சென்ற தமிழக வாலிபர் கொலை செய்யப்பட்டார். அவரது மனைவியே தனது கள்ளக்காதலனை வரவழைத்து கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றுள்ளார். தமிழ்நாடு மாநிலம், கிருஷ்ணகிரி மாவட்டம், சூலகிரி தாலுகா, தேவதாசனபள்ளியை சேர்ந்தவர் ரமேஷ்(35). இவரது… Read More »கணவனை கொன்று நாடகம்… குழந்தை க.காதலனுடன் மனைவி ஓட்டம்

9 பவுன் நகைக்காக பெண் அடித்துக்கொலை- வாலிபர் வெறிச்செயல்

9 பவுன் நகைக்காக பெண் அடித்துக்கொலை- வாலிபர் வெறிச்செயல்

  • by Authour

நெல்லை டவுனில் வீட்டில் மர்மமாக இறந்த கிடந்த பெண் நகைக்காக கட்டையால் அடித்து கொடூரமாகக் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.நெல்லை மாவட்டம் முக்கூடல்… Read More »9 பவுன் நகைக்காக பெண் அடித்துக்கொலை- வாலிபர் வெறிச்செயல்

 500 ஆம்னி பஸ்களை அரசு பஸ் கட்டணத்தில் இயக்க தயார்- ஆம்னி உரிமையாளர்கள்

  • by Authour

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஆம்னி பேருந்து உரிமையாளர்களில் ஒரு தரப்பினர், “தங்களிடம் உள்ள 500 ஆம்னி பேருந்துகளை அரசு கட்டணத்தில் இயக்க தயார். போக்குவரத்து துறையில் லஞ்சம் குறைந்துவிட்டதால் இவ்வாறு முடிவு… Read More » 500 ஆம்னி பஸ்களை அரசு பஸ் கட்டணத்தில் இயக்க தயார்- ஆம்னி உரிமையாளர்கள்

தமிழகத்தில் 14 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 30 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

  • by Authour

தமிழ்நாட்டில் அடுத்த சில மணிநேரத்திற்கு 30 மாவட்டங்களில் மழை பெய்யும் என IMD கணித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, கடலூர், கள்ளக்குறிச்சி, மதுரை, மயிலாடுதுறை, நாகை, பெரம்பலூர், புதுக்கோட்டை, அரியலூர், திண்டுக்கல், ஈரோடு, குமரி, ராம்நாடு,… Read More »தமிழகத்தில் 30 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் அடுத்த 5நாட்களுக்கு வெயிலின்தாக்கம் அதிகரிக்கும்

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்

  • by Authour

தமிழகத்தில் இன்று (ஜூலை 17) முதல் அடுத்த 5 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலையானது இயல்பான அளவை விட சுமார்… Read More »தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை.. எப்படி விண்ணப்பிப்பது?

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை.. எப்படி விண்ணப்பிப்பது?

  • by Authour

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள 750 அப்ரண்டீஸ் பயிற்சி பணியிடங்களுக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 20 முதல் 28 வயதுக்குட்பட்டவர்கள் தகுதியானவர்கள். இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது தளர்வு உண்டு.… Read More »இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை.. எப்படி விண்ணப்பிப்பது?

புதுச்சேரி: பியாஜியோவின் நவீன'பேட்டரி ஸ்வாப்'ஆட்டோ அறிமுகம்!

புதுச்சேரி: பியாஜியோவின் நவீன ‘பேட்டரி ஸ்வாப்’ ஆட்டோ அறிமுகம்!

  • by Authour

புதுச்சேரி : போக்குவரத்துச் சந்தையில், மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் பியாஜியோ (Piaggio) நிறுவனம் தனது புதிய ‘Apé E-City Swap’ மின்சார ஆட்டோவை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நவீன ஆட்டோவின் சிறப்பம்சமே, அதன் ‘பேட்டரி… Read More »புதுச்சேரி: பியாஜியோவின் நவீன ‘பேட்டரி ஸ்வாப்’ ஆட்டோ அறிமுகம்!

ரசாயன வாயு கசிவால் தீ விபத்து; 10 பேருக்கு உடல்நலக் குறைவு

ரசாயன வாயு கசிவால் தீ விபத்து; 10-க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலக் குறைவு

  • by Authour

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட ரசாயன வாயு கசிவு காரணமாகப் பயங்கர வெடிப்புச் சத்தம் கேட்டு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் நச்சு வாயுவைச் சுவாசித்த… Read More »ரசாயன வாயு கசிவால் தீ விபத்து; 10-க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலக் குறைவு

மக்கள்தொகை கணக்கெடுப்பு.. மக்களுக்கு ஆளுநர் வேண்டுகோள்

மக்கள்தொகை கணக்கெடுப்பு.. மக்களுக்கு ஆளுநர் வேண்டுகோள்

  • by Authour

2027ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பில் பொதுமக்கள் முழு ஒத்துழைப்புடன் பங்கேற்க வேண்டும்” என்று தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக,… Read More »மக்கள்தொகை கணக்கெடுப்பு.. மக்களுக்கு ஆளுநர் வேண்டுகோள்

ஐரோப்பியாவில் வெப்ப அலைக்கு 12000 பேர் பலி

ஐரோப்பியாவில் வெப்ப அலைக்கு 12000 பேர் பலி

  • by Authour

ஐரோப்பிய நாடுகளில் கடந்த மாதம் வீசிய கடுமையான வெப்ப அலையின் தாக்கத்தால், 12,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் இந்த தாக்கம் இன்னமும்… Read More »ஐரோப்பியாவில் வெப்ப அலைக்கு 12000 பேர் பலி

”கட்டா குஸ்தி 2” இயக்குனருக்கு கார் கிப்ட் செய்த விஷ்ணு விஷால்!

”கட்டா குஸ்தி 2” இயக்குனருக்கு கார் கிப்ட் செய்த விஷ்ணு விஷால்!

  • by Authour

சென்னை : கடந்த ஜூலை 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, படத்தின் இயக்குநர் செல்லா… Read More »”கட்டா குஸ்தி 2” இயக்குனருக்கு கார் கிப்ட் செய்த விஷ்ணு விஷால்!

பழனிக்கே தவெக அரசு மொட்டை-திமுக பரந்தாமன் கடும் தாக்கு!

பழனிக்கே தவெக அரசு மொட்டை-திமுக பரந்தாமன் கடும் தாக்கு!

  • by Authour

சென்னை : பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிலம் பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரம், தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த திமுக சட்டப் பிரிவு இணைச் செயலாளர் பரந்தாமன்,… Read More »பழனிக்கே தவெக அரசு மொட்டை-திமுக பரந்தாமன் கடும் தாக்கு!

கல்விக்கடன் உயர்த்தப்படும்" - அமைச்சர் விஸ்வநாதன் பேட்டி

கல்விக்கடன் உயர்த்தப்படும்” – அமைச்சர் விஸ்வநாதன் பேட்டி

  • by Authour

உயர்கல்விக்கான கடன் தொகை அதிகரிக்கப்பட உள்ளதாகவும், விரைவில் இதுகுறித்து முதலமைச்சர் அறிவிப்பார் என்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். நடப்பாண்டில் மாணவர்களுக்கு ரூ.3,000 கோடி கல்விக்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள்… Read More »கல்விக்கடன் உயர்த்தப்படும்” – அமைச்சர் விஸ்வநாதன் பேட்டி

சிவகங்கை காளியம்மன் கோவிலில் பக்தர்கள் காப்பு கட்டி வழிபாடு

சிவகங்கை காளியம்மன் கோவிலில் பக்தர்கள் காப்பு கட்டி வழிபாடு

  • by Authour

சிவகங்கை திருப்பத்தூர் பகுதிகளில் உள்ள ஆலமரத்து காளியம்மன், ராஜகாளியம்மன் கோயில்களில் ஆடி முதல் வௌ்ளிக்கிழமையை முன்னிட்டு பக்தர்கள் காப்பு கட்டி வழிபாடு செய்தனர்.

MBBS,BDS மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூலை 23 கடைசி நாள்

MBBS,BDS மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூலை 23 கடைசி நாள்

  • by Authour

நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் மருத்துவக்கல்வி இயக்ககம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஜுலை 23ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணபிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் எக்காரணம்… Read More »MBBS,BDS மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூலை 23 கடைசி நாள்

நீட்டில் 705 மதிப்பெண்களுடன் மாநில அளவில் தமிழக மாணவன் முதலிடம்

நீட்டில் 705 மதிப்பெண்களுடன் மாநில அளவில் தமிழக மாணவன் முதலிடம்

  • by Authour

இளநிலை மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவு மறுத் தேர்வின் முடிவுகளைத் தேசிய தேர்வு முகமை (NTA) நேற்று நள்ளிரவு வெளியிட்டது. இத்தேர்வில் விழுப்புரத்தைச் சேர்ந்த மாணவர் வெங்கடபதி வேலாயுதம், தமிழக அளவில் முதலிடமும்,… Read More »நீட்டில் 705 மதிப்பெண்களுடன் மாநில அளவில் தமிழக மாணவன் முதலிடம்

கும்பகோணத்தில் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி…தொடக்கம்

கும்பகோணத்தில் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி…தொடக்கம்

  • by Authour

15 ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி இன்று கும்பகோணத்தில் துவங்கியது. வேளாண் துறை அமைச்சர் வினோத் இல்லத்திலிருந்து கணக்கெடுக்கும் பணி துவங்கியது . இதில் மாநகராட்சி மற்றும் புள்ளியியல் துறையினர் பங்கேற்பு… Read More »கும்பகோணத்தில் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி…தொடக்கம்

ஆடி வௌ்ளி…வடபத்ர காளியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்…தரிசனம்

  • by Authour

ஆடி வெள்ளியை முன்னிட்டு பிரசித்தி பெற்ற வடபத்ர காளியம்மன் ஆலயத்தில் குவிந்த பக்தர்கள். நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம். ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக போற்றப்படுகிறது. இன்று ஆடி மாதம் பிறந்ததை… Read More »ஆடி வௌ்ளி…வடபத்ர காளியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்…தரிசனம்

நகராட்சி நிர்வாக துறையின் 50 குறுகிய கால டெண்டர்கள் ரத்து

  • by Authour

முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் விடப்பட்ட பல்வேறு துறைகளின் டெண்டர்களில் முறைகேடுகள் மற்றும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டதன் அடிப்படையில், அவற்றை தமிழக அரசு அதிரடியாக ரத்து செய்து வருகிறது. இதுவரை பல்வேறு டெண்டர்களை முதல்வர் விஜய் தலைமையிலான… Read More »நகராட்சி நிர்வாக துறையின் 50 குறுகிய கால டெண்டர்கள் ரத்து

பள்ளி வேன் மீது ரயில் மோதி 2 மாணவர்கள் பலி

பள்ளி வேன் மீது ரயில் மோதி 2 மாணவர்கள் பலி

  • by Authour

மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத்தில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் மீது ரயில் மோதியதால் பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. குழந்தைகளை பள்ளிக்கு ஏற்றி சென்ற அந்த வேன் ரயில்வே கேட்டை கடக்க முயன்றது. அப்போது… Read More »பள்ளி வேன் மீது ரயில் மோதி 2 மாணவர்கள் பலி

தண்ணீர் தொட்டியில் ஏறி தற்கொலைக்கு முயன்ற பெண்… திருச்சி ஜிஎச்-ல் பரபரப்பு

  • by Authour

திருச்சி வாழவந்தான் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ரேகா (வயது 40). இவர் இன்று காலை திடீரென திருச்சி அரசு மருத்துவமனை பிரசவ வார்டு அருகே உள்ள உயரமான தண்ணீர் தொட்டி படிக்கட்டுகளில் விறு விறு… Read More »தண்ணீர் தொட்டியில் ஏறி தற்கொலைக்கு முயன்ற பெண்… திருச்சி ஜிஎச்-ல் பரபரப்பு

நடுரோட்டில் காதலியை வெட்டி கொன்ற காதலன்-பரபரப்பு

நடுரோட்டில் காதலியை வெட்டி கொன்ற காதலன்-பரபரப்பு

  • by Authour

பிரேக்அப் செய்த காதலியை பஸ் ஸ்டாண்டில் வைத்து காதலன் கொடூரமாக வெட்டி கொலை செய்துள்ளார். மங்களூருவை சேர்ந்த லாவண்யா(21), அவரது உறவினரான சேத்தன்(22) இருவரும் 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். கருத்து வேறுபாட்டால் லாவண்யா… Read More »நடுரோட்டில் காதலியை வெட்டி கொன்ற காதலன்-பரபரப்பு

டாஸ்மாக்கில் 54 வகையான உயர் ரக மதுபானங்கள் அறிமுகம்

டாஸ்மாக்கில் 54 வகையான உயர் ரக மதுபானங்கள் அறிமுகம்

  • by Authour

தமிழகம் முழுவதும் 717 டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்பட்ட அதே வேளையில் குடிமகன்களின் கோரிக்கையை ஏற்று டாஸ்மாக் கடைகளை மறுசீரமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. டாஸ்மாக் மதுக்கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபானங்கள் தரமானதாக… Read More »டாஸ்மாக்கில் 54 வகையான உயர் ரக மதுபானங்கள் அறிமுகம்

திருச்சி மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் அறிவிப்பு!

திருச்சி மாநகராட்சி பட்ஜெட் தேதி அறிவிப்பு!

  • by Authour

திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டம், மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மேயர் அன்பழகன் பேசுகையில், “மாமன்ற உறுப்பினர்கள் வைத்த அனைத்து கோரிக்கைகளும் ஆய்வு செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்படும். அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள… Read More »திருச்சி மாநகராட்சி பட்ஜெட் தேதி அறிவிப்பு!

திருச்சியில் நேருக்கு நேர் கார் மோதி விபத்து-3 பேர் படுகாயம்

திருச்சியில் நேருக்கு நேர் கார் மோதி விபத்து – 3 பேர் படுகாயம்

  • by Authour

திருச்சி கும்பக்குடியில் இருந்து சூரியூர் வழியாக துவாக்குடி சுங்கச்சாவடி சென்றடையும் சாலையில் நேற்று இரவு 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் வெளிநாடு செல்வதற்காக காரில் திருச்சி விமான நிலையம்… Read More »திருச்சியில் நேருக்கு நேர் கார் மோதி விபத்து – 3 பேர் படுகாயம்

கம்பீர் - கோலி இடையே விரிசல் இல்லை- பேட்டிங் பயிற்சியாளர்

கம்பீர் – கோலி இடையே விரிசல் இல்லை- பேட்டிங் பயிற்சியாளர்

  • by Authour

கம்பீருக்கும் கோலிக்கும் இடையே எந்த விரிசலும் இல்லை என பேட்டிங் பயிற்சியாளர் சிதாஞ்சு கோடக் கூறியுள்ளார். 2-வது ODI-க்கு பின் பேசிய அவர், இன்றுகூட இருவரும் 10 முறை பேசிக்கொண்டனர். அவர்களிடையே நான் பாலமாக… Read More »கம்பீர் – கோலி இடையே விரிசல் இல்லை- பேட்டிங் பயிற்சியாளர்

ஆடி வெள்ளிக்கிழமை - வெக்காளியம்மனுகு சிறப்பு பூஜை

ஆடி வெள்ளிக்கிழமை – வெக்காளியம்மனுக்கு சிறப்பு பூஜை

  • by Authour

திருச்சி, உறையூர் பகுதியில் பிரசித்தி பெற்ற வெக்காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் அடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையான இன்று (ஜூலை 17) அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திருச்சி… Read More »ஆடி வெள்ளிக்கிழமை – வெக்காளியம்மனுக்கு சிறப்பு பூஜை

கோவை மாநகராட்சி கூட்டத்தில் மோதல்... 5 கவுன்சிலர்கள் சஸ்பெண்ட்

கோவை மாநகராட்சி கூட்டத்தில் மோதல்… 5 கவுன்சிலர்கள் சஸ்பெண்ட்

  • by Authour

கோவை மாநகராட்சி கூட்டத்தில் திமுக – காங்கிரஸ் கவுன்சிலர்களிடையே மோதல் கோவை மாநகராட்சி கூட்டத்தின் போது, செம்மொழிப் பூங்கா அமைப்பதில் ரூ. 40 கோடி அளவிற்கு ஊழல் நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் பெண் கவுன்சிலர் குற்றம்… Read More »கோவை மாநகராட்சி கூட்டத்தில் மோதல்… 5 கவுன்சிலர்கள் சஸ்பெண்ட்

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

நெல்லை அருகே ஓய்வு சப்-இன்ஸ்பெக்டரிடம் ரூ.16 லட்சம் மோசடி

  • by Authour

நெல்லையில் ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளரிடம் ரூ.16 லட்சம் மோசடி செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். ஆன்லைன் டிரேடிங் மூலம் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று கூறி உதவி ஆய்வாளர் சுந்தரவடிவேலிடம் மோசடி… Read More »நெல்லை அருகே ஓய்வு சப்-இன்ஸ்பெக்டரிடம் ரூ.16 லட்சம் மோசடி

கரூரில் தோட்டக்கலை துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கரூரில் தோட்டக்கலை துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

  • by Authour

கரூரில் தமிழ்நாடு தோட்டக்கலை துறை அலுவலர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு சார்பில் கண்களில் கருப்பு துணி கட்டிக்கொண்டு கழுத்தில் காய்கறி மாலைகளை அணிந்து ஆறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கரூர் தான்தோன்றி மலையில்… Read More »கரூரில் தோட்டக்கலை துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

காங்., கட்சியிலிருந்து விலகி 50 பேர் திமுகவில் இணைந்தனர்

காங்., கட்சியிலிருந்து விலகி 50 பேர் திமுகவில் இணைந்தனர்

  • by Authour

தூத்துக்குடி பிரையண்ட் நகர் பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியினர் 50 பேர் அக்கட்சியிலிருந்து விலகி, வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளனர். கடந்த சட்டமன்றத் தேர்தல் வரை… Read More »காங்., கட்சியிலிருந்து விலகி 50 பேர் திமுகவில் இணைந்தனர்

தூத்துக்குடி அருகே பைக் விபத்தில் காயமடைந்த வாலிபர் பலி...

தூத்துக்குடி அருகே பைக் விபத்தில் காயமடைந்த வாலிபர் பலி…

  • by Authour

தூத்துக்குடி அருகே பைக் விபத்தில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அண்ணா நகர் காலனியைச் சேர்ந்தவர் மாடசாமி மகன் கார்த்திக் ராஜா (23). இவர்… Read More »தூத்துக்குடி அருகே பைக் விபத்தில் காயமடைந்த வாலிபர் பலி…

அரசு பள்ளியில் 7ம் வகுப்பு மாணவன் திடீரென மயங்கி விழுந்து பலி

நரம்பு தளர்ச்சி-அதிக மாத்திரைகளை சாப்பிட்ட இளம்பெண் பலி…

  • by Authour

தட்டார்மடம் அருகே நரம்புத் தளர்ச்சி நோயால் மனவேதனையில் அதிகப்படியான மாத்திரைகளை சாப்பிட்ட இளம்பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.  தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தச்சன்விளை பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மகள்… Read More »நரம்பு தளர்ச்சி-அதிக மாத்திரைகளை சாப்பிட்ட இளம்பெண் பலி…

அரியலூர்-மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027

அரியலூர்-மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027- பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வரையப்பட்ட ரங்கோலி கோலங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி நேரில் பார்வையிட்டார். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்… Read More »அரியலூர்-மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027- பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

சபரி வர்மன் மரணத்தில் நீதிக்காகப் போராடும் குடும்பம்

  • by Authour

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாவட்டச் சிறையில் மாற்றுத்திறனாளி இளைஞரான சபரி வர்மன் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் திடீரென அவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து, சபரி வர்மனின் உடலை காவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக்காக நாகர்கோவில்… Read More »சபரி வர்மன் மரணத்தில் நீதிக்காகப் போராடும் குடும்பம்

ஏர் ஹாரன் பஸ்களை சோதனை செய்த அதிகாரிகள்.. செய்தியாளர்களை மிரட்டிய பஸ் டிரைவர்

  • by Authour

கோவை பீளமேடு பகுதியில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன் பயன்படுத்தும் பேருந்துகள் மீது வட்டார போக்குவரத்து அலுவலர் தலைமையில் சிறப்பு சோதனை நடைபெற்றது. அப்போது, அங்கு செய்தி சேகரித்துக் கொண்டிருந்த ஊடகவியலாளர்களை, எஸ்.ஆர்.டி.… Read More »ஏர் ஹாரன் பஸ்களை சோதனை செய்த அதிகாரிகள்.. செய்தியாளர்களை மிரட்டிய பஸ் டிரைவர்

ஹோர்முஸை தொடர்ந்து செங்கடல் வழித்தடத்தை முடக்க ஈரான் திட்டம்- உலக நாடுகள் அதிர்ச்சி

ஹோர்முஸை தொடர்ந்து செங்கடல் வழித்தடத்தை முடக்க ஈரான் திட்டம்- உலக நாடுகள் அதிர்ச்சி

  • by Authour

தெஹ்ரான்: அணுமின் நிலையம் மற்றும் பிற மின்சார உள்கட்டமைப்பு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், செங்கடல் வழித்தடத்தை மூட வேண்டும் என என ஹவுதி அமைப்பிற்கு ஈரான் உத்தரவிட்டு உள்ளதால் பதற்றம் அதிகரித்து உள்ளது.… Read More »ஹோர்முஸை தொடர்ந்து செங்கடல் வழித்தடத்தை முடக்க ஈரான் திட்டம்- உலக நாடுகள் அதிர்ச்சி

புதிய சமுதாயம் படைக்க முதல்வர் விஜய் அழைப்பு

புதிய சமுதாயம் படைக்க முதல்வர் விஜய் அழைப்பு

  • by Authour

தியாகிகள் தினத்தையொட்டி, சமூக வலைதளத்தில் முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது: இந்திய விடுதலைக்கும், மக்களின் உரிமை வாழ்விற்கும் தங்களது இன்னுயிரை ஈந்த தியாகி ஆர்யா (எ) பாஷ்யம், தியாகி சங்கரலிங்கனார் மற்றும்… Read More »புதிய சமுதாயம் படைக்க முதல்வர் விஜய் அழைப்பு

MLA-க்கள் -எம்பிக்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும்-அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

MLA-க்கள் -எம்பிக்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும்-அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

  • by Authour

இந்திய பேட்மின்டன் சங்கம் மற்றும் தமிழ்நாடு பேட்மின்டன் சங்கம் சார்பில், ஐந்து ஆண்டுகளுக்கு பின், தேசிய அளவில் சீனியர் பேட்மின்டன் போட்டி, சென்னையில் நேற்று தொடங்கியது. முதல்ல்முறையாக, 1,300-க்கும் அதிகமான வீரர்கள் பங்கேற்றுள்ள இந்தப்… Read More »MLA-க்கள் -எம்பிக்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும்-அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 19 கன அடியாக நீடிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 19 கன அடியாக நீடிப்பு

  • by Authour

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 19 கன அடியாக இன்றும் தொடர்கிறது அணையின் நீர் மட்டம் 75.14 அடியாகவும், நீர் இருப்பு 37.283 டி.எம்.சி. ஆகவும் உள்ளது குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து… Read More »மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 19 கன அடியாக நீடிப்பு

வாகன சோதனையில் சிக்கிய பைக் திருடன் கைது- பைக்குகள் பறிமுதல்

வாகன சோதனையில் சிக்கிய பைக் திருடன் கைது- பைக்குகள் பறிமுதல்

  • by Authour

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்களைக் குறிவைத்துத் திருடி வந்த சண்முகம் (21) என்ற வாலிபரைத் திருக்கோவிலூர் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். வழக்கமான வாகன… Read More »வாகன சோதனையில் சிக்கிய பைக் திருடன் கைது- பைக்குகள் பறிமுதல்

பூரி ரத யாத்திரையில் சோகம்- கூட்ட நெரிசல் பக்தர் பலி- 120 பேர் காயம்!

பூரி ரத யாத்திரையில் சோகம்: கூட்ட நெரிசல் பக்தர் பலி- 120 பேர் காயம்!

  • by Authour

ஒடிசா : பூரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரையின் போது ஏற்பட்ட பெரும் கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார் என்ற சோகமான செய்தி வெளியாகியுள்ளது. மேலும், 120-க்கும் மேற்பட்ட பக்தர்கள் படுகாயமடைந்துள்ளனர். ஆண்டுதோறும் நடைபெறும்… Read More »பூரி ரத யாத்திரையில் சோகம்: கூட்ட நெரிசல் பக்தர் பலி- 120 பேர் காயம்!

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல் நிலைத் தேர்வு தேதி மாற்றம்

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல் நிலைத் தேர்வு தேதி மாற்றம்

  • by Authour

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப்-1 பதவிகளில் உள்ள 26 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தவிருந்த முதல் நிலைத் தேர்வின் (Preliminary Exam) தேதியை அதிரடியாக மாற்றம் செய்துள்ளது. முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த செப்டம்பர் 6… Read More »டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல் நிலைத் தேர்வு தேதி மாற்றம்

அதிமுக ஐடி விங் நிர்வாகி கைது.. நடிகை காயத்ரி ரகுராம் கண்டனம்

  • by Authour

சென்னை: அதிமுக ஐடி விங் நிர்வாகி இந்திராணி சுடலைமுத்து கைது செய்யப்பட்டதற்கு நடிகை காயத்ரி ரகுராம் கண்டனம் தெரிவித்துள்ளார். தவெக அரசை விமர்சித்ததற்காக இந்திராணி சுடலைமுத்து கைது செய்யப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு அரசாங்கம்… Read More »அதிமுக ஐடி விங் நிர்வாகி கைது.. நடிகை காயத்ரி ரகுராம் கண்டனம்

லண்டனில் இருந்தபடியே-எம்பிக்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

லண்டனில் இருந்தபடியே…திமுக எம்பிக்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

  • by Authour

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் வரும் ஜூலை 20- ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 13ம் தேதி வரை நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ அறிவித்திருந்தார். இந்த கூட்டத்தொடரில், பெட்ரோல், டீசல் விலை… Read More »லண்டனில் இருந்தபடியே…திமுக எம்பிக்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்-பிரதமர் துவங்கி வைத்தார்

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்-பிரதமர் துவங்கி வைத்தார்

  • by Authour

நாட்டின் முதலாவது ஹைட்ரஜனில் இயங்கும் பயணிகள் ரயில் சேவை இன்று ஜூலை 17 அன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படவுள்ளது. ஹரியானா மாநிலத்தின் ஜிந்த் ரயில் நிலையத்திலிருந்து புறப்படவுள்ள இந்த அதிநவீன ரயிலை பிரதமர் நரேந்திர மோடி… Read More »இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்-பிரதமர் துவங்கி வைத்தார்

ரோஹித் சர்மாவின் ஒருநாள் கிரிக்கெட் பயணம் முடிகிறதா? -

ரோஹித் சர்மாவின் ஒருநாள் கிரிக்கெட் பயணம் முடிகிறதா? –

  • by Authour

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா (26, 11 ரன்கள்) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து, அவரது ஒருநாள் கிரிக்கெட் எதிர்காலம் குறித்த கேள்விகள் பலமடைந்துள்ளன. 2027 ஒருநாள் உலகக் கோப்பையை மனதில்… Read More »ரோஹித் சர்மாவின் ஒருநாள் கிரிக்கெட் பயணம் முடிகிறதா? –

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு...

தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு

  • by Authour

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,04,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.13,100க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் கிராமுக்கு வெள்ளி விலை… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு

சேலம் அருகே அம்பேத்கர் சிலையை திறப்பதில் எழுந்துள்ள சிக்கல்

சேலம் அருகே அம்பேத்கர் சிலையை திறப்பதில் எழுந்துள்ள சிக்கல்-அரசு தீர்க்க வேண்டும்

  • by Authour

 சேலம், ஒதியத்தூரில் அண்ணல் அம்பேத்கர் சிலையைத் திறப்பதற்கு எழுந்திருக்கும் சிக்கலைக்கூட தீர்க்க இயலாது, திராணியற்றுப் போய்விட்டதா தவெக அரசு, இதுதான் கொள்கைத் தலைவர் மீது நீங்கள் கொண்டிருக்கும் பற்றா என்று சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.… Read More »சேலம் அருகே அம்பேத்கர் சிலையை திறப்பதில் எழுந்துள்ள சிக்கல்-அரசு தீர்க்க வேண்டும்

அரசு பள்ளியில் 7ம் வகுப்பு மாணவன் திடீரென மயங்கி விழுந்து பலி

பரங்கிமலையில் ஆட்டோ மோதி பெண் தூய்மை பணியாளர் பலி

  • by Authour

ஆலந்தூர்: குன்றத்தூர் 3ம் கட்டளை பகுதியை சேர்ந்தவர் தனபாலன். இவரது மனைவி ராஜேஸ்வரி (58). கிண்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் தூய்மைப்பணியாளராக வேலை செய்து வந்தார். இவர், நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து… Read More »பரங்கிமலையில் ஆட்டோ மோதி பெண் தூய்மை பணியாளர் பலி

அரசு பள்ளியில் 7ம் வகுப்பு மாணவன் திடீரென மயங்கி விழுந்து பலி

அரசு பள்ளியில் 7ம் வகுப்பு மாணவன் திடீரென மயங்கி விழுந்து பலி

  • by Authour

 கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே அரசு பள்ளியில் 7ம் வகுப்பு மாணவன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தான். புதுபாலப்பட்டு அரசு பள்ளியில் மதிய உணவு இடைவேளைக்கு பின் சிறுவன் பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது… Read More »அரசு பள்ளியில் 7ம் வகுப்பு மாணவன் திடீரென மயங்கி விழுந்து பலி

சிறுமிக்கு பாலியல் தொல்லை.. அரசு பஸ் டிரைவர் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை.. அரசு பஸ் டிரைவர் கைது

  • by Authour

கோவை: தொண்டாமுத்தூர் அருகே 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசுப் பேருந்து ஓட்டுநர் சங்கர் (36) என்பவர் கைது உறவினர் வீட்டுக்கு சென்ற இடத்தில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை வீட்டுக்குள்… Read More »சிறுமிக்கு பாலியல் தொல்லை.. அரசு பஸ் டிரைவர் கைது

பேருந்து கட்டணத்தை உயர்த்த கூடாது-முதல்வர் விஜய் உத்தரவு

பேருந்து கட்டணத்தை உயர்த்த கூடாது…. முதல்வர் விஜய் அதிகாரிகளுக்கு உத்தரவு

  • by Authour

பேருந்து டிக்கெட் விலையை உயர்த்தாமல் போக்குவரத்து துறை வருவாயை பெருக்க வேண்டும் என போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார். இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய முதல்வர் விஜய், “2,000… Read More »பேருந்து கட்டணத்தை உயர்த்த கூடாது…. முதல்வர் விஜய் அதிகாரிகளுக்கு உத்தரவு

ஆதிதிராவிடர் நலத்துறை என்றே வைக்க வேண்டும்..திருமா.,

ஆதிதிராவிடர் நலத்துறை என்றே வைக்க வேண்டும்..திருமா.,

  • by Authour

கூட்டணிக்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறோம், விரைவில் தவெக தலைமையில் ஒரு கூட்டணி அமையும்  என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “நாகர்கோவில் சிறைக் கொலை தொடர்பான வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு… Read More »ஆதிதிராவிடர் நலத்துறை என்றே வைக்க வேண்டும்..திருமா.,

அன்புமணியை தலைவராக ஏற்க போவதில்லை... அருள்

அன்புமணியை தலைவராக ஏற்க போவதில்லை… அருள்

  • by Authour

அன்புமணியை தலைவராக ஏற்க தயாராக இல்லை, வன்னிய மக்களை வைத்து பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கும் அன்புமணியை புறக்கணிக்க வேண்டும் என பாமக முன்னாள் எம்.எல்.ஏ அருள் கூறியுள்ளார். சேலத்தில் தமது ஆதரவாளர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப்… Read More »அன்புமணியை தலைவராக ஏற்க போவதில்லை… அருள்

வாலிபரை காரில் கடத்தி கல்லால் தாக்கி கொலை-2 பேர் சரண்

வாலிபரை காரில் கடத்தி கல்லால் தாக்கி கொலை-2 பேர் சரண்

  • by Authour

 காஞ்சிபுரம் மாவட்டம், சோமங்கலம் அருகே சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (32). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவர், அதே பகுதியில் ஒரு கறிக்கடையில் கூலிவேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில்,… Read More »வாலிபரை காரில் கடத்தி கல்லால் தாக்கி கொலை-2 பேர் சரண்

பைக் சாகசம் செய்த 2 கல்லூரி மாணவர்கள் கைது

பைக் சாகசம் செய்த 2 கல்லூரி மாணவர்கள் கைது

  • by Authour

சென்னை அடையார் ஓஎம்ஆர் சாலை மற்றும் இந்திரா நகர் ரயில் நிலையம் அருகே உள்ள ராஜீவ் காந்தி சாலையில் விலை உயர்ந்த பைக்கில் 2 வாலிபர்கள் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் பைக் சாகசத்தில்… Read More »பைக் சாகசம் செய்த 2 கல்லூரி மாணவர்கள் கைது

ஆந்திர கடல் எல்லையில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும்

ஆந்திர கடல் எல்லையில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும்

  • by Authour

 ஆந்திர கடல் எல்லையில் தமிழக மீனவர்கள் தொடர்ந்து மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்று ஆந்திர அரசிடம், தமிழக அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் ஆந்திர அரசு கொண்டு வந்துள்ள புதிய… Read More »ஆந்திர கடல் எல்லையில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும்

மனைவியை அடித்துக்கொன்ற கணவன்... பரபரப்பு

மனைவியை அடித்துக்கொன்ற கணவன்… பரபரப்பு

  • by Authour

கிருஷ்ணகிரி மாவட்டம், கம்மம்பள்ளி அடுத்த ஜேட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (42). இவர் கர்நாடக மாநிலம் மாலூரில் உள்ள தாபா ஓட்டலில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ராஜேஸ்வரி (35). இவர்களுக்கு 2 மகன்,… Read More »மனைவியை அடித்துக்கொன்ற கணவன்… பரபரப்பு

29ம் தேதி திருவண்ணாமலை-விழுப்புரம் இடையே சிறப்பு ரயில்

பௌர்ணமி கிரிவலம்- ஜூலை 29ல் திருவண்ணாமலை – விழுப்புரம் இடையே சிறப்பு ரயில்

  • by Authour

திருவண்ணாமலை: பௌர்ணமி கிரிவலத்தை ஒட்டி திருவண்ணாமலை – விழுப்புரம் இடையே வரும் 29 ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பௌர்ணமி நாளில் திருவண்ணாமலை கிரிவலத்தை முன்னிட்டு பல்வேறு… Read More »பௌர்ணமி கிரிவலம்- ஜூலை 29ல் திருவண்ணாமலை – விழுப்புரம் இடையே சிறப்பு ரயில்

நோய் கொடுமையில் விரக்தி-ரயில் முன் பாய்ந்து தம்பதி தற்கொலை

நோய் கொடுமையில் விரக்தி-ரயில் முன் பாய்ந்து தம்பதி தற்கொலை

  • by Authour

திருவண்ணாமலை மாவட்டம் நல்லவன்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரகுமார்(42). இவர் அரியானா மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் சூபர்வைசராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி சிந்து(38). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். சந்திரகுமார்… Read More »நோய் கொடுமையில் விரக்தி-ரயில் முன் பாய்ந்து தம்பதி தற்கொலை

அரியலூர் மாவட்டத்தில் காணாமல் போன 116 போன்கள் மீட்பு..

அரியலூர் மாவட்டத்தில் காணாமல் போன 116 போன்கள் மீட்பு..

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் காணாமல் போன சுமார் 12 இலட்சம் மதிப்பிலான 116 மொபைல் போன்கள் மீட்பு… உரிமையாளர்களிடம் மொபைல் போன்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சு.செல்வகுமார் வழங்கினார். அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சு.செல்வகுமார்… Read More »அரியலூர் மாவட்டத்தில் காணாமல் போன 116 போன்கள் மீட்பு..

திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் 65 தீர்மானம் நிறைவேற்றம்

திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் 65 தீர்மானம் நிறைவேற்றம்

  • by Authour

திருச்சி மாநகராட்சி சாதாரண கூட்டம் இன்று மேயர் அன்பழகன் தலைமையில்,துணை மேயர் திவ்யா தனக்கோடி,ஆணையர் வீர் பிரதாப் சிங் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.கூட்டத்தில் மண்டல குழு தலைவர்கள் மதிவாணன்,துர்கா தேவி,விஜயலட்சுமி கண்ணன்,ஜெய நிர்மலா,ஆண்டாள் ராம்குமார்,மற்றும்… Read More »திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் 65 தீர்மானம் நிறைவேற்றம்

வாலிபரை கட்டையால் அடித்துகொன்ற நண்பர்…திருச்சியில் சம்பவம்

  • by Authour

திருச்சி ஏர்போர்ட் காமராஜர் நகர் சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் ரஹ்மான் பக்ருதின் கபூர் (வயது 25(). இவரது உறவினர் ஏர்போர்ட் விஓசி நகரை சேர்ந்த ரபீக் (40). இவர்கள் இருவரும் கடந்த மாதம் 17-ந்தேதி… Read More »வாலிபரை கட்டையால் அடித்துகொன்ற நண்பர்…திருச்சியில் சம்பவம்

ரூ.11 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் பறிமுதல்..2 பேர் கைது

ரூ.11 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் பறிமுதல்..2 பேர் கைது

  • by Authour

 திருவல்லிகேணி விடுதியில் ரூ.11 லட்சம் மதிப்பிலான கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்து 2 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள விடுதி ஒன்றில், 500 ரூபாய் கள்ளநோட்டுகள் கத்தை கத்தையாகப் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகத்… Read More »ரூ.11 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் பறிமுதல்..2 பேர் கைது

திருச்சியில் போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது

திருச்சியில் போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது

  • by Authour

திருச்சி காந்தி மார்க்கெட், பாலக்கரை பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.தகவலின் பேரில் போலீசார் சோதனை மேற்கொண்டனர் அப்போதுஎடத்தெரு, பாலக்கரை ரயில்வே கேட் அருகே அருகே போதை மாத்திரை… Read More »திருச்சியில் போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

திருச்சியில் இளைஞர் மீது சரமாரி தாக்குதல்… 3 பேர் கைது

  • by Authour

திருச்சி மாநகரம் பீரங்கி குள தெருவை சேர்ந்தவர் பிலால். இவருடைய சகோதரிக்கு சமஸ்பிரான் தெருவை சேர்ந்த ஜாபர் என்பவரை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர்.ஜாபர் குறித்து பெண் வீட்டார் தரப்பினர் விசாரித்து வந்துள்ளனர். ஜாபரின்… Read More »திருச்சியில் இளைஞர் மீது சரமாரி தாக்குதல்… 3 பேர் கைது

அரசு வேலை வாங்கித் தருவதாக பெண்ணிடம் ரூ.43 லட்சம் மோசடி

அரசு வேலை வாங்கித் தருவதாக பெண்ணிடம் ரூ.43 லட்சம் மோசடி

  • by Authour

கள்ளக்குறிச்சி: அரசு வேலை வாங்கித் தருவதாக பெண்ணிடம் ரூ.43 லட்சத்தை மோசடி செய்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 5 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி அருகே தென்கீரனூர் கிராமத்தை சேர்ந்த… Read More »அரசு வேலை வாங்கித் தருவதாக பெண்ணிடம் ரூ.43 லட்சம் மோசடி

சிறை கைதி மரணம்.... எஸ்.ஐ.பணியிட மாற்றம்

சிறை கைதி மரணம்…. எஸ்.ஐ.பணியிட மாற்றம்

  • by Authour

நாகர்கோவில்: நாகர்கோவில் சிறையில் கைதி சபரி வர்மன் மரணமடைந்த வழக்கில் தென் தாமரைக்குளம் எஸ்ஐ பிரைட் பிளசிங் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். எஸ்.ஐ. பிரைட் பிளசிங்கை ஆயுதப் படைக்கு மாற்றி கன்னியாகுமரி மாவட்ட காவல்… Read More »சிறை கைதி மரணம்…. எஸ்.ஐ.பணியிட மாற்றம்

தூத்துக்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து 17பவுன் நகை கொள்ளை

  • by Authour

தூத்துக்குடி அருகே பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 17 பவுன் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.  தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை கூட்டாம்புளி கோல்டன் நகர் பகுதியைச் சேர்ந்த… Read More »தூத்துக்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து 17பவுன் நகை கொள்ளை

பாலருவி விரைவு ரயிலில் LHP பெட்டிகள் இணைப்பு- தெற்கு ரயில்வே அறிவிப்பு

பாலருவி விரைவு ரயிலில் LHP பெட்டிகள் இணைப்பு- தெற்கு ரயில்வே அறிவிப்பு

  • by Authour

தூத்துக்குடி – பாலக்காடு இடையே இயக்கப்படும் பாலருவி விரைவு ரயிலில் எல்.எச்.பி. பெட்டிகள் மாற்றியமைக்கப்பட்டு, புதிய பெட்டி அமைப்புடன் இயக்கப்பட உள்ளதாகத் தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. வண்டி எண். 16791 தூத்துக்குடி –… Read More »பாலருவி விரைவு ரயிலில் LHP பெட்டிகள் இணைப்பு- தெற்கு ரயில்வே அறிவிப்பு

கார் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து- தம்பதி பலி

கார் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து- தம்பதி பலி

  • by Authour

தர்மபுரி மாவட்டம், தொப்பூர் கணவாய் கட்டமேடு பகுதியில் கார் மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் கோவில்பட்டியைச் சேர்ந்த தம்பதி உயிரிழந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சிவந்திபுரம் பகுதியைச் சேர்ந்த தங்கமாரியப்பன் (59), அவரது… Read More »கார் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து- தம்பதி பலி

கோவில்பட்டியில் காமராஜர் சிலையை திறந்து வைத்த லெஜெண்ட்

கோவில்பட்டியில் காமராஜர் சிலையை திறந்து வைத்த லெஜெண்ட்

  • by Authour

கோவில்பட்டியில் புனரமைக்கப்பட்ட காமராஜர் சிலையை நடிகரும் தொழிலதிபருமான லெஜெண்ட் சரவணன் திறந்து வைத்தார். பெருந்தலைவர் காமராஜரின் 124-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கம் சார்பில் பிரதான சாலையில் புனரமைக்கப்பட்ட காமராஜர்… Read More »கோவில்பட்டியில் காமராஜர் சிலையை திறந்து வைத்த லெஜெண்ட்

அரசு பள்ளியில் 7ம் வகுப்பு மாணவன் திடீரென மயங்கி விழுந்து பலி

நெல்லையில் பூட்டியிருந்த வீட்டில் பெண் சடலமாக மீட்பு 

  • by Authour

திருநெல்வேலி டவுன் பகுதியில் உள்ள கல்லணை அரசு பள்ளி எதிரே உள்ள ஒரு வீட்டில் மரிய ஜெயா என்பவர் புதிதாக வாடகைக்கு குடி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக அந்த வீடு பூட்டிக்… Read More »நெல்லையில் பூட்டியிருந்த வீட்டில் பெண் சடலமாக மீட்பு 

உலக மக்கள் தொகை தினம்-விழிப்புணர்வு பேரணி தொடக்கம்

  • by Authour

கரூர் கோவில் இனாம் நில பிரச்சனையை நீக்கி தீர்த்து வைத்ததாக கூறி கரூர் மக்களவைத் தொகுதி எம்.பி. ஜோதிமணிக்கு ஆதரவாக கரூர் மாநகரின் முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு. கரூர் மாவட்டத்தில் பாலசுப்ரமணிய… Read More »உலக மக்கள் தொகை தினம்-விழிப்புணர்வு பேரணி தொடக்கம்

சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் நீக்கம்

சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் நீக்கம்

  • by Authour

கடந்த 9-ம் தேதி நடந்த விழுப்புரம் அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் பசுபதி ஆதரவாளர்களுக்கும், சி.வி.சண்முகம் ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. கார் மீது கல்வீச்சு, மறியல் போராட்டம் நடந்தது. இரு… Read More »சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் நீக்கம்

DC-க்கு A சான்றிதழ் வழங்கிய தணிக்கை வாரியம்

DC-க்கு A சான்றிதழ் வழங்கிய தணிக்கை வாரியம்

  • by Authour

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் DC படத்துக்கு A சான்றிதழ் வழங்கியது தணிக்கை வாரியம். ‘மாநகரம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ், தொடர்ந்து ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’,… Read More »DC-க்கு A சான்றிதழ் வழங்கிய தணிக்கை வாரியம்

கலர் அப்பளம் விற்பனைக்கு தடை

கலர் அப்பளம் விற்பனைக்கு தடை- உணவு பாதுகாப்புத்துறை

  • by Authour

தமிழகத்தில் அதிக நிறமூட்டிகளை பயன்படுத்தி விற்கப்படும் கலர் அப்பளம் விற்பனைக்கு தடை. கண்ணைக் கவரும் கலர் அப்பளத்தை குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்க வேண்டாம். அடிக்கடி கலர் அப்பளம் சாப்பிட்டால் செரிமான பிரச்னை, சிறுநீரக பாதிப்பு,… Read More »கலர் அப்பளம் விற்பனைக்கு தடை- உணவு பாதுகாப்புத்துறை

ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களில் இந்திய மாலுகளை பணியமர்த்த தடை

  • by Authour

ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களில் இந்திய மாலுமிகளைப் பணியமர்த்துவதை உடனடியாக நிறுத்துமாறு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை பணியமர்த்துவதை நிறுத்த, கப்பல் உரிமையாளர்கள், மேலாளர்கள் மற்றும் ஆட்சேர்ப்பு முகமைகளுக்கு… Read More »ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களில் இந்திய மாலுகளை பணியமர்த்த தடை

திருச்சி NIT-யில் வேலைவாய்ப்பு!

திருச்சி NIT-யில் வேலைவாய்ப்பு!

  • by Authour

திருச்சி என்ஐடியில் காலியாக உள்ள திட்ட உதவியாளர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. கல்வித்தகுதி B.e, B-tech மெக்கானிக்கல் முடித்திருக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் <<https://www.nitt.edu/home/other/jobs/PRO_PA-I_Jul2026.pdf>>https://www.nitt.edu/home/other/jobs/PRO_PA-I_Jul2026.pdf<<>> என்ற தளத்தில் படிவத்தை பதிவிறக்கம் செய்து, satheeshvnitt@gmail.com… Read More »திருச்சி NIT-யில் வேலைவாய்ப்பு!

CSK புதிய கோச்சுக்கு முழு சுதந்திரம் கிடைக்கும்: காசி

CSK புதிய கோச்சுக்கு முழு சுதந்திரம் கிடைக்கும்: காசி

  • by Authour

புதிதாக நியமிக்கப்படும் கோச்சுக்கு, தனது உதவியாளர் குழுவை தேர்ந்தெடுப்பதில் முழு சுதந்திரம் அளிக்கப்படும் என சிஎஸ்கே CEO காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். ஆனால், அணியின் முக்கிய வீரர்களின் குழுவில் எந்த மாற்றமும் இருக்காது என்றும்… Read More »CSK புதிய கோச்சுக்கு முழு சுதந்திரம் கிடைக்கும்: காசி

கும்பகோணம் தீ விபத்து.. 22 ஆண்டுகளாக ஆறா துயரம்

கும்பகோணம் தீ விபத்து.. 22 ஆண்டுகளாக ஆறா துயரம்

  • by Authour

2004, ஜூலை 16 அன்று கும்பகோணத்தில் தனியார் பள்ளி ஒன்றின் சமையற்கூடத்தில் சாப்பாடு தயாராகிக் கொண்டிருந்தது. அதன் அருகில் கூரை வகுப்பறையில் படித்துக் கொண்டிருந்த மாணவர்களுக்கு தெரியவில்லை, அந்த சாப்பாட்டு உலை தான் நம்… Read More »கும்பகோணம் தீ விபத்து.. 22 ஆண்டுகளாக ஆறா துயரம்

வெக்கை பூமணிக்கு கனிமொழி MP நேரில் அஞ்சலி

வெக்கை பூமணிக்கு கனிமொழி MP நேரில் அஞ்சலி

  • by Authour

சாகித்ய அகாடமி விருது வென்ற எழுத்தாளர் வெக்கை பூமணி மறைவுக்கு கனிமொழி MP நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். நேற்று முன்தினம் அவரது உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று அவரது… Read More »வெக்கை பூமணிக்கு கனிமொழி MP நேரில் அஞ்சலி

திருச்சி மாவட்டத்தில் 43,820 உட்பிரிவுகளில் பயிர் பதிவு நிறைவு

திருச்சி மாவட்டத்தில் 43,820 உட்பிரிவுகளில் பயிர் பதிவு நிறைவு

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் பயிர் சாகுபடி பரப்புகளை பயிர் வாரியாக மொபைல் செயலி பயன்படுத்தி மின்னணு முறையில் கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம், திருச்சி மாவட்டத்தில் நடப்பு காரிப் பருவத்தில் 15,02,312 உட்பிரிவுகளில்… Read More »திருச்சி மாவட்டத்தில் 43,820 உட்பிரிவுகளில் பயிர் பதிவு நிறைவு

டீசல் ஏற்றுமதி வரியை உயர்த்திய இந்தியா

டீசல் ஏற்றுமதி வரியை உயர்த்திய இந்தியா

  • by Authour

போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால், டீசல் மற்றும் விமான எரிபொருள் மீதான ஏற்றுமதி வரியை இந்தியா உயர்த்தியுள்ளது. டீசல் லிட்டருக்கு ₹8.5-லிருந்து ரூ.15.5 ஆகவும், விமான எரிபொருள் லிட்டருக்கு ரூ.7.5-லிருந்து ரூ.14.5… Read More »டீசல் ஏற்றுமதி வரியை உயர்த்திய இந்தியா

பழவேற்காடு மீனவர்கள் 18ம் தேதி கடலுக்கு செல்ல தடை

விண்ணில் ஏவப்படும் ராக்கெட்… பழவேற்காடு மீனவர்கள் 18ம் தேதி கடலுக்கு செல்ல தடை

  • by Authour

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு மீனவர்கள் ஜூலை 18-ஆம் தேதி கடலுக்கு செல்ல தடை விதித்து மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து SAPL VIKRAM 1 AAGAMAN ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளதால் மீனவர்கள்… Read More »விண்ணில் ஏவப்படும் ராக்கெட்… பழவேற்காடு மீனவர்கள் 18ம் தேதி கடலுக்கு செல்ல தடை

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு

  • by Authour

கேரள: சபரிமலை ஐயப்பன் கோயிலில் தமிழ் மாதம் ஆடி மற்றும் மலையாள கர்கிடக மாதத்தை முன்னிட்டு, மாதாந்திர பூஜைகளுக்காக இன்று மாலை 5 மணியளவில் நடை திறக்கப்படுகிறது. இன்று மாலையில் பூஜைகள் தொடங்கப்பட்டு, தொடர்ந்து… Read More »சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு

விடுதியில் தரமற்ற உணவு... கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம்

விடுதியில் தரமற்ற உணவு… கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம்

  • by Authour

கல்லூரி விடுதியில் தரமற்ற உணவு வழங்குவதாக் கூறி சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுகாதாரமான உணவை வழங்கக் கோரி கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக முழக்கம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. சாலையில்… Read More »விடுதியில் தரமற்ற உணவு… கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்

  • by Authour

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் மண்டல அளவில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி கோவையில் டாடாபாத்… Read More »கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்

ஓசூர் அருகே லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து

ஓசூர் அருகே லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து

  • by Authour

ஓசூர்: திண்டிவனத்தில் இருந்து ஓசூர் நோக்கி சென்ற அரசு பேருந்து லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 10க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். காயமடைதோர் கிருஷ்ணகிரி அரசு… Read More »ஓசூர் அருகே லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து

பாஜக-வை இந்திய அரசியலில் இருந்து அகற்றுவதே இலக்கு- மம்தா ஆவேசம்

  • by Authour

கொல்கத்தா: நாட்டை ஆட்சி செய்யும் பாஜக-வை, இந்திய அரசியலில் இருந்து அகற்றுவதே தனது ஒரே இலக்கு என மேற்குவங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி கூறி உள்ளார். சமீபத்தில் நடைபெற்ற மேற்கு வங்க சட்டப்பேரவைத்… Read More »பாஜக-வை இந்திய அரசியலில் இருந்து அகற்றுவதே இலக்கு- மம்தா ஆவேசம்

வெயிலால் விளைச்சல் சரிவு-புதுகோட்டையில் பூக்கள் விலை உயர்வு

வெயிலால் விளைச்சல் சரிவு-புதுகோட்டையில் பூக்கள் விலை உயர்வு

  • by Authour

புதுக்கோட்டை: வெயிலால் விளைச்சல் சரிந்து வரத்து குறைவால் புதுக்கோட்டை மலர் சந்தை மற்றும் ஏலக் கடைகளில் பூக்களின் விலை உயர்ந்தது. மல்லிகை ஒரு கிலோ ரூ.800, சாமந்தி ரூ.350, ரோஜா ரூ.200, பிச்சிப்பூ ரூ.250க்கு… Read More »வெயிலால் விளைச்சல் சரிவு-புதுகோட்டையில் பூக்கள் விலை உயர்வு

மளிகை கடையில் சோதனை செய்த போலி அதிகாரி கைது

மளிகை கடையில் சோதனை செய்த போலி அதிகாரி கைது

  • by Authour

சென்னையை அடுத்த காரனோடையில் மளிகை கடையில் சோதனை செய்த போலி உணவு பாதுகாப்பு அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். சோதனை செய்த நபரின் செயல்பாட்டில் சந்தேகம் அடைந்தால் கடை உரிமையாளர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலி… Read More »மளிகை கடையில் சோதனை செய்த போலி அதிகாரி கைது

முதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

முதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

  • by Authour

முதல்வர் விஜய் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. நிதிநிலை அறிக்கை தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதித்து ஒப்புதல் வழங்கப்பட உள்ளதாக… Read More »முதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

ஆரணி அருகே பரிதாபம்.. ரயில் மோதி தம்பதி பலி

ஆரணி அருகே பரிதாபம்.. ரயில் மோதி தம்பதி பலி

  • by Authour

ஆரணி வடமாதிமங்கலம் ரயில் நிலையத்தில் கணவனின் நுரையீரல் நோய்க்கு சிகிச்சைப் பெற்று திரும்பும்போது ரயில் மோதி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சந்திரகுமார் – சிந்து தம்பதி. வேலூரில் வழக்கம்போல் சிகிச்சை முடித்து திரும்பும்போது இந்த… Read More »ஆரணி அருகே பரிதாபம்.. ரயில் மோதி தம்பதி பலி

வௌ்ளி கலந்த மண் திருடிய தவெக நிர்வாகி உட்பட 6 பேர் கைது

வௌ்ளி கலந்த மண் திருடிய தவெக நிர்வாகி உட்பட 6 பேர் கைது

  • by Authour

உதகையில் பல ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை வளாகத்திற்குள் புகுந்து வெள்ளி கலந்த மண் திருடிய தவெக கிளைச் செயலாளர் உள்பட 6 பேர் கைது ஆலை வளாகத்தில் உள்ள… Read More »வௌ்ளி கலந்த மண் திருடிய தவெக நிர்வாகி உட்பட 6 பேர் கைது

இறுதிப் போட்டிக்கு தகுதிப்பெற்ற அர்ஜென்டினா!...

இறுதிப் போட்டிக்கு தகுதிப்பெற்ற அர்ஜென்டினா!…

  • by Authour

இங்கிலாந்து : 2026-ஆம் ஆண்டு ஃபிஃபா (FIFA) உலகக்கோப்பை கால்பந்து தொடரின் விறுவிறுப்பான இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதன்… Read More »இறுதிப் போட்டிக்கு தகுதிப்பெற்ற அர்ஜென்டினா!…

பாபநாசம் அருகே சாலையில் நாய் வந்ததால்-டூவீலர் விபத்து

பாபநாசம் அருகே சாலையில் நாய் வந்ததால்-டூவீலர் விபத்து

  • by Authour

பாபநாசம் அருகே சாலையின் குறுக்கே நாய் சென்றதால் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் விபத்துக்குள்ளாகும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே தஞ்சாவூர் கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில்… Read More »பாபநாசம் அருகே சாலையில் நாய் வந்ததால்-டூவீலர் விபத்து

சென்னை மாநகராட்சி அதிகாரிகள் 6 பேர் சஸ்பெண்ட்

  • by Authour

சென்னை மாநகராட்சியில் ஊழலை ஒழிக்கும் நடவடிக்கையாக, லஞ்சம், வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெறுதல் மற்றும் பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்துதல் ஆகிய புகார்களுக்காக எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. .அதன்படி, 4… Read More »சென்னை மாநகராட்சி அதிகாரிகள் 6 பேர் சஸ்பெண்ட்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு

  • by Authour

உலகளவிலான பொருளாதார சூழல் நிச்சயமற்ற நிலையில் இருக்கிறது. இதன் காரணமாக தங்கம் விலையும் தினசரி ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த மாதங்களில் கச்சா எண்ணெய் விலை உயர்வானது தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தியதால்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு

கரூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து -பரபரப்பு

கரூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து -பரபரப்பு

  • by Authour

கரூரில் மாநகராட்சி குப்பை கிடங்கில் இரவு நேரத்தில் தீ விபத்து – தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். கரூர் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு கரூர் – வாங்கல் சாலையில்… Read More »கரூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து -பரபரப்பு

அரசு பஸ் லாரி மீது மோதி விபத்து-பயணிகள் படுகாயம்

அரசு பஸ் லாரி மீது மோதி விபத்து.. 10க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம்

  • by Authour

திண்டிவனத்தில் இருந்து ஓசூர் நோக்கி சென்ற அரசு பஸ் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 10க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். காயமடைதோர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்… Read More »அரசு பஸ் லாரி மீது மோதி விபத்து.. 10க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம்

சென்னையில் போக்சோவில் கைதான நபர் தப்பி ஓட்டம்...பரபரப்பு

சென்னையில் போக்சோவில் கைதான நபர் தப்பி ஓட்டம்…பரபரப்பு

  • by Authour

சென்னையில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜா தப்பியோடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அம்பத்தூரில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைதானவர் ராஜா. புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் வயிற்று வலி என கூறி… Read More »சென்னையில் போக்சோவில் கைதான நபர் தப்பி ஓட்டம்…பரபரப்பு

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வெகுவாக சரிந்தது

  • by Authour

சேலம்: மேட்டூர் அணைக்கு  நீர்வரத்து வெகுவாக சரிந்தது. இன்று காலை நிலவரப்படி நீர் வரத்து விநாடிக்கு வெறும் 19 கன அடியாக உள்ளது. அணையின் நீர் மட்டமும் 75.25 அடியாகவும் நீர் இருப்பு 37.386… Read More »மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வெகுவாக சரிந்தது

பழனி கோயில் நில வழக்கு - சிபிசிஐடிக்கு மாற்றம்

பழனி கோயில் நில வழக்கு – சிபிசிஐடிக்கு மாற்றம்

  • by Authour

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம் சட்டவிரோதமாகப் போலி ஆவணங்கள் மூலம் சார்பதிவாளரால் கிரயம் செய்து பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில், வழக்கின் தீவிரத்தன்மையை உணர்ந்து… Read More »பழனி கோயில் நில வழக்கு – சிபிசிஐடிக்கு மாற்றம்

மனிதர்களே சக்கரமாக மாறி தூக்கிச் செல்லும் தேர் திருவிழா

பட்டுக்கோட்டை அருகே மனிதர்களே சக்கரமாக மாறி தூக்கிச் செல்லும் தேர் திருவிழ

  • by Authour

பட்டுக்கோட்டை அருகே உள்ள சேண்டா கோட்டை மாளியக்காடு காசாங் காடு அக்கரை வயலில் அருள் பாலித்து கொண்டிருக்கும் ஸ்ரீ கதிராலம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு சென்ற ஏழாம் தேதி மண்டகப்படி துவங்கி அதிலிருந்து தொடர்ந்து… Read More »பட்டுக்கோட்டை அருகே மனிதர்களே சக்கரமாக மாறி தூக்கிச் செல்லும் தேர் திருவிழ

ஈரோடு சந்தையில் மஞ்சள் விலை ஒரே நாளில் ரூ. 700 உயர்வு

ஈரோடு சந்தையில் மஞ்சள் விலை ஒரே நாளில் ரூ. 700 உயர்வு

  • by Authour

ஈரோடு சந்தையில் மஞ்சள் விலை ஒரே நாளில் ரூ. 700 உயர்ந்துள்ளது. ஈரோடு சந்தையில் மஞ்சள் விலை ஒரே நாளில் ரூ. 700 உயர்ந்து ஒரு குவிண்டால் ரூ. 18,463க்கு விற்பனையாகிறது. மஞ்சள் விலை… Read More »ஈரோடு சந்தையில் மஞ்சள் விலை ஒரே நாளில் ரூ. 700 உயர்வு

குறைவான விலையில் களமிறங்கிய நிசான் நிறுவன கார்

குறைவான விலையில் களமிறங்கிய நிசான் நிறுவன கார்

  • by Authour

நிசான் நிறுவனம் தனது புதிய Tekton மிட்சைஸ் SUV-யை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.10.49 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Patrol-ஐ நினைவூட்டும் வடிவமைப்பு, 10.1 அங்குல டச் ஸ்கிரீன், Google ஆதரவு… Read More »குறைவான விலையில் களமிறங்கிய நிசான் நிறுவன கார்

முதல்வரை அவதூறாக பேசிய செல்லூர் ராஜுவை கைது செய்ய கோரி மனு

முதல்வரை அவதூறாக பேசிய செல்லூர் ராஜுவை கைது செய்ய கோரி மனு

  • by Authour

மதுரை பெத்தானியாபுரம் அண்ணா தொழிற்சங்க பேரவை கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் நாகரீகமற்று, சந்தைக்கடை போல பேசுவதாக விமர்சித்திருந்தார். மேலும், ‘புலி’ பட விவகாரத்தில் வரி ஏய்ப்பு… Read More »முதல்வரை அவதூறாக பேசிய செல்லூர் ராஜுவை கைது செய்ய கோரி மனு

திருச்சியில் மதுபாட்டில் விற்பனை- 4 பேர் கைது

திருச்சியில் மதுபாட்டில் விற்பனை- 4 பேர் கைது

  • by Authour

திருச்சி சிங்காரத்தோப்பு தனியார் மதுபான பார் அருகில் அரசு அறிவித்த நேரத்தை காட்டிலும் கூடுதலாக மது பார் அருகில் விற்பனை செய்து வருவதாக கோட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு… Read More »திருச்சியில் மதுபாட்டில் விற்பனை- 4 பேர் கைது

ஆற்றில் மூழ்கி முதியவர் சாவு-மின்சாரம் தாக்கி வாலிபர் பலி.. திருச்சி க்ரைம்

  • by Authour

ஆற்றில் மூழ்கி முதியவர் சாவு திருச்சி ஜூலை 15- கரூர் மாவட்டம் லாலாபேட்டை பகுதியை சேர்ந்த ராஜகோபால் (60). இவர் ஸ்ரீரங்கம் வடக்கு வாசல் பகுதியில் உள்ள காவேரி ஆற்றில் நீரில் மூழ்கி இறந்து… Read More »ஆற்றில் மூழ்கி முதியவர் சாவு-மின்சாரம் தாக்கி வாலிபர் பலி.. திருச்சி க்ரைம்

துப்பாக்கி முனையில் 35 சவரன் கொள்ளை- 2 பேர் கைது

திருச்சியில் போலீஸ் அதிகாரி போல் உளவு பார்த்த வாலிபர் கைது

  • by Authour

திருச்சி கொட்டப்பட்டு மாரியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் வயது 33 இவரை கடந்த சில தினங்களுக்கு முன்பு நான்கு பேர் கும்பல் அரிவாளால் வெட்டியது.பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இரண்டு தினங்களுக்கு முன்பு… Read More »திருச்சியில் போலீஸ் அதிகாரி போல் உளவு பார்த்த வாலிபர் கைது

தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு மேலும் 150 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!

தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு மேலும் 150 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!

  • by Authour

சென்னை: தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மேலும் 150 இடங்களுக்கு தேசிய மருத்துவ ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது. திருப்பூர், திருவள்ளூர்மருத்துவ கல்லூரிகளுக்கு தலா 50 இளங்கலை மருத்துவ இடங்கள் கூடுதலாக ஒதுக்கியுள்ளது.

வரதட்சணை கொடுமை-கொலை முயற்சி- போலீஸ் எஸ்ஐ கைது

வரதட்சணை கொடுமை-கொலை முயற்சி..கள்ளக்காதலிக்கு லவ் யூ மெசேஜ்- போலீஸ் எஸ்ஐ கைது

  • by Authour

பெங்களூருவில் வரதட்சணை கொடுமை மற்றும் கொலை முயற்சி வழக்கில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பயரப்பாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கர்நாடக மாநிலம் பெங்களூரு போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் பயரப்பா… Read More »வரதட்சணை கொடுமை-கொலை முயற்சி..கள்ளக்காதலிக்கு லவ் யூ மெசேஜ்- போலீஸ் எஸ்ஐ கைது

தலைமை செயலாளர் சாய் குமாரின் பணி நீட்டிப்பு

தலைமை செயலாளர் சாய் குமாரின் பணி நீட்டிப்பு

  • by Authour

தலைமைச் செயலாளர் சாய் குமாரின் பணிக் காலத்தை அடுத்தாண்டு பிப்ரவரி வரை நீட்டித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. 1990 பேட்ச் ஐ.ஏ.எஸ். அதிகாரியான சாய் குமார் அடுத்த மாதத்துடன் ஓய்வு பெற இருந்த நிலையில்,… Read More »தலைமை செயலாளர் சாய் குமாரின் பணி நீட்டிப்பு

அண்ணனை கத்தியால் குத்திய தம்பி-ஆத்திரத்தில் நடந்த சம்பவம்

அண்ணனை கத்தியால் குத்திய தம்பி-ஆத்திரத்தில் நடந்த சம்பவம்

  • by Authour

வேலூர் மாவட்டம், குடியாத்தம், வாய் தகராறு முற்றியதால் மறைத்து வைத்திருந்த கத்தியால் அண்ணன் ராபின்சனை சரமாரியாக குத்திய தம்பி ஜான்சன் (19) கைது செய்தனர். ரத்த வெள்ளத்தில் சரிந்த ராபின்சனுக்கு (25) வேலூர் அரசு… Read More »அண்ணனை கத்தியால் குத்திய தம்பி-ஆத்திரத்தில் நடந்த சம்பவம்

பள்ளியில் 50 மாணவர்களுக்கு முடி வெட்டி விட்ட ஆசிரியர்கள்

பள்ளியில் 50 மாணவர்களுக்கு முடி வெட்டி விட்ட ஆசிரியர்கள்

  • by Authour

கடலூர்: நீண்ட முடி வளர்த்திருக்கும் மாணவர்களுக்கு வகுப்பறையிலேயே போலீஸ் பாதுகாப்புடன் முடி வெட்டி விட்ட ஆசிரியர்கள். மஞ்சக்குப்பம் அரசு ஆண்கள் பள்ளியில் மாணவர்கள் நீண்ட முடி வளர்க்கக் கூடாது என பெற்றோரிடம் சொல்லியும் கவனம்… Read More »பள்ளியில் 50 மாணவர்களுக்கு முடி வெட்டி விட்ட ஆசிரியர்கள்

வீ த லீடர்ஸ்' திருச்செந்தூர் கூட்டம் ரத்து!- அண்ணாமலை

வீ த லீடர்ஸ்’ திருச்செந்தூர் கூட்டம் ரத்து!- அண்ணாமலை

  • by Authour

பா.ஜ.க.வில் இருந்து விலகி ‘வீ த லீடர்ஸ்’ என்ற இயக்கத்தை நிறுவினார் அண்ணாமலை. அந்த இயக்கத்தில் லட்சக்கணக்கானோர் இணைந்துள்ளனர். இந்த இயக்கத்தின் முதல் மாநாடு கடந்த 12-ந்தேதி கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்றது. ‘போதையில்லா… Read More »வீ த லீடர்ஸ்’ திருச்செந்தூர் கூட்டம் ரத்து!- அண்ணாமலை

சிவ ராஜ்கு​மார் நடிக்​கும் ‘வெல்கம் டு வைல்டுலைஃப்’

சிவ ராஜ்கு​மார் நடிக்​கும் ‘வெல்கம் டு வைல்டுலைஃப்’

  • by Authour

தமிழில், ‘திருடன் போலீஸ்’, ‘உள்​குத்​து’, தெலுங்​கில் ‘நினு வீதனி நீ தானு நேனே’, ‘சிங்​கிள்’ உள்​ளிட்ட படங்​களை இயக்​கிய கார்த்​திக் ராஜு, அடுத்து இயக்​கும் படம் ‘வெல்​கம் டு வைல்டுலைஃப்’. இதில் சிவ ராஜ்கு​மார்… Read More »சிவ ராஜ்கு​மார் நடிக்​கும் ‘வெல்கம் டு வைல்டுலைஃப்’

சாலையில் கொட்டப்பட்ட மாம்பழங்கள்..விலை கடும் சரிவு

சாலையில் கொட்டப்பட்ட மாம்பழங்கள்.. விலை கடும் சரிவு

  • by Authour

தமிழகத்தில் இந்தாண்டு மாம்பழ விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில், சந்தைகளில் வரத்து அதிகமானதால் விலை கடுமையாக சரிந்துள்ளது. உற்பத்தி செலவைக் கூட ஈடுகட்ட முடியாத அளவுக்கு விலை குறைந்திருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனால் பறிப்பு… Read More »சாலையில் கொட்டப்பட்ட மாம்பழங்கள்.. விலை கடும் சரிவு

தவெக சார்பில் கொண்டாடப்பட்ட காமராஜர் பிறந்தநாள் விழா

தஞ்சையில் தவெக சார்பில் காமராஜர் சிலைக்கு மரியாதை

  • by Authour

தஞ்சை மத்திய மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது. கல்விக்கண் திறந்த காமராஜர் பிறந்த நாள் விழா இன்று தமிழக முழுவதும் கொண்டாடப்பட்டது. தஞ்சை… Read More »தஞ்சையில் தவெக சார்பில் காமராஜர் சிலைக்கு மரியாதை

காமராஜர் பிறந்த தினத்தை முன்னிட்டு மாணவ மாணவிகள் ஊர்வலம்

திருக்காட்டுப்பள்ளியில் காமராஜர் பிறந்த தினத்தை முன்னிட்டு மாணவ மாணவிகள் ஊர்வலம்

  • by Authour

திருக்காட்டுப்பள்ளியில் காமராஜர் பிறந்த தினத்தை முன்னிட்டு மாணவ மாணவிகள் ஊர்வலம்… தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜர் 124 வது பிறந்த நாளை முன்னிட்டு சர் சிவஸ்சாமி அய்யர் கல்வி பேரறைக்… Read More »திருக்காட்டுப்பள்ளியில் காமராஜர் பிறந்த தினத்தை முன்னிட்டு மாணவ மாணவிகள் ஊர்வலம்

3ம் மொழித் தேர்வு.. தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம்

3ம் மொழித் தேர்வு.. தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம்

  • by Authour

தேசிய கல்விக் கொள்கையின்படி, சிபிஎஸ்இ 9, 10-ஆம் வகுப்பு மாணவர்கள் 3-வது மொழித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்ற புதிய சுற்றறிக்கைக்கு திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார். விருப்ப மொழி எனக்கூறி… Read More »3ம் மொழித் தேர்வு.. தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம்

ஊழல் ஒழிப்பு குறித்து டிடிவி விமர்சனம்

ஊழல் ஒழிப்பு குறித்து டிடிவி விமர்சனம்

  • by Authour

ஊழலை ஒழிப்பது பெயரளவில் அல்ல, செயல்பாட்டில் இருக்க வேண்டும்” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஊழலுக்கு எதிராக அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு, வெளிப்படையான நிர்வாகத்தை வழங்க வேண்டும் என்றும்… Read More »ஊழல் ஒழிப்பு குறித்து டிடிவி விமர்சனம்

சென்னையில் வீடு வாங்கிய நடிகை ஸ்ருதிஹாசன்

சென்னையில் வீடு வாங்கிய நடிகை ஸ்ருதிஹாசன்

  • by Authour

நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசன் மும்பையில்தான் வசித்து வருகிறார். கடந்த பல வருடங்களுக்கு முன்பே அவர் மும்பை சென்றுவிட்டார். அவரது தங்கை அக்ஷராஹாசன் கூட மும்பையில்தான் வசித்து வருகிறார். நடிகர் கமல்ஹாசனுக்கு… Read More »சென்னையில் வீடு வாங்கிய நடிகை ஸ்ருதிஹாசன்

வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2'-சிவகார்த்திகேயனுக்கு பதில் ரியோ

வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2′-சிவகார்த்திகேயனுக்கு பதில் ரியோ

  • by Authour

இயக்குநர் பொன்ராம் இயக்கவுள்ள ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2’ படத்தில், சிவகார்த்திகேயனுக்கு பதிலாக நடிகர் ரியோ ராஜ் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 2013-ஆம் ஆண்டு வெளியான முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை… Read More »வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2′-சிவகார்த்திகேயனுக்கு பதில் ரியோ

காஷ்மீர்-அமர்நாத் யாத்திரை 2.77 லட்சம் பக்தர்கள் தரிசனம்

காஷ்மீர்-அமர்நாத் யாத்திரை 2.77 லட்சம் பக்தர்கள் தரிசனம்

  • by Authour

ஜம்மு – காஷ்மீரில் நடைபெற்று வரும் 2026-ஆம் ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரையில் இதுவரை 2.77 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் புனித குகைக் கோவிலில் பனிலிங்கத்தை தரிசித்துள்ளனர். ஜூலை 3-ஆம் தேதி தொடங்கிய இந்த யாத்திரை… Read More »காஷ்மீர்-அமர்நாத் யாத்திரை 2.77 லட்சம் பக்தர்கள் தரிசனம்

பழனி கோயில் நில பத்திரப்பதிவு செல்லாது'-கோர்ட்

பழனி கோயில் நில பத்திரப்பதிவு செல்லாது’-கோர்ட்

  • by Authour

மதுரை: பழனி தண்டாயுதபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை தனிநபர் பெயரில் பத்திரப்பதிவு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த விசாரணையில், ‘இந்த பத்திரப்பதிவு செல்லாது’ என உயர்நீதிமன்ற… Read More »பழனி கோயில் நில பத்திரப்பதிவு செல்லாது’-கோர்ட்

தமிழ்நாட்டின் உணர்வுகளை மீறி-கர்நாடகா அணை கட்டுவதற்கு வாய்ப்பில்லை-திருமா.,

தமிழ்நாட்டின் உணர்வுகளை மீறி-கர்நாடகா அணை கட்டுவதற்கு வாய்ப்பில்லை-திருமா.,

  • by Authour

தமிழக அமைச்சரவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்றாள் நாங்கள் வரவேற்போம்… சபரிவர்மனுடைய சாவுக்குக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்…தொல். திருமா பேட்டி… அரியலூர் மாவட்டம் அங்கனூர்… Read More »தமிழ்நாட்டின் உணர்வுகளை மீறி-கர்நாடகா அணை கட்டுவதற்கு வாய்ப்பில்லை-திருமா.,

சிவகங்கையில் அரசுப் பள்ளி மாணவனுக்கு கத்திக்குத்து

சிவகங்கையில் அரசுப் பள்ளி மாணவனுக்கு கத்திக்குத்து

  • by Authour

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், முன்விரோதம் காரணமாக 12-ஆம் வகுப்பு பட்டியலின மாணவர் சஞ்சய் பிரசாத், சக மாணவர்களால் வகுப்பறையிலேயே கத்தியால் குத்தப்பட்டார். படுகாயமடைந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு… Read More »சிவகங்கையில் அரசுப் பள்ளி மாணவனுக்கு கத்திக்குத்து

குட்கா வழக்கில் சிறையில் இருந்த நபர் உயிரிழப்பு

குட்கா வழக்கில் சிறையில் இருந்த நபர் உயிரிழப்பு

  • by Authour

சென்னை: தாம்பரம் அருகே சேலையூரில் குட்கா பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாலாஜி (44) என்பவர் உயிரிழந்தார். கடந்த 12ம் தேதி பாலாஜியை போலீசார் சிறையில் அடைத்தனர். நெஞ்சுவலி காரணமாக சிறையில்… Read More »குட்கா வழக்கில் சிறையில் இருந்த நபர் உயிரிழப்பு

வெயில் கொடுமை தாங்காமல் பாம்பின் (தவெக) நிழலில் ஒதுங்கிய தவளை (தமிழக மக்கள்)

வெயில் கொடுமை தாங்காமல் பாம்பின் (தவெக) நிழலில் ஒதுங்கிய தவளை (தமிழக மக்கள்)

  • by Authour

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், தமிழகத்தில் ஒருபக்கம் பவர்கட், மறுபக்கம் தொடர்ச்சியான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் என மக்கள் மிகவும் துயரத்திற்குள்ளாகி உள்ளனர் என்றார். அதே போல தவெக… Read More »வெயில் கொடுமை தாங்காமல் பாம்பின் (தவெக) நிழலில் ஒதுங்கிய தவளை (தமிழக மக்கள்)

தமிழகத்தில் இன்று முதல் 17ம் தேதி வரை வெப்ப அலை வீசும்

தமிழகத்தில் இன்று முதல் 17ம் தேதி வரை வெப்ப அலை வீசும்

  • by Authour

தமிழ்நாட்டில் இன்று முதல் 17ம் தேதி வரை வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல்,… Read More »தமிழகத்தில் இன்று முதல் 17ம் தேதி வரை வெப்ப அலை வீசும்

திருச்சியில் டூவீலரில் சென்ற 3 பேர்..விபத்தில் 2 பேர் பலி

திருச்சியில் டூவீலரில் சென்ற 3 பேர்..விபத்தில் 2 பேர் பலி

  • by Authour

திருச்சியில் மது வாங்கிவிட்டு ஒருவழிப்பாதையில் ஒரே டூவீலரில் சென்ற 3 பேரில் 2 பேர் விபத்தில் உயிரிழந்தனர். படுகாயமடைந்த மற்றொரு நபர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து… Read More »திருச்சியில் டூவீலரில் சென்ற 3 பேர்..விபத்தில் 2 பேர் பலி

திருச்சி மருத்துவமனையில் புகுந்து மனைவியை கணவன் குத்திக் கொலை

திருச்சி மருத்துவமனையில் புகுந்து மனைவியை கணவன் குத்திக் கொலை

  • by Authour

திருச்சி தனியார் மருத்துவமனையில் புகுந்து மனைவியை கணவன் குத்திக் கொலை செய்ததால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. திருச்சி தீரன் நகரைச் சேர்ந்த சம்பத் குமார் அவரை மனைவி கவிதாவை வீட்டில் கொடூரமாக தாக்கியுள்ளார். தாக்குதலில் பலத்த… Read More »திருச்சி மருத்துவமனையில் புகுந்து மனைவியை கணவன் குத்திக் கொலை

ஜி-பே ஆதாரத்துடன் கையும் களவுமாக சிக்கிய த.வெ.க ஊ.ம தலைவர்

ஜி-பே ஆதாரத்துடன் கையும் களவுமாக சிக்கிய த.வெ.க ஊராட்சி மன்ற தலைவர்

  • by Authour

தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெக.) செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணைச் செயலாளராகவும் மாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவராகப் பொறுப்பு வகித்து வருபவர் வீரா. மாம்பாக்கம் பகுதியில் சுமார் ரூ.9.80 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை… Read More »ஜி-பே ஆதாரத்துடன் கையும் களவுமாக சிக்கிய த.வெ.க ஊராட்சி மன்ற தலைவர்

கர்நாடகா செல்லும் தமிழ்நாடு பஸ்கள் நிறுத்தம்.. பயணிகள் அவதி

கர்நாடகா செல்லும் தமிழ்நாடு பஸ்கள் நிறுத்தம்.. பயணிகள் அவதி

  • by Authour

மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டைக் கண்டித்து, கன்னட ஒக்கூடா கூட்டமைப்பு தலைவர் வாட்டல் நாகராஜ் தலைமையில் கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளி எல்லையில் எல்லை அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக… Read More »கர்நாடகா செல்லும் தமிழ்நாடு பஸ்கள் நிறுத்தம்.. பயணிகள் அவதி

”மிக்சர்”தொண்டையில் சிக்கி 3 வயது குழந்தை பலி.. பரிதாபம்

”மிக்சர்”தொண்டையில் சிக்கி 3 வயது குழந்தை பலி.. பரிதாபம்

  • by Authour

கேரளா குன்னும்புரத்தை சேர்ந்தவர் முனீர். இவரது மகன் முகம்மது ரிசான் (3). வீட்டில் காலை உணவை முடித்த பிறகு ‘மிக்சர்’ சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, ​​அதிலிருந்த வேர்க்கடலை அவனது தொண்டையில் சிக்கிக்கொண்டது. மூச்சுத்திணறல் ஏற்பட்டதை கண்டதும்,… Read More »”மிக்சர்”தொண்டையில் சிக்கி 3 வயது குழந்தை பலி.. பரிதாபம்

கபடி வீராங்கனைக்கு பாலியல் தொல்லை-பயிற்சியாளர் போக்சோவில் கைது

கபடி வீராங்கனைக்கு பாலியல் தொல்லை…பயிற்சியாளர் போக்சோவில் கைது

  • by Authour

சென்னையில் மைதானத்தில் பயிற்சி பெற்று வந்த 17 வயது இளம் கபடி வீராங்கனைக்கு தொடர் பாலியல் அத்துமீறல் மற்றும் தொல்லை கொடுத்து வந்ததாக எழுந்த புகாரில், கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்த 29 வயது… Read More »கபடி வீராங்கனைக்கு பாலியல் தொல்லை…பயிற்சியாளர் போக்சோவில் கைது

மாணவர்கள் நலனில் அக்கறை காட்டும் தவெக அரசு

மாணவர்கள் நலனில் அக்கறை காட்டும் தவெக அரசு

  • by Authour

சமூகநீதித்துறையின் கீழ் இயங்கும் விடுதிகளில்வழங்கப்படும் உணவுகளை புகைப்படம் எடுத்து whatsapp மூலம் தினசரி அனுப்ப உத்தரவு. சமூகநீதித்துறை விடுதிகளில் வழங்கப்படும் உணவுகளின் தரத்தை உறுதி செய்வதற்காக, 3 வேளை உணவுகளையும் புகைப்படம் எடுத்து வாட்ஸ்அப்… Read More »மாணவர்கள் நலனில் அக்கறை காட்டும் தவெக அரசு

இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தம்-கரூரிலிருந்து முதல் கட்டமாக 2 கோடி சரக்குகள்

இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தம்…கரூரிலிருந்து முதல் கட்டமாக 2 கோடி சரக்குகள்

  • by Authour

இந்தியா – இங்கிலாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் அமல்: கரூரிலிருந்து இரண்டு கோடி மதிப்பீட்டில் முதல் ஏற்றுமதி சரக்குகள் அனுப்பும் பணி கொடியசைத்து தொடக்கம். இந்தியா – இங்கிலாந்து இடையேயான சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக… Read More »இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தம்…கரூரிலிருந்து முதல் கட்டமாக 2 கோடி சரக்குகள்

ஆப்ரேஷன் டூஃபான் தொடர்பாக முதல்வர் விஜயை சந்தித்த கேரள உள்துறை அமைச்சர்

ஆப்ரேஷன் டூஃபான் தொடர்பாக முதல்வர் விஜயை சந்தித்த கேரள உள்துறை அமைச்சர்

  • by Authour

சென்னை, தலைமைச் செயலகத்தில் போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க ஆப்ரேஷன் டூஃபான் தொடர்பாக முதல்வர் விஜயை சந்தித்த கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா.தென்னிந்திய மாநிலங்கள் ஒருங்கிணைந்து போதைப் பொருள் கடத்தை தடுக்க நடவடிக்கை.… Read More »ஆப்ரேஷன் டூஃபான் தொடர்பாக முதல்வர் விஜயை சந்தித்த கேரள உள்துறை அமைச்சர்

இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அசத்தல் வெற்றி

இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அசத்தல் வெற்றி

  • by Authour

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக், ‘பேட்டிங்’ தேர்வு… Read More »இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அசத்தல் வெற்றி

பிரசல்ஸ் கட்டுமானத் தளத்தில் தீ; லிஃப்ட்டில் கருகிய உடல்கள்

பிரசல்ஸ் கட்டுமானத் தளத்தில் தீ; லிஃப்ட்டில் கருகிய உடல்கள்

  • by Authour

பெல்ஜியத்தின் பிரசல்ஸ் நகரில்கட்டுமானப் பகுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், சிலர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ‘ஆக்ஸி’ (Oxy building) என்று அழைக்கப்படும் இந்த பழைய நிர்வாகக் கட்டிடத்தை மறுசீரமைப்பு செய்யும் பணிகள்… Read More »பிரசல்ஸ் கட்டுமானத் தளத்தில் தீ; லிஃப்ட்டில் கருகிய உடல்கள்

லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் எ.வ.வேலு ஆஜர்

லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் எ.வ.வேலு ஆஜர்

  • by Authour

கடந்த திமுக ஆட்சியில் கரூரில் சாலை போடாமல் 3.23 கோடி ரூபாய் மோசடி நடந்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சரும், திருவண்ணாமலை தொகுதி எம்எல்ஏவுமான எவ வேலு மற்றும்… Read More »லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் எ.வ.வேலு ஆஜர்

பட்டுக்கோட்டை நகராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து

பட்டுக்கோட்டை நகராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு நைனாங்குளம் கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட ஆறு ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த குப்பை கிடங்கில் ஒரு ஏக்கருக்கு உள்ளாக குப்பைகள் கொட்டப்பட்டு தரம்… Read More »பட்டுக்கோட்டை நகராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து

டெல்டா மாவட்டத்தில் குறைந்து வரும் நிலத்தடி நீர்மட்டம்-அபாயம்

டெல்டா மாவட்டத்தில் குறைந்து வரும் நிலத்தடி நீர்மட்டம் -அபாயம்

  • by Authour

டெல்டா மாவட்டங்களில் சுட்டெரிக்கும் வெயிலின் காரணமாக, குடிநீர் பற்றாக்குறை மற்றும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வரும் அபாயம்.. ஆடி 18-யை முன்னிட்டு மேட்டூர் அணையில் இருந்து 10-நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க… Read More »டெல்டா மாவட்டத்தில் குறைந்து வரும் நிலத்தடி நீர்மட்டம் -அபாயம்

நீர்வரத்து குறைவு.. கோவை குற்றாலம் அருவியில் குளிக்க அனுமதி

நீர்வரத்து குறைவு.. கோவை குற்றாலம் அருவியில் குளிக்க அனுமதி

  • by Authour

கோவை: மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடந்த 3ம் தேதி சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது நீர் வரத்து குறைந்ததால்… Read More »நீர்வரத்து குறைவு.. கோவை குற்றாலம் அருவியில் குளிக்க அனுமதி

5,83,783 பயணிகளை கையாண்டு-திருச்சி விமான நிலையம் 4வது இடம்

5,83,783 பயணிகளை கையாண்டு-திருச்சி விமான நிலையம் 4வது இடம்

  • by Authour

திருச்சி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு தினசரி இரு வழித்தடங்களிலும் தலா 4 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு செல்லும் விமான பயணிகளை அதிக அளவில் கையாண்ட விமான நிலையங்களில்… Read More »5,83,783 பயணிகளை கையாண்டு-திருச்சி விமான நிலையம் 4வது இடம்

இந்த தருணத்திற்காகவே காத்திருந்தேன்-நடிகை சமந்தா நெகிழ்ச்சி

இந்த தருணத்திற்காகவே காத்திருந்தேன்… நடிகை சமந்தா நெகிழ்ச்சி

  • by Authour

பிரபல தென்னிந்திய நடிகை சமந்தா ரூத் பிரபு மற்றும் அவரது கணவரும் இயக்குநருமான ராஜ் நிடிமோரு ஆகிய இருவரும் விரைவில் தங்களின் முதல் குழந்தையை வரவேற்க தயாராகி வருகின்றனர். கடந்த 2025 டிசம்பரில் திருமண… Read More »இந்த தருணத்திற்காகவே காத்திருந்தேன்… நடிகை சமந்தா நெகிழ்ச்சி

லஞ்சம் தொடர்பாக புகார் அளிக்கலாம்- தமிழக அரசு அதிரடி

லஞ்சம் தொடர்பாக புகார் அளிக்கலாம்- தமிழக அரசு அதிரடி

  • by Authour

அரசு அலுவலர்கள் லஞ்சம் கேட்பது தொடர்பாக பொதுமக்கள் எளிதில் புகார் அளிக்கும் வகையில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை புதிய வழிமுறைகளை அறிவித்துள்ளது. 94981 80936 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும், dvac@nic.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் புகார்கள் அளிக்கலாம்.… Read More »லஞ்சம் தொடர்பாக புகார் அளிக்கலாம்- தமிழக அரசு அதிரடி

திருமணத்தை மறுத்த இளம்பெண்ணின் தாயார் வெட்டிக்கொலை

திருமணத்தை மறுத்த இளம்பெண்ணின் தாயார் வெட்டிக்கொலை

  • by Authour

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே திருமணத்துக்கு மறுத்த இளம்பெண்ணின் தாயார் அரிவாளால் வெட்டிக் கொலை. யுவராஜ் (32) என்பவருக்கும் அவரது உறவினர் வர்ஷாவுக்கும் (21) நிச்சயம் ஆன நிலையில், திருமணத்திற்கு பெண் மறுத்ததால் அவரை… Read More »திருமணத்தை மறுத்த இளம்பெண்ணின் தாயார் வெட்டிக்கொலை

லாக்கப் படுகொலைக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்… பிரேமலதா

  • by Authour

சென்னை: ‘லாக்கப் படுகொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழ்நாடு அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்தவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், ரூ.25 லட்சம் நிவாரணத் தொகையையும் வழங்க வேண்டும்’ என தேமுதிக பொதுச்செயலாளர்… Read More »லாக்கப் படுகொலைக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்… பிரேமலதா

சிறையில் மாற்றுதிறனாளி அடித்துக்கொலை-3 போலீசார் கைது

நாகர்கோவில்-சிறையில் மாற்றுதிறனாளி அடித்துக்கொலை… 3 போலீசார் கைது

  • by Authour

நாகர்கோவிலில் உள்ள மாவட்ட சிறையில் விசாரணை கைதியான மாற்றுத்திறனாளி வியாபாரி சபரிவர்மன் கட்டி வைத்து சித்ரவதை செய்து அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடலில் கை முறிவு உட்பட 19 இடங்களில் காயங்கள் இருந்தது… Read More »நாகர்கோவில்-சிறையில் மாற்றுதிறனாளி அடித்துக்கொலை… 3 போலீசார் கைது

திருச்சியில் காமராஜர் சிலைக்கு திமுக சார்பில் மரியாதை

திருச்சியில் காமராஜர் சிலைக்கு திமுக சார்பில் மரியாதை

  • by Authour

திருச்சியில் கழக முதன்மைச் செயலாளர் கே என் நேரு அவர்கள் தலைமையில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 124 வது பிறந்த நாளை முன்னிட்டு மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது திருவுருவ சிலைக்கு… Read More »திருச்சியில் காமராஜர் சிலைக்கு திமுக சார்பில் மரியாதை

டிசம்பருக்குள் ”அரிஸ்டோ மேம்பாலம்” பயன்பாட்டிற்கு வரும்

டிசம்பருக்குள் அரிஸ்டோ மேம்பாலம் பயன்பாட்டிற்கு வரும்-திருச்சி எம்பி துரை வைகோ

  • by Authour

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் அதன் தலைவரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் நடைபெற்றது.இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதிக்… Read More »டிசம்பருக்குள் அரிஸ்டோ மேம்பாலம் பயன்பாட்டிற்கு வரும்-திருச்சி எம்பி துரை வைகோ

பட்டுக்கோட்டை நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் தீ விபத்து

பட்டுக்கோட்டை நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் தீ விபத்து

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு நைனாங்குளம் கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட ஆறு ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த குப்பை கிடங்கில் ஒரு ஏக்கருக்கு உள்ளாக குப்பைகள் கொட்டப்பட்டு தரம்… Read More »பட்டுக்கோட்டை நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் தீ விபத்து

சினிமா மாயையில் வாக்களித்துள்ளர்- திருச்சி தெற்கு மா.செ.ஆர்.மனோகரன்

சினிமா மாயையில் வாக்களித்துள்ளர்- திருச்சி தெற்கு மா.செ.ஆர்.மனோகரன்

  • by Authour

ஸ்ரீரங்கம் பகுதி, திருவானைக்கோவில் பகுதி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்திருவனைக் கோவிலில் உள்ள தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர், கழக அமைப்பு செயலாளர்,… Read More »சினிமா மாயையில் வாக்களித்துள்ளர்- திருச்சி தெற்கு மா.செ.ஆர்.மனோகரன்

காப்பர் தொழிற்சாலையில் பர்னஸ் வெடித்து தொழிலாளி பலி-9 பேர் படுகாயம்

காப்பர் தொழிற்சாலையில் பர்னஸ் வெடித்து தொழிலாளி பலி-9 பேர் படுகாயம்

  • by Authour

சென்னை: கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் உள்ள காப்பர் உற்பத்தி தொழிற்சாலையில் பர்னஸ் வெடித்து சிதறியதில் வடமாநில் தொழிலாளி தீயில் கருகி பரிதாபமாக பலியானார். மேலும், படுகாயமடைந்த 9 பேர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு… Read More »காப்பர் தொழிற்சாலையில் பர்னஸ் வெடித்து தொழிலாளி பலி-9 பேர் படுகாயம்

சாலையில் சுற்றிய 2,718 மாடுகளை பிடித்த சென்னை மாநகராட்சி

சாலையில் சுற்றிய 2,718 மாடுகளை பிடித்த சென்னை மாநகராட்சி- ரூ.1.24 கோடி அபராதம்

  • by Authour

சென்னையில் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரிந்த 2,718 மாடுகள் பிடிக்கப்பட்டு, ரூ.1.24 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எனவே, மாநகராட்சியில் உள்ள 11 நவீன காப்பகங்களை பயன்படுத்திக் கொள்ள உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.… Read More »சாலையில் சுற்றிய 2,718 மாடுகளை பிடித்த சென்னை மாநகராட்சி- ரூ.1.24 கோடி அபராதம்

காமராஜர் சிலைக்கு முதல்வர் விஜய் மலர்தூவி மரியாதை

காமராஜர் சிலைக்கு முதல்வர் விஜய் மலர்தூவி மரியாதை

  • by Authour

காமராஜரின் 124வது பிறந்தநாளை ஒட்டி அவரது சிலைக்கு முதலமைச்சர் விஜய் மலர்தூவி மரியாதை செலுத்தினர். சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் மற்றும் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு...

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு…

  • by Authour

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.1,05,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.13,180 விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5… Read More »தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு…

அரியலூர்- வண்டல் மண் அள்ளிய 11 டிராக்டர்கள்- 3ஜேசிபி பறிமுதல்

  • by Authour

தமிழ்நாடு முழுவதும் விவசாயம் மற்றும் மண்பாண்ட தொழில்களுக்காக ஏரி மற்றும் குளம் போன்ற நீர் நிலைகளில் இருந்து வண்டல் மண் எடுப்பதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. அதே போன்று தனிநபர் பயன்பாட்டிற்காகவும் வண்டல்… Read More »அரியலூர்- வண்டல் மண் அள்ளிய 11 டிராக்டர்கள்- 3ஜேசிபி பறிமுதல்

வங்கக் கடலில் உருவாகிய புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி

வங்கக் கடலில் உருவாகிய புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி

  • by Authour

டில்லி- ஒடிஷா – மேற்கு வங்கம் இடையே வங்கக் கடலின் வடக்குப் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. புதிய காற்றழுத்தம் காரணமாக தென்மேற்கு பருவமழை… Read More »வங்கக் கடலில் உருவாகிய புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி

தஞ்சையில் கால்பந்து இறுதிப்போட்டி...சிவகங்கை அணி வெற்றி

தஞ்சையில் கால்பந்து இறுதிப்போட்டி-சிவகங்கை அணி வெற்றி

  • by Authour

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் தென்னிந்திய அளவிலான கால்பந்து இறுதிப் போட்டி நடைபெற்றது அதிராம்பட்டினம் அதிரை பிரெண்ட்ஸ் வெல்ஃபேர் அலையன்ஸ் சார்பாக தென் இந்திய அளவிலான எழுவர் கால்பந்து போட்டி சென்ற 26 ஆம் தேதி… Read More »தஞ்சையில் கால்பந்து இறுதிப்போட்டி-சிவகங்கை அணி வெற்றி

தஞ்சையில் உலக மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணி

தஞ்சையில் உலக மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணி

  • by Authour

உலக மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணி தஞ்சாவூரில் நடைபெற்றது. இந்த பேரணியை மாவட்ட ஆட்சியர் ரேவதி கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார். தஞ்சாவூர் இரயில் நிலையத்தில் இருந்து தொடங்கிய பேரணியில் ஏராளமான கல்லூரி… Read More »தஞ்சையில் உலக மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணி

திருப்பத்தூர் அருகே பசுவால் தகராறு.. 2 பேரை தாக்கிய தம்பதி

திருப்பத்தூர் அருகே பசுவால் தகராறு.. 2 பேரை தாக்கிய தம்பதி

  • by Authour

திருப்பத்தூர் அருகே வைக்கோல் புல்லை பசுமாடு மேய்ந்தது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் புகாட்டி இருவரை சரமாரியாக தாக்கிய கணவன்,மனைவி மூதாட்டி இருவரும் மருத்துவமனையில் அனுமதி சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர்… Read More »திருப்பத்தூர் அருகே பசுவால் தகராறு.. 2 பேரை தாக்கிய தம்பதி

லாரி டிரைவர் அடித்துக் கொலை- உரிமையாளர், கிளீனர் கைது

தாமதமாக லோடு தாமத லாரி டிரைவர் அடித்துக் கொலை- உரிமையாளர், கிளீனர் கைது

  • by Authour

செஞ்சி அருகே தாமதமாக சரக்கு ஏற்றி வந்ததால் ஏற்பட்ட தகராறில் லாரி டிரைவரை இரும்பு ராடால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக அதன் உரிமையாளர், கிளீனரை போலீசார் கைது செய்து… Read More »தாமதமாக லோடு தாமத லாரி டிரைவர் அடித்துக் கொலை- உரிமையாளர், கிளீனர் கைது

ஆவின் பால் கொள்முதலை அதிகரிக்க.. முதல்வர் விஜய் உத்தரவு

ஆவின் பால் கொள்முதலை அதிகரிக்க.. முதல்வர் விஜய் உத்தரவு

  • by Authour

சென்னை: ஆவின் பால் கொள்முதலை அதிகரிக்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். தனியாருக்கு இணையாக ஆவின் நிறுவனத்தை உருவாக்கவும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். ஆவின் நிறுவனத்தில் ஏற்கனவே உள்ள குறைபாடுகளை சரி செய்ய வேண்டும் என்று முதல்வர்… Read More »ஆவின் பால் கொள்முதலை அதிகரிக்க.. முதல்வர் விஜய் உத்தரவு

error: Content is protected !!