Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

Authour

சரக்கு வாகனம் கவிழ்ந்து சிறுவன் பலி-குதிரை வண்டி பந்தய பிரபலம்

சரக்கு வாகனம் கவிழ்ந்து சிறுவன் பலி- குதிரை வண்டி பந்தய பிரபலம்

  • by Authour

காரைக்குடி அருகே, சரக்கு வாகனம் கவிழ்ந்த விபத்தில், குதிரை வண்டி பந்தய பிரபலமான சிறுவன் உயிரிழந்தார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே, பேரன்பட்டியைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவரது மகன் கணேசன் (16). இவருக்கு குதிரை… Read More »சரக்கு வாகனம் கவிழ்ந்து சிறுவன் பலி- குதிரை வண்டி பந்தய பிரபலம்

துணை முதல்வரின் மனைவியான நடிகை ரசிகர்களிடம் கோரிக்கை

துணை முதல்வரின் மனைவியான நடிகை ரசிகர்களிடம் கோரிக்கை

  • by Authour

ஐதராபாத்: நடிகரும் அரசியல்வாதியுமான பவன் கல்யாணின் மனைவி அன்னா, தனது பெயரை ‘அன்னா கொனிடேலா’ என்று அழைக்குமாறு ரசிகர்களுக்கு உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளார். ரஷ்யா நாட்டில் பிறந்து மாடலிங் மற்றும் நடிகையாக வலம் வந்த… Read More »துணை முதல்வரின் மனைவியான நடிகை ரசிகர்களிடம் கோரிக்கை

”ஜனநாயகன்” பேனர் விழுந்து… நொறுங்கிய அரசு பஸ் கண்ணாடி- பயணிகள் அலறல்

  • by Authour

மதுரை: ஜனநாயகன் பேனர் விழுந்து அரசு பஸ் கண்ணாடி நொறுங்கியது. இதைப் பார்த்த பயணிகள் அலறியதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம், சோழவந்தானில் முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படத்தை வாழ்த்தி, தவெக கட்சியினர்… Read More »”ஜனநாயகன்” பேனர் விழுந்து… நொறுங்கிய அரசு பஸ் கண்ணாடி- பயணிகள் அலறல்

சீமான் விவகாரத்தில் ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை?..

சீமான் விவகாரத்தில் ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை?..

  • by Authour

 சீமான் பற்றி அவதூறாகப் பேசிய யூடியூப்பர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நாளை அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றக் கிளை ஆணையிட்டுள்ளது. காவல்துறை ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதாகக் கண்டனம் தெரிவித்த நீதிபதி விக்டோரியா கவுரி, முதலமைச்சர்… Read More »சீமான் விவகாரத்தில் ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை?..

சேலம் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை

சேலம் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை

  • by Authour

சேலம்: தீரன் சின்னமலை நினைவு நாள் மற்றும் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு சேலம் மாவட்டத்திற்கு வரும் ஆகஸ்ட் 3ம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த விடுமுறையை ஈடுகட்ட ஆகஸ்ட் 22ம் தேதி… Read More »சேலம் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை

பிரபல தெலுங்கு நடிகை மாரடைப்பால் காலமானார்

பிரபல தெலுங்கு நடிகை மாரடைப்பால் காலமானார்

  • by Authour

தெலுங்கு குணச்சித்திர நடிகை பாவலா ஷியாமளா(75), ஐதராபாத் உஸ்மானியா மருத்துவமனையில் நேற்று நள்ளிரவு மாரடைப்பால் உயிரிழந்தார். முன்னதாக அவரிடம் போதிய பணம் இல்லாததால் மருத்துவமனை ஊழியர்கள் அவரை சாலையில் நிர்கதியாய் விட்டுச் சென்றனர். பின்னர்… Read More »பிரபல தெலுங்கு நடிகை மாரடைப்பால் காலமானார்

தமிழ்நாட்டு மக்களை எளிதா எடுத்துக்கொள்ள வேண்டாம்- எச்சரிக்கை

தமிழ்நாட்டு மக்களை எளிதா எடுத்துக்கொள்ள வேண்டாம்… மத்திய அரசுக்கு அண்ணாமலை எச்சரிக்கை

  • by Authour

காவிரியில் அணை கட்ட தமிழ்நாடு ஒப்புதல் தேவை என 2021ல் மத்திய அமைச்சர் கூறியிருந்த நிலையில் இன்று நிலைப்பாட்டை மாற்றியது ஏன்? என மத்திய அரசுக்கு வீ தி லீடர்ஸ் நிறுவனர் அண்ணாமலை கேள்வி… Read More »தமிழ்நாட்டு மக்களை எளிதா எடுத்துக்கொள்ள வேண்டாம்… மத்திய அரசுக்கு அண்ணாமலை எச்சரிக்கை

தமிழகத்தில் 14 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

மேற்கு தொடர் மலை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

  • by Authour

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த 2 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் நாளை மறுநாள் முதல் 3… Read More »மேற்கு தொடர் மலை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

7வயது சிறுமி பலாத்காரம்-வாலிபருக்கு சாகும் வரை சிறை

7வயது சிறுமி பலாத்காரம்-வாலிபருக்கு சாகும் வரை சிறை

  • by Authour

பந்தலூர்: சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து ஊட்டி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. திருவண்ணாமலை மாவட்டம் தண்டாரம்பேட்டையை சேர்ந்தவர் அப்பு (32). இவர் கடந்த சில வருடங்களுக்கு… Read More »7வயது சிறுமி பலாத்காரம்-வாலிபருக்கு சாகும் வரை சிறை

பெரம்பலூர் அருகே கழுதை பால் விற்பனை-ஒரு சங்கு ரூ.100

பெரம்பலூர் அருகே கழுதை பால் விற்பனை ஜோர்…ஒரு சங்கு ரூ.100க்கு விற்பனை

  • by Authour

பாடாலூர்: கழுதை பாலில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதாக நினைத்து பெண்கள் பலர் தங்கள் குழந்தைகளுக்கு கழுதைப்பாலை ஆர்வமுடன் வாங்கி கொடுக்கின்றனர். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம் கிராமத்தில் கழுதை பால் ஒரு… Read More »பெரம்பலூர் அருகே கழுதை பால் விற்பனை ஜோர்…ஒரு சங்கு ரூ.100க்கு விற்பனை

15 நாட்களுக்கு காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும்..காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை

15 நாட்களுக்கு காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும்..காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை

  • by Authour

தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 3500 கன அடி வீதம் அடுத்த 15 நாட்களுக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டுமென காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு காவிரி ஒழுங்காற்று பரிந்துரை செய்துள்ளது. தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 3500 கன… Read More »15 நாட்களுக்கு காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும்..காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை

உக்ரைன் போரில் 30 ஆயிரம் வடகொரிய வீரர்களை களமிறக்க ரஷ்யா திட்டம்

உக்ரைன் போரில் 30 ஆயிரம் வடகொரிய வீரர்களை களமிறக்க ரஷ்யா திட்டம்

  • by Authour

உக்ரைன் போரில் ஏற்பட்டுள்ள மனிதவள பற்றாக்குறையை ஈடுகட்ட, கூடுதலாக 30,000 வடகொரிய வீரர்களை ரஷியாவிற்கு அழைத்து வர திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார். ரஷியாவின் வொரோனேஷ் பகுதியில் முகாம்கள் அமைக்கப்பட்டு, வடகொரியாவின்… Read More »உக்ரைன் போரில் 30 ஆயிரம் வடகொரிய வீரர்களை களமிறக்க ரஷ்யா திட்டம்

டில்லி போராட்டம்- கைதான மாணவர்களை விடுவிக்க உத்தரவு

டில்லி போராட்டம்- கைதான மாணவர்களை விடுவிக்க உத்தரவு

  • by Authour

டில்லியில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டவர்களில், எந்தவித குற்ற பின்னணியும் இல்லாதவர்களை உடனடியாக விடுவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  அத்துடன், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட FIR அடிப்படையில்… Read More »டில்லி போராட்டம்- கைதான மாணவர்களை விடுவிக்க உத்தரவு

இனி ரேஷன் கார்டு வீடுகளுக்கு நேரடியாக அனுப்பப்படும்

இனி ரேஷன் கார்டு வீடுகளுக்கு நேரடியாக அனுப்பப்படும்

  • by Authour

அமைச்சர் வெங்கடரமணன் ஓசூரில் ரேஷன் கடை மற்றும் கேழ்வரகு கொள்முதல் நிலையத்தை ஆய்வு செய்தார். பின்னர் பேசிய அவர், ஜூலை 7-ல் முதல்வர் தொடங்கி வைத்த 73,000 புதிய குடும்ப அட்டைகளில் இதுவரை 20,000… Read More »இனி ரேஷன் கார்டு வீடுகளுக்கு நேரடியாக அனுப்பப்படும்

மீண்டும் சூடுபிடிக்கும் கிட்னி திருட்டு வழக்கு

மீண்டும் சூடுபிடிக்கும் கிட்னி திருட்டு வழக்கு

  • by Authour

சட்டவிரோதக் கிட்னி விற்பனை மற்றும் முறைகேடு வழக்கைக் கையில் எடுத்துள்ள தவெக அரசு, சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்கள் மீது நீதிமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது. முன்னதாக “சிறுநீரக முறைகேடு” என… Read More »மீண்டும் சூடுபிடிக்கும் கிட்னி திருட்டு வழக்கு

முதல்வர் பாராட்டிய 3 நாளில் 10ம் வகுப்பு மாணவி தற்கொலை

முதல்வர் பாராட்டிய 3 நாட்களிலேயே 10ம் வகுப்பு மாணவி தற்கொலை… ஆந்திராவில் சோகம்

  • by Authour

ஆந்திர பிரதேசத்தில் பொலாவரம் மாவட்டத்தில் ராம்பசோதாவரம் பகுதியில் அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு, பெரிய அளவில் பெற்றோர்-ஆசிரியர் கூட்டம் ஒன்று நடந்தது. இதில் முதல்-மந்திரி… Read More »முதல்வர் பாராட்டிய 3 நாட்களிலேயே 10ம் வகுப்பு மாணவி தற்கொலை… ஆந்திராவில் சோகம்

அப்பா அடி வாங்கி நடித்ததன் உண்மையான காரணம் இப்போதுதான் புரிகிறது

அப்பா அடி வாங்கி நடித்தது குறித்து-நடிகர் செந்திலின் மகன் நெகிழ்ச்சி!

  • by Authour

நடிகர் செந்தில், கடந்த 1984-ம் ஆண்டு கலைச்செல்வி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மணிகண்ட பிரபு மற்றும் ஹேமச்சந்திர பிரபு என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் மணிகண்ட பிரபு… Read More »அப்பா அடி வாங்கி நடித்தது குறித்து-நடிகர் செந்திலின் மகன் நெகிழ்ச்சி!

தமிழகத்தில் 6 மாதத்தில் 19 காட்டு யானைகள் உயிரிழந்த சோகம்

தமிழகத்தில் 6 மாதத்தில் 19 காட்டு யானைகள் உயிரிழந்த சோகம்

  • by Authour

தமிழகத்தில் நடப்பு ஆண்டின் முதல் 6 மாதங்களில் 19 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது. இதில் 18 யானைகள் இயற்கை காரணங்களினாலும், ஒரு யானை விபத்தினாலும் உயிரிழந்துள்ள நிலையில், முதுமலை மற்றும் சத்தியமங்கலத்திலேயே… Read More »தமிழகத்தில் 6 மாதத்தில் 19 காட்டு யானைகள் உயிரிழந்த சோகம்

எ.வ.வேலுவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸ் ரத்து

எ.வ.வேலுவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸ் ரத்து

  • by Authour

நெடுஞ்சாலைத் துறை முறைகேடு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த லுக் அவுட் நோட்டீஸை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமைச்சர் எ.வ.வேலுவிடம் விசாரிக்க அனுமதி அளித்த நீதிமன்றம், அவர்… Read More »எ.வ.வேலுவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸ் ரத்து

திருச்சியில் தொடங்கிய கோ-கோ போட்டிகள்…30 பள்ளிகள் பங்கேற்பு

  • by Authour

திருச்சி ,பொன்மலைப்பட்டி, திரு இருதய மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் குறு வட்ட அளவிலான கோ-கோ போட்டிகள் இன்று தொடங்கின.இரண்டு நாட்கள் போட்டி நடைபெறுகிறது. முதல் நாளான இன்று போட்டிகளை பள்ளி தாளாளர் அருட் பணி… Read More »திருச்சியில் தொடங்கிய கோ-கோ போட்டிகள்…30 பள்ளிகள் பங்கேற்பு

திருச்சி அருகே பரிதாபம்... 11வயது சிறுவன் பாம்பு கடித்து பலி

திருச்சி அருகே பரிதாபம்… 11வயது சிறுவன் பாம்பு கடித்து பலி

  • by Authour

திருச்சி, மண்ணச்சநல்லூர் எம்.ஆர். பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி.விவசாயி. இவரது மகன் ஜாய் தனுஷ் (11). இவர் பாடாலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் ஜாய் தனுஷ்… Read More »திருச்சி அருகே பரிதாபம்… 11வயது சிறுவன் பாம்பு கடித்து பலி

நியூயார்க்கில் 5 அரசு மளிகை கடைகள் திறப்பு

நியூயார்க்கில் 5 அரசு மளிகை கடைகள் திறப்பு

  • by Authour

அல்பானி: நியூயார்க்கில் 5 அரசு மளிகை கடைகளைத் திறந்து, காய்கறிகள், இறைச்சி, மீன்கள், பால் உள்ளிட்ட பொருட்களை 30% தள்ளுபடி விலையில் விற்க உள்ளதாக மேயர் ஜோஹ்ரன் மம்தானி அறிவித்துள்ளார். அதிகரித்து வரும் விலைவாசி… Read More »நியூயார்க்கில் 5 அரசு மளிகை கடைகள் திறப்பு

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்-ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவு

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவு

  • by Authour

ஜப்பானின் தென்மேற்குப் பிராந்தியமான கியூஷு பகுதியில் திடீரெனப் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆகப் பதிவாகியுள்ள இந்த அதிர்வால் அப்பகுதி மக்கள் கடும் பீதிய அடைந்துள்ளனர். நிலநடுக்கத்தைத் தொடர்ந்து கியூஷு பிராந்தியத்தைச் சுற்றியுள்ள… Read More »ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவு

கல்லூரி மாணவி தற்கொலை- முதியவர் சாவு-திருச்சி மாவட்ட க்ரைம்

கோர்ட்டில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி- திருச்சி க்ரைம்

  • by Authour

எலக்ட்ரீசியன் தூக்கிட்டு தற்கொலை.. திருச்சி புத்தூர் கல்லாங்காடு பகுதியை சேர்ந்தவர் சத்யா சங்கர் வயது 45. இவர் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்தார். இவர் அடிக்கடி மதுபோதையில் வீட்டில் மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.… Read More »கோர்ட்டில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி- திருச்சி க்ரைம்

மேகதாது அணை விவகாரம்-பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்

மேகதாது அணை விவகாரம்… பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்

  • by Authour

மேகதாது விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட முதலமைச்சர் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார். மேகதாது அணை கட்ட தமிழ்நாட்டின் உள்ளிட்ட மாநிலங்களின் ஒப்புதலை கர்நாடகம் பெற வேண்டியதில்லை என்ற ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரின் பதில் ஏமாற்றம்… Read More »மேகதாது அணை விவகாரம்… பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்

ஆஸ்பெஸ்டாஸ் வழக்கில் ரூ.52,000 கோடி இழப்பீடு வழங்க ஜான்சன் & ஜான்சன் ஒப்புதல்

  • by Authour

ஆஸ்பெஸ்டாஸ் வழக்கில் ரூ.52,000 கோடி இழப்பீடு வழங்க ஜான்சன் & ஜான்சன் ஒப்புதல் அளித்துள்ளது. ஜான்சன் & ஜான்சன் பவுடரில் புற்றுநோய் ரசாயனம் இருப்பதாக வழக்கு தொடரப்பட்டது. குழந்தைகளுக்கான முகப்பவுடரில் கருப்பை புற்றுநோய் உண்டாக்கும்… Read More »ஆஸ்பெஸ்டாஸ் வழக்கில் ரூ.52,000 கோடி இழப்பீடு வழங்க ஜான்சன் & ஜான்சன் ஒப்புதல்

மேகதாதுவில் ஒரு செங்கல் கூட வைக்க அனுமதிக்க மாட்டோம்

மேகதாதுவில் ஒரு செங்கல் கூட வைக்க அனுமதிக்க மாட்டோம்

  • by Authour

மேகதாதுவில் ஒரு செங்கல் கூட வைக்க அனுமதிக்க மாட்டோம்- அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டம் தமிழ்நாடு பேரிடர் அபாய தணிப்பு முகமை சார்பில் வெப்ப அபாய மேலாண்மை குறித்த ஒரு நாள் பயிலரங்கம் சென்னை கிண்டியில்… Read More »மேகதாதுவில் ஒரு செங்கல் கூட வைக்க அனுமதிக்க மாட்டோம்

பட வசூல் பாதிக்கும் என்று எதிர்க்கட்சிகள் சொல்வதை முதல்வர் கேட்கவில்லை

பட வசூல் பாதிக்கும் என்று எதிர்க்கட்சிகள் சொல்வதை முதல்வர் கேட்கவில்லை

  • by Authour

மேகதாது அணை கட்ட தமிழ்நாட்டின் அனுமதி கர்நாடகாவிற்குத் தேவை இல்லை என்ற ஒன்றிய இணை அமைச்சரின் பதில் காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை கேள்விக்குறியாக்கி இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக… Read More »பட வசூல் பாதிக்கும் என்று எதிர்க்கட்சிகள் சொல்வதை முதல்வர் கேட்கவில்லை

ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற மூதாட்டி ரயில் மோதி பலி

ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற மூதாட்டி ரயில் மோதி பலி

  • by Authour

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது நாச்சியார்பேட்டை மேடு கிராமம். இக்கிராமத்தை சேர்ந்தவர் ரங்கன் மனைவி பூங்காவனம் (70). மூதாட்டியான இவர் நேற்று காலை மேப்புலியூர் கிராமத்தில் உள்ள ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார்.… Read More »ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற மூதாட்டி ரயில் மோதி பலி

திருச்சியில் நுகர்பொருள் வாணிபக்கழக பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சியில் நுகர்பொருள் வாணிபக் கழக பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

  • by Authour

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பருவ கால கொள்முதல் பணியாளர்கள் சங்கம் சார்பில், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியராஜ் பிரவீன்… Read More »திருச்சியில் நுகர்பொருள் வாணிபக் கழக பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

22 ஆண்டுகளாக 'இன்ஜின் ஆயில்' மட்டுமே குடிக்கும் விசித்திர மனிதர்

சாப்பாடே வேண்டாம்…22 ஆண்டுகளாக ‘இன்ஜின் ஆயில்’ மட்டுமே குடிக்கும் விசித்திர மனிதர்.

  • by Authour

பெங்களூரு, ஜால ஹள்ளி கிராஸ் பகுதியில் தங்கி கூலிவேலை செய்கிறார் குமார், 48. ஆண்டுதோறும் சபரிமலைக்கு, ஓசூர் வழியாக செல்வது வழக்கம். இவர், 22 ஆண்டுகளாக, மோட்டார் வாகனங்களில் பயன்படுத்தப்பட்ட பழைய இன்ஜின் ஆயிலை… Read More »சாப்பாடே வேண்டாம்…22 ஆண்டுகளாக ‘இன்ஜின் ஆயில்’ மட்டுமே குடிக்கும் விசித்திர மனிதர்.

வீட்டில் 7.5 சவரன் தங்க நகை திருடிய 3 கொள்ளையர்கள் கைது

வீட்டில் 7.5 சவரன் தங்க நகை திருடிய 3 கொள்ளையர்கள் கைது

  • by Authour

நாமக்கல் ராசிபுரத்தில் கூலித் தொழிலாளி மகேஸ் என்பவரின் வீட்டில் 7.5 சவரன் தங்க நகைகளைத் திருடிய 3 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டார். இளங்கோவன் (48), ஆனந்தபாபு (29), சக்தி (24) ஆகிய 3 பேரும்… Read More »வீட்டில் 7.5 சவரன் தங்க நகை திருடிய 3 கொள்ளையர்கள் கைது

ராணிப்பேட்டை -2 செய்தியாளர்கள் மீது தவெக எம்எல்ஏ தாக்குதல்

சென்னை அருகே நிருபர்கள் மீது தவெக எம்எல்ஏ தாக்குதல்

  • by Authour

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் செய்தி சேகரிக்கச் சென்ற இரு செய்தியாளர்கள் மீது தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கபில், அவரது தம்பி தனஞ்செழியன் மற்றும் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும்… Read More »சென்னை அருகே நிருபர்கள் மீது தவெக எம்எல்ஏ தாக்குதல்

அரியலூர்-குடிநீருக்காக கிணற்றை தூர்வாரிய இளைஞர்கள்

  • by Authour

மக்களுக்காக களத்தில் இறங்கிய இளைஞர்களை பாராட்டும் பொதுமக்கள் அரியலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக கடும் வெயில் மற்றும் வேப்ப அலை வீசிவருகிறது. இதனால் போர்வெல் நீர்மட்டம் குறைந்து குடிநீர் விநியோகத்தில் பெரும் பாதிப்பு… Read More »அரியலூர்-குடிநீருக்காக கிணற்றை தூர்வாரிய இளைஞர்கள்

தஞ்சையில் வெளுத்து வாங்கிய கனமழை… பொதுமக்கள் மகிழ்ச்சி

  • by Authour

தஞ்சாவூரில் 100 டிகிரிக்கு மேல் வெயில் அடித்த நிலையில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து வெளுத்து வாங்கிய கனமழை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தஞ்சாவூர் சுற்று வட்டார பகுதிகளில்… Read More »தஞ்சையில் வெளுத்து வாங்கிய கனமழை… பொதுமக்கள் மகிழ்ச்சி

கரூரில் மின்வாரிய கேங்மேன் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

கரூரில் மின்வாரிய கேங்மேன் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

  • by Authour

முத்தரப்பு ஒப்பந்தத்தை அமல்படுத்தி கேங்மேன் பணியாளர்களுக்கு கள உதவியாளர் பதவி உயர்வு, பணி விடுதலை வழங்க வலியுறுத்தி கரூரில் மின்வாரிய கேங்மேன் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம். கரூர்–கோவை சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு,… Read More »கரூரில் மின்வாரிய கேங்மேன் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

மொட்டை அடித்தால் ரூ.15000... ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய நபர்-விசாரணை

மொட்டை அடித்தால் ரூ.15000… ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய நபர்

  • by Authour

ஆத்தூர் அருகே கொத்தாம்பாடி பகுதியை சேர்ந்த பெண்ணிடம் செல்போனில் பேசிய நபர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து தாம் பேசுவதாகவும், கொரோனா பரவி வரும் நிலையில் அதை தடுக்க மொட்டை அடித்துக் கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.… Read More »மொட்டை அடித்தால் ரூ.15000… ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய நபர்

குருங்குளம் சர்க்கரை ஆலை முன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

  • by Authour

வருகிற நிதிநிலை அறிக்கையில் கரும்பு டன் ஒன்றுக்கு 4,500 ரூபாய் அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குருங்குளம் அறிஞர் அண்ணா சர்கரை ஆலை நுலைவாயில் முன்பு கைகளில் கரும்புகளை ஏந்தி… Read More »குருங்குளம் சர்க்கரை ஆலை முன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க- திருச்சியில் விழிப்புணர்வு பேரணி

பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க- திருச்சியில் விழிப்புணர்வு பேரணி

  • by Authour

திருச்சி மாநகராட்சி மற்றும் கட்டுமான பொறியாளர்கள் சங்கம் சார்பில் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்கும் விதமாக விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி திருச்சியில் நடைபெற்றது. திருச்சி மாநகராட்சி மற்றும் கட்டுமான பொறியாளர்கள் சங்கம் சார்பில் பிளாஸ்டிக்… Read More »பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க- திருச்சியில் விழிப்புணர்வு பேரணி

திருச்சி காவேரி ஆற்றில் இறந்து கரை ஒதுங்கிய மீன்கள்

திருச்சி காவேரி ஆற்றில் இறந்து கரை ஒதுங்கிய மீன்கள்

  • by Authour

திருச்சி காவேரி ஆற்றில் இறந்து கரை ஒதுங்கிய மீன்கள்; மக்கள் அதிர்ச்சி – சமூக வலைதளங்களில் வீடியோ வைரல். அதிலும் குறிப்பாக ரங்கநாதருக்கு பூஜை செய்வதற்கு காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து… Read More »திருச்சி காவேரி ஆற்றில் இறந்து கரை ஒதுங்கிய மீன்கள்

கரூரில் நடிகர் தனுஷ் பிறந்த நாள்-ரசிகர்கள் கொண்டாட்டம்

கரூரில் நடிகர் தனுஷ் பிறந்த நாள்-பிரியாணி வழங்கி ரசிகர்கள் கொண்டாட்டம்

  • by Authour

தமிழகத்தின் முன்னணி நடிகர் தனுஷ் சமீபத்தில் மாநிலம் முழுவதிலும் இருந்து வந்திருந்த ரசிகர்களின் முன்னிலையில், நற்பணி மன்றக் கொடி முறைப்படி அறிமுகம் செய்தார். நடிகர் தனுஷ் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழக முழுவதும் ரசிகர்கள்… Read More »கரூரில் நடிகர் தனுஷ் பிறந்த நாள்-பிரியாணி வழங்கி ரசிகர்கள் கொண்டாட்டம்

கோவையில் ராம் சரணுக்கு வெற்றிகரமாக முடிந்த ஆபரேசன்

கோவையில் ராம் சரணுக்கு வெற்றிகரமாக முடிந்த ஆபரேசன்

  • by Authour

ராம் சரண் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘பெத்தி’.விளையாட்டை மையப்படுத்தி அதிக பொருட்செலவில் பிரமாண்டமாக வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதற்கிடையில், இந்த படத்திற்கான படத்துக்காக சண்டை காட்சியில் நடித்தபோது எதிர்பாராதவிதமாக… Read More »கோவையில் ராம் சரணுக்கு வெற்றிகரமாக முடிந்த ஆபரேசன்

இனி அரசு பஸ்களில் பயணிகள் செல்போன் ஸ்பீக்கரை பயன்படுத்த தடை

இனி அரசு பஸ்களில் பயணிகள் செல்போன் ஸ்பீக்கரை பயன்படுத்த தடை

  • by Authour

போக்குவரத்துத் துறைச் செயலாளர் நிர்மல் ராஜ் தற்போது அனைத்துப் போக்குவரத்து கழகங்களுக்கும் முக்கியமான சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். ஸ்பீக்கருக்குத் தடை: பயணிகள் பேருந்திற்குள் செல்போனில் பேசும்போதோ அல்லது வீடியோ பார்க்கும்போதோ ஸ்பீக்கரைப் பயன்படுத்தக் கூடாது.… Read More »இனி அரசு பஸ்களில் பயணிகள் செல்போன் ஸ்பீக்கரை பயன்படுத்த தடை

7 மாத குழந்தையின் கண் முன்னே இளம் தாய் தூக்கிட்டு தற்கொலை

7 மாத குழந்தையின் கண் முன்னே இளம் தாய் தூக்கிட்டு தற்கொலை

  • by Authour

சிக்மகளூருவை சேர்ந்த சானிகா கவுடா ( 24). இவரது கணவர்,பெங்களூருவில் கேப் டிரைவராக வேலை செய்யும் ஷரன் கவுடா. இந்த தம்பதிக்கு 1 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவருக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு… Read More »7 மாத குழந்தையின் கண் முன்னே இளம் தாய் தூக்கிட்டு தற்கொலை

மீன்தொட்டி சுத்தம் செய்ய ரூ.2000கேட்டதால்-கத்திக்குத்து கைது

மீன் தொட்டி கிளீனுக்கு ரூ.2000 கேட்டதால் கத்திகுத்து… வாலிபர் கைது

  • by Authour

கோவை, நல்லாம்பாளையம் சாலையில் செல்லப் பிராணிகள் மற்றும் அலங்கார மீன்கள் விற்பனை செய்யும் ‘ பெட் ஷாப்’ கடையை அப்நாயக்கன்பட்டி உடையாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (50) என்பவர் நடத்தி வருகிறார். இவரது கடையில்,… Read More »மீன் தொட்டி கிளீனுக்கு ரூ.2000 கேட்டதால் கத்திகுத்து… வாலிபர் கைது

டூவீலர் திருட்டு-அலட்சியப்படுத்திய போலீசார்?.வீடு வீடாக CCTV-யை தேடும் வியாபாரி

டூவீலர் திருட்டு-அலட்சியப்படுத்திய போலீசார்?.வீடு வீடாக CCTV-யை தேடும் வியாபாரி

  • by Authour

நிறைய வேலை இருக்கு, சி.சி.டி.வி வாங்கிட்டு வாங்க”… திருடனைப் பிடிக்காமல் அலட்சியம் காட்டிய போலீஸ்; நைஸாக வாகனத்தைத் தூக்கிய கில்லாடி… கோவையில் காவல்துறையினரின் அலட்சியத்தால் சி.சி.டி.வி காட்சிகளை வீடுக, வீடாகத் தேடும் ஏழை வியாபாரி… Read More »டூவீலர் திருட்டு-அலட்சியப்படுத்திய போலீசார்?.வீடு வீடாக CCTV-யை தேடும் வியாபாரி

ராசிபுரம் அருகே ஆண்கள் மட்டுமே கொண்டாடும் பொங்களாயி அம்மன் கோவில் திருவிழா

ராசிபுரம் அருகே ஆண்கள் மட்டுமே கொண்டாடும் பொங்களாயி அம்மன் கோவில் திருவிழா

  • by Authour

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த மலையாம்பட்டியில் உள்ள போதமலை அடிவாரத்தில் பிரசித்தி பெற்ற பொங்களாயி அம்மன் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த பெரிய ஆலமரத்தடியில் சுயம்புவாக தோன்றிய பெண் தெய்வமாக கிராம மக்களால் வழிபடபடும்… Read More »ராசிபுரம் அருகே ஆண்கள் மட்டுமே கொண்டாடும் பொங்களாயி அம்மன் கோவில் திருவிழா

குமரியில் இன்ஸ்பெக்டர் இல்லாமல் திணறும் காவல் நிலையங்கள்

குமரியில் இன்ஸ்பெக்டர் இல்லாமல் திணறும் காவல் நிலையங்கள்

  • by Authour

நாகர்கோவில், குமரி மாவட்டத்தில் 9 காவல் நிலையங்களில் இன்ஸ்பெக்டர் பணியிடம் காலியாக உள்ளது. நேர்மையான, புது முகங்களுக்கான வரவுகளை எஸ்.பி. ஸ்டாலின் எதிர்பார்த்து இருக்கிறார். இருப்பினும் பழைய முகங்களைச் சேர்ந்த பலர் முயற்சித்தும் வருகிறார்கள்.… Read More »குமரியில் இன்ஸ்பெக்டர் இல்லாமல் திணறும் காவல் நிலையங்கள்

பெண்ணுக்கு பாலியல் தொல்லை.... போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது

பெண்ணுக்கு பாலியல் தொல்லை…. போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது

  • by Authour

சென்னை வேளச்சேரி பகுதியில் கணவருடன் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் அத்துமீறி பாலியல் தொந்தரவு அளிப்பில் ஈடுபட்ட காவல் ஆய்வாளரைச் சென்னை பெருநகர காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விசாரணையில், கைது செய்யப்பட்டவர் ராணிப்பேட்டை மாவட்டத்தில்… Read More »பெண்ணுக்கு பாலியல் தொல்லை…. போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது

மாதம் ரூ.40 லட்சம் கேட்ட ஆர்த்தியின் கோரிக்கை நிராகரிப்பு

நடிகர் ரவி மோகன் வழக்கு தள்ளுபடி- ஆர்த்தியின் கோரிக்கை நிராகரிப்பு

  • by Authour

நடிகர் ரவி மோகன் தனது காதல் மனைவி ஆர்த்தியை பிரிந்துள்ளார். விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ரவி வழக்கு தொடர்ந்துள்ளார். இதுதொடர்பான வழக்கு நடந்து வருகிறது. தனக்கு ரவி மோகன் செலவுக்கு… Read More »நடிகர் ரவி மோகன் வழக்கு தள்ளுபடி- ஆர்த்தியின் கோரிக்கை நிராகரிப்பு

பிரான்ஸ்-ஸ்பெயினில் காட்டுத்தீ-2.50லட்சம் மக்கள் வெளியேற்றம்

பிரான்ஸ் -ஸ்பெயினில் காட்டுத்தீ அசுர வேகத்தில் பரவல்- 2.50 லட்சம் மக்கள் வெளியேற்றம்

  • by Authour

ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் வரலாறு காணாத வகையில் காட்டுத்தீ அசுர வேகத்தில் பரவி வருகிறது. கட்டுக்கடங்காமல் எரியும் தீயினால் ஏற்பட்டுள்ள ஆபத்தைக் கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து இதுவரை இரண்டரை லட்சத்திற்கும்… Read More »பிரான்ஸ் -ஸ்பெயினில் காட்டுத்தீ அசுர வேகத்தில் பரவல்- 2.50 லட்சம் மக்கள் வெளியேற்றம்

CJP மாணவர்களின் சட்ட உதவிக்காக- ரூ.1 கோடி நிதி-கபில் சிபல்

CJP மாணவர்களின் சட்ட உதவிக்காக- ரூ.1 கோடி நிதி-கபில் சிபல்

  • by Authour

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராட்டம் நடத்தி வழக்குகளை சந்தித்து வரும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி மாணவர்களின் சட்ட உதவிக்காக, ரூ. 1 கோடி நிதி வழங்கிய மூத்த வழக்கறிஞர் கபில் சிபல். வழக்குகளை… Read More »CJP மாணவர்களின் சட்ட உதவிக்காக- ரூ.1 கோடி நிதி-கபில் சிபல்

+2 மாணவனை கட்டையால் தாக்கி தப்பிய பள்ளி மாணவர் கைது

+2 மாணவனை கட்டையால் தாக்கி தப்பிய பள்ளி மாணவர் கைது

  • by Authour

திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டியில் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவனை மரக்கட்டையால் தாக்கிவிட்டுத் தப்பியோடிய சக பள்ளி மாணவனைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடிப் பிடித்துக் கைது செய்துள்ளனர். ஒரே குடிநீர்க் குழாயில் தண்ணீர் குடிப்பதில் ஏற்பட்ட… Read More »+2 மாணவனை கட்டையால் தாக்கி தப்பிய பள்ளி மாணவர் கைது

ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்ட உதவி ஆய்வாளர்- எஸ்பி அலுவலகத்தில் புகார்

  • by Authour

ரியல் எஸ்டேட் நிறுவன அத்துமீறலை தட்டி கேட்டு திமுக ஊராட்சி மன்ற தலைவர் மீது பொய் வழக்கு : வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க 50 ஆயிரம் லஞ்சம் கேட்ட உதவி ஆய்வாளர் மீது துறை… Read More »ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்ட உதவி ஆய்வாளர்- எஸ்பி அலுவலகத்தில் புகார்

ரயில்வே பாலத்தில் அடுத்தடுத்து மோதிய 4 வாகனங்கள்-2 பேர் பலி

  • by Authour

விழுப்புரம் அருகே ஐயூர் அகரம் ரயில்வே பாலத்தில் இருசக்கர வாகனம், வால்வோ பேருந்து, கார் மற்றும் டெம்போ டிராவலர் ஆகிய நான்கு வாகனங்கள் அடுத்தடுத்து மோதி பயங்கர விபத்துக்குள்ளாகின. இந்த கோர விபத்தில் இருசக்கர… Read More »ரயில்வே பாலத்தில் அடுத்தடுத்து மோதிய 4 வாகனங்கள்-2 பேர் பலி

பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்- ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்- ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

  • by Authour

இந்தியாவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டை புழக்கத்தில் விடுவதற்கான ரிசர்வ் வங்கியின் பரிந்துரைக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் சோதனை முயற்சியாக ரூ.10, 20 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகள் தலா ரூ.100 கோடிக்கு அச்சடிக்க திட்டம். காகித… Read More »பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்- ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1360 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1240 குறைவு

  • by Authour

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,240 குறைந்து ரூ.1,05,720க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.155 குறைந்து ரூ.13,215க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை ரூ.5 குறைந்து ஒரு கிராம்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.1240 குறைவு

கரூர் கூட்டநெரிசல் -அரசு பணி வழங்கியது ரத்து

  • by Authour

கரூர் கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்கியது ரத்து செய்யப்பட்டுள்ளது. அரசு வேலை வழங்கியதற்கு எதிரான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு வழங்கியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு சுய வேலைவாய்ப்பு பயிற்சி… Read More »கரூர் கூட்டநெரிசல் -அரசு பணி வழங்கியது ரத்து

மேகதாது அணை விவகாரத்தில் எந்த ரகசியமும் இல்லை-அமைச்சர் வன்னியரசு

  • by Authour

மேகதாது அணை விவகாரத்தில் எந்த ரகசியமும் இல்லை சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு சென்னை விமான நிலையத்தில் பேட்டி சென்னை விமான நிலையத்தில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது… Read More »மேகதாது அணை விவகாரத்தில் எந்த ரகசியமும் இல்லை-அமைச்சர் வன்னியரசு

பாதியில் நிறுத்தப்பட்ட ”ஜனநாயகன்”- ரசிகர்கள் அதிர்ச்சி

பாதியில் நிறுத்தப்பட்ட ”ஜனநாயகன்”- ரசிகர்கள் அதிர்ச்சி

  • by Authour

குழந்தைகளுடன் படம் பார்க்க வந்த பெற்றோரால் அமைந்தகரை மாலில் திரையிடப்பட்ட `ஜனநாயகன்’ தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஆம்பா மாலில் உள்ள பிவிஆர் சினிமாஸில் காலை 9:25 மணிக் காட்சி திடீரென பாதியில் நிறுத்தப்பட்டது. படம் பார்க்க… Read More »பாதியில் நிறுத்தப்பட்ட ”ஜனநாயகன்”- ரசிகர்கள் அதிர்ச்சி

இடுக்கு பிள்ளையார் கோவிலுக்கு செல்ல கட்டுப்பாடுகள் விதிப்பு

இடுக்கு பிள்ளையார் கோவிலுக்கு செல்ல கட்டுப்பாடுகள் விதிப்பு

  • by Authour

இடுக்கு பிள்ளையார் கோவிலில் சமீபத்தில் ஆந்திர பக்தர் ஒருவர் மூச்சுத் திணறி உயிரிழந்த நிலையில் கட்டுப்பாடு விதித்து கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள இடுக்கு பிள்ளையார் கோவிலில் சிறிய… Read More »இடுக்கு பிள்ளையார் கோவிலுக்கு செல்ல கட்டுப்பாடுகள் விதிப்பு

பசுக்களை துன்புறுத்துவதை தடுக்கவும், பாதுகாக்கவும் கோரிக்கை மனு

  • by Authour

பசுக்களை துன்புறுத்துவதை தடுக்கவும், அவற்றை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி, கரூர் ராம்தேவ் சேவா சங்க டிரஸ்ட் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. கரூர் ராம்தேவ் சேவா சங்க டிரஸ்ட்… Read More »பசுக்களை துன்புறுத்துவதை தடுக்கவும், பாதுகாக்கவும் கோரிக்கை மனு

திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டில் சாலையிலேயே நிறுத்தப்படும் டூவீலர்கள்

திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டில் சாலையிலேயே நிறுத்தப்படும் டூவீலர்கள்

  • by Authour

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகனம் நிறுத்தம் இல்லாததால் வெளியூர் செல்வோர் தங்களது இருசக்கர வாகனங்களைச் சாலையிலேயே நிறுத்திவிட்டு செல்வதால், துறையூர் செல்லும் பேருந்துகள் நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்ல முடியாத நிலை… Read More »திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டில் சாலையிலேயே நிறுத்தப்படும் டூவீலர்கள்

சகல வசதிகளுடன் ரூ.18 கோடியில் வீடு வாங்கிய கோலி

சகல வசதிகளுடன் ரூ.18 கோடியில் வீடு வாங்கிய கோலி

  • by Authour

மும்பையில், ரூ.18.29 கோடி மதிப்பில் அபார்ட்மெண்ட் வீட்டை கோலி -அனுஷ்கா சர்மா ஜோடி வாங்கியுள்ளனர். இது மேற்கு அந்தேரியில் உள்ள வெர்சோவாவில் கடற்கரையைப் பார்த்தபடி அமைந்துள்ளதாம். ஒரு சதுர அடியின் விலை மட்டும் ரூ.69,159.… Read More »சகல வசதிகளுடன் ரூ.18 கோடியில் வீடு வாங்கிய கோலி

திருச்சி மஸ்கட் இடையே மீண்டும் விமான சேவை துவக்கம்

திருச்சி மஸ்கட் இடையே மீண்டும் விமான சேவை துவக்கம்

  • by Authour

திருச்சியில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சார்பில், வழங்கப்பட்டு வந்த விமான சேவை வளைகுடா நாடுகளில் ஏற்பட்ட போரின் காரணமாக ஒன்றரை மாதமாக நிறுத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் போர் பதற்றம் குறைந்தநிலையில், திருச்சியில்… Read More »திருச்சி மஸ்கட் இடையே மீண்டும் விமான சேவை துவக்கம்

செல்போன் பார்ப்பதை கண்டித்த பெற்றோர்-10ம் வகுப்பு மாணவி தற்கொலை

செல்போன் பார்ப்பதை கண்டித்த பெற்றோர்-10ம் வகுப்பு மாணவி தற்கொலை

  • by Authour

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பெற்றோர் கண்டித்ததால் சத்து மாத்திரைகளை அதிக அளவில் உட்கொண்ட 10ம் வகுப்பு மாணவி தேவி ஸ்ரீ (14) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். செல்போன் அதிகம் பயன்படுத்தியதால் பெற்றோர் கண்டித்துச்… Read More »செல்போன் பார்ப்பதை கண்டித்த பெற்றோர்-10ம் வகுப்பு மாணவி தற்கொலை

வெல்லம் தர முயன்ற ஆட்டோ டிரைவரை மிதித்து கொன்ற யானை

வெல்லம் தர முயன்ற ஆட்டோ டிரைவரை மிதித்து கொன்ற யானை

  • by Authour

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ஊர்வலத்தின் போது துயரச் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. ஊர்வலத்தில் பங்கேற்ற யானைக்கு வெல்லம் கொடுக்க முயன்ற விஜய் என்ற ஆட்டோ டிரைவரை யானை ஆத்திரத்துடன் தும்பிக்கையால் தூக்கி வீசி… Read More »வெல்லம் தர முயன்ற ஆட்டோ டிரைவரை மிதித்து கொன்ற யானை

மாற்றுத்திறனாளிகள் அளித்த மனுக்கள் மீது கலெக்டர் உடனடி நடவடிக்கை

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில்கடன், பசுமை… Read More »மாற்றுத்திறனாளிகள் அளித்த மனுக்கள் மீது கலெக்டர் உடனடி நடவடிக்கை

தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

  • by Authour

தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தென் தமிழகத்திலிருந்து உலக அளவில் மேலும் பல சாதனையாளர்கள் உருவாக இந்த வெற்றி பெரும் ஊக்கமளிப்பதாக அமையட்டும் என்று அவர் பாராட்டியுள்ளார்.… Read More »தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

  • by Authour

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத்… Read More »தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

தண்ணீரின்றி தவிக்கும் தமிழக மக்கள்…தவெக அரசுக்கு நயினார் கண்டனம்

  • by Authour

சென்னை: தண்ணீரின்றித் தவிக்கும் தமிழக மக்களுக்கு தவெக அரசின் மெத்தனப் போக்குக்குக் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நிலவும் கடுமையான குடிநீர்த் தட்டுப்பாட்டால்,… Read More »தண்ணீரின்றி தவிக்கும் தமிழக மக்கள்…தவெக அரசுக்கு நயினார் கண்டனம்

காவிரி விவகாரம்- உச்ச நீதிமன்ற உத்தரவு வீணாகிவிடும்

  • by Authour

வேலூர்: முதல்வர் எதற்காக கர்நாடகா செல்கிறார் என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. காவிரி பிரச்சனைக்கு உச்ச நீதிமன்றம், காவிரி மேலாண்மை வாரியம் அல்லது ஒழுங்காற்றுக்குழுவைத்தான் நாட வேண்டும். நேரடியாகச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினால் உச்ச… Read More »காவிரி விவகாரம்- உச்ச நீதிமன்ற உத்தரவு வீணாகிவிடும்

உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நாளை MLA-க்கள் கூட்டம்

உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நாளை MLA-க்கள் கூட்டம்

  • by Authour

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து முக்கிய ஆலோசனைகளை மேற்கொள்வதற்காக, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் (MLAக்கள்) கூட்டம் நாளை மாலை நடைபெறும் என திமுக தலைமைக் கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இக்கூட்டம் துணை… Read More »உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நாளை MLA-க்கள் கூட்டம்

ரீல்ஸ் மோகத்தில் சென்றுவிட்டனர்- மகேஸிடம் இளம்பெண் ஆதங்கம்

இளைஞர்கள் ரீல்ஸ் மோகத்தில் சென்றுவிட்டனர்.. மகேஸிடம் இளம் பெண் ஆதங்கம்

  • by Authour

திருச்சி தெற்கு மாவட்டம் பொன்மலைப் பகுதியில் திமுக நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. திருச்சி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பங்கேற்ற இளம்… Read More »இளைஞர்கள் ரீல்ஸ் மோகத்தில் சென்றுவிட்டனர்.. மகேஸிடம் இளம் பெண் ஆதங்கம்

முன்னுக்குப்பின் முரண்பாட்டின் மொத்த உருவம்'தான் தவெக-ரகுபதி

முன்னுக்குப்பின் முரண்பாட்டின் மொத்த உருவம்’தான் தவெக… ரகுபதி பேட்டி

  • by Authour

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசியதாவது…. பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, மேகதாது விவகாரத்தில் திமுக அரசின் சட்டப் போராட்ட… Read More »முன்னுக்குப்பின் முரண்பாட்டின் மொத்த உருவம்’தான் தவெக… ரகுபதி பேட்டி

திருச்சி அருகே பரபரப்பு! பட்டாசால் குடிசை வீடு எரிந்து சேதம்

திருச்சி அருகே பரபரப்பு! பட்டாசால் குடிசை வீடு எரிந்து சேதம்

  • by Authour

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள காளிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனியாண்டிஇவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில்நேற்று முன்தினம் இவரது வீட்டின் அருகே மூதாட்டி ஒருவர் இறந்துவிட்டார் .இதையடுத்து அவரது உடலை சுடுகாட்டுக்கு… Read More »திருச்சி அருகே பரபரப்பு! பட்டாசால் குடிசை வீடு எரிந்து சேதம்

திருச்சியில் போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது

போதை மாத்திரை விற்ற நபர் கைது… திருச்சி க்ரைம்

  • by Authour

போதை மாத்திரை விற்பனை செய்தவர் கைது திருச்சி ஜூலை 27- திருச்சி எடமலைப்பட்டி புதூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்டகுட்டிமலை பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறப்பு… Read More »போதை மாத்திரை விற்ற நபர் கைது… திருச்சி க்ரைம்

திருச்சி-பேருந்து ரேஸ்-பெரும் விபத்து நூலிழையில் தவிர்ப்பு

  • by Authour

திருச்சி– மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்துகளின் அராஜக போட்டியால், அரசு பேருந்து ஒன்று பெரும் விபத்தில் இருந்து நூலிழையில் தப்பியுள்ளது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஈரோட்டிலிருந்து பஞ்சப்பூர்… Read More »திருச்சி-பேருந்து ரேஸ்-பெரும் விபத்து நூலிழையில் தவிர்ப்பு

ரவுடியை கைது செய்ய வந்த SIயை வெட்டிவிட்டு தப்பிய 5 பேர் கைது

அதிர்ச்சி! இளம்பெண்ணுக்கு ஆசிட் மிரட்டல்-வாலிபர் கைது

  • by Authour

வேலூர்: காதலிக்க மறுத்தால் ஆசிட் வீசுவேன் என இளம்பெண்ணை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். வேலூர், காட்பாடி அடுத்த காளாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் அரி (27), டிரைவர். இவரும் காட்பாடி பகுதியைச் சேர்ந்த… Read More »அதிர்ச்சி! இளம்பெண்ணுக்கு ஆசிட் மிரட்டல்-வாலிபர் கைது

கர்நாடக முதல்வர் தீய வலையில் நம் முதல்வர் சிக்கி விட கூடாது

கர்நாடக முதல்வர் தீய வலையில் நம் முதல்வர் சிக்கி விட கூடாது-பி.ஆர.பாண்டியன்

  • by Authour

கர்நாடக முதலமைச்சர் விரித்து உள்ள தீய வலையில் நம் முதலமைச்சர் சிக்கி விட கூடாது. பின்னர் செய்தியாளர்களிடம்பி.ஆர்.பாண்டியன் பேட்டி: தமிழ்நாடு அரசு புதிதாக பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு தமிழ்நாடு முழுவதும்… Read More »கர்நாடக முதல்வர் தீய வலையில் நம் முதல்வர் சிக்கி விட கூடாது-பி.ஆர.பாண்டியன்

கரூரில் சீட்டு கடன் அச்சுறுத்தல்- டிரைவர் தீக்குளித்து பலி- கண்ணீர் மல்க புகார்

கரூரில் சீட்டு கடன் அச்சுறுத்தல்- டிரைவர் தீக்குளித்து பலி- கண்ணீர் மல்க புகார்

  • by Authour

கரூரில் சீட்டு நிறுவனக் கடன் அச்சுறுத்தலால் காரணமாக டிரைவர் தீக்குளித்து உயிரிழப்பு – ஆட்சியரிடம் குழந்தைகளுடன் பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர் மல்க பரபரப்பு புகார். கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், பாலவிடுதி கிராமம், பகுதியைச்… Read More »கரூரில் சீட்டு கடன் அச்சுறுத்தல்- டிரைவர் தீக்குளித்து பலி- கண்ணீர் மல்க புகார்

மத்திய அரசை கண்டித்து.. வருமான வரித்துறை அலுவலகம் முற்றுகை

மத்திய அரசை கண்டித்து.. வருமான வரித்துறை அலுவலகம் முற்றுகை-50 பேர் கைது

  • by Authour

கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிப்பு -மத்திய அரசை கண்டித்து வருமான வரித்துறை அலுவலகம் முற்றுகை – 50-க்கும் மேற்பட்டோர் கைது.. கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி… Read More »மத்திய அரசை கண்டித்து.. வருமான வரித்துறை அலுவலகம் முற்றுகை-50 பேர் கைது

நாசிக் மேம்பாலத்தில் தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்த லாரி

நாசிக் மேம்பாலத்தில் அதிவேக லாரி தடுப்புச்சுவரில் மோதி பயங்கர விபத்து

  • by Authour

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள முக்கிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் அதிவேகமாக வந்த கனரக லாரி ஒன்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவரில் மோதி தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இக்கொடூர விபத்தின் போது மேம்பாலத்தில் சென்ற… Read More »நாசிக் மேம்பாலத்தில் அதிவேக லாரி தடுப்புச்சுவரில் மோதி பயங்கர விபத்து

உங்களுடன் பயணித்தது மறக்க முடியாத அனுபவம்-அனிரூத்

உங்களுடன் பயணித்தது மறக்க முடியாத அனுபவம்- அனிரூத் உருக்கமான பதிவு

  • by Authour

தமிழ் திரையுலகில் மிகவும் வெற்றிகரமான கூட்டணியாகத் திகழ்ந்த நடிகர் விஜய் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் இணைந்த திரைப்படப் பயணம் நிறைவடைந்துள்ளது. விஜய்யின் திரைப்பயணத்தின் கடைசித் திரைப்படமாக உருவெடுத்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரைக்கு வந்து வெற்றிகரமாக… Read More »உங்களுடன் பயணித்தது மறக்க முடியாத அனுபவம்- அனிரூத் உருக்கமான பதிவு

சென்னை கமிஷனர் அலுவலகத்தில் மேயர் பிரியா பரபரப்பு புகார்

சென்னை கமிஷனர் அலுவலகத்தில் மேயர் பிரியா பரபரப்பு புகார்

  • by Authour

சென்னை பெருநகர மாநகராட்சி மேயர் ஆர். பிரியாவுக்கு வாட்ஸ்ஆப் செயலி மூலம் மர்ம நபர் ஒருவர் தொடர்ந்து தேவையற்ற குறுஞ்செய்திகளை அனுப்பித் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மேயர் பிரியா,… Read More »சென்னை கமிஷனர் அலுவலகத்தில் மேயர் பிரியா பரபரப்பு புகார்

அம்மா உணவகத்தில் ரூ.25-க்கு அசைவ உணவு-அன்புமணி ராமதாஸ்

அம்மா உணவகத்தில் ரூ.25-க்கு அசைவ உணவு-அன்புமணி ராமதாஸ்

  • by Authour

பாமகவின் நிழல் பட்ஜெட்டை அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (ஜூலை 27 சென்னையில் வெளியிட்டார். இதில் ஏழை தொழிலாளர்களுக்கான முக்கிய திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, அம்மா உணவகங்களில் குறைந்த விலையில் உணவு வழங்க… Read More »அம்மா உணவகத்தில் ரூ.25-க்கு அசைவ உணவு-அன்புமணி ராமதாஸ்

சிறையில் இருக்கும் திமுக MLA-வை சந்தித்த உதயநிதி ஸ்டாலின்

சிறையில் இருக்கும் திமுக MLA-வை சந்தித்த உதயநிதி ஸ்டாலின்

  • by Authour

முதல்வர் விஜயை மிரட்டும் வகையில் பொதுக்கூட்டத்தில் பேசியதாக கூறி கைது செய்யப்பட்ட விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்கண்டேயனை, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்தார். புகாரின் அடிப்படையில் கடந்த ஜூலை 20ம் தேதி… Read More »சிறையில் இருக்கும் திமுக MLA-வை சந்தித்த உதயநிதி ஸ்டாலின்

பயணிகள் ஷாக்-ரயில் சக்கரத்தில் திடீர் தீ விபத்து

பயணிகள் ஷாக்-ரயில் சக்கரத்தில் திடீர் தீ விபத்து

  • by Authour

பெங்களூருவில் இருந்து சேலம் நோக்கி வந்த ரெயில் தர்மபுரி ரெயில் நிலையத்தில் நின்றிருந்தபோது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ரெயிலின் 5-வது பெட்டியின் ஷாக் அப்சார்பர் ஸ்பிரிங்கில் திடீரென தீப்பிடித்தது. இதையடுத்து ரெயில்வே பாதுகாப்பு… Read More »பயணிகள் ஷாக்-ரயில் சக்கரத்தில் திடீர் தீ விபத்து

தமிழகம்-புதுவையில் 31ம் தேதி முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்

தமிழகம்-புதுவையில் 31ம் தேதி முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்

  • by Authour

இறைச்சிகளில் சிக்கன் என அழைக்கப்படும் கோழி மிக குறைவான விலையில் அனைவராலும் விரும்பி உண்ணப்படும் உணவாக உள்ளது. கறிக்கோழி, முட்டைக்கோழி, நாட்டுக் கோழி என 3 வகைகளில் இவை வளர்க்கப்பட்டு உணவுக்காக விற்பனை செய்யப்படுகிறது.… Read More »தமிழகம்-புதுவையில் 31ம் தேதி முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்

சிதம்பரம் அருகே +1 மாணவியைக் கொல்ல முயன்ற வாலிபர் தற்கொலை

சிதம்பரம் அருகே +1 மாணவியைக் கொல்ல முயன்ற வாலிபர் தற்கொலை

  • by Authour

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே பிளஸ்-1 பயிலும் பள்ளி மாணவி ஒருவரைக் காதலிக்க வலியுறுத்திக் கழுத்தை அறுத்துக் கொலை செய்ய முயன்ற எலக்ட்ரீசியன் ஐயப்பன், காவல்துறையினரின் கைது நடவடிக்கைக்கு அஞ்சித் தற்கொலை செய்து கொண்டதாக… Read More »சிதம்பரம் அருகே +1 மாணவியைக் கொல்ல முயன்ற வாலிபர் தற்கொலை

குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைக்க- அனுமதிக்ககூடாது

குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைக்க- அனுமதிக்ககூடாது… கோரிக்கை

  • by Authour

குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் செல்போன் டவர் அமைக்க அனுமதி வழங்கக் கூடாது – கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு. கரூர் தான்தோன்றி மலை ஜீவா நகர் பகுதியில் 150-க்கும் மேற்பட்ட… Read More »குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைக்க- அனுமதிக்ககூடாது… கோரிக்கை

திருப்பத்தூர் அருகே மரத்தில் கார் மோதி இளம் பெண் பரிதாப பலி

திருப்பத்தூர் அருகே மரத்தில் கார் மோதி இளம் பெண் பரிதாப பலி

  • by Authour

திருப்பத்தூர் அருகே அதிவேகமாக வந்த கார் ஒன்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மரத்தில் பலமாக மோதியதில் இளம் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், காரில் பயணித்த மற்றவர்கள்… Read More »திருப்பத்தூர் அருகே மரத்தில் கார் மோதி இளம் பெண் பரிதாப பலி

கங்கையில் பிரியாணி சாப்பிட்ட 14 பேர்- 3 மாதம் சிறையில் அடைப்பு-

கங்கையில் பிரியாணி சாப்பிட்ட 14 பேர்- 3 மாதம் சிறையில் அடைப்பு-

  • by Authour

மார்ச் மாதம் வாரணாசி கங்கை நதியில், ரமலான் நோன்பு துறப்பதற்காக சிலர் படகில் சென்றுள்ளனர். அப்போது அவர்கள் சிக்கன் பிரியாணி சாப்பிட்டு, எலும்புகளை ஆற்றில் வீசி இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தியதாக இந்து அமைப்புகளின்… Read More »கங்கையில் பிரியாணி சாப்பிட்ட 14 பேர்- 3 மாதம் சிறையில் அடைப்பு-

ரஷ்யாவில் கடும் பனிபுயல்.. 5 மலையேற்ற வீரர்கள் பலி

ரஷ்யாவில் கடும் பனிபுயல்.. 5 மலையேற்ற வீரர்கள் பலி

  • by Authour

ரஷ்யாவில் திடீரென வீசிய கடுமையான பனிப்புயலில் போஸ்னியாவைச் சேர்ந்த 5 மலையேற்ற வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். சுமார் 5,350 அடி உயரமுள்ள மலைப்பகுதியில் ஏறிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாகப் பனிப்புயல் தாக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.… Read More »ரஷ்யாவில் கடும் பனிபுயல்.. 5 மலையேற்ற வீரர்கள் பலி

நீட் தேர்வில் தோல்வி... மகாராஷ்டிராவில் மாணவி தற்கொலை

நீட் தேர்வில் தோல்வி… மகாராஷ்டிராவில் மாணவி தற்கொலை

  • by Authour

நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், மகாராஷ்டிராவில் தேர்வு எழுதிய மாணவி ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனக்காகப் பெற்றோர் செய்த தியாகங்களை… Read More »நீட் தேர்வில் தோல்வி… மகாராஷ்டிராவில் மாணவி தற்கொலை

கூவம் ஆற்றில் தூர்வாரும் பணி-அமைச்சர்ஆனந்த் துவங்கி வைத்தார்

கூவம் ஆற்றில் தூர்வாரும் பணி… அமைச்சர் ஆனந்த் துவங்கி வைத்தார்

  • by Authour

சென்னை கூவம் ஆற்றில் தூர்வாரும் பணியை நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் தொடங்கி வைத்தார். பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், ஆற்றில் தேங்கியுள்ள கழிவுகள் மற்றும் மண் படிவங்களை அகற்றி நீரோட்டத்தைச் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மழைக்காலங்களில்… Read More »கூவம் ஆற்றில் தூர்வாரும் பணி… அமைச்சர் ஆனந்த் துவங்கி வைத்தார்

வைத்திலிங்கம் மீதான ஊழல் வழக்கு- மேல் விசாரணைக்கு அனுமதி

வைத்திலிங்கம் மீதான ஊழல் வழக்கு- மேல் விசாரணைக்கு அனுமதி

  • by Authour

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்துக்கு எதிரான ஊழல் வழக்கில் மேல் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறைக்கு முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. விசாரணையை முடித்து 3 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிமன்றம்… Read More »வைத்திலிங்கம் மீதான ஊழல் வழக்கு- மேல் விசாரணைக்கு அனுமதி

சிறுமியின் நுரையீரலில் சிக்கியிருந்த பேனா மூடி அகற்றம்

சிறுமியின் நுரையீரலில் 7 ஆண்டாக சிக்கியிருந்த பேனா மூடி அகற்றம்

  • by Authour

மும்பையில் பத்து வயது சிறுமியின் நுரையீரலில் கடந்த ஏழு ஆண்டுகளாகச் சிக்கியிருந்த பேனா மூடியை, மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். நீண்ட நாட்களாக ஏற்பட்ட மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட… Read More »சிறுமியின் நுரையீரலில் 7 ஆண்டாக சிக்கியிருந்த பேனா மூடி அகற்றம்

தெலங்கானாவில் ரீல்ஸ் மோகம்.. கால்வாயில் விழுந்து 3 பேர் பலி

தெலங்கானாவில் ரீல்ஸ் மோகம்.. கால்வாயில் விழுந்து 3 பேர் பலி

  • by Authour

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் அணை கால்வாயில் ரீல்ஸ் எடுத்தபோது ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீராம் சாகர் அணைக்கட்டின் லட்சுமி பாசன கால்வாய் அருகே 4 பேர்… Read More »தெலங்கானாவில் ரீல்ஸ் மோகம்.. கால்வாயில் விழுந்து 3 பேர் பலி

வெள்ளி வென்ற ராஜா முத்துப்பாண்டிக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை

வெள்ளி வென்ற ராஜா முத்துப்பாண்டிக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை- முதல்வர்

  • by Authour

காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்த வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு தமிழக அரசு சார்பில் ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். அவர் தொடர்ந்து… Read More »வெள்ளி வென்ற ராஜா முத்துப்பாண்டிக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை- முதல்வர்

பல்வேறு கோரிக்கை..இந்து முன்னணி சார்பில் கோவையில் ஆர்ப்பாட்டம்

  • by Authour

கோவை மலுமிச்சம்பட்டியில் கோவில் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட பொதுசெயலாளர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை தலைவர் பிரபு, கோட்ட செயலாளர்… Read More »பல்வேறு கோரிக்கை..இந்து முன்னணி சார்பில் கோவையில் ஆர்ப்பாட்டம்

தேசிய ஜூனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் ஜூலை 28 முதல் கோவையில்

தேசிய ஜூனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் ஜூலை 28 முதல் கோவையில்

  • by Authour

கோவையில் இந்திய ஹாக்கியின் வருங்கால நட்சத்திரங்களை நேரில் காணும் அரிய வாய்ப்பு உருவாகியுள்ளது. கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் அமைந்துள்ள ஹாக்கி மைதானத்தில் – அகில இந்திய ஹாக்கி சங்கத்தின் பொருளாளர் சேகர்… Read More »தேசிய ஜூனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் ஜூலை 28 முதல் கோவையில்

அரியலூர்-ரயில்களில் போதைப்பொருள் கடத்தலை தடுக்க-தீவிர சோதனை

அரியலூர்-ரயில்களில் போதைப்பொருள் கடத்தலை தடுக்க-தீவிர சோதனை

  • by Authour

அரியலூர் மாவட்ட காவல்துறையினர் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் ரயில்கள் மூலம் கடத்தப்படுவதைத் தடுக்கும் நோக்கில் தீவிர சோதனைகளை மேற்கொண்டனர். அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சு.செல்வகுமார் உத்தரவின்படியும், கூடுதல் காவல்… Read More »அரியலூர்-ரயில்களில் போதைப்பொருள் கடத்தலை தடுக்க-தீவிர சோதனை

டிப்பர் லாரி மோதி கல்லூரி மாணவி பலி-பெற்றோர் கண்முன்னே சோகம்

டிப்பர் லாரி மோதி கல்லூரி மாணவி பலி-பெற்றோர் கண்முன்னே சோகம்

  • by Authour

அரியலூர் மாவட்டம் செந்துறை, அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த ராமர் என்பவரது மகள் சித்ரா. இவர் புதுக்கோட்டையில் 3-ஆம் ஆண்டு வேளாண்மைப் படிப்பு (அக்ரி) படித்து வருகிறார். இந்நிலையில், விடுமுறைக்காகப் பெற்றோரைக் காண அரியலூருக்கு வந்துள்ளார்.… Read More »டிப்பர் லாரி மோதி கல்லூரி மாணவி பலி-பெற்றோர் கண்முன்னே சோகம்

ரயில் மோதி 9 ஆடுகள் பலி... ஈரோட்டில் பரிதாபம்

ரயில் மோதி 9 ஆடுகள் பலி… ஈரோட்டில் பரிதாபம்

  • by Authour

ஈரோட்டில் நேற்று மதியம் பயணிகள் ரயில் மோதி 9 ஆடுகள் உயிரிழந்தன.ஈரோடு பழைய ரயில்வே ஸ்டேஷன் அருகே நேற்று மதியம் சில ஆடுகள் அங்கிருந்த தண்டவாளத்தை கடக்க முயன்றன. அப்போது, அந்த வழியாக வந்த… Read More »ரயில் மோதி 9 ஆடுகள் பலி… ஈரோட்டில் பரிதாபம்

காரைக்குடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை..பரபரப்பு

காரைக்குடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை..பரபரப்பு

  • by Authour

 காரைக்குடி மகர் நோன்பு திடல் பி ஏ எல் வீதி பழனியப்பா நிவாஸ் இல்லத்தில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உரிமையாளர்கள் சென்னையில் வசித்து வரும் நிலையில்… Read More »காரைக்குடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை..பரபரப்பு

முசிறி அருகே ஓடும் வேனில் தீ விபத்து… உயிர்தப்பிய டிரைவர்

  • by Authour

திருச்சி மாவட்டம் முசிறி – நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் செங்கல் ஏற்றிக்கொண்டு சென்ற வேனில் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல்லில் இருந்து செங்கல் ஏற்றி்க்கொண்டு சிவகங்கை மாவட்டத்தை… Read More »முசிறி அருகே ஓடும் வேனில் தீ விபத்து… உயிர்தப்பிய டிரைவர்

சென்னையில் போராட்டம் அறிவித்த அய்யாக்கண்ணு வீட்டுக்காவலில்

சென்னையில் போராட்டம் அறிவித்த அய்யாக்கண்ணு வீட்டுக்காவலில் வைப்பு

  • by Authour

சென்னையில் போராட்டம் அறிவித்த விவசாய சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு வீட்டுக்காவலில் வைப்பு – போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின் சென்னை செல்ல அனுமதி. தமிழக விவசாயிகள் வங்கிகளில் பெற்ற அனைத்து விவசாயக் கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்ய… Read More »சென்னையில் போராட்டம் அறிவித்த அய்யாக்கண்ணு வீட்டுக்காவலில் வைப்பு

காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம்-எம்பி கனிமொழி வாழ்த்து

காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம்- எம்பி கனிமொழி வாழ்த்து!

  • by Authour

ஸ்காட்லாந்தில் நடைபெறும் காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள கோவில்பட்டி வீரருக்கு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஸ்காட்லாந்தில் சர்வதேச காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இப்போட்டியில் இந்திய… Read More »காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம்- எம்பி கனிமொழி வாழ்த்து!

கடலில் மூழ்கிய 2 மாணவர்கள் சடலமாக மீட்பு-சோகத்தில் மூழ்கிய கிராமம்!

  • by Authour

தூத்துக்குடி அருகே தருவைகுளம் கடலில் குளித்தபோது மாயமான இரண்டு மாணவர்களும் பாறைக்கு இடையே சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் கடற்கரையில் இருந்து படகில் சென்று கடலில்… Read More »கடலில் மூழ்கிய 2 மாணவர்கள் சடலமாக மீட்பு-சோகத்தில் மூழ்கிய கிராமம்!

உனக்கு யார்ரா நாயைக் கொல்ல ரைட்ஸ் கொடுத்தது ?- பெண் ஆக்ரோஷம்

  • by Authour

டேய் குட்டி நாயே வாடா… ஆட்டோவும் உயிரும் ஒண்ணாடா ?” – குட்டி நாயைக் தாக்கிய ஆட்டோ டிரைவர் : கோவையில் வெளுத்து வாங்கிய பெண் !!! “உனக்கு யார்ரா நாயைக் கொல்ல ரைட்ஸ்… Read More »உனக்கு யார்ரா நாயைக் கொல்ல ரைட்ஸ் கொடுத்தது ?- பெண் ஆக்ரோஷம்

ஓடும் ரயிலில் காவல்துறை பெண் அதிகாரியிடம் செல்போன் பறிப்பு

ஓடும் ரயிலில் காவல்துறை பெண் அதிகாரியிடம் செல்போன் பறிப்பு

  • by Authour

சென்னை: தாம்பரத்தில் ஓடும் ரயிலில் காவல்துறை பெண் அதிகாரியிடம் செல்போன் பறிக்கப்பட்டது. செல்போன் பறித்த வடமாநில இளைஞரின் மனைவி தற்கொலை மிரட்டலும் விடுத்திருக்கிறார். ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண் அதிகாரி படுகாயமடைந்தார். தென்காசி… Read More »ஓடும் ரயிலில் காவல்துறை பெண் அதிகாரியிடம் செல்போன் பறிப்பு

பழனி கோயில் நில மோசடி- சார்பதிவாளரிடம் விசாரணை

  • by Authour

திண்டுக்கல்,பழனி கோயிலின் ரூ.100 கோடி நில மோசடி தொடர்பாக சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனிடம் சிபிசிஐடி விசாரணை செய்து வருகின்றனர். திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் ஜஸ்டின் மணிகண்டனிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பழனி… Read More »பழனி கோயில் நில மோசடி- சார்பதிவாளரிடம் விசாரணை

கொட்டப்பட்டக் கழிவுகளுக்கு தீவைப்பு- கரும்புகையால் அவதி

கொட்டப்பட்டக் கழிவுகளுக்கு தீவைப்பு- கரும்புகையால் அவதி

  • by Authour

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் இருந்து பறக்கை செல்லும் சாலையில் மர்ம நபர்கள் கழிவுகளைக் கொட்டி தீ வைத்து எரித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீப்பிடித்து எரிந்த கழிவுகளிலிருந்து வெளியேறிய அடர்ந்த கரும்புகை… Read More »கொட்டப்பட்டக் கழிவுகளுக்கு தீவைப்பு- கரும்புகையால் அவதி

குளத்தூர் அருகே 10 நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு -குளத்துநீரை பருகும் மக்கள்

குளத்தூர் அருகே 10 நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு -குளத்துநீரை பருகும் மக்கள்

  • by Authour

குளத்தூர் அருகே முத்துக்குமாரபுரத்தில் கடந்த 10 நாட்களாக சீவலப்பேரி குடிநீர் வழங்கப்படாததால் கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஊர் குளத்தில் தேங்கியுள்ள தண்ணீரை சேறும் சகதியுமாக குடத்தில் சேகரித்து வடிகட்டி குடிநீராக பருகும் அவலநிலைக்கு… Read More »குளத்தூர் அருகே 10 நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு -குளத்துநீரை பருகும் மக்கள்

இளம் பெண்களின் சடலங்கள் மாற்றி ஒப்படைப்பு- ஸ்டான்லி மருத்துவமனையில் அலட்சியம்

  • by Authour

சென்னை ராயபுரத்தில் உள்ள புகழ்பெற்ற ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஊழியர்களின் கடும் கவனக்குறைவு காரணமாக இரண்டு இளம் பெண்களின் சடலங்கள் மாற்றி ஒப்படைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேதப் பரிசோதனை… Read More »இளம் பெண்களின் சடலங்கள் மாற்றி ஒப்படைப்பு- ஸ்டான்லி மருத்துவமனையில் அலட்சியம்

திருச்சி உறையூர் நாச்சியார் கோயிலுக்கு தயாராகும் ஊஞ்சல்

அரும்பாவூர் சிற்பக்கூடத்தில் திருச்சி உறையூர் நாச்சியார் கோயிலுக்கு தயாராகும் ஊஞ்சல்

  • by Authour

பெரம்பலூர் : திருச்சி உறையூர் நாச்சியார் கோயிலுக்கு ஐந்தரை அடி அகலத்தில், 7 அடி உயரத்தில் ஊஞ்சல் பெரம்பலூர் அருகே அரும்பாவூர் சிற்பக்கூடத்தில் தயாராகிறது. திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் 108 வைணவத் திவ்ய… Read More »அரும்பாவூர் சிற்பக்கூடத்தில் திருச்சி உறையூர் நாச்சியார் கோயிலுக்கு தயாராகும் ஊஞ்சல்

பால், தயிர் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்வு

பால், தயிர் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்வு

  • by Authour

தமிழகத்தில் நடப்பாண்டில் 2-வது முறையாக தனியார் பால் நிறுவனங்கள் பால், தயிர் விலையை உயர்த்தியுள்ளன. அமிர்தா, திருமலா, ஜெர்சி, ஹெரிடேஜ், வேதா, சக்ரா நிறுவனங்களின் பால், தயிர் விலை லிட்டருக்கு 2 ரூபாய் முதல்… Read More »பால், தயிர் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1360 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு

  • by Authour

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,06,960க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ. 70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,370க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு

சும்மா ரீல்ஸ், சீன் போடாதீங்க: முதல்வர் விஜய்க்கு… பிரேமலதா அட்வைஸ்

  • by Authour

கடலூர்: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா எம்எல்ஏ கடலூரில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக அரசின் செயல்பாடு என்பது ரீல்ஸ் போடுவதோ, சீன் போடுவதோ, போட்டோ சூட்டோ கிடையாது. சினிமா பார்த்துக்கிட்டு, தியேட்டரில் உட்கார்ந்து அழுதுகிட்டு சீன்ஓட்டறது… Read More »சும்மா ரீல்ஸ், சீன் போடாதீங்க: முதல்வர் விஜய்க்கு… பிரேமலதா அட்வைஸ்

கர்நாடகா செல்வதை முதல்வர் விஜய் கைவிட வேண்டும்… மு.க.ஸ்டாலின்

  • by Authour

சென்னை: காவிரி பிரச்சனையில் விஷப்பரீட்சை வேண்டாம் என முதல்வர் விஜய்க்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், பேச்சுவார்த்தைக்காக கர்நாடகம் செல்லும் முடிவை தமிழ்நாடு அரசு… Read More »கர்நாடகா செல்வதை முதல்வர் விஜய் கைவிட வேண்டும்… மு.க.ஸ்டாலின்

ரவுடியை கைது செய்ய வந்த SIயை வெட்டிவிட்டு தப்பிய 5 பேர் கைது

நடத்தையில் சந்தேகம்-மனைவியை கொன்ற கணவர் கைது

  • by Authour

ஆம்பூர்: நடத்தை சந்தேகத்தில் மனைவியை கழுத்து நெரித்துக்கொன்ற கணவரை போலீசார் இன்று கைது செய்து சிறையில் அடைத்தனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தோட்டாளம் ஊராட்சி உடையராஜபாளையத்தை சேர்ந்தவர் பாபு(35). ஹாலோபிளாக் கல் தயாரிப்பு… Read More »நடத்தையில் சந்தேகம்-மனைவியை கொன்ற கணவர் கைது

சபரிமலையின் புதிய தந்திரியாக பிரம்மதத்தன் நியமனம்…

சபரிமலையின் புதிய தந்திரியாக பிரம்மதத்தன் நியமனம்…

  • by Authour

கேரள மாநிலத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஸ்ரீ அய்யப்பன் கோவில் தலைமை தந்திரியாக (தலைமை அர்ச்சகர்) கந்தரரு பிரம்மதத்தன் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியத்தின் தலைமையகத்தில் நடைபெற்ற முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில்… Read More »சபரிமலையின் புதிய தந்திரியாக பிரம்மதத்தன் நியமனம்…

பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாள்.. முதல்வர் விஜய் வாழ்த்து

பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாள்.. முதல்வர் விஜய் வாழ்த்து

  • by Authour

பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனத் தலைவரான மருத்துவர் எஸ். ராமதாஸ் இன்று (ஜூலை 25, 2026) தனது 88-வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டுத் தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும்… Read More »பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாள்.. முதல்வர் விஜய் வாழ்த்து

மாணவர்களுக்கு நீட் தேர்வு அவசியம்... சரத்குமார்

மாணவர்களுக்கு நீட் தேர்வு அவசியம்… சரத்குமார்

  • by Authour

நடிகரும், பாஜக நிர்வாகியுமான சரத்குமார் இன்று தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் நீட் தேர்வு, மாணவர்கள் போராட்டம் குறித்துச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.அதற்குப் பதில் அளித்த சரத்குமார் பேசியதாவது….மாணவர்களுக்கு நீட்… Read More »மாணவர்களுக்கு நீட் தேர்வு அவசியம்… சரத்குமார்

பேங்க் மேனேஜர் கன்னத்தில் அறைந்த முக.அழகிரி மகள்

பேங்க் மேனேஜர் கன்னத்தில் அறைந்த முக.அழகிரி மகள்

  • by Authour

சென்னை அடையாறில் உள்ள தனியார் வங்கியின் மேலாளரை முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வங்கிக்கு சென்றபோது மின்தூக்கியில் ஏற்பட்ட பழுதை சரிசெய்ய கோரிய போது மேலாளருடன்… Read More »பேங்க் மேனேஜர் கன்னத்தில் அறைந்த முக.அழகிரி மகள்

46 வயதில் தாயான நடிகை பத்மபிரியா

46 வயதில் தாயான நடிகை பத்மபிரியா

  • by Authour

நடிகை பத்மபிரியா தனது 46வது வயதில் தாயாகியுள்ளார். குழந்தையின் முதல் பிறந்தநாளன்று இந்தத் தகவல் வெளியானது. முன்னதாக, தனது கர்ப்பம் குறித்த விவரங்களை அவர் வெளிப்படுத்தவில்லை. குழந்தையின் கைகள் இடம்பெற்ற புகைப்படம் ஒன்றை சமூக… Read More »46 வயதில் தாயான நடிகை பத்மபிரியா

சென்னை விமான நிலைய 2-ம் கட்ட விரிவாக்க பணிகள் தீவிரம்

சென்னை விமான நிலைய 2-ம் கட்ட விரிவாக்க பணிகள் தீவிரம்

  • by Authour

சென்னை விமான நிலையத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்த கடந்த 5 ஆண்டுகளில் ரூ.236.75 கோடி செலவிடப்பட்டுள்ளதாக மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் முரளிதர மகாலி பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இதன் முதல் கட்ட பணிகள் 2023-ல் நிறைவடைந்த… Read More »சென்னை விமான நிலைய 2-ம் கட்ட விரிவாக்க பணிகள் தீவிரம்

மதுபான ஆலையில் திடீர் அமோனியா வாயு கசிவு

மதுபான ஆலையில் திடீர் அமோனியா வாயு கசிவு

  • by Authour

திருவள்ளூர் அருகே மதுபான ஆலையில் திடீர் அமோனியா வாயு கசிவு காரணமாக 5க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக… Read More »மதுபான ஆலையில் திடீர் அமோனியா வாயு கசிவு

ஜேசன் விஜய் பிறந்த நாள்- வாழ்த்தி போஸ்டர் வௌியிட்ட ”சிக்மா” படக்குழு

ஜேசன் விஜய் பிறந்த நாள்- வாழ்த்தி போஸ்டர் வௌியிட்ட ”சிக்மா” படக்குழு

  • by Authour

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தமிழக முதல்வரும் விஜய்யின் மகனும், வளர்ந்து வரும் இளம் இயக்குநருமான ஜேசன் சஞ்சய் தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு, அவர் புதிதாக இயக்கி வரும் ‘சிக்மா’… Read More »ஜேசன் விஜய் பிறந்த நாள்- வாழ்த்தி போஸ்டர் வௌியிட்ட ”சிக்மா” படக்குழு

5ம் தேதி தலைமைச் செயலகம் முற்றுகை .... அய்யாக்கண்ணு

5ம் தேதி தலைமைச் செயலகம் முற்றுகை …. அய்யாக்கண்ணு

  • by Authour

தமிழக விவசாயிகள்கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடன் முழுவதுமாக தவெக அரசு தள்ளுபடி செய்யவில்லை என்றால் வரும் 5ஆம் தேதி முதல் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக தென்னிந்திய நதிகள் இணைப்பு… Read More »5ம் தேதி தலைமைச் செயலகம் முற்றுகை …. அய்யாக்கண்ணு

உயர்மட்ட பாலம் கட்டும் பணியை துவங்க வேண்டும்-அரசுக்கு கோரிக்கை

உயர்மட்ட பாலம் கட்டும் பணியை துவங்க வேண்டும்-அரசுக்கு கோரிக்கை

  • by Authour

தஞ்சாவூர் அரியலூர் மாவட்டங்களை இணைக்கும் வகையில், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 200-கிராம மக்களின் நலன் கருதி, உயர்மட்ட பாலம் கட்டும் பணிகளை புதிதாக பதவியேற்ற அரசு உடனடியாக துவங்க வேண்டும் என, கிராம மக்கள்… Read More »உயர்மட்ட பாலம் கட்டும் பணியை துவங்க வேண்டும்-அரசுக்கு கோரிக்கை

சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கனிமவள வாகனங்களுக்கு தடை

சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கனிமவள வாகனங்களுக்கு தடை

  • by Authour

தமிழக – கேரள எல்லைப் பகுதியான தென்காசி மாவட்டம் புளியரையில் தொடர்ச்சியாக நிலவி வரும் கடும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில், மாவட்ட நிர்வாகம் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதன்படி, தென்காசி மாவட்டத்தில்… Read More »சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கனிமவள வாகனங்களுக்கு தடை

சென்னை எண்ணூர் கடலில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

சென்னை எண்ணூர் கடலில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

  • by Authour

சென்னை எண்ணூர் கடலில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். கல்லூரி மாணவி கிருத்திகா, மாணவர் ஆகாஷ் ஆகியோர் ராட்சத அலையில் சிக்கி மாயமாகினர். நீண்ட நேர தேடுதலுக்கு பின்… Read More »சென்னை எண்ணூர் கடலில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

வினாத்தாள் கசிவு: சிறப்பு கோர்ட் நீதிபதி பொறுப்பேற்பு

வினாத்தாள் கசிவு: சிறப்பு கோர்ட் நீதிபதி பொறுப்பேற்பு

  • by Authour

வினாத்தாள் கசிவு விவகாரத்தை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு கோர்ட்டின் நீதிபதியாக அனு குரோவர் பாலிகா பொறுப்பேற்றுக் கொண்டார். டெல்லி ரவுஸ் அவென்யூ கோர்ட் வளாகத்தில் சிறப்பு கோர்ட் செயல்படுகிறது. இதன் மூலம் நிலுவையில் உள்ள… Read More »வினாத்தாள் கசிவு: சிறப்பு கோர்ட் நீதிபதி பொறுப்பேற்பு

Kolathur – Traffic police fix sewage blockage

கொளத்தூர்- கழிவுநீர் அடைப்பு சரிசெய்த போக்குவரத்து போலீசார்

  • by Authour

சென்னையில் நேற்றிரவு பல இடங்களில் பெய்த மழையின் காரணமாக தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அகரம் சந்திப்பு பகுதியில் மழைநீருடன் கழிவு நீர் தேங்கி சாலையில் நின்றதால் பொதுமக்கள்… Read More »கொளத்தூர்- கழிவுநீர் அடைப்பு சரிசெய்த போக்குவரத்து போலீசார்

BDL-இல் 147 பயிற்சிப் பணியிடங்கள்: ஆகஸ்ட் 6-க்குள் விண்ணப்பிக்கவும்

BDL-இல் 147 பயிற்சிப் பணியிடங்கள்: ஆகஸ்ட் 6-க்குள் விண்ணப்பிக்கவும்

  • by Authour

ஹைதராபாத்தில் உள்ள பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் (BDL) நிறுவனத்தில் 147 பயிற்சி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் பட்டதாரி பயிற்சி பணியிடங்களுக்கு 122 இடங்களும், டிப்ளமோ பயிற்சி பணியிடங்களுக்கு 25 இடங்களும் உள்ளன. சிவில்,… Read More »BDL-இல் 147 பயிற்சிப் பணியிடங்கள்: ஆகஸ்ட் 6-க்குள் விண்ணப்பிக்கவும்

இந்தியாவில் முதலீடு செய்யுங்கள்-ருமேனிய நிறுவனங்களுக்கு அழைப்பு

இந்தியாவில் முதலீடு செய்யுங்கள்-ருமேனிய நிறுவனங்களுக்கு அழைப்பு

  • by Authour

“ருமேனிய நிறுவனங்கள் இந்தியாவின் வளர்ச்சி பயணத்தில் தீவிரமாக பங்கேற்க வேண்டும்” என குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அழைப்பு விடுத்துள்ளார். புக்கரெஸ்டில் நடைபெற்ற இந்தியா – ருமேனியா வர்த்தக மன்றத்தில் பேசிய அவர், “இந்தியாவில்… Read More »இந்தியாவில் முதலீடு செய்யுங்கள்-ருமேனிய நிறுவனங்களுக்கு அழைப்பு

அமெரிக்கத் தேர்தலில் தரவுகளை திருடிய சீனா- டிரம்ப் குற்றச்சாட்டு

ஈரானுக்கு ஆயுதங்களை வழங்க கூடாது… சீனா-ரஷ்யாவுக்கு..எச்சரிக்கை

  • by Authour

சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் ஈரானுக்கு ஆயுதங்களை வழங்கவோ, விற்கவோ கூடாது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ட்ரூத் பதிவில், “ஈரானுக்கு ஆயுதங்கள் வழங்கப்படவில்லை என்று சீன அதிபர் ஷி ஜின்பிங்கும்,… Read More »ஈரானுக்கு ஆயுதங்களை வழங்க கூடாது… சீனா-ரஷ்யாவுக்கு..எச்சரிக்கை

நகைக்காக சித்தி கொடூர கொலை..அக்கா மகன்-மனைவி கைது

நகைக்காக சித்தி கொடூர கொலை..அக்கா மகன்-மனைவி கைது

  • by Authour

புதுச்சேரி கருவடிக்குப்பத்தில் நகைக்காகச் சித்தி ரமணியைக் கொடூரமாகக் கொலை செய்த அக்கா மகன் பிரவீன் மற்றும் அவரது மனைவி ஈஸ்வரியைப் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான நகைகள் பறிமுதல்… Read More »நகைக்காக சித்தி கொடூர கொலை..அக்கா மகன்-மனைவி கைது

'ஜனநாயகன்' படத்தில் என் காட்சிகள் நீக்கம்-நடிகை கண்ணீர்

‘ஜனநாயகன்’ படத்தில் என் காட்சிகள் நீக்கம்-நடிகை கண்ணீர்

  • by Authour

‘ஜனநாயகன்’ படத்தில் நடித்திருந்த நடிகை ஆனந்தி, படத்தில் தனது காட்சிகள் முழுமையாக எடிட்டிங்கில் நீக்கப்பட்டதாக கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில்… Read More »‘ஜனநாயகன்’ படத்தில் என் காட்சிகள் நீக்கம்-நடிகை கண்ணீர்

தூத்துக்குடி அருகே மின்சாரம் தாக்கி 11 வயது சிறுமி பலி

தூத்துக்குடி அருகே மின்சாரம் தாக்கி 11 வயது சிறுமி பலி

  • by Authour

தூத்துக்குடி காதர்மீரான் நகரைச் சேர்ந்த ராஜசேகரின் 11 வயது மகள் பிரியதர்ஷினி, பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தபோது மேல்நிலை நீர் தொட்டி நிரம்பியதைக் கண்டு வாட்டர் மோட்டாரை அணைக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம்… Read More »தூத்துக்குடி அருகே மின்சாரம் தாக்கி 11 வயது சிறுமி பலி

மனைவி தினமும் சாம்பார் வைப்பதாக நள்ளிரவில் 112-க்கு புகார் அளித்த கணவன்

மனைவி தினமும் சாம்பார் வைப்பதாக நள்ளிரவில் 112-க்கு புகார் அளித்த கணவன்

  • by Authour

உ.பி வஜீர்கஞ்ச் பகுதியை சேர்ந்த தொழிலாளிக்கு, பொறித்த உணவுகள் அதிகம் பிடிக்கும். ஆனால் அவரது மனைவி தினமும் சாம்பார் வைத்து உணவு பரிமாறி வந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த… Read More »மனைவி தினமும் சாம்பார் வைப்பதாக நள்ளிரவில் 112-க்கு புகார் அளித்த கணவன்

மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா

  • by Authour

நீட் தேர்வில் நடந்த வினாத்தாள் கசிவு முறைகேட்டைக் கண்டித்தும், கல்வித்துறையில் சீர்திருத்தங்கள் செய்ய வலியுறுத்தியும் டெல்லியில் மாணவர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சிஜேபி அமைப்பு நடத்தி வரும் இந்த போராட்டம் நாடு முழுவதும்… Read More »மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா

பிரிட்டனில் அமைச்சரான தமிழ் வம்சாவளி பெண்- நெகிழ்ச்சி

பிரிட்டனில் அமைச்சரான தமிழ் வம்சாவளி பெண்- நெகிழ்ச்சி

  • by Authour

பிரிட்டன் அரசில் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த உமா குமரன், பிரிட்டன் வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அமைச்சகத்தின் நாடாளுமன்ற இணை அமைச்சராக அவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட முதல்… Read More »பிரிட்டனில் அமைச்சரான தமிழ் வம்சாவளி பெண்- நெகிழ்ச்சி

சீரான பேருந்து சேவை- அரியலூர் கலெக்டர் அரசு பஸ்சில் பயணித்து ஆய்வு

சீரான பேருந்து சேவை- அரியலூர் கலெக்டர் அரசு பஸ்சில் பயணித்து ஆய்வு

  • by Authour

அரியலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள அரியலூர் அரசு கலைக்கல்லூரி, அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் அரியலூர் இரயில்வே நிலையம் உள்ளிட்ட இடங்களுக்கு பொதுமக்கள், மாணவ, மாணவிகள், மருத்துவர்கள், பணியாளர்கள் மற்றும் பயணிகள் எளிதாகவும், பாதுகாப்பாகவும், உரிய… Read More »சீரான பேருந்து சேவை- அரியலூர் கலெக்டர் அரசு பஸ்சில் பயணித்து ஆய்வு

பெல்லட் குண்டு பாய்ந்து கண்பார்வை பாதிப்பு

  • by Authour

டில்லியில் நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து நடந்து வரும் போராட்டத்தில், பெல்லட் துப்பாக்கியால் சுடப்பட்டதில் இளைஞர் ஒருவருக்கு கண் பார்வை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெல்லட் துப்பாக்கியிலிருந்து ஒருமுறை சுடும்போது நூற்றுக்கணக்கான ஈய உருண்டைகள் (Lead… Read More »பெல்லட் குண்டு பாய்ந்து கண்பார்வை பாதிப்பு

விரைவு நீதிமன்ற அறிவிப்பு என்பது வெறும் கண் துடைப்பு மட்டுமே

விரைவு நீதிமன்ற அறிவிப்பு என்பது வெறும் கண் துடைப்பு மட்டுமே – மாணிக்கம் தாகூர்

  • by Authour

பிரதமரின் அறிவிப்பு வெறும் கண் துடைப்பு நாடகம் என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார். வினாத்தாள் கசிவு விவகாரத்தில் “விரைவு நீதிமன்றங்கள்” அமைக்கப்படும் என்ற பிரதமரின் அறிவிப்பு வெறும் கண் துடைப்பு நாடகம்! … Read More »விரைவு நீதிமன்ற அறிவிப்பு என்பது வெறும் கண் துடைப்பு மட்டுமே – மாணிக்கம் தாகூர்

கஞ்சா-போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது…. திருச்சி க்ரைம்

  • by Authour

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ற 2 பேர் கைது அரியமங்கலம் உக்கடை பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக அரியமங்கலம் போலீசருக்கு தகவல் கிடைத்தது. அதன் பெயரில் அப்பகுதியில் போலீசார் வந்து பணிகள் ஈடுபட்டனர். அப்போது அங்கு… Read More »கஞ்சா-போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது…. திருச்சி க்ரைம்

நீட் போராட்டத்திற்கு… மிஸ் யுனிவர்ஸ் ஆதரவு

  • by Authour

டில்லியில் நடைபெறும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு போராட்டத்திற்கு ‘மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2025’ மணிகா விஸ்வகர்மா ஆதரவு தெரிவித்துள்ளார். வினாத்தாள் கசிவு லட்சக்கணக்கான மாணவர்களின் நம்பிக்கையைத் தகர்த்துவிட்டது என்றும், இது நீதிக்கான போராட்டம்… Read More »நீட் போராட்டத்திற்கு… மிஸ் யுனிவர்ஸ் ஆதரவு

Zomato ஊழியர் குதிரை மீது சென்று உணவு டெலிவரி

Zomato ஊழியர் குதிரை மீது சென்று உணவு டெலிவரி

  • by Authour

சென்னை பாலவக்கத்தில் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் இருக்க, சோமேட்டோ ஊழியர் ஒருவர் குதிரை மீது சென்று வாடிக்கையாளர்களுக்கு உணவு டெலிவரி செய்யும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. எரிபொருள் விலையேற்றம்… Read More »Zomato ஊழியர் குதிரை மீது சென்று உணவு டெலிவரி

கரூர் அருகே இளம் பெண்ணை கத்தியால் குத்திய வாலிபர் கைது

கரூர் அருகே இளம் பெண்ணை கத்தியால் குத்திய வாலிபர் கைது

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தேவதானம் பகுதியைச் சேர்ந்தவர் பார்வதி மகள் சங்கீதா வயது 18. இவர் வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு பார்வதி தனது மகள் சங்கீதாவை… Read More »கரூர் அருகே இளம் பெண்ணை கத்தியால் குத்திய வாலிபர் கைது

டில்லி மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு- கரூரில் CITU, DYFI ஆர்ப்பாட்டம்

டில்லி மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு- கரூரில் CITU, DYFI ஆர்ப்பாட்டம்

  • by Authour

டெல்லி மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு; நீட் ரத்து, NTA கலைப்பு, ஒன்றிய கல்வி அமைச்சர் பதவி விலகல், புதிய கல்விக் கொள்கை வாபஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் CITU, DYFI கண்டன ஆர்ப்பாட்டம்… Read More »டில்லி மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு- கரூரில் CITU, DYFI ஆர்ப்பாட்டம்

கோவை கோனியம்மன் கோவிலில் உண்டியல் பணத்தை கையாடல் செய்த 4 ஊழியர்கள்

கோவை கோனியம்மன் கோவிலில் உண்டியல் பணத்தை கையாடல் செய்த 4 ஊழியர்கள்

  • by Authour

கோவை, கோனியம்மன் கோவில் வளாகத்தில் 9 இடங்களில் நிரந்தர உண்டியல் இருக்கிறது. திருப்பணிக்கு பக்தர்களிடம் நன்கொடை வசூலிக்கும் விதமாக 1 உண்டியல் உள்ளது. தேர்த்திருவிழாவை ஒட்டி, 6 இடங்களில் தற்காலிக உண்டியல் வைக்கப்பட்டது. மொத்தமுள்ள… Read More »கோவை கோனியம்மன் கோவிலில் உண்டியல் பணத்தை கையாடல் செய்த 4 ஊழியர்கள்

போதையில் பக்கத்து வீட்டு பெண்ணிடம் அத்துமீறல்… நேபாள வாலிபர் கைது

  • by Authour

சென்னையை அடுத்த சூளைமேடு பகுதியில் நேபாள நாட்டைச் சேர்ந்த வாலிபர் கேஷப் குமார் போகடி வசித்து வந்தார். போகடி தனது காதலியின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்று அளவுக்கு அதிகமாக மது அருந்தினார். பின்னர் போதை… Read More »போதையில் பக்கத்து வீட்டு பெண்ணிடம் அத்துமீறல்… நேபாள வாலிபர் கைது

முதல்வர் எங்கு ஒளிந்து கொண்டிருக்கிறார்? ஸ்டாலின் கேள்வி..!

முதல்வர் எங்கு ஒளிந்து கொண்டிருக்கிறார்? ஸ்டாலின் கேள்வி..!

  • by Authour

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தொடரும் காவல் மரணங்கள். முதலமைச்சர் வாயைத் திறப்பது எப்போது? எதிர்க்கட்சியாக இருக்கும் போது, “Sorry சொன்னால் போதுமா?” என என்னைப் பார்த்து வீராவேசமாக கேட்டவர்,… Read More »முதல்வர் எங்கு ஒளிந்து கொண்டிருக்கிறார்? ஸ்டாலின் கேள்வி..!

கல்வி உதவித்தொகை தருவதாக ”க்யூஆர்” ஸ்கேன் மூலம் ரூ.1.25 லட்சம் அபேஸ்

கல்வி உதவித்தொகை தருவதாக ”க்யூஆர்” ஸ்கேன் மூலம் ரூ.1.25 லட்சம் அபேஸ்

  • by Authour

குன்றத்தூர்: கல்வி உதவித்தொகை தருவதாக கூறி க்யூஆர் ஸ்கேன் மூலம் ரூ.1.25 லட்சம் அபேஸ் செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கொடுங்கையூர் எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் முத்து காமாட்சி (50).… Read More »கல்வி உதவித்தொகை தருவதாக ”க்யூஆர்” ஸ்கேன் மூலம் ரூ.1.25 லட்சம் அபேஸ்

அரசியல் துறவறம்- ராமதாஸ் அறிவிப்பால் ஒருதரப்பினர் அதிர்ச்சி

அரசியல் துறவறம்- ராமதாஸ் அறிவிப்பால் ஒருதரப்பினர் அதிர்ச்சி

  • by Authour

விழுப்புரம் தைலாபுரத்தில் நடைபெற்று வரும் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வில் ராமதாஸ் அறிவிப்பு வௌியிட்டுள்ளார். அவர் கூறியதாவது.இன்று முதல் அரசியல் துறவறம் மேற்கொள்கிறேன். அரசியல் துறவறம் என்றால் அரசியலில் இருந்து விலகுவது என்று பொருள்.. மகன்… Read More »அரசியல் துறவறம்- ராமதாஸ் அறிவிப்பால் ஒருதரப்பினர் அதிர்ச்சி

9 மீனவர்களை விடுதலை செய்ய கோரி- ராமேஸ்வரத்தில் போராட்டம்

9 மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி- ராமேஸ்வரத்தில் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

  • by Authour

ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 22-ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 1 விசைப்படகு, அதில் இருந்த 9 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்கள் மீது எல்லை… Read More »9 மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி- ராமேஸ்வரத்தில் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோயிலில் மூச்சு திணறி பக்தர் பலி

திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோயிலில் மூச்சு திணறி பக்தர் பலி

  • by Authour

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள இடுக்கு பிள்ளையார் கோயிலில் சாமி தரிசனம் செய்யும்போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஆந்திராவைச் சேர்ந்த மணிக்குமார் (36) என்ற பக்தர் உயிரிழந்தார். உடல் பருமன் காரணமாக வெளியில் வர… Read More »திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோயிலில் மூச்சு திணறி பக்தர் பலி

நீட் முறைகேடை கண்டித்து… திருச்சியில் மாணவர் பெருமன்றத்தினர் போராட்டம்

  • by Authour

நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்தும், மத்திய கல்வித்துறை அமைச்சர் பதவி விலகக்கோரியும் திருச்சியில் மாணவர் பெருமன்றத்தினர் காத்திருப்பு போராட்டம். நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து டெல்லியில் அமைதி வழியில் போராடிய மாணவர்கள் மீது தடியடி… Read More »நீட் முறைகேடை கண்டித்து… திருச்சியில் மாணவர் பெருமன்றத்தினர் போராட்டம்

தூத்துக்குடி-வெறிநாய் கடித்து மூதாட்டி உள்பட 4 பேர் படுகாயம்

தூத்துக்குடி-வெறிநாய் கடித்து மூதாட்டி உள்பட 4 பேர் படுகாயம்!

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரை பேரூராட்சிப் பகுதியில் வெறிநாய் ஒன்று தெருவில் சென்ற பொதுமக்களைத் திடீரெனத் தாக்கியதில் மூதாட்டி ஒருவர் உட்பட 4 பேர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்தவர்கள்… Read More »தூத்துக்குடி-வெறிநாய் கடித்து மூதாட்டி உள்பட 4 பேர் படுகாயம்!

கரூர் ஸ்ரீ பண்டரிநாதன் கோவில் ஏகாதசி விழா.. கருவறையில் தரிசிக்க பக்தர்ளக்கு அனுமதி

  • by Authour

கரூர் ஸ்ரீ பண்டரிநாதன் சுவாமி ஆலயத்தில் 103 ஆம் ஆண்டு ஆஷாட ஏகாதசி விழா- கருவறைக்கு சென்று சுவாமியை தொட்டு தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பண்டரிநாதன் தெருவில் குடிகொண்ட அருள் பாலித்து… Read More »கரூர் ஸ்ரீ பண்டரிநாதன் கோவில் ஏகாதசி விழா.. கருவறையில் தரிசிக்க பக்தர்ளக்கு அனுமதி

சொந்தமாக விமான நிறுவனம் தொடங்கும் திட்டமில்லை- அதானி

சொந்தமாக விமான நிறுவனம் தொடங்கும் திட்டமில்லை- வதந்திக்கு அதானி முற்றுப்புள்ளி

  • by Authour

இந்தியப் பங்குச்சந்தை மற்றும் தொழில் வட்டாரங்களில் நிலவி வந்த பரபரப்பான ஊகங்களுக்குப் பதிலளிக்கும் விதமாக, சொந்தமாகப் புதிய விமான நிறுவனம் எதையும் தொடங்கும் திட்டம் எதுவுமே தங்களது பரிசீலனையில் இல்லை என அதானி எண்டர்பிரைசஸ்… Read More »சொந்தமாக விமான நிறுவனம் தொடங்கும் திட்டமில்லை- வதந்திக்கு அதானி முற்றுப்புள்ளி

”நீட்”க்கு எதிர்ப்பு- தோளோடு தோள் நிற்கிறேன்-சௌந்தர்யா ரஜினி ஆதரவு

”நீட்”க்கு எதிர்ப்பு- தோளோடு தோள் நிற்கிறேன்- சௌந்தர்யா ரஜினி ஆதரவு

  • by Authour

தேசிய அளவில் நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவுகளுக்கு எதிராக மாணவர்கள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், திரைத் தயாரிப்பாளரும் இயக்குனருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் மாணவர்களுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். நீட்… Read More »”நீட்”க்கு எதிர்ப்பு- தோளோடு தோள் நிற்கிறேன்- சௌந்தர்யா ரஜினி ஆதரவு

டில்லி நீட் போராட்டம்- மாணவர்களுக்கு ஆதரவாக நடிகை ஜோதிகா

  • by Authour

தேசியத் தலைநகர் டெல்லியில் நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவுக்கு எதிராக மாணவர்கள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகத் தனது பதவியை… Read More »டில்லி நீட் போராட்டம்- மாணவர்களுக்கு ஆதரவாக நடிகை ஜோதிகா

அரசு நிகழ்ச்சியில் அமைச்சரின் சகோதரர் அத்துமீறல்-புதுக்கோட்டையில் சம்பவம்

அரசு நிகழ்ச்சியில் அமைச்சரின் சகோதரர் அத்துமீறல்-புதுக்கோட்டையில் சம்பவம்

  • by Authour

புதுக்கோட்டையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அவர் களது குடும்பத்தினருக்கு அரசு சேவைகள் மற்றும் நலத்திட்டங்களைப் பெறுவதற்கான பதிவு முகாம் தனியார் திருமண மண் டபத்தில் கடந்த 22-ம் தேதி நடை… Read More »அரசு நிகழ்ச்சியில் அமைச்சரின் சகோதரர் அத்துமீறல்-புதுக்கோட்டையில் சம்பவம்

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு- 28ம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம்

“நீட்” க்கு எதிர்ப்பு- 28ம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம்-அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள்

  • by Authour

தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான ‘நீட்’ (NEET) தேர்வுக்கு எதிராகத் தமிழ்நாட்டில் மீண்டும் எதிர்ப்புக் குரல்கள் வலுக்கத் தொடங்கியுள்ளன. நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் தேர்வின் தாக்கம் குறித்துத் தொடர் கவலைகள் எழுப்பப்பட்டு… Read More »“நீட்” க்கு எதிர்ப்பு- 28ம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம்-அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள்

வாழ்வில் பொறுமை மிக மிக மிக அவசியம்..செல்வராகவன்

வாழ்வில் பொறுமை மிக மிக மிக அவசியம்..செல்வராகவன்

  • by Authour

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரும் நடிகருமான செல்வராகவன், வாழ்க்கையின் வலிகள் மற்றும் பொறுமையின் முக்கியத்துவம் குறித்துத் தனது எக்ஸ் (ட்விட்டர்) தளப் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். வாழ்க்கையில் என்ன நடந்தாலும் பொறுமையைக்… Read More »வாழ்வில் பொறுமை மிக மிக மிக அவசியம்..செல்வராகவன்

ரயில்வே ஸ்டேசனில் இந்தி எழுத்துகள் அழிப்பு-வழக்கறிஞர் கைது

ரயில்வே ஸ்டேசனில் இந்தி எழுத்துகள் அழிப்பு-வழக்கறிஞர் கைது

  • by Authour

மதுரை: நீட் தேர்வுக்கு எதிராகவும், டெல்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாகவும் மதுரை சோழவந்தான் ரயில் நிலையில் மற்றும் தபால் நிலையத்தின் பெயர் பலகையில் இருந்த ஹிந்தி எழுத்துக்கள் அளிக்கப்பட்டது. மேலும் ஒன்றிய அரசுக்கு எதிராகவும்,… Read More »ரயில்வே ஸ்டேசனில் இந்தி எழுத்துகள் அழிப்பு-வழக்கறிஞர் கைது

தூத்துக்குடியில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள பீடிஇலைகள் பறிமுதல்

தூத்துக்குடியில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள பீடிஇலைகள் பறிமுதல்

  • by Authour

தூத்துக்குடியில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள 1,260 கிலோ பீடிஇலைகளை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி இனிகோ நகரில் இருந்து கடல் வழியாகப் படகு மூலம் இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பீடி… Read More »தூத்துக்குடியில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள பீடிஇலைகள் பறிமுதல்

இமாச்சலில்- டாடா சுமோ மீது உருண்டு விழுந்த பாறை-13 பேர் பலி

இமாச்சலில்- டாடா சுமோ மீது உருண்டு விழுந்த பாறை-13 பேர் பலி

  • by Authour

இமாச்சலப் பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் கில்லார் – உதய்பூர் சாலையில் பங்கி பள்ளத்தாக்கு பகுதியில் 13 பேருடன் டாடா சுமோ வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்போது, மலையில் இருந்து உருண்டு வந்த பெரிய பாறை ஒன்று… Read More »இமாச்சலில்- டாடா சுமோ மீது உருண்டு விழுந்த பாறை-13 பேர் பலி

ரயில்பாதைக்கு எதிர்ப்பு-கரூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை

  • by Authour

கரூர் அருகே கரூர் – ஈரோடு மார்க்கத்தில் விவசாய நிலங்களை கையகப்படுத்தி புதிய ரயில்பாதை அமைக்கும் திட்டத்தை மாற்றுப் பாதையில் செயல்படுத்தக் கோரி சுமார் 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக… Read More »ரயில்பாதைக்கு எதிர்ப்பு-கரூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை

திருமங்கலம் அருகே கார் கவிழ்ந்து விபத்து.. 2 பேர் பலி

திருமங்கலம் அருகே கார் கவிழ்ந்து விபத்து.. 2 பேர் பலி

  • by Authour

மதுரை: திருமங்கலம் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் விபத்தில் படுகாயமடைந்த மேலும் பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு

  • by Authour

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.1,06,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.13,300க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு

பேரிடர் மேலாண்மை ஆணையராக சிவஞானம் ஐ.ஏ.எஸ் நியமனம்

பேரிடர் மேலாண்மை ஆணையராக சிவஞானம் ஐ.ஏ.எஸ் நியமனம்

  • by Authour

கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியாக பதவி வகித்துவரும் சிவஞானம் ஐஏஎஸ் பேரிடர் மேலாண்மை துறை ஆணையராக நியமனம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்டுள்ளது.

சிறப்பு பஸ்கள் இயக்கம்- போக்குவரத்துக் கழகம் தகவல்

சிறப்பு பஸ்கள் இயக்கம்- போக்குவரத்துக் கழகம் தகவல்

  • by Authour

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 24/07/2026 அன்று 395 பேருந்துகளும், 25/07/2026 அன்று 330 பேருந்துகளும் இயக்கப்பட… Read More »சிறப்பு பஸ்கள் இயக்கம்- போக்குவரத்துக் கழகம் தகவல்

டில்லியில் மெட்ரோ ரயில் சேவை முடக்கம்

டில்லியில் மெட்ரோ ரயில் சேவை முடக்கம்

  • by Authour

நீட்தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தைக் கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் டெல்லி பதற்றம் நிறைந்த பகுதியாக மாறியுள்ளது. போராட்டக்காரர்களை கலைக்கவும், கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும் போலீசார்… Read More »டில்லியில் மெட்ரோ ரயில் சேவை முடக்கம்

அரசு பள்ளியில் 7ம் வகுப்பு மாணவன் திடீரென மயங்கி விழுந்து பலி

வேன் மீது அரசு பஸ் மோதி..2 பேர் பரிதாப பலி… திருச்சியில் சம்பவம்

  • by Authour

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சரக்கு வேன் மீது அரசுப் பேருந்து மோதி 2 பேர் உயிரிழந்தனர். விபத்தில் சரக்கு வேனில் பயணித்த வடிவேல், மஞ்சுளா ஆகியோர் உயிரிழந்த நிலையில் 5 பேர் படுகாயம்… Read More »வேன் மீது அரசு பஸ் மோதி..2 பேர் பரிதாப பலி… திருச்சியில் சம்பவம்

தேர்வு முறைகேடுகளைத் தடுக்க புதிய மசோதா: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

தேர்வு முறைகேடுகளைத் தடுக்க புதிய மசோதா: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

  • by Authour

டில்லி: தேர்வு முறைகேடு, வினாத்தாள் கசிவை தடுக்க, கூடுதல் சிறைத்தண்டனை, பெருந்தொகை அபராதம், விரைவு நீதிமன்றங்களை உள்ளடக்கிய புதிய வரைவு மசோதாவிற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்ததால், மசோதாவை ஜூலை… Read More »தேர்வு முறைகேடுகளைத் தடுக்க புதிய மசோதா: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

ரூ.63,000 மத்திய அரசு வேலை.. டிகிரி போதும்

  • by Authour

மத்திய அரசின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (NICL – National  Insurance Company Limited) நிறுவனம் Assistant Recruitment 2026 வேலைவாய்ப்பு அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. *… Read More »ரூ.63,000 மத்திய அரசு வேலை.. டிகிரி போதும்

மாணவர்கள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும்-ராகுல்

மாணவர்கள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும்… ராகுல் வலியுறுத்தல்

  • by Authour

மாணவர்கள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என மத்திய அரசை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், போராட்டம் நடத்தும் மாணவர்கள் மீது பெல்லட் குண்டு தாக்குதல்… Read More »மாணவர்கள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும்… ராகுல் வலியுறுத்தல்

அளவுக்கு அதிகமாக போதைப்பொருளால் சௌதி இளவரசர் மரணம்

அளவுக்கு அதிகமாக போதைப்பொருளால் சௌதி இளவரசர் மரணம்

  • by Authour

அளவுக்கு அதிகமாக போதை பொருள் எடுத்துக் கொண்டதே சௌதி இளவரசர் அப்துல்லா பின் ஃபஹத் மரணத்திற்கு காரணம் என தெரிய வந்துள்ளது. லண்டனில் உள்ள சொகுசு விடுதியில் அவர் கடந்த ஆண்டு நவம்பர் சடலமாக… Read More »அளவுக்கு அதிகமாக போதைப்பொருளால் சௌதி இளவரசர் மரணம்

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்

  • by Authour

திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகி குதிரை பேர வழக்கில் ஜாமீன் பெற்றார். நாளை முதல் சென்னை திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் காலை… Read More »முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்

தாம்பரம் - தென்காசி இடையே சிறப்பு ரயில் இயக்கம்

தாம்பரம் – தென்காசி இடையே சிறப்பு ரயில் இயக்கம்

  • by Authour

பயணிகளின் கூடுதல் தேவையை கருத்தில் கொண்டு தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. தாம்பரத்தில் இருந்து ஜூலை 30, ஆகஸ்ட் 1, 6, 8, 13, 15 ஆகிய… Read More »தாம்பரம் – தென்காசி இடையே சிறப்பு ரயில் இயக்கம்

நண்பர்கள் கிண்டலால் ரூ.10 லட்சம் செலவு செய்து தாடி Transplant செய்த வாலிபர்

நண்பர்கள் கிண்டலால் ரூ.10 லட்சம் செலவு செய்து தாடி Transplant செய்த வாலிபர்

  • by Authour

அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தாடி இல்லாததால் நண்பர்கள் கிண்டல் செய்ததை தொடர்ந்து ரூ.10 லட்சம் செலவு செய்து தாடி மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளார். தனது தோற்றம் குறித்து தாழ்வு மனப்பான்மையுடன் இருந்ததாகவும்,… Read More »நண்பர்கள் கிண்டலால் ரூ.10 லட்சம் செலவு செய்து தாடி Transplant செய்த வாலிபர்

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் ஓயாது- கரப்பான் பூச்சி கட்சி

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் ஓயாது- கரப்பான் பூச்சி கட்சி

  • by Authour

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் ஓயாது என கரப்பான் பூச்சி கட்சியினர் அறிவித்துள்ளனர். மத்திய அமைச்சர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை குறித்து போராட்டக்காரர்களிடம் விளக்கம் அளித்த அபிஜித், “மத்திய அமைச்சர்… Read More »தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் ஓயாது- கரப்பான் பூச்சி கட்சி

தொடர் பாலியல் தொல்லை- மாமனார் ஆணுறுப்பை வெட்டிய மருமகள்

தொடர் பாலியல் தொல்லை- மாமனார் ஆணுறுப்பை வெட்டிய மருமகள்

  • by Authour

உ.பி.,யில் மாமனாரின் ஆணுறுப்பை மருமகள் வெட்டிய விவகாரத்தில் இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் 66 வயது முதியவரான ஷாகீர் ஆண்மையை இழந்துள்ளதாக கூறப்படுகிறது. கணவர் வீட்டில் இல்லாதபோது அடிக்கடி பாலியல்… Read More »தொடர் பாலியல் தொல்லை- மாமனார் ஆணுறுப்பை வெட்டிய மருமகள்

காதலுக்கு மரியாதை காலத்து பந்தம்.. வருண் நெகிழ்ச்சி

காதலுக்கு மரியாதை காலத்து பந்தம்.. வருண் நெகிழ்ச்சி

  • by Authour

முதல்வர் விஜய்யின் தீவிர ரசிகரான கிரிக்கெட்டர் வருண் சக்கரவர்த்தி ‘ஜன நாயகன்’ படத்தை பார்த்து நெகிழ்ச்சி அடைந்துள்ளார். தனது இன்ஸ்டாவில் விஜய்க்கு இதுதான் பெஸ்ட் பிரியாவிடை என குறிப்பிட்டுள்ளார். படத்தின் ஒவ்வொரு காட்சியையும் ரசித்தேன்.… Read More »காதலுக்கு மரியாதை காலத்து பந்தம்.. வருண் நெகிழ்ச்சி

14 நாட்களே ஆன குழந்தையை தண்ணீர் தொட்டியில் வீசி கொன்ற தந்தை

14 நாட்களே ஆன குழந்தையை தண்ணீர் தொட்டியில் வீசி கொன்ற தந்தை

  • by Authour

கர்நாடகாவில் பெண் குழந்தை பிறந்ததால் ஆத்திரமடைந்த தந்தை பிறந்து 14 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை தண்ணீர் தொட்டியில் வீசி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிக்கபள்ளாபூர் சாந்திநகரைச் சேர்ந்தவர் இம்ரான். இவரது மனைவி… Read More »14 நாட்களே ஆன குழந்தையை தண்ணீர் தொட்டியில் வீசி கொன்ற தந்தை

நில நிர்வாக ஆணையராக ராஜேஷ் லக்கானி நியமனம்

  • by Authour

மத்திய அரசு பணியில் இருந்து அண்மையில் மாநில அரசின் பணிக்கு திரும்பினார் கூடுதல் தலைமைச் செயலாளர் ராஜேஷ் லக்கானி. இவர் தற்போது நில நிர்வாக ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். ஓராண்டுக்கு உருவாக்கப்பட்டுள்ள இப்பதவிக்கு, தலைமைச் செயலாளர்… Read More »நில நிர்வாக ஆணையராக ராஜேஷ் லக்கானி நியமனம்

சட்ட பல்கலை நுழைவு தேர்வுக்கு ஆகஸ்ட் 3-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

சட்ட பல்கலை நுழைவு தேர்வுக்கு ஆகஸ்ட் 3-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

  • by Authour

நாடு முழுதும் 24 தேசிய சட்டப் பல்கலைகள் இயங்கி வரு கின்றன. இதில், சட்டம் பயில, ‘கிளாட்’ நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம். இந்த சூழல்ல, தேசிய சட்டப்பல்கலை கூட்டமைப்பின் செயற்குழு கூட்டம்,… Read More »சட்ட பல்கலை நுழைவு தேர்வுக்கு ஆகஸ்ட் 3-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

சேலை வாங்கி தராத ஆத்திரம்-கணவரை குக்கரால் அடித்து கொன்ற மனைவி

சேலை வாங்கி தராத ஆத்திரம்- கணவரை குக்கரால் அடித்து கொன்ற மனைவி

  • by Authour

மும்பையை சேர்ந்தவர் ஹரி ராம் சிங்(35). மாற்றுத்திறனாளி. இவரது மனைவி சுனிதா தேவி(30). இவர்களுக்கு 7 வயதில் மகன் உள்ளார். சுனிதா தேவி, கடந்த 19-ந்தேதி தலையில் காயத்துடன் கணவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.… Read More »சேலை வாங்கி தராத ஆத்திரம்- கணவரை குக்கரால் அடித்து கொன்ற மனைவி

தாலி கயிறு எடுத்து வந்து விவசாயிகள்- அரியலூர் கலெக்டர் ஆதங்கம்

தாலிகயிற்றுடன் விவசாயிகள் கோரிக்கை-அரியலூர் கலெக்டர் ஆதங்கம்

  • by Authour

கடன் தள்ளுபடி கோரி தாலிக் கயிறு எடுத்து வந்து கோரிக்கை விடுத்த விவசாயிகள்: பெண்களின் நம்பிக்கை சார்ந்த விஷயம் இது. தவறாக பயன்படுத்த வேண்டாம் என ஆதங்கத்தை வெளிப்படுத்திய ஆட்சியர். அரியலூர் மாவட்ட விவசாயிகள்… Read More »தாலிகயிற்றுடன் விவசாயிகள் கோரிக்கை-அரியலூர் கலெக்டர் ஆதங்கம்

பெரியநாயகி அம்மனுக்கு 2500 வெற்றிலைகள்-சிறப்பு அலங்காரம்

  • by Authour

2500 வெற்றிலை, 1000 பாக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பெரியநாயகி அம்மன்: திரளானோர் ஆர்வமுடன் சாமி தரிசனம் செய்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். ஆடி மாதம் என்றாலே அம்மன் ஆலயங்களில் விழாக்கள் களைகட்டும். தரிசிக்க வருகை தரும்… Read More »பெரியநாயகி அம்மனுக்கு 2500 வெற்றிலைகள்-சிறப்பு அலங்காரம்

கரூர்-பயணிகளுக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்

  • by Authour

கரூர் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு இடையூறாக இருந்த நடைபாதை ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக அகற்றினர். கரூர் புதிய பேருந்து நிலையத்தில் ன 200-க்கும் மேற்பட்ட கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது இந்த கடைகளில்… Read More »கரூர்-பயணிகளுக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்

இளம்பெண் தற்கொலை...3 குழந்தைகள் தவிப்பு... திருச்சி க்ரைம்

இளம்பெண் தற்கொலை…3 குழந்தைகள் தவிப்பு… திருச்சி க்ரைம்

  • by Authour

கணவர் குடிபழக்கம்.. உயிரை மாய்த்த இளம் பெண்- 3 குழந்தைகள் தவிப்பு திருச்சி மாவட்டம், மணப்பாறை கீழ பொய்கைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன். இவரது மனைவி கலையரசி (வயது 30) இந்த தம்பதியருக்கு திருமணமாகி… Read More »இளம்பெண் தற்கொலை…3 குழந்தைகள் தவிப்பு… திருச்சி க்ரைம்

மூதாட்டியிடம் 2 பவுன் செயின் பறிப்பு- திருச்சியில் துணிகரம்

மூதாட்டியிடம் 2 பவுன் செயின் பறிப்பு- திருச்சியில் துணிகரம்

  • by Authour

திருச்சி கண்டோன்மென்ட் ஸ்டேட் பேங்க் ஆபீஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் ராமராஜ் இவரது மனைவி கனகவல்லி (68) . இவர் லாசன் ரோடு அய்யப்பன் கோவில் அருகே காலை 6 மணி அளவில் நடந்து… Read More »மூதாட்டியிடம் 2 பவுன் செயின் பறிப்பு- திருச்சியில் துணிகரம்

சமயபுரம் கோவிலில் வேலை வாங்கி தருவதாகரூ.30 லட்சம் மோசடி

சமயபுரம் கோவிலில் வேலை வாங்கி தருவதாகரூ.30 லட்சம் மோசடி

  • by Authour

திருச்சி, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் ரோடு பகுதியை சேர்ந்தவர் தீபக் (31). இவர் தனியார் செல்போன் நிறுவனத்தில் வைஃபை பிரிவில் வேலை செய்து வருகிறார். இவருக்கும், மாம்பழச் சாலையை சேர்ந்த மதுமிதா என்ற பெண்ணும்… Read More »சமயபுரம் கோவிலில் வேலை வாங்கி தருவதாகரூ.30 லட்சம் மோசடி

ஸ்ரீரங்கத்தில் டூவீலரில் மணல் கடத்திய வாலிபர் கைது

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம் போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்பழனிவேல் தலை மேலான போலீசார் திருவரங்கம் கோவில் வடக்கு வாசல் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த… Read More »ஸ்ரீரங்கத்தில் டூவீலரில் மணல் கடத்திய வாலிபர் கைது

திருச்சியில் வாலிபரிடம் ரூ.1.50 லட்சம் ஆன்லைன் மோசடி

  • by Authour

திருச்சியில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை திருச்சி ஜூலை 24 திருச்சி பருப்பு கார தெரு ஆரோக்கிய மாதா கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர்ராஜ பிரபாகரன். இவரது மகன் அந்தோணி (22). இவர் வீட்டில்… Read More »திருச்சியில் வாலிபரிடம் ரூ.1.50 லட்சம் ஆன்லைன் மோசடி

ஓய்வு வங்கி அதிகாரியிடம் ரூ.5 லட்சம் ஆன்லைன் மோசடி

ஓய்வு வங்கி அதிகாரியிடம் ரூ.5 லட்சம் ஆன்லைன் மோசடி

  • by Authour

திருச்சி வடக்கு ஆண்டாள் தெரு புதுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி மோகன் (64) ஓய்வு பெற்ற வங்கி ஊழியர். இவரது செல்போனுக்கு கடந்த 4-ந் தேதி ஒரு அழைப்பு வந்தது. எதிர் முனையில் பேசிய… Read More »ஓய்வு வங்கி அதிகாரியிடம் ரூ.5 லட்சம் ஆன்லைன் மோசடி

தமிழ்நாட்டில் சாலை விபத்தில் 18,505 பேர் பலி-அதிர்ச்சி

தமிழ்நாட்டில் சாலை விபத்தில் 18,505 பேர் பலி..அதிர்ச்சி ரிப்போர்ட்

  • by Authour

2025-ல் நாடு முழுவதும் நிகழ்ந்த 5.13 லட்சம் சாலை விபத்துகளில் 1.83 லட்சம் பேர் உயிரிழந்ததாக மத்திய அரசு பார்லிமெண்டில் தெரிவித்துள்ளது. இதில், உ.பி.,யில் 27,500, TN-ல் 18,505, மகாராஷ்டிராவில் 16,756, மத்திய பிரதேசத்தில்… Read More »தமிழ்நாட்டில் சாலை விபத்தில் 18,505 பேர் பலி..அதிர்ச்சி ரிப்போர்ட்

தூய்மைப் பணிகளை தனியாருக்கு ஒப்படைக்க கூடாது.. பிரேமலதா அறிக்கை

இது சினிமா கிடையாது.. தவெக அரசை விமர்சித்த பிரேமலதா

  • by Authour

தவெக அரசு தொகுதி வாரியாக எந்தவொரு அடிப்படை வேலைகளையும் தொடங்கவில்லை என பிரேமலதா குற்றஞ்சாட்டியுள்ளார். அவரது பேட்டியில், ரீல்ஸ் போடுவதற்கோ போட்டோஷூட் செய்வதற்கோ இது சினிமா கிடையாது என்றார். மேலும், இந்த அரசு நல்ல… Read More »இது சினிமா கிடையாது.. தவெக அரசை விமர்சித்த பிரேமலதா

திருச்சியில் தூய்மை பணியாளர்களுக்கான நலத்திட்ட முகாம்

திருச்சியில் தூய்மை பணியாளர்களுக்கான நலத்திட்ட முகாம்

  • by Authour

திருச்சி மாநகராட்சியின் 2, 3, 4, 5-வது மண்டல தூய்மை பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான அரசு நலத்திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமினை மேயர் மு. அன்பழகன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதில்… Read More »திருச்சியில் தூய்மை பணியாளர்களுக்கான நலத்திட்ட முகாம்

பாக்யராஜ் வழியில் பயணம்.. சேரன் புகழஞ்சலி!

பாக்யராஜ் வழியில் பயணம்.. சேரன் புகழஞ்சலி!

  • by Authour

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் புதிய தலைவரான சேரன், மறைந்த இயக்குநரும், நடிகருமான பாக்யராஜுக்கு புகழஞ்சலி செலுத்தினார். SWAN-வின் தலைவராக தான் செலுத்தும் முதல் அஞ்சலி என உருக்கமாக குறிப்பிட்டுள்ள அவர், குருநாதர் பாக்யராஜின்… Read More »பாக்யராஜ் வழியில் பயணம்.. சேரன் புகழஞ்சலி!

காவிரி நீர் பிரச்னை- ஆக.3-ல் முதல்வர் விஜய் கர்நாடகா பயணம்!

காவிரி நீர் பிரச்னை- ஆக.3-ல் முதல்வர் விஜய் கர்நாடகா பயணம்!

  • by Authour

முதல்வர் விஜய், காவிரி நீர் பிரச்னை தொடர்பாக கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வரும் 3-ம் தேதி பெங்களூரு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக காவிரி பிரச்னை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த முதல்வர்… Read More »காவிரி நீர் பிரச்னை- ஆக.3-ல் முதல்வர் விஜய் கர்நாடகா பயணம்!

திருச்சி - ஈரோடு பயணிகள் ரயில் ரத்து- ரயில்வே நிர்வாகம்

கூட்ட நெரிசலை குறைக்க-திருச்சி வழியாக சிறப்பு ரயில்

  • by Authour

ரயில் பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில், தாம்பரத்திலிருந்து திருச்சி வழியாக தென்காசிக்கு பகல் நேர சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை.30 முதல் ஆக.15 வரை இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில், காலை 5… Read More »கூட்ட நெரிசலை குறைக்க-திருச்சி வழியாக சிறப்பு ரயில்

நீட் விவகாரத்தில் மத்திய அரசு பதில் அளிக்காததால் உச்சநீதிமன்றம் அதிருப்தி!

  • by Authour

டில்லி: நீட் விவகாரத்தில் ஒன்றிய அரசு பதில் அளிக்காததால் உச்சநீதிமன்றம் அதிருப்தி அடைந்துள்ளது. நீட் தேர்வு வினாத்தாள் கசிவு ஏற்பட்ட பிறகு இந்திய மருத்துவ சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு… Read More »நீட் விவகாரத்தில் மத்திய அரசு பதில் அளிக்காததால் உச்சநீதிமன்றம் அதிருப்தி!

ஒட்டிப்பிறந்த இரட்டையர்களுக்கு தனித்தனி தேர்வறை? வினோதம்!

ஒட்டிப்பிறந்த இரட்டையர்களுக்கு தனித்தனி தேர்வறை? வினோதம்!

  • by Authour

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் 2003 அக்டோபர் 16-ந்தேதி வீணா-வாணி சகோதரிகள் ஒட்டிப்பிறந்தனர். இதனால் அவர்களை பராமரிக்க இயலாமல் பெற்றோர் கைவிட்டனர். எனவே குழந்தைகளை நீலோபர் மருத்துவமனையில் பல ஆண்டுகள் பராமரித்தனர். பின்னர் அமிர்பேடு அரசு… Read More »ஒட்டிப்பிறந்த இரட்டையர்களுக்கு தனித்தனி தேர்வறை? வினோதம்!

பூனைக்கும் நண்பன்; பாலுக்கும் காவலன்.. இது தான் தவெக அரசின் நிலைப்பாடு

பூனைக்கும் நண்பன்; பாலுக்கும் காவலன்.. இது தான் தவெக அரசின் நிலைப்பாடு

  • by Authour

சென்னை: நீட் தேர்விற்கு எதிராக போரட்டம் நடத்தும் மாணவர்களுக்கு, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி ஆதரவு தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி, நீட் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்கு… Read More »பூனைக்கும் நண்பன்; பாலுக்கும் காவலன்.. இது தான் தவெக அரசின் நிலைப்பாடு

தமிழ்நாட்டில் 28ம் தேதி வரை 8 மாவட்டத்தில் வெப்பம் அதிகரிக்கும்

தமிழ்நாட்டில் 28ம் தேதி வரை 8 மாவட்டத்தில் வெப்பம் அதிகரிக்கும்

  • by Authour

சென்னை: தமிழ்நாட்டில் வரும் 28ஆம் தேதி வரை வேலூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், விருதுநகர், மதுரை, தூத்துக்குடி, நெல்லை ஆகிய 8 மாவட்டங்களில் இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கக்கூடும்… Read More »தமிழ்நாட்டில் 28ம் தேதி வரை 8 மாவட்டத்தில் வெப்பம் அதிகரிக்கும்

திருச்சி மருத்துவமனை ஐசியூவிலும் எலிகள் தொல்லை

திருச்சி மருத்துவமனை ஐசியூவிலும் எலிகள் தொல்லை

  • by Authour

திருச்சி மாவட்டம், பொன்மலை அருகே உள்ள ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ் கொடி (60). எலும்பு மூட்டு சிகிச்சைக்காக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் தொடர் சிகிச்சை… Read More »திருச்சி மருத்துவமனை ஐசியூவிலும் எலிகள் தொல்லை

மணப்பாறை அருகே டூவீலரை திருடி செல்லும் வாலிபர்கள..சிசிடிவி

மணப்பாறை அருகே டூவீலரை திருடி செல்லும் வாலிபர்கள..சிசிடிவி

  • by Authour

திருச்சி மாவட்டம் மணப்பாறை புத்தாநத்தம் அருகே இளைஞர்கள் இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திருச்சி மாவட்டம் புத்தாநத்தம் அருகே உள்ள வடக்கு இடையபட்டி பகுதியில் மண்டி கடை… Read More »மணப்பாறை அருகே டூவீலரை திருடி செல்லும் வாலிபர்கள..சிசிடிவி

மேகதாது அணை-பெங்களூரில் பேச்சுவார்த்தை-முதல்வர் விஜய் பங்கேற்கிறார்

மேகதாது அணை-பெங்களூரில் பேச்சுவார்த்தை-முதல்வர் விஜய் பங்கேற்கிறார்

  • by Authour

மேகதாது அணை தொடர்பாக பெங்களூரில் நடைபெறும் பேச்சு வார்த்தையில் தமிழக முதல்வர் கலந்து கொள்கிறார் என வேளாண்துறை அமைச்சர் வினோத் இன்று கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்தார் . கும்பகோணத்தில் வணிகவரித்துறை அலுவலகம், அரசு… Read More »மேகதாது அணை-பெங்களூரில் பேச்சுவார்த்தை-முதல்வர் விஜய் பங்கேற்கிறார்

அழுகிய முட்டையை டெலிவரி செய்த இன்ஸ்டா மார்ட் கிடங்கிற்கு சீல்

அழுகிய முட்டையை டெலிவரி செய்த இன்ஸ்டா மார்ட் கிடங்கிற்கு சீல்

  • by Authour

சென்னை,பூந்தமல்லியை சேர்ந்த விக்னேஷ் என்பவர், இன்ஸ்டா மார்ட் மூலம் ஆர்டர் செய்த முட்டைகள் கெட்டுப்போனதாகவும், காலாவதியான நிலையில் இருந்ததாகவும் உணவு பாதுகாப்புத் துறையில் புகார் அளித்தார். இதையடுத்து, பூந்தமல்லியில் உள்ள இன்ஸ்டா மார்ட் கிடங்கில்… Read More »அழுகிய முட்டையை டெலிவரி செய்த இன்ஸ்டா மார்ட் கிடங்கிற்கு சீல்

கலைஞரின் 103வது பிறந்தநாள்… கரூரில் சாதாபுறா பந்தயப்போட்டி

  • by Authour

முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 103-வது பிறந்த நாளை முன்னிட்டு கரூரில் சாதா புறா பந்தயப் போட்டி தொடக்கம். முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் 103-வது பிறந்த நாளை முன்னிட்டு கரூரில் திமுக சார்பில் சாதா… Read More »கலைஞரின் 103வது பிறந்தநாள்… கரூரில் சாதாபுறா பந்தயப்போட்டி

திருப்பூரில் பெண் போலீஸ் தூக்கிட்டு தற்கொலை

திருப்பூரில் பெண் போலீஸ் தூக்கிட்டு தற்கொலை

  • by Authour

திருப்பூர் ஆயுதப்படையில் பணியாற்றி வந்த பெண் போலீஸ் ரஞ்சனி (24), நல்லூர் காவலர் குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கடந்த 2022-ம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்த அவர், நேற்று வழக்கம்போல் பணிக்கு… Read More »திருப்பூரில் பெண் போலீஸ் தூக்கிட்டு தற்கொலை

எதிர்க்கட்சிகள் முழக்கம் காரணமாக மக்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு!

  • by Authour

டில்லி: எதிர்க்கட்சிகள் முழக்கம் பகாரணமாக மக்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் முழக்கம் காரணமாக மக்களவை 5வது நாளாக முடங்கியது. தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி 5வது நாளாக எதிர்க்கட்சி… Read More »எதிர்க்கட்சிகள் முழக்கம் காரணமாக மக்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு!

போராடும் மாணவர்களுக்காக Swiggy, Zomato மூலம் குவிந்து வரும் உணவுகள்

  • by Authour

டில்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களுக்கு Swiggy, Zomato உள்ளிட்ட ஆன்லைன் உணவு விநியோக சேவைகள் மூலம் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தொடர்ந்து வந்து குவிந்து வருகின்றன. இவற்றை யார்… Read More »போராடும் மாணவர்களுக்காக Swiggy, Zomato மூலம் குவிந்து வரும் உணவுகள்

ஆடி 2ம் வௌ்ளி..சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் வௌ்ளம்

ஆடி 2ம் வௌ்ளி…சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் வௌ்ளம்

  • by Authour

ஆடி இரண்டாம் வெள்ளி: சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் வெள்ளம் ஆடி இரண்டாம் வெள்ளியை முன்னிட்டு திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோவிலில் இன்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். அம்மனுக்கு சிறப்பு… Read More »ஆடி 2ம் வௌ்ளி…சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் வௌ்ளம்

ஒரே கேமரா மேனை திருமணம் செய்த 3 சகோதரிகள்

ஒரே கேமரா மேனை திருமணம் செய்த 3 சகோதரிகள்

  • by Authour

உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோஹாவைச் சேர்ந்த சரோஜ் (20), சாவித்திரி ராணி (19) ஆகிய இரு சகோதரிகளும், அவர்களின் உறவினரான சந்தோஷ் கடக்வன்சி (18) ஆகிய 3 பெண்கள், திருமணத்திற்குப் பிறகும் பிரியாமல் ஒன்றாக… Read More »ஒரே கேமரா மேனை திருமணம் செய்த 3 சகோதரிகள்

வாடகை ஆட்டோவில் வந்து கம்பிகளை திருடிய வாலிபர்..சிசிடிவி

  • by Authour

​கோவை, ஈச்சனாரி பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் கட்டுமான தளத்தில் இருந்து, வாடகை ஆட்டோவில் வந்து சாவகாசமாக இரும்புக் கம்பிகளைத் திருடிச் சென்ற வாலிபரின் சி.சி.டி.வி (CCTV) காட்சிகள் வெளியாகி, அப்பகுதி வீட்டின் உரிமையாளர்கள்… Read More »வாடகை ஆட்டோவில் வந்து கம்பிகளை திருடிய வாலிபர்..சிசிடிவி

சொத்து குவிப்பு புகார்.. சமயபுரம் கோயில் மணியம் சஸ்பெண்ட்

சொத்து குவிப்பு புகார்.. சமயபுரம் கோயில் மணியம் சஸ்பெண்ட்

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் உள்ள அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மணியமாக (கோவில் பொறுப்பாளர்) பணியாற்றி வந்த பழனிவேல் என்பவர் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து குவித்த புகாரின் அடிப்படையில் பணியிடை நீக்கம் (Suspension) செய்யப்பட்டுள்ளார். ஊழல்… Read More »சொத்து குவிப்பு புகார்.. சமயபுரம் கோயில் மணியம் சஸ்பெண்ட்

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடுதான் இருக்கிறார்

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடுதான் இருக்கிறார் – பழ. நெடுமாறன் பேட்டி..!!

  • by Authour

உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தஞ்சை முள்ளி வாய்க்கால் நினைவு முற்றத்தில் வரும் 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) இந்தியாவிலேயே மொழிக்காக நிறுவப்பட்ட முதல் பல்கலைக்கழகமான… Read More »விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடுதான் இருக்கிறார் – பழ. நெடுமாறன் பேட்டி..!!

கொழுக்குமலையில் 200 அடி பள்ளத்தில் தவறி விழுந்த சென்னை வாலிபர்

கொழுக்குமலையில் 200 அடி பள்ளத்தில் தவறி விழுந்த சென்னை வாலிபர்

  • by Authour

சென்னையை சேர்ந்தவர் கார்த்திக் (28). தனியார் உணவு வினியோக நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் தனது நண்பர்கள் 5 பேருடன் சில நாட்களுக்கு முன்பு கேரளம் மாநிலம் மூணாறு பகுதிக்கு சுற்றுலா வந்தார்.… Read More »கொழுக்குமலையில் 200 அடி பள்ளத்தில் தவறி விழுந்த சென்னை வாலிபர்

கோவையில் காவல்துறை இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு முகாம்

  • by Authour

கோவை வடவள்ளி போக்குவரத்து காவல்துறை சார்பில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு முகாம் கோவை மாநகர காவல் பி5 வடவள்ளி போக்குவரத்து காவல்துறை சார்பில், தலைக்கவசம் அணிவதன் அவசியம் மற்றும் சாலை விதிகளைப் பின்பற்றுவது… Read More »கோவையில் காவல்துறை இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு முகாம்

வயலில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி பலி!-சோகம்

வயலில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி பலி!-சோகம்

  • by Authour

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மேலப்பட்டு கிராமத்தில் சோகச் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. தனது விவசாய நிலத்தில் அறுந்து கிடந்த உயர் அழுத்த மின்சாரக் கம்பியை எதிர்பாராதவிதமாக மிதித்ததில், ராமு என்ற விவசாயி மின்சாரம்… Read More »வயலில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி பலி!-சோகம்

சோனம் வாங்சுக் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டதற்கு நன்றி-போராட்டம் தொடரும்…சிஜேபி

  • by Authour

டெல்லி: சோனம் வாங்சுக் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டதற்கு நன்றி. தர்மேந்திர பிரதான் பதவி விலகும்வரை, டெல்லி ஜந்தர் மந்தரில் அமைதியான முறையில் போராட்டம் தொடரும்’ என கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அமைப்பின் நிறுவனர்… Read More »சோனம் வாங்சுக் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டதற்கு நன்றி-போராட்டம் தொடரும்…சிஜேபி

குடும்ப தகராறு-மனைவியை அடித்துக் கொன்றுவிட்டு கணவர் தலைமறைவு

குடும்ப தகராறு…மனைவியை அடித்துக் கொன்றுவிட்டு கணவர் தலைமறைவு

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த உடைய ராஜபாளையம் கிராமத்தில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியை அடித்துக் கொலை செய்துவிட்டு கணவர் பாபு தலைமறைவாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த ஸ்ரீதேவியின்… Read More »குடும்ப தகராறு…மனைவியை அடித்துக் கொன்றுவிட்டு கணவர் தலைமறைவு

கீழடியில் மீன் உருவம் பொறித்த சுடுமண் பானை கண்டெடுப்பு

சிவகங்கை கீழடியில் மீன் உருவம் பொறித்த சுடுமண் பானை கண்டெடுப்பு

  • by Authour

சிவகங்கை: கீழடியில் நடக்கும் 11ம் கட்ட அகழாய்வில் மீன் உருவம் பொறித்த சுடுமண் பானை முழுமையாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஒரு அடி விட்டமும், ஒரு அடி உயரமும் கொண்ட இரு நிற சுடுமண் பானையின் மேற்பகுதியில்… Read More »சிவகங்கை கீழடியில் மீன் உருவம் பொறித்த சுடுமண் பானை கண்டெடுப்பு

திருச்சியில் AISF சார்பில் போராட்டம்..வாக்குவாதம் -பரபரப்பு

திருச்சியில் AISF சார்பில் போராட்டம்..வாக்குவாதம் -பரபரப்பு

  • by Authour

நீட் தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தியும், டெல்லியில் காக்ரோச் ஜனதா பார்ட்டியினர் அமைதி வழியில் போராடினர். இதேபோல் திருச்சி மற்றும் தமிழகம்… Read More »திருச்சியில் AISF சார்பில் போராட்டம்..வாக்குவாதம் -பரபரப்பு

முதியவர் அடித்துக் கொலை - 9 பேர் குற்றவாளிகள்-சிறை

முதியவர் அடித்துக் கொலை – 9 பேர் குற்றவாளிகள்-சிறை

  • by Authour

சேலம்: மேட்டூர் அருகே திருமணமான பெண்ணுடன் காதல் கொண்டு ஓடிச் சென்ற நபரின் தந்தையை மின் கம்பத்தில் கட்டி, அடித்துக் கொலை செய்த வழக்கில் 9 பேருக்கு தலா ஐந்து ஆண்டுகள் சிறை 2019ம்… Read More »முதியவர் அடித்துக் கொலை – 9 பேர் குற்றவாளிகள்-சிறை

கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் மாற்றுதிறனாளி அடித்துக்கொலை

கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் மாற்றுதிறனாளி அடித்துக்கொலை

  • by Authour

சென்னை, கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி ஜாகீர் (27) என்பவர் அடித்துக் கொல்லப்பட்டார். கடந்த 20ம் தேதி காயமடைந்த கைதி ஜாகீர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வழக்கு… Read More »கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் மாற்றுதிறனாளி அடித்துக்கொலை

அரியலூரில் பஸ் விபத்து.. 25 பயணிகள் காயமுடன் தப்பினர்

  • by Authour

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள குமாரமங்கலத்தில் இருந்து, இன்று காலை தஞ்சாவூருக்கு குமாரமங்கலம், கீழக்கொளத்தூர் கிராமத்தில் இருந்து தஞ்சாவூருக்கு அரசு டவுன் பஸ் 70 சென்றது. இப்பேருந்தில் ஓட்டுநர் நடத்துனர் மற்றும் 25… Read More »அரியலூரில் பஸ் விபத்து.. 25 பயணிகள் காயமுடன் தப்பினர்

20 மாணவிகளின் படங்களை ஆபாச இணையத்தில் பகிர்ந்த MBBS மாணவர்

  • by Authour

திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மாணவிகளின் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை எடுத்து, மார்பிங் செய்து ஆபாச இணையதளத்தில் பதிவேற்றிய புகாரில் 3-ஆம் ஆண்டு எம்பிபிஎஸ் மாணவர் ஏபல் அகஸ்டின் கைது செய்யப்பட்டார். 20-க்கும் மேற்பட்ட மாணவிகள்… Read More »20 மாணவிகளின் படங்களை ஆபாச இணையத்தில் பகிர்ந்த MBBS மாணவர்

சென்னை அருகே லாரியை முந்த முயன்ற கார் விபத்து... 3 பேர் பலி

சென்னை அருகே லாரியை முந்த முயன்ற கார் விபத்து… 3 பேர் பலி

  • by Authour

சென்னை: மதுராந்தகம் அருகே சென்னை நோக்கி சென்ற கார் முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றபோது நடந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். பாண்டிச்சேரியை சேர்ந்த கோபு, தினேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில்,… Read More »சென்னை அருகே லாரியை முந்த முயன்ற கார் விபத்து… 3 பேர் பலி

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1360 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.2160 குறைவு-மகிழ்ச்சி

  • by Authour

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,160 குறைந்து ரூ.1,05,840க்கு விற்பனை ஆகிறது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.270 குறைந்து ரூ.13,230க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.5 குறைந்து… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.2160 குறைவு-மகிழ்ச்சி

தூத்துக்குடி-விசாரணைக்கு சென்ற அருணாச்சலம் மரணம்- நீதிபதி விசாரணை

தூத்துக்குடி-விசாரணைக்கு சென்ற அருணாச்சலம் மரணம்- நீதிபதி விசாரணை

  • by Authour

தூத்துக்குடி: தூத்துக்குடியில் விசாரணைக்கு சென்ற அருணாச்சலம் மரணமடைந்த சம்பவம் தொடர்பாக நீதிபதி விஜயராஜ் விசாரணை நடத்தி வருகிறார். தென்பாகம் காவல் நிலையத்தில் இளைஞர் அருணாச்சலத்தை போலீஸ் அடித்துக் கொன்றதாக உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். உறவினர்களின்… Read More »தூத்துக்குடி-விசாரணைக்கு சென்ற அருணாச்சலம் மரணம்- நீதிபதி விசாரணை

காட்டுவிரியன் பாம்பு கடித்து-தவெக நிர்வாகி பலி-குற்றச்சாட்டு

காட்டுவிரியன் பாம்பு கடித்து-தவெக நிர்வாகி பலி-குற்றச்சாட்டு

  • by Authour

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கட்டுவிரியன் பாம்பு கடித்த தவெக நிர்வாகியை, உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் அறிகுறி தெரியவில்லை எனமருத்துவர்கள் அலைகழித்ததால் அவர் உயிரிழந்துவிட்டதாக குடும்பத்தினர்குற்றம்சாட்டியுள்ளனர். தனியார் வங்கி ஊழியரான 38… Read More »காட்டுவிரியன் பாம்பு கடித்து-தவெக நிர்வாகி பலி-குற்றச்சாட்டு

டில்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக-கேரளத்தில் போராட்டம் தீவிரம்

டில்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக.. கேரளத்தில் போராட்டம் தீவிரம்

  • by Authour

கேரளா: டெல்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக கேரளத்தில் தீவிரம் அடைந்து வரும் போராட்டம். தேர்வு முறைகேடுகளை கண்டித்தும் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரியும் போராட்டம் நடத்தி வருகின்றனர். திருவனந்தபுரம் கண்ணூர் பகுதியில் போராட்டத்தில்… Read More »டில்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக.. கேரளத்தில் போராட்டம் தீவிரம்

தஞ்சை பெரிய கோவிலில் கதண்டு கடித்து ஆந்திர பக்தர்கள் 4 பேர் மயக்கம்

தஞ்சை பெரிய கோவிலில் கதண்டு கடித்து ஆந்திர பக்தர்கள் 4 பேர் மயக்கம்

  • by Authour

உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவில் வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு யாகத்தின் போது வெளியான புகையால், மரத்திலிருந்த கதண்டு வகை வண்டுகள் கலைந்து பக்தர்களைத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில்… Read More »தஞ்சை பெரிய கோவிலில் கதண்டு கடித்து ஆந்திர பக்தர்கள் 4 பேர் மயக்கம்

மக்கள் அவதி..!! 2வது நாளாக 16 மெட்ரோ நிலையங்கள் மூடல்

மக்கள் அவதி..!! 2வது நாளாக 16 மெட்ரோ நிலையங்கள் மூடல்

  • by Authour

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு எதிராக டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் சிஜேபி இயக்கத்தினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வரும் நிலையில், நாட்டின் பல்வேறு… Read More »மக்கள் அவதி..!! 2வது நாளாக 16 மெட்ரோ நிலையங்கள் மூடல்

தாம்பரம் அருகே ஃபிரிட்ஜ் வெடித்து தீ- உயிர்தப்பிய 8 பேர்

தாம்பரம் அருகே ஃபிரிட்ஜ் வெடித்து தீ- உயிர்தப்பிய 8 பேர்

  • by Authour

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அருகே முடிச்சூர் பகுதியில் உள்ள வீட்டில் ஃபிரிட்ஜ் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. வீட்டில் இருந்த 8 இளைஞர்கள், தீ பரவியதை அறிந்து உடனடியாக அறையை விட்டு வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக… Read More »தாம்பரம் அருகே ஃபிரிட்ஜ் வெடித்து தீ- உயிர்தப்பிய 8 பேர்

உணவு டெலிவரி ஊழியரை ஆபாசமாக திட்டிய பெண்- மன்னிப்பு கோரினார்

உணவு டெலிவரி ஊழியரை ஆபாசமாக திட்டிய பெண்- மன்னிப்பு கோரினார்

  • by Authour

உணவு டெலிவரி ஊழியரை ஆபாசமாக திட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அந்த பெண் தற்போது மன்னிப்பு கோரி வீடியோ வெளியிட்டுள்ளார். தன்னுடைய கட்டுப்பாட்டை இழந்ததால் தெரியாமல் அவ்வாறு பேசியதாகவும், தன்னை மன்னித்துவிடுமாறும்… Read More »உணவு டெலிவரி ஊழியரை ஆபாசமாக திட்டிய பெண்- மன்னிப்பு கோரினார்

"கூகுள் ஜெமினி"உதவியுடன் 3 பேர் கொடூர கொலை-அதிர்ச்சி பின்னணி

“கூகுள் ஜெமினி” உதவியுடன் 3 பேர் கொடூர கொலை-அதிர்ச்சி பின்னணி

  • by Authour

பெங்களூரில் நிதி பிரச்சினை காரணமாக கென்னத் என்பவர் தனது காதலியின் பெற்றோர் மற்றும் தங்கையை கொலை செய்துள்ளார். இக்கொடூர செயலை அரங்கேற்ற, அவர் ‘கூகுள் ஜெமினி’ AI சாட்பாட் மூலம் கடந்த 6 மாதங்களாக… Read More »“கூகுள் ஜெமினி” உதவியுடன் 3 பேர் கொடூர கொலை-அதிர்ச்சி பின்னணி

மாணவர்களுக்கு ஆதரவாக அன்னா ஹசாரே மௌனப் போராட்டம்

மாணவர்களுக்கு ஆதரவாக அன்னா ஹசாரே மௌனப் போராட்டம்

  • by Authour

டில்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே மகாராஷ்டிராவில் 2 மணி நேர மௌன போராட்டத்தை மேற்கொண்டார். மாணவர்களுக்கு எதிராக காவல் துறை நடத்திய நடவடிக்கை மிகுந்த வேதனையளிப்பதாக… Read More »மாணவர்களுக்கு ஆதரவாக அன்னா ஹசாரே மௌனப் போராட்டம்

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி-மதுரையில் ரயில் மறியல்

  • by Authour

திருப்பரங்குன்றம் : நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மதுரை திருப்பரங்குன்றத்தில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. நீட் தேர்வில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடு தொடர்பாக உரிய நடவடிக்கை… Read More »நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி-மதுரையில் ரயில் மறியல்

வாடகை காரில் சென்ற பெண்ணை வன்கொடுமை செய்த டிரைவர்

வாடகை காரில் சென்ற பெண்ணை வன்கொடுமை செய்த டிரைவர்

  • by Authour

ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு பணிக்குச் சென்று கொண்டிருந்த 37 வயது தனியார் விமான நிறுவனத்தின் விமானப் பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 23 வயது வாடகைக் கார் ஓட்டுநரை… Read More »வாடகை காரில் சென்ற பெண்ணை வன்கொடுமை செய்த டிரைவர்

ஜிபே மூலம் லஞ்சம் வாங்கிய பேரூராட்சி ஊழியர்கள் சிக்கினர்

ஜிபே மூலம் லஞ்சம் வாங்கிய பேரூராட்சி ஊழியர்கள் சிக்கினர்

  • by Authour

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் தாலுகா அலுவலகத்தில் கடந்த 17ம்தேதி நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ரூ.94,000 கணக்கில் வராத பணம் மற்றும் ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் (ஜிபே) சுமார் ரூ.12 லட்சம் லஞ்சம் வாங்கியது… Read More »ஜிபே மூலம் லஞ்சம் வாங்கிய பேரூராட்சி ஊழியர்கள் சிக்கினர்

ஆபாச வீடியோ வழக்கில் கைதான தவெக பிரமுகர் மீண்டும் கைது

ஆபாச வீடியோ வழக்கில் கைதான தவெக பிரமுகர் மீண்டும் கைது

  • by Authour

சேலத்தில் ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பெண்களிடம் உல்லாசமாக இருந்த புகாரில் கைதான தவெக பிரமுகர் சிறையில் இருந்து வெளியே வந்த ஒரே வாரத்தில் மீண்டும் பாலியல் புகாரில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். சேலம்… Read More »ஆபாச வீடியோ வழக்கில் கைதான தவெக பிரமுகர் மீண்டும் கைது

DMK President MK Stalin addressing a massive political gathering from a stage in Chennai holding a microphone in June 2026

” நீட்”‘கோச்சிங் சென்டர்’ மூலம் பல ஆயிரம் கோடி வணிகம்- ஸ்டாலின் கருத்து

  • by Authour

சென்னை: மாணவர் போராட்டங்கள் எச்சரிக்கை மணி, நீட் முற்றிலுமாகத் தோல்வியடைந்துள்ளது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆங்கில நாளிதழ் தலையங்கத்தில் எழுதியிருப்பதாவது: நீட் வினாத்தாள் கசிவைத் தொடர்ந்து… Read More »” நீட்”‘கோச்சிங் சென்டர்’ மூலம் பல ஆயிரம் கோடி வணிகம்- ஸ்டாலின் கருத்து

அரிசி விலை கிடு கிடு உயர்வு.. மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி

அரிசி விலை கிடு கிடு உயர்வு.. மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி

  • by Authour

தமிழகத்தில் அரிசி உணவுகளும் அரிசியில் செய்யப்படும் தின்பண்டங்களும் எப்போதும் நல்ல வரவேற்பைப் பெறுவது வழக்கம்.இந்நிலையில் அரிசி விலை உயர்வு பல்வேறு தரப்பினரைப் பாதித்துள்ளது. கடந்த மாதம் ரூ.65க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ பொன்னி அரிசி,… Read More »அரிசி விலை கிடு கிடு உயர்வு.. மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி

சிக்கமில் சுரங்கம் விபத்தில் பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு

சிக்கமில் சுரங்கம் விபத்தில் பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு

  • by Authour

சிக்கிமில் நிலச்சரிவால் சுரங்கம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்ததாக முதல்-மந்திரி பிரேம் சிங் தமங் தெரிவித்தார். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மேலும் 14 பேரின்… Read More »சிக்கமில் சுரங்கம் விபத்தில் பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு

திருச்சி மாநகராட்சி ஆணையருக்கு ஆசிரியர் கூட்டணி கோரிக்கை

திருச்சி மாநகராட்சி ஆணையருக்கு ஆசிரியர் கூட்டணி கோரிக்கை

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடங்கியுள்ள நிலையில், 55 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் கணக்கெடுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களது உடல் நலன் கருதி 55 வயதிற்கு மேற்பட்ட ஆசிரியர்களை கணக்கெடுப்பு பணியில் இருந்து… Read More »திருச்சி மாநகராட்சி ஆணையருக்கு ஆசிரியர் கூட்டணி கோரிக்கை

திருச்சியில் புதிய சாலை அமைக்கும் பணிகள் ஆய்வு!

திருச்சியில் புதிய சாலை அமைக்கும் பணிகள் ஆய்வு!

  • by Authour

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 21-வது வார்டு ஜலால் பக்கிரி தெரு பகுதியில், புதிதாக சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை வார்டு கவுன்சிலர் மும்தாஜ் பேகம் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு… Read More »திருச்சியில் புதிய சாலை அமைக்கும் பணிகள் ஆய்வு!

”நீட்”க்கு எதிராக டில்லியில் போராடும் திமுக

”நீட்”க்கு எதிராக டில்லியில் போராடும் திமுக

  • by Authour

நீட் விவகாரத்தை கண்டித்து நாடாளுமன்றத்தில் திமுக MP-க்கள் தனியாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நீட் ரத்து, மாணவர்களை காப்பாற்றுங்கள் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் மத்திய அரசுக்கு எதிராக அவர்கள் முழக்கமிட்டனர். மத்திய பாஜக அரசுக்கு… Read More »”நீட்”க்கு எதிராக டில்லியில் போராடும் திமுக

திருச்சியில் ரூ.3.42 கோடி கூட்டுறவு கடன் வழங்கல்

திருச்சியில் ரூ.3.42 கோடி கூட்டுறவு கடன் வழங்கல்

  • by Authour

கூட்டுறவுத்துறை வாயிலாக திருச்சி மண்டலத்தில் செயல்படும் 147 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில், விவசாயிகளுக்கு கடன் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி 2026-27 ஆம் ஆண்டில் 14.07.2026 வரை 92 உறுப்பினர்களுக்கு ரூ.1.05 கோடி… Read More »திருச்சியில் ரூ.3.42 கோடி கூட்டுறவு கடன் வழங்கல்

விறுவிறுப்பான போட்டியில் PV சிந்து தோல்வி

விறுவிறுப்பான போட்டியில் PV சிந்து தோல்வி

  • by Authour

சீன ஓபன் தொடரின் காலிறுதிக்கு முந்தைய சுற்றிலேயே PV சிந்து தோல்வியடைந்தார். உலகின் 4-ம் நிலை வீராங்கனையான சென் யுஃபெய்க்கு எதிரான போட்டியில், முதல் செட்டை 21-16 என்ற கணக்கில் வென்றார். ஆனால் அதன்… Read More »விறுவிறுப்பான போட்டியில் PV சிந்து தோல்வி

சோனம் வாங்க்சுக்கை சந்திக்க எதிர்க்கட்சி MP-க்களுக்கு அனுமதி மறுப்பு

சோனம் வாங்க்சுக்கை சந்திக்க எதிர்க்கட்சி MP-க்களுக்கு அனுமதி மறுப்பு

  • by Authour

குருகிராமில் உள்ள மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சமூக ஆர்வலர் சோனம் வாங்க்சுக்கை சந்திக்க காவல்துறையினர் அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 55 பேர் கையெழுத்திட்ட கடிதத்தை அவரது மனைவி கீதா… Read More »சோனம் வாங்க்சுக்கை சந்திக்க எதிர்க்கட்சி MP-க்களுக்கு அனுமதி மறுப்பு

தமிழகத்தில் 3 மாவட்டத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு..

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு

  • by Authour

சென்னை: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 4 நாட்கள் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று முதல் வரும் 29 ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு… Read More »மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் அரசு உள்ளதா? என்ற சந்தேகம் உள்ளது”-எம்பி கனிமொழி

தமிழ்நாட்டில் அரசு உள்ளதா? என்ற சந்தேகம் உள்ளது”

  • by Authour

நாகர்கோவிலைத் தொடர்ந்து தூத்துக்குடியிலும் காவல்துறையின் சித்திரவதையால் இளைஞர் உயிரிழந்த சமப்வம் வேதனையளிப்பதாக திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட பல அமைச்சர்களும் அதிகாரிகளும் திரைப்படம் பார்க்கச் சென்றுள்ளதாக… Read More »தமிழ்நாட்டில் அரசு உள்ளதா? என்ற சந்தேகம் உள்ளது”

பெண் பேராசிரியைக்கு ஆபாச குறுஞ்செய்தி...திருச்சி NIT பேராசிரியர் கைது

பெண் பேராசிரியைக்கு ஆபாச குறுஞ்செய்தி…திருச்சி NIT பேராசிரியர் கைது

  • by Authour

திருச்சி துவாக்குடியில் தேசிய தொழில்நுட்பக் கழகம் செயல்பட்டு வருகிறது.இந்த நிறுவனம் 800 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்த கல்வி நிறுவனம் இந்தியாவில் உள்ள 31 என். ஜ.… Read More »பெண் பேராசிரியைக்கு ஆபாச குறுஞ்செய்தி…திருச்சி NIT பேராசிரியர் கைது

நீட் போராட்ட எதிரொலி...மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல தடை

நீட் போராட்ட எதிரொலி…மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல தடை

  • by Authour

சென்னையில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களும் இளைஞர்களும் மெரினா கடற்கரையில் திரண்டுவிடாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 2… Read More »நீட் போராட்ட எதிரொலி…மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல தடை

இளைஞர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதிக்கும் தமிழ் திரையுலகம்

இளைஞர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதிக்கும் தமிழ் திரையுலகம்

  • by Authour

நீட் தேர்வுக்கு எதிராக இளைஞர்கள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தமிழ் திரையுலகத்தினர் இன்று (ஜூலை 23) மாலை சென்னை எழும்பூரில் போராட்டம் நடத்த இருக்கின்றனர். இயக்குநர்கள் பா.ரஞ்சித், வெற்றிமாறன் மற்றும் நடிகை… Read More »இளைஞர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதிக்கும் தமிழ் திரையுலகம்

வீட்டில் வைத்து விபச்சாரம்-திருச்சியில் 5 பேர் கைது

வீட்டில் வைத்து விபச்சாரம்-திருச்சியில் 5 பேர் கைது

  • by Authour

திருச்சியில் வீட்டில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். திருச்சி கே.கே.நகர் அன்பழகன் நகரில் ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடைபெற்று வருவதாக போலீசாருக்கு தகவல்… Read More »வீட்டில் வைத்து விபச்சாரம்-திருச்சியில் 5 பேர் கைது

வாலிபர் சாவு…பயணி மீது செல்போனுக்காக தாக்குதல்.. திருச்சி க்ரைம்

  • by Authour

அரியமங்கலத்தில் வாலிபர் திடீர் சாவு திருச்சிஅரியமங்கலம் காமராஜ் நாரை சேர்ந்தவர் ராஜாங்கம். இவரின் இரண்டாவது மனைவியின் மகன் ஜோதிமணி (வயது 33.) கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.… Read More »வாலிபர் சாவு…பயணி மீது செல்போனுக்காக தாக்குதல்.. திருச்சி க்ரைம்

அமைச்சர் ரமேஷை விமர்சித்த வழக்கில் கைதானவரை ஜாமினில் விடுவிக்க உத்தரவு

அமைச்சர் ரமேஷை விமர்சித்தவரை ஜாமினில் விடுவிக்க உத்தரவு

  • by Authour

அமைச்சர் ரமேஷை விமர்சித்த வழக்கில் கைது செய்யப்பட்டவரை ஜாமினில் விடுவிக்க உத்தரவு அரசையோ, அமைச்சர்களையோ விமர்சிப்பது பொது அமைதிக்கு எதிரான குற்றம் இல்லை – சென்னை உயர் நீதிமன்றம். அரசை, அமைச்சர்களை விமர்சிப்பது பொது… Read More »அமைச்சர் ரமேஷை விமர்சித்தவரை ஜாமினில் விடுவிக்க உத்தரவு

நீட் தேர்வுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம்- நடிகை ஆலியா பட் ஆதரவு

நீட் தேர்வுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம்- நடிகை ஆலியா பட் ஆதரவு

  • by Authour

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு பிரபல நடிகை ஆலியா பட் ஆதரவு தெரிவித்துள்ளார். களத்தில் நிற்கும் ஒவ்வொரு மாணவரின் போராட்டத்திற்கு பின்னாலும் ஒரு குடும்பத்தின் நம்பிக்கையும் பல தியாகங்களும் நிறைந்துள்ளன என்று குறிப்பிட்டுள்ள அவர்,… Read More »நீட் தேர்வுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம்- நடிகை ஆலியா பட் ஆதரவு

சோழவந்தான் தபால் நிலையத்திலும் “இந்தி” எழுத்துக்கள் அழிப்பு

சோழவந்தான் தபால் நிலையத்திலும் “இந்தி” எழுத்துக்கள் அழிப்பு

  • by Authour

நீட் தேர்வுக்கு எதிராகவும் மத்திய அரசைக் கண்டித்தும் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், சோழவந்தானில் ரயில் நிலையத்தைத் தொடர்ந்து தபால் நிலையத்திலும் இந்தி எழுத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன. ரயில் மறியல் மற்றும் மெரினாவில் போலிசார் குவிப்பு… Read More »சோழவந்தான் தபால் நிலையத்திலும் “இந்தி” எழுத்துக்கள் அழிப்பு

கச்சா எண்ணெய் எடுக்க தெவக அரசு அனுமதி வழங்கக் கூடாது-இபிஎஸ்

கச்சா எண்ணெய் எடுக்க தவெக அரசு அனுமதி வழங்கக் கூடாது-இபிஎஸ்

  • by Authour

சென்னை: மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு, சிதம்பரம் தொகுதிக்கு உட்பட்ட பரங்கிப்பேட்டை கடற்கரையில் Hindustan Oil Exploration நிறுவனம், ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைத்து கச்சா எண்ணெய் எடுப்பதற்கு த.வெ.க. அரசு அனுமதி வழங்கக் கூடாது… Read More »கச்சா எண்ணெய் எடுக்க தவெக அரசு அனுமதி வழங்கக் கூடாது-இபிஎஸ்

நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிப்பு

நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிப்பு

  • by Authour

சென்னை: நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து சென்னை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மன்னர் வகையறா படத் தயாரிப்பு பைனான்சியரிடம் இருந்து வாங்கிய கடனுக்காக செக் கொடுத்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது. கடனை… Read More »நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிப்பு

சென்னை மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி மறுப்பு

சென்னை மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி மறுப்பு

  • by Authour

சென்னை மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி மறுத்து உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை அனைத்து நுழைவுகளையும் மூடி காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டில்லியில் போராட்டம் தொடரும் நிலையில் மெரினாவிலும்… Read More »சென்னை மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி மறுப்பு

ஈரான் தாக்குதல்-பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சர் தகவல்

ஈரான் மீதான தாக்குதல் தொடர்ந்தாலும், பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சர் தகவல்

  • by Authour

ஈரான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தாலும், மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். ஹார்முஸ் நீரிணையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க ஈரான் முயற்சித்து வரும்… Read More »ஈரான் மீதான தாக்குதல் தொடர்ந்தாலும், பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சர் தகவல்

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட வாலிபர் மரணம்... வாக்குமூலம்

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட வாலிபர் மரணம்… வாக்குமூலம்

  • by Authour

தூத்துக்குடி: தூத்துக்குடியில் சட்டவிரோதமாக மது விற்றதாக அருணாச்சலம் என்பவரைப் பிடித்து விசாரணை போலீசார் அடித்ததாக புகார் எழுந்துள்ள நிலையில், போலீசார் தன்னை தலையில் தாக்கியதாக அருணாச்சலம் வாக்குமூலம் அளித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.… Read More »விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட வாலிபர் மரணம்… வாக்குமூலம்

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

சபரிமலை தேவசம்போர்டு முன்னாள் தலைவர் பிரசாந்த் கைது

  • by Authour

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் திருட்டு வழக்கில் தேவசம்போர்டு முன்னாள் தலைவர் பிரசாந்த் கைது செய்யப்பட்டார். திருவனந்தபுரத்தில் உள்ள இல்லத்தில் பிரசாந்தை கைதுசெய்து சிறப்பு புலனாய்வு அமைப்பு விசாரணைக்கு அழைத்துச் சென்றது.

கரூரில் ”ஜனநாயகன்” ரிலீஸ்... பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

கரூரில் ”ஜனநாயகன்” ரிலீஸ்… பட்டாசு வெடித்து நடனமாடி கொண்டாட்டம்

  • by Authour

கரூரில் ‘ஜனநாயகன்’ வெளியீடு: பட்டாசு வெடித்து நடனமாடி உற்சாகக் கொண்டாடிய ரசிகர்கள்: கேக் வழங்கி கொண்டாடிய மாவட்ட செயலாளர். தமிழக முதல்வரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான ஜோசப் விஜய் நடித்த “ஜனநாயகன்” திரைப்படம்… Read More »கரூரில் ”ஜனநாயகன்” ரிலீஸ்… பட்டாசு வெடித்து நடனமாடி கொண்டாட்டம்

அதிராம்பட்டினம் கடல் பகுதியில் தீவிரவாத தடுப்பு ஒத்திகை

அதிராம்பட்டினம் கடல் பகுதியில் தீவிரவாத தடுப்பு ஒத்திகை

  • by Authour

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் கடல் பகுதியில் தீவிரவாதிகள் கடல் மார்க்கமாக ஊடுருவலை தடுக்கும் வகையில் தீவிரவாத தடுப்பு ஒத்திகை நிகழ்வு நடைபெற்ற வருகிறது பாதுகாப்பு ஒத்திகை நிகழ்வு இன்று காலை 6 மணிக்கு துவங்கியது… Read More »அதிராம்பட்டினம் கடல் பகுதியில் தீவிரவாத தடுப்பு ஒத்திகை

கும்பகோணத்தில் முதல்வர் விஜய் ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாட்டம்

  • by Authour

தமிழக முதல்வர் விஜய் நடித்த படம் இன்று திரையிடப்படுவதை ஒட்டி கும்பகோணத்தில் ரசிகர்கள் வெடி வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம் கும்பகோணத்தில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் நடித்துள்ள 69வது திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம்… Read More »கும்பகோணத்தில் முதல்வர் விஜய் ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாட்டம்

தஞ்சையில் ”ஜனநாயகன்” படத்தை உற்சாகமாக கொண்டாடிய ரசிகர்கள்

தஞ்சையில் ”ஜனநாயகன்” படத்தை உற்சாகமாக கொண்டாடிய ரசிகர்கள்

  • by Authour

தமிழக முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகத்தை உற்சாகமாக கொண்டாடிய ரசிகர்கள். தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்பு. நடிகரும் தமிழக முதல்வருமான ஜோசப் விஜய் நடித்து வெளியாகும் அவரது 69 ஆவது திரைப்படமான ஜனநாயகன். ஆறு… Read More »தஞ்சையில் ”ஜனநாயகன்” படத்தை உற்சாகமாக கொண்டாடிய ரசிகர்கள்

நீட் வினாத்தாள் கசிவு- விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும் – பிரதமர் மோடி

  • by Authour

நீட் மற்றும் பிற தகுதித் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக, டெல்லி ஜந்தர் மந்தரில் தொடங்கிய கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டம், நாடு முழுவதும் வெடித்து பேரெழுச்சியாக மாறியுள்ளது.நாடு முழுவதும் போராட்டம் வெடித்ததால், நாடாளுமன்றம் வரை… Read More »நீட் வினாத்தாள் கசிவு- விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும் – பிரதமர் மோடி

நீட் தேர்வே மோசடிதான்- உதயநிதி ஸ்டாலின் காட்டம்

நீட் தேர்வே மோசடிதான்- உதயநிதி ஸ்டாலின் காட்டம்

  • by Authour

சென்னை: நீட் தேர்வில் மட்டுமல்ல, நீட் தேர்வே மோசடிதான் என்பதை படம்பிடித்துக் காட்டுகிறது கழகத்தலைவர் மு.க ஸ்டாலின் அவர்களின் இன்றைய தி இந்து Op-Ed கட்டுரை. ஏழை எளிய, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, கிராமப்புற, அரசுப்பள்ளி… Read More »நீட் தேர்வே மோசடிதான்- உதயநிதி ஸ்டாலின் காட்டம்

மாணவர்களின் மீதான தடியடி… ஒன்றிய அரசு தோல்வி-கமல் கண்டனம்

  • by Authour

சென்னை: மாணவர்கள் மீதான தடியடி, ஒன்றிய அரசின் தோல்வியையே காட்டுகிறது என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். பள்ளிக் கல்வியை பயிற்சி மையங்கள் அர்த்தமற்றதாக்கிவிட்டன. தகுதியான மாணவர்களின் வாய்ப்புகள் முறைகேடாக… Read More »மாணவர்களின் மீதான தடியடி… ஒன்றிய அரசு தோல்வி-கமல் கண்டனம்

இளைஞர்களின் எதிர்காலத்தை பிரதமர் மோடி சிதைத்துவிட்டார்

இளைஞர்களின் எதிர்காலத்தை பிரதமர் மோடி சிதைத்துவிட்டார்-ராகுல் குற்றச்சாட்டு

  • by Authour

டெல்லி: வினாத்தாள் கசிவு குற்றவாளிகளை பாதுகாப்பதே பிரதமர் மோடிதான். இளைஞர்களின் எதிர்காலத்தை பிரதமர் மோடி சிதைத்துவிட்டார் என ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள், இளைஞர்கள்… Read More »இளைஞர்களின் எதிர்காலத்தை பிரதமர் மோடி சிதைத்துவிட்டார்-ராகுல் குற்றச்சாட்டு

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டிய நேரம் இது-மு.க.ஸ்டாலின்

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டிய நேரம் இது-மு.க.ஸ்டாலின்

  • by Authour

சென்னை, டில்லியில் நடைபெறும் போராட்டங்களுக்கு பிறகாவது மத்திய அரசு விழிப்படைய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டிய நேரம் இது. நீட் தேர்வின் பிரச்சனை எப்போதுமே… Read More »நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டிய நேரம் இது-மு.க.ஸ்டாலின்

”நீட்”க்கு எதிராக மாணவர்களுடன் நிற்கிறேன்-மாரி செல்வராஜ்

நீட் எனும் ஆணவப் போக்கிற்கு எதிராக மாணவர்களுடன் நிற்கிறேன்

  • by Authour

நீட் தேர்வு முறைகேட்டிற்கு பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி நாடு முழுவதும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் (சி.ஜே.பி) போராட்டம் நடத்தி வருகின்றனர். முக்கியமாக, தலைநகர் டெல்லி ஜந்தர்… Read More »நீட் எனும் ஆணவப் போக்கிற்கு எதிராக மாணவர்களுடன் நிற்கிறேன்

ஜனநாயகன் படத்தை பார்த்து அழுத அமைச்சரை கலாய்த்து- ப்ளூ சட்டை மாறன் டிவிட்

ஜனநாயகன் படத்தை பார்த்து அழுத அமைச்சரை கலாய்த்து- ப்ளூ சட்டை மாறன் டிவிட்

  • by Authour

புதுக்கோட்டையில் உள்ள திரையரங்கு ஒன்றில் ஜனநாயகன் திரைப்படத்தை அமைச்சர் பர்வேஸ் தனது ஆதரவாளர்களுடன் அமர்ந்து பார்த்தார். ஜனநாயகன் படம் தொடங்கி விஜய் அறிமுகக் காட்சி வரும் போதே அமைச்சர் பர்வேஸ் கண்ணீர் விடத் தொடங்கிவிட்டார்.… Read More »ஜனநாயகன் படத்தை பார்த்து அழுத அமைச்சரை கலாய்த்து- ப்ளூ சட்டை மாறன் டிவிட்

ஜனநாயகன் படத்தை பார்க்க நடிகை திரிஷா வருகை..!

ஜனநாயகன் படத்தை பார்க்க நடிகை திரிஷா வருகை..!

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சரும், நடிகருமான விஜய் நடித்துள்ள ’ஜனநாயகன்’ திரைப்படம் இன்று (ஜூலை 23) வெளியாகியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 1,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும், உலகளவில் 7,500-க்கும் அதிகான திரையரங்குகளிலும் வெளியாகியுள்ளது. இந்நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள… Read More »ஜனநாயகன் படத்தை பார்க்க நடிகை திரிஷா வருகை..!

விளாத்திகுளம் திமுக MLA ஜாமீன் கோரி ஐகோர்ட்டில் அவசர மனு

விளாத்திகுளம் திமுக MLA ஜாமீன் கோரி ஐகோர்ட்டில் அவசர மனு

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் திடலில் திமுக சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் கடந்த 18ஆம் தேதி இரவு நடைபெற்றது. அதில் உரையாற்றிய விளாத்திக்குளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன், தமிழக முதல்வர்… Read More »விளாத்திகுளம் திமுக MLA ஜாமீன் கோரி ஐகோர்ட்டில் அவசர மனு

மத்திய அரசை கண்டித்து- திருச்சி மஜக இளைஞர் அணி ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து- திருச்சி மஜக இளைஞர் அணி ஆர்ப்பாட்டம்

  • by Authour

டெல்லியில் மாணவர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறை மற்றும் மத்திய அரசை கண்டித்து, திருச்சியில் மஜக இளைஞர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்தும், இதற்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி… Read More »மத்திய அரசை கண்டித்து- திருச்சி மஜக இளைஞர் அணி ஆர்ப்பாட்டம்

எல்லை தாண்டி மீன் பிடித்தாக 9 தமிழக மீனவர்கள் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்தாக 9 தமிழக மீனவர்கள் கைது

  • by Authour

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து இன்று மீன் பிடிக்க சென்ற ஒன்பது மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் மன்னார் வளைகுடா அருகே கைது செய்தனர். மேலும், அவர்கள் பயன்படுத்திய படகையும்… Read More »எல்லை தாண்டி மீன் பிடித்தாக 9 தமிழக மீனவர்கள் கைது

மூதாட்டியின் கால் கட்டை விரலை கடித்த எலி-திருச்சி ஜிஎச்-ல் ஷாக்

மூதாட்டியின் கால் கட்டை விரலை கடித்த எலி-திருச்சி ஜிஎச்-ல் ஷாக்

  • by Authour

திருச்சி அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி: வார்டில் படுக்கையில் இருந்த மூதாட்டியின் கால் கட்டை விரலைக் கடித்த எலி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டியின் கால் கட்டை விரலை எலி கடித்த… Read More »மூதாட்டியின் கால் கட்டை விரலை கடித்த எலி-திருச்சி ஜிஎச்-ல் ஷாக்

என் சீட்லையே உட்காருவரா?- குடும்பத்துடன் இறக்கிவிடப்பட்ட சோகம்

  • by Authour

என் சீட்லையே உட்காருவரா?” எனக் குதித்த கண்டக்டர்: குடும்பத்துடன் நடுவழியில் இறக்கி விடப்பட்ட சோகம் – கோவை கலெக்டர் அலுவலகம் முன் போக்குவரத்து ஸ்தம்பித்தது !!!​கோவை, காந்திபுரத்தில் இருந்து ஆலாந்துறை நோக்கிச் சென்ற அரசுப்… Read More »என் சீட்லையே உட்காருவரா?- குடும்பத்துடன் இறக்கிவிடப்பட்ட சோகம்

கேட்டிற்கு அடியில் நுழைந்து காப்பர் கம்பியை ‘கூலாக’ திருடிய திருடன்

  • by Authour

கேட்டிற்கு அடியில் நுழைந்து ‘கூலாக’ திருட்டு ; சின்னியம்பாளையத்தில் ரூ.45,000 மதிப்பிலான காப்பர் கம்பிகள் ஆட்டைய போட்டம் திருடன் – சி.சி.டி.வி வீடியோ வைரல் இருகூர் சாலையில் இயங்கி வரும் பழைய இரும்பு குடோனில்… Read More »கேட்டிற்கு அடியில் நுழைந்து காப்பர் கம்பியை ‘கூலாக’ திருடிய திருடன்

லத்தியால் கேள்விகளுக்கு பதில் அளிக்காதீர்கள்..நடிகர் பிரதீப்

லத்தியால் கேள்விகளுக்கு பதில் அளிக்காதீர்கள்.. நடிகர் பிரதீப் ரங்கராஜன் காட்டம்

  • by Authour

மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த மாதம் 20-ந்தேதி முதல் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.… Read More »லத்தியால் கேள்விகளுக்கு பதில் அளிக்காதீர்கள்.. நடிகர் பிரதீப் ரங்கராஜன் காட்டம்

1,500 போலி வெடிகுண்டு மிரட்டல்- நெல்லை வாலிபர் சென்னையில் கைது

  • by Authour

2023ம் ஆண்டு முதல் 2025ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், இந்தியா முழுவதும் உள்ள முக்கிய விமான நிலையங்கள், அரசியல்வாதிகளின் வீடுகள், அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு 1,500க்கும் மேற்பட்ட… Read More »1,500 போலி வெடிகுண்டு மிரட்டல்- நெல்லை வாலிபர் சென்னையில் கைது

தனியாருக்கு ₹50-ஆவினுக்கு ₹35 தானா? -நயினார் கேள்வி!

தனியாருக்கு ₹50-ஆவினுக்கு ₹35 தானா? முதல்வர் விஜய்க்கு -நயினார் கேள்வி!

  • by Authour

தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விடுத்துள்ள பதிவில், தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக ஆவின் பால் விநியோகம் கடுமையாகக் குறைந்து, தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள செய்தி மிகுந்த… Read More »தனியாருக்கு ₹50-ஆவினுக்கு ₹35 தானா? முதல்வர் விஜய்க்கு -நயினார் கேள்வி!

ரவுடியை கைது செய்ய வந்த SIயை வெட்டிவிட்டு தப்பிய 5 பேர் கைது

கிண்டி அருகே இரு கல்லூரி மாணவர்கள் இடையே மோதல் – 5 பேர் கைது

  • by Authour

சென்னை: கிண்டி ரயில் நிலையத்தில் பச்சையப்பன் மற்றும் நந்தனம் அரசு கல்லூரி மாணவர்கள் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மோதல் சம்பவத்தில் ரயில் நிலையத்தில் இருந்த மற்றொரு தனியார் கல்லூரி… Read More »கிண்டி அருகே இரு கல்லூரி மாணவர்கள் இடையே மோதல் – 5 பேர் கைது

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு

  • by Authour

தமிழகத்தில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,08,000க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ. 70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,500க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு

இறந்தவர் பெயரில் LPG இணைப்பு இருந்தால் -சிலிண்டர் நிறுத்தம்

இறந்தவர் பெயரில் LPG இணைப்பு இருந்தால் -சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்

  • by Authour

இறந்தவர்களின் பெயரில் பயன்பாட்டில் உள்ள LPG எரிவாயு இணைப்புகளுக்கான சிலிண்டர் விநியோகத்தை எண்ணெய் நிறுவனங்கள் அதிரடியாக நிறுத்தி வைத்துள்ளன. டிஜிட்டல் முறை மற்றும் OTP சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், KYC மற்றும் பெயர் மாற்றம் செய்யப்படாத… Read More »இறந்தவர் பெயரில் LPG இணைப்பு இருந்தால் -சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்

error: Content is protected !!