பாம்பிடம் இருந்து குடும்பத்தை காப்பாற்றிய நாய்.. நெகிழ்ச்சி
திருமலை : காக்கிநாடாவில் விஷப்பாம்பிடம் சண்டையிட்டு உரிமையாளர் குடும்பத்தை வளர்ப்பு நாய் காப்பாற்றியது. ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டம், பித்தாபுரம் தொகுதியில் உள்ள கோத்தபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் உள்ளி ஸ்ரீனிவாஸ். இவர் ‘பாக்ஸர்’ இன… Read More »பாம்பிடம் இருந்து குடும்பத்தை காப்பாற்றிய நாய்.. நெகிழ்ச்சி






























































































































































































































































































