Skip to content
Home » Archives for Authour » Page 2

Authour

புதுச்சேரி பல்கலையில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை

புதுச்சேரியில் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் ஆண் நண்பருடன் இருந்த மாணவி ஒருவருக்கு 3 பேர் கொண்ட கும்பல் ஒன்று பாலியல் தொல்லை அளித்துள்ளது.அந்த மாணவி வடமாநிலத்தில் இருந்து படிக்க வந்துள்ளார். இந்நிலையில், அவருடன் இருந்த… Read More »புதுச்சேரி பல்கலையில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை

ஈரோடு கிழக்கு நாதக வேட்பாளர் சீதாலட்சுமி

ஈரோடு கிழக்குத் தொகுதியில் வரும் பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் திமுக வேட்பாளராக சந்திரகுமார் போட்டியிடுகிறார்.  அதிமுக, பாஜக போட்டியிடவில்லை. நாதக வேட்பாளராக  மா. கி. சீதாலட்சுமி அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் … Read More »ஈரோடு கிழக்கு நாதக வேட்பாளர் சீதாலட்சுமி

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு- வீரர்களிடம் கெத்து காட்டிய காளைகள்

பொங்கல் திருநாளையொட்டி மதுரை அவனியாபுரத்தில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு இன்று தொடங்கியது. ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் 1,100 காளைகளுக்கும், 900 வீரர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. போட்டி காலை  7 மணிக்கு தொடங்கியது. சீறி வரும் காளைகளை போட்டி… Read More »அவனியாபுரம் ஜல்லிக்கட்டு- வீரர்களிடம் கெத்து காட்டிய காளைகள்

கோயில் இடத்தில் உள்ள ஞானசேகரன் வீட்டை இடிக்க முடிவு..?

சென்னையில் நேற்று இந்து அறநிலையத்துறை  அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது.. பொங்கல் திருநாளை முன்னிட்டு ஆண்டுதோறும் அர்ச்சகர்கள், பணியாளர்களுக்கு புத்தாடை, சீருடை வழங்கப்பட்டு வருகிறது. ஓய்வுபெற்ற அர்ச்சகர்கள், பணியாளர்கள் 2,516 பேருக்கு பொங்கல் கருணை… Read More »கோயில் இடத்தில் உள்ள ஞானசேகரன் வீட்டை இடிக்க முடிவு..?

ஜே.இ.இ., தேர்வுகள் வரும் 22ல் துவக்கம்..

இதுகுறித்து, தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அறிவிப்பு.. நாட்டில் உள்ள பல்வேறு தேர்வு மையங்களிலும், இந்தியாவுக்கு வெளியில், 15 தேர்வு மையங்களிலும், வரும் 22, 23, 24, 28, 29ம் தேதிகளில், பி.இ., –… Read More »ஜே.இ.இ., தேர்வுகள் வரும் 22ல் துவக்கம்..

கோவை சிட்டிக்கு மட்டும் ரூ 615 கோடியில் சாலைகள்.. .

  • by Authour

கோவை புல்லுக்காடு பகுதியில் சுமார் ஒன்றரை ஏக்கரில் 8 கோடி ரூபாய் மதிப்பில் கோவை மாவட்ட சில்லறை மீன் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் கட்டப்பட்ட நவீன மீன் அங்காடியை அமைச்சர் செந்தில் பாலாஜி திறந்து… Read More »கோவை சிட்டிக்கு மட்டும் ரூ 615 கோடியில் சாலைகள்.. .

“துண்டுக்குள்ள பணம் வரும்”… கோடிகளை சுருட்டிய அருள் வாக்கு ஆசாமி…

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே உள்ள புங்கவர் நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் போலி சாமியார் ஆன இவர் அருள் வாக்கு கூறுகிறேன் என்ற பெயரில் பல்வேறு நபர்களிடம் ஆசிவாரத்தை கூறி மோசடியில் தொடர்ந்து… Read More »“துண்டுக்குள்ள பணம் வரும்”… கோடிகளை சுருட்டிய அருள் வாக்கு ஆசாமி…

தருமபுரம் ஆதீன தொடக்கப்பள்ளி சார்பில் 60 பானைகளில் பொங்கலிட்டு சிறப்பு வழிபாடு…..

தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானத்தின் 60-ஆம் ஆண்டு மணிவிழாவினை முன்னிட்டு தருமபுரம் ஆதீன தொடக்கப் பள்ளியில் இன்று நடைபெற்ற பொங்கல் விழாவில் 60 பானைகளில் பொங்கல் வைத்து, 60 இலைகளில் படையல் இடப்பட்டது.… Read More »தருமபுரம் ஆதீன தொடக்கப்பள்ளி சார்பில் 60 பானைகளில் பொங்கலிட்டு சிறப்பு வழிபாடு…..

பட்டுக்கோட்டையில் தாறுமாறாக ஓடி மின்கம்பத்தில் மோதி நின்ற தனியார் பஸ்….

  • by Authour

தஞ்சையிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் பட்டுக்கோட்டைக்கு ஒரு தனியார் பேருந்து வந்து கொண்டிருந்தது‌. அந்த தனியார் பேருந்து பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலைய பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிட்டு அங்கிருந்து மீண்டும் புறப்பட்டு… Read More »பட்டுக்கோட்டையில் தாறுமாறாக ஓடி மின்கம்பத்தில் மோதி நின்ற தனியார் பஸ்….

தஞ்சை அருகே சமத்துவ பொங்கல்…. பூங்காவில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது…

தஞ்சாவூர் அருகே உள்ளது வல்லம் பேரூராட்சி. இங்கு நேற்று சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மது, போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியாகவும், சமத்துவப் பொங்கலாகவும் வளம் மீட்பு பூங்காவில் கலை நிகழ்ச்சி, விளையாட்டு… Read More »தஞ்சை அருகே சமத்துவ பொங்கல்…. பூங்காவில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது…