Skip to content
Home » திருச்சியில் கொளுத்தும் வெயில்… 2 பேர் சுருண்டு விழுந்து சாவு…

திருச்சியில் கொளுத்தும் வெயில்… 2 பேர் சுருண்டு விழுந்து சாவு…

திருச்சியில் வெயில் தாக்கம் அதிகம் உள்ள நிலையில் உடல் சோர்வு, மயக்கம் காரணமாக 2 பேர் உயிரிழந்துள்ளனர். திருச்சி எம்ஜிஆர் நகரை சேர்ந்த ஜெயக்குமார் (48) வலிப்பு வந்து சிகிச்சைக்கு பலனிளிக்காமல் உயிரிழந்துள்ளனர். மேலும் கே.கே நகரிலும் வெயிலின் தாக்கத்தால் சோர்வடைந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!