Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

Authour

அரசு பள்ளியில் 7ம் வகுப்பு மாணவன் திடீரென மயங்கி விழுந்து பலி

அரசு பள்ளியில் 7ம் வகுப்பு மாணவன் திடீரென மயங்கி விழுந்து பலி

  • by Authour

 கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே அரசு பள்ளியில் 7ம் வகுப்பு மாணவன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தான். புதுபாலப்பட்டு அரசு பள்ளியில் மதிய உணவு இடைவேளைக்கு பின் சிறுவன் பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது… Read More »அரசு பள்ளியில் 7ம் வகுப்பு மாணவன் திடீரென மயங்கி விழுந்து பலி

சிறுமிக்கு பாலியல் தொல்லை.. அரசு பஸ் டிரைவர் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை.. அரசு பஸ் டிரைவர் கைது

  • by Authour

கோவை: தொண்டாமுத்தூர் அருகே 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசுப் பேருந்து ஓட்டுநர் சங்கர் (36) என்பவர் கைது உறவினர் வீட்டுக்கு சென்ற இடத்தில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை வீட்டுக்குள்… Read More »சிறுமிக்கு பாலியல் தொல்லை.. அரசு பஸ் டிரைவர் கைது

பேருந்து கட்டணத்தை உயர்த்த கூடாது-முதல்வர் விஜய் உத்தரவு

பேருந்து கட்டணத்தை உயர்த்த கூடாது…. முதல்வர் விஜய் அதிகாரிகளுக்கு உத்தரவு

  • by Authour

பேருந்து டிக்கெட் விலையை உயர்த்தாமல் போக்குவரத்து துறை வருவாயை பெருக்க வேண்டும் என போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார். இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய முதல்வர் விஜய், “2,000… Read More »பேருந்து கட்டணத்தை உயர்த்த கூடாது…. முதல்வர் விஜய் அதிகாரிகளுக்கு உத்தரவு

ஆதிதிராவிடர் நலத்துறை என்றே வைக்க வேண்டும்..திருமா.,

ஆதிதிராவிடர் நலத்துறை என்றே வைக்க வேண்டும்..திருமா.,

  • by Authour

கூட்டணிக்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறோம், விரைவில் தவெக தலைமையில் ஒரு கூட்டணி அமையும்  என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “நாகர்கோவில் சிறைக் கொலை தொடர்பான வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு… Read More »ஆதிதிராவிடர் நலத்துறை என்றே வைக்க வேண்டும்..திருமா.,

அன்புமணியை தலைவராக ஏற்க போவதில்லை... அருள்

அன்புமணியை தலைவராக ஏற்க போவதில்லை… அருள்

  • by Authour

அன்புமணியை தலைவராக ஏற்க தயாராக இல்லை, வன்னிய மக்களை வைத்து பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கும் அன்புமணியை புறக்கணிக்க வேண்டும் என பாமக முன்னாள் எம்.எல்.ஏ அருள் கூறியுள்ளார். சேலத்தில் தமது ஆதரவாளர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப்… Read More »அன்புமணியை தலைவராக ஏற்க போவதில்லை… அருள்

வாலிபரை காரில் கடத்தி கல்லால் தாக்கி கொலை-2 பேர் சரண்

வாலிபரை காரில் கடத்தி கல்லால் தாக்கி கொலை-2 பேர் சரண்

  • by Authour

 காஞ்சிபுரம் மாவட்டம், சோமங்கலம் அருகே சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (32). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவர், அதே பகுதியில் ஒரு கறிக்கடையில் கூலிவேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில்,… Read More »வாலிபரை காரில் கடத்தி கல்லால் தாக்கி கொலை-2 பேர் சரண்

பைக் சாகசம் செய்த 2 கல்லூரி மாணவர்கள் கைது

பைக் சாகசம் செய்த 2 கல்லூரி மாணவர்கள் கைது

  • by Authour

சென்னை அடையார் ஓஎம்ஆர் சாலை மற்றும் இந்திரா நகர் ரயில் நிலையம் அருகே உள்ள ராஜீவ் காந்தி சாலையில் விலை உயர்ந்த பைக்கில் 2 வாலிபர்கள் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் பைக் சாகசத்தில்… Read More »பைக் சாகசம் செய்த 2 கல்லூரி மாணவர்கள் கைது

ஆந்திர கடல் எல்லையில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும்

ஆந்திர கடல் எல்லையில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும்

  • by Authour

 ஆந்திர கடல் எல்லையில் தமிழக மீனவர்கள் தொடர்ந்து மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்று ஆந்திர அரசிடம், தமிழக அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் ஆந்திர அரசு கொண்டு வந்துள்ள புதிய… Read More »ஆந்திர கடல் எல்லையில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும்

மனைவியை அடித்துக்கொன்ற கணவன்... பரபரப்பு

மனைவியை அடித்துக்கொன்ற கணவன்… பரபரப்பு

  • by Authour

கிருஷ்ணகிரி மாவட்டம், கம்மம்பள்ளி அடுத்த ஜேட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (42). இவர் கர்நாடக மாநிலம் மாலூரில் உள்ள தாபா ஓட்டலில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ராஜேஸ்வரி (35). இவர்களுக்கு 2 மகன்,… Read More »மனைவியை அடித்துக்கொன்ற கணவன்… பரபரப்பு

29ம் தேதி திருவண்ணாமலை-விழுப்புரம் இடையே சிறப்பு ரயில்

பௌர்ணமி கிரிவலம்- ஜூலை 29ல் திருவண்ணாமலை – விழுப்புரம் இடையே சிறப்பு ரயில்

  • by Authour

திருவண்ணாமலை: பௌர்ணமி கிரிவலத்தை ஒட்டி திருவண்ணாமலை – விழுப்புரம் இடையே வரும் 29 ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பௌர்ணமி நாளில் திருவண்ணாமலை கிரிவலத்தை முன்னிட்டு பல்வேறு… Read More »பௌர்ணமி கிரிவலம்- ஜூலை 29ல் திருவண்ணாமலை – விழுப்புரம் இடையே சிறப்பு ரயில்

நோய் கொடுமையில் விரக்தி-ரயில் முன் பாய்ந்து தம்பதி தற்கொலை

நோய் கொடுமையில் விரக்தி-ரயில் முன் பாய்ந்து தம்பதி தற்கொலை

  • by Authour

திருவண்ணாமலை மாவட்டம் நல்லவன்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரகுமார்(42). இவர் அரியானா மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் சூபர்வைசராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி சிந்து(38). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். சந்திரகுமார்… Read More »நோய் கொடுமையில் விரக்தி-ரயில் முன் பாய்ந்து தம்பதி தற்கொலை

அரியலூர் மாவட்டத்தில் காணாமல் போன 116 போன்கள் மீட்பு..

அரியலூர் மாவட்டத்தில் காணாமல் போன 116 போன்கள் மீட்பு..

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் காணாமல் போன சுமார் 12 இலட்சம் மதிப்பிலான 116 மொபைல் போன்கள் மீட்பு… உரிமையாளர்களிடம் மொபைல் போன்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சு.செல்வகுமார் வழங்கினார். அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சு.செல்வகுமார்… Read More »அரியலூர் மாவட்டத்தில் காணாமல் போன 116 போன்கள் மீட்பு..

திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் 65 தீர்மானம் நிறைவேற்றம்

திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் 65 தீர்மானம் நிறைவேற்றம்

  • by Authour

திருச்சி மாநகராட்சி சாதாரண கூட்டம் இன்று மேயர் அன்பழகன் தலைமையில்,துணை மேயர் திவ்யா தனக்கோடி,ஆணையர் வீர் பிரதாப் சிங் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.கூட்டத்தில் மண்டல குழு தலைவர்கள் மதிவாணன்,துர்கா தேவி,விஜயலட்சுமி கண்ணன்,ஜெய நிர்மலா,ஆண்டாள் ராம்குமார்,மற்றும்… Read More »திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் 65 தீர்மானம் நிறைவேற்றம்

வாலிபரை கட்டையால் அடித்துகொன்ற நண்பர்…திருச்சியில் சம்பவம்

  • by Authour

திருச்சி ஏர்போர்ட் காமராஜர் நகர் சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் ரஹ்மான் பக்ருதின் கபூர் (வயது 25(). இவரது உறவினர் ஏர்போர்ட் விஓசி நகரை சேர்ந்த ரபீக் (40). இவர்கள் இருவரும் கடந்த மாதம் 17-ந்தேதி… Read More »வாலிபரை கட்டையால் அடித்துகொன்ற நண்பர்…திருச்சியில் சம்பவம்

ரூ.11 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் பறிமுதல்..2 பேர் கைது

ரூ.11 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் பறிமுதல்..2 பேர் கைது

  • by Authour

 திருவல்லிகேணி விடுதியில் ரூ.11 லட்சம் மதிப்பிலான கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்து 2 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள விடுதி ஒன்றில், 500 ரூபாய் கள்ளநோட்டுகள் கத்தை கத்தையாகப் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகத்… Read More »ரூ.11 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் பறிமுதல்..2 பேர் கைது

திருச்சியில் போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது

திருச்சியில் போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது

  • by Authour

திருச்சி காந்தி மார்க்கெட், பாலக்கரை பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.தகவலின் பேரில் போலீசார் சோதனை மேற்கொண்டனர் அப்போதுஎடத்தெரு, பாலக்கரை ரயில்வே கேட் அருகே அருகே போதை மாத்திரை… Read More »திருச்சியில் போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

திருச்சியில் இளைஞர் மீது சரமாரி தாக்குதல்… 3 பேர் கைது

  • by Authour

திருச்சி மாநகரம் பீரங்கி குள தெருவை சேர்ந்தவர் பிலால். இவருடைய சகோதரிக்கு சமஸ்பிரான் தெருவை சேர்ந்த ஜாபர் என்பவரை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர்.ஜாபர் குறித்து பெண் வீட்டார் தரப்பினர் விசாரித்து வந்துள்ளனர். ஜாபரின்… Read More »திருச்சியில் இளைஞர் மீது சரமாரி தாக்குதல்… 3 பேர் கைது

அரசு வேலை வாங்கித் தருவதாக பெண்ணிடம் ரூ.43 லட்சம் மோசடி

அரசு வேலை வாங்கித் தருவதாக பெண்ணிடம் ரூ.43 லட்சம் மோசடி

  • by Authour

கள்ளக்குறிச்சி: அரசு வேலை வாங்கித் தருவதாக பெண்ணிடம் ரூ.43 லட்சத்தை மோசடி செய்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 5 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி அருகே தென்கீரனூர் கிராமத்தை சேர்ந்த… Read More »அரசு வேலை வாங்கித் தருவதாக பெண்ணிடம் ரூ.43 லட்சம் மோசடி

சிறை கைதி மரணம்.... எஸ்.ஐ.பணியிட மாற்றம்

சிறை கைதி மரணம்…. எஸ்.ஐ.பணியிட மாற்றம்

  • by Authour

நாகர்கோவில்: நாகர்கோவில் சிறையில் கைதி சபரி வர்மன் மரணமடைந்த வழக்கில் தென் தாமரைக்குளம் எஸ்ஐ பிரைட் பிளசிங் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். எஸ்.ஐ. பிரைட் பிளசிங்கை ஆயுதப் படைக்கு மாற்றி கன்னியாகுமரி மாவட்ட காவல்… Read More »சிறை கைதி மரணம்…. எஸ்.ஐ.பணியிட மாற்றம்

தூத்துக்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து 17பவுன் நகை கொள்ளை

  • by Authour

தூத்துக்குடி அருகே பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 17 பவுன் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.  தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை கூட்டாம்புளி கோல்டன் நகர் பகுதியைச் சேர்ந்த… Read More »தூத்துக்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து 17பவுன் நகை கொள்ளை

பாலருவி விரைவு ரயிலில் LHP பெட்டிகள் இணைப்பு- தெற்கு ரயில்வே அறிவிப்பு

பாலருவி விரைவு ரயிலில் LHP பெட்டிகள் இணைப்பு- தெற்கு ரயில்வே அறிவிப்பு

  • by Authour

தூத்துக்குடி – பாலக்காடு இடையே இயக்கப்படும் பாலருவி விரைவு ரயிலில் எல்.எச்.பி. பெட்டிகள் மாற்றியமைக்கப்பட்டு, புதிய பெட்டி அமைப்புடன் இயக்கப்பட உள்ளதாகத் தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. வண்டி எண். 16791 தூத்துக்குடி –… Read More »பாலருவி விரைவு ரயிலில் LHP பெட்டிகள் இணைப்பு- தெற்கு ரயில்வே அறிவிப்பு

கார் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து- தம்பதி பலி

கார் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து- தம்பதி பலி

  • by Authour

தர்மபுரி மாவட்டம், தொப்பூர் கணவாய் கட்டமேடு பகுதியில் கார் மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் கோவில்பட்டியைச் சேர்ந்த தம்பதி உயிரிழந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சிவந்திபுரம் பகுதியைச் சேர்ந்த தங்கமாரியப்பன் (59), அவரது… Read More »கார் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து- தம்பதி பலி

கோவில்பட்டியில் காமராஜர் சிலையை திறந்து வைத்த லெஜெண்ட்

கோவில்பட்டியில் காமராஜர் சிலையை திறந்து வைத்த லெஜெண்ட்

  • by Authour

கோவில்பட்டியில் புனரமைக்கப்பட்ட காமராஜர் சிலையை நடிகரும் தொழிலதிபருமான லெஜெண்ட் சரவணன் திறந்து வைத்தார். பெருந்தலைவர் காமராஜரின் 124-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கம் சார்பில் பிரதான சாலையில் புனரமைக்கப்பட்ட காமராஜர்… Read More »கோவில்பட்டியில் காமராஜர் சிலையை திறந்து வைத்த லெஜெண்ட்

அரசு பள்ளியில் 7ம் வகுப்பு மாணவன் திடீரென மயங்கி விழுந்து பலி

நெல்லையில் பூட்டியிருந்த வீட்டில் பெண் சடலமாக மீட்பு 

  • by Authour

திருநெல்வேலி டவுன் பகுதியில் உள்ள கல்லணை அரசு பள்ளி எதிரே உள்ள ஒரு வீட்டில் மரிய ஜெயா என்பவர் புதிதாக வாடகைக்கு குடி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக அந்த வீடு பூட்டிக்… Read More »நெல்லையில் பூட்டியிருந்த வீட்டில் பெண் சடலமாக மீட்பு 

உலக மக்கள் தொகை தினம்-விழிப்புணர்வு பேரணி தொடக்கம்

  • by Authour

கரூர் கோவில் இனாம் நில பிரச்சனையை நீக்கி தீர்த்து வைத்ததாக கூறி கரூர் மக்களவைத் தொகுதி எம்.பி. ஜோதிமணிக்கு ஆதரவாக கரூர் மாநகரின் முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு. கரூர் மாவட்டத்தில் பாலசுப்ரமணிய… Read More »உலக மக்கள் தொகை தினம்-விழிப்புணர்வு பேரணி தொடக்கம்

சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் நீக்கம்

சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் நீக்கம்

  • by Authour

கடந்த 9-ம் தேதி நடந்த விழுப்புரம் அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் பசுபதி ஆதரவாளர்களுக்கும், சி.வி.சண்முகம் ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. கார் மீது கல்வீச்சு, மறியல் போராட்டம் நடந்தது. இரு… Read More »சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் நீக்கம்

DC-க்கு A சான்றிதழ் வழங்கிய தணிக்கை வாரியம்

DC-க்கு A சான்றிதழ் வழங்கிய தணிக்கை வாரியம்

  • by Authour

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் DC படத்துக்கு A சான்றிதழ் வழங்கியது தணிக்கை வாரியம். ‘மாநகரம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ், தொடர்ந்து ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’,… Read More »DC-க்கு A சான்றிதழ் வழங்கிய தணிக்கை வாரியம்

கலர் அப்பளம் விற்பனைக்கு தடை

கலர் அப்பளம் விற்பனைக்கு தடை- உணவு பாதுகாப்புத்துறை

  • by Authour

தமிழகத்தில் அதிக நிறமூட்டிகளை பயன்படுத்தி விற்கப்படும் கலர் அப்பளம் விற்பனைக்கு தடை. கண்ணைக் கவரும் கலர் அப்பளத்தை குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்க வேண்டாம். அடிக்கடி கலர் அப்பளம் சாப்பிட்டால் செரிமான பிரச்னை, சிறுநீரக பாதிப்பு,… Read More »கலர் அப்பளம் விற்பனைக்கு தடை- உணவு பாதுகாப்புத்துறை

ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களில் இந்திய மாலுகளை பணியமர்த்த தடை

  • by Authour

ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களில் இந்திய மாலுமிகளைப் பணியமர்த்துவதை உடனடியாக நிறுத்துமாறு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை பணியமர்த்துவதை நிறுத்த, கப்பல் உரிமையாளர்கள், மேலாளர்கள் மற்றும் ஆட்சேர்ப்பு முகமைகளுக்கு… Read More »ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களில் இந்திய மாலுகளை பணியமர்த்த தடை

திருச்சி NIT-யில் வேலைவாய்ப்பு!

திருச்சி NIT-யில் வேலைவாய்ப்பு!

  • by Authour

திருச்சி என்ஐடியில் காலியாக உள்ள திட்ட உதவியாளர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. கல்வித்தகுதி B.e, B-tech மெக்கானிக்கல் முடித்திருக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் <<https://www.nitt.edu/home/other/jobs/PRO_PA-I_Jul2026.pdf>>https://www.nitt.edu/home/other/jobs/PRO_PA-I_Jul2026.pdf<<>> என்ற தளத்தில் படிவத்தை பதிவிறக்கம் செய்து, satheeshvnitt@gmail.com… Read More »திருச்சி NIT-யில் வேலைவாய்ப்பு!

CSK புதிய கோச்சுக்கு முழு சுதந்திரம் கிடைக்கும்: காசி

CSK புதிய கோச்சுக்கு முழு சுதந்திரம் கிடைக்கும்: காசி

  • by Authour

புதிதாக நியமிக்கப்படும் கோச்சுக்கு, தனது உதவியாளர் குழுவை தேர்ந்தெடுப்பதில் முழு சுதந்திரம் அளிக்கப்படும் என சிஎஸ்கே CEO காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். ஆனால், அணியின் முக்கிய வீரர்களின் குழுவில் எந்த மாற்றமும் இருக்காது என்றும்… Read More »CSK புதிய கோச்சுக்கு முழு சுதந்திரம் கிடைக்கும்: காசி

கும்பகோணம் தீ விபத்து.. 22 ஆண்டுகளாக ஆறா துயரம்

கும்பகோணம் தீ விபத்து.. 22 ஆண்டுகளாக ஆறா துயரம்

  • by Authour

2004, ஜூலை 16 அன்று கும்பகோணத்தில் தனியார் பள்ளி ஒன்றின் சமையற்கூடத்தில் சாப்பாடு தயாராகிக் கொண்டிருந்தது. அதன் அருகில் கூரை வகுப்பறையில் படித்துக் கொண்டிருந்த மாணவர்களுக்கு தெரியவில்லை, அந்த சாப்பாட்டு உலை தான் நம்… Read More »கும்பகோணம் தீ விபத்து.. 22 ஆண்டுகளாக ஆறா துயரம்

வெக்கை பூமணிக்கு கனிமொழி MP நேரில் அஞ்சலி

வெக்கை பூமணிக்கு கனிமொழி MP நேரில் அஞ்சலி

  • by Authour

சாகித்ய அகாடமி விருது வென்ற எழுத்தாளர் வெக்கை பூமணி மறைவுக்கு கனிமொழி MP நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். நேற்று முன்தினம் அவரது உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று அவரது… Read More »வெக்கை பூமணிக்கு கனிமொழி MP நேரில் அஞ்சலி

திருச்சி மாவட்டத்தில் 43,820 உட்பிரிவுகளில் பயிர் பதிவு நிறைவு

திருச்சி மாவட்டத்தில் 43,820 உட்பிரிவுகளில் பயிர் பதிவு நிறைவு

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் பயிர் சாகுபடி பரப்புகளை பயிர் வாரியாக மொபைல் செயலி பயன்படுத்தி மின்னணு முறையில் கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம், திருச்சி மாவட்டத்தில் நடப்பு காரிப் பருவத்தில் 15,02,312 உட்பிரிவுகளில்… Read More »திருச்சி மாவட்டத்தில் 43,820 உட்பிரிவுகளில் பயிர் பதிவு நிறைவு

டீசல் ஏற்றுமதி வரியை உயர்த்திய இந்தியா

டீசல் ஏற்றுமதி வரியை உயர்த்திய இந்தியா

  • by Authour

போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால், டீசல் மற்றும் விமான எரிபொருள் மீதான ஏற்றுமதி வரியை இந்தியா உயர்த்தியுள்ளது. டீசல் லிட்டருக்கு ₹8.5-லிருந்து ரூ.15.5 ஆகவும், விமான எரிபொருள் லிட்டருக்கு ரூ.7.5-லிருந்து ரூ.14.5… Read More »டீசல் ஏற்றுமதி வரியை உயர்த்திய இந்தியா

பழவேற்காடு மீனவர்கள் 18ம் தேதி கடலுக்கு செல்ல தடை

விண்ணில் ஏவப்படும் ராக்கெட்… பழவேற்காடு மீனவர்கள் 18ம் தேதி கடலுக்கு செல்ல தடை

  • by Authour

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு மீனவர்கள் ஜூலை 18-ஆம் தேதி கடலுக்கு செல்ல தடை விதித்து மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து SAPL VIKRAM 1 AAGAMAN ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளதால் மீனவர்கள்… Read More »விண்ணில் ஏவப்படும் ராக்கெட்… பழவேற்காடு மீனவர்கள் 18ம் தேதி கடலுக்கு செல்ல தடை

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு

  • by Authour

கேரள: சபரிமலை ஐயப்பன் கோயிலில் தமிழ் மாதம் ஆடி மற்றும் மலையாள கர்கிடக மாதத்தை முன்னிட்டு, மாதாந்திர பூஜைகளுக்காக இன்று மாலை 5 மணியளவில் நடை திறக்கப்படுகிறது. இன்று மாலையில் பூஜைகள் தொடங்கப்பட்டு, தொடர்ந்து… Read More »சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு

விடுதியில் தரமற்ற உணவு... கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம்

விடுதியில் தரமற்ற உணவு… கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம்

  • by Authour

கல்லூரி விடுதியில் தரமற்ற உணவு வழங்குவதாக் கூறி சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுகாதாரமான உணவை வழங்கக் கோரி கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக முழக்கம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. சாலையில்… Read More »விடுதியில் தரமற்ற உணவு… கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்

  • by Authour

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் மண்டல அளவில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி கோவையில் டாடாபாத்… Read More »கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்

ஓசூர் அருகே லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து

ஓசூர் அருகே லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து

  • by Authour

ஓசூர்: திண்டிவனத்தில் இருந்து ஓசூர் நோக்கி சென்ற அரசு பேருந்து லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 10க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். காயமடைதோர் கிருஷ்ணகிரி அரசு… Read More »ஓசூர் அருகே லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து

பாஜக-வை இந்திய அரசியலில் இருந்து அகற்றுவதே இலக்கு- மம்தா ஆவேசம்

  • by Authour

கொல்கத்தா: நாட்டை ஆட்சி செய்யும் பாஜக-வை, இந்திய அரசியலில் இருந்து அகற்றுவதே தனது ஒரே இலக்கு என மேற்குவங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி கூறி உள்ளார். சமீபத்தில் நடைபெற்ற மேற்கு வங்க சட்டப்பேரவைத்… Read More »பாஜக-வை இந்திய அரசியலில் இருந்து அகற்றுவதே இலக்கு- மம்தா ஆவேசம்

வெயிலால் விளைச்சல் சரிவு-புதுகோட்டையில் பூக்கள் விலை உயர்வு

வெயிலால் விளைச்சல் சரிவு-புதுகோட்டையில் பூக்கள் விலை உயர்வு

  • by Authour

புதுக்கோட்டை: வெயிலால் விளைச்சல் சரிந்து வரத்து குறைவால் புதுக்கோட்டை மலர் சந்தை மற்றும் ஏலக் கடைகளில் பூக்களின் விலை உயர்ந்தது. மல்லிகை ஒரு கிலோ ரூ.800, சாமந்தி ரூ.350, ரோஜா ரூ.200, பிச்சிப்பூ ரூ.250க்கு… Read More »வெயிலால் விளைச்சல் சரிவு-புதுகோட்டையில் பூக்கள் விலை உயர்வு

மளிகை கடையில் சோதனை செய்த போலி அதிகாரி கைது

மளிகை கடையில் சோதனை செய்த போலி அதிகாரி கைது

  • by Authour

சென்னையை அடுத்த காரனோடையில் மளிகை கடையில் சோதனை செய்த போலி உணவு பாதுகாப்பு அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். சோதனை செய்த நபரின் செயல்பாட்டில் சந்தேகம் அடைந்தால் கடை உரிமையாளர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலி… Read More »மளிகை கடையில் சோதனை செய்த போலி அதிகாரி கைது

முதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

முதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

  • by Authour

முதல்வர் விஜய் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. நிதிநிலை அறிக்கை தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதித்து ஒப்புதல் வழங்கப்பட உள்ளதாக… Read More »முதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

ஆரணி அருகே பரிதாபம்.. ரயில் மோதி தம்பதி பலி

ஆரணி அருகே பரிதாபம்.. ரயில் மோதி தம்பதி பலி

  • by Authour

ஆரணி வடமாதிமங்கலம் ரயில் நிலையத்தில் கணவனின் நுரையீரல் நோய்க்கு சிகிச்சைப் பெற்று திரும்பும்போது ரயில் மோதி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சந்திரகுமார் – சிந்து தம்பதி. வேலூரில் வழக்கம்போல் சிகிச்சை முடித்து திரும்பும்போது இந்த… Read More »ஆரணி அருகே பரிதாபம்.. ரயில் மோதி தம்பதி பலி

வௌ்ளி கலந்த மண் திருடிய தவெக நிர்வாகி உட்பட 6 பேர் கைது

வௌ்ளி கலந்த மண் திருடிய தவெக நிர்வாகி உட்பட 6 பேர் கைது

  • by Authour

உதகையில் பல ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை வளாகத்திற்குள் புகுந்து வெள்ளி கலந்த மண் திருடிய தவெக கிளைச் செயலாளர் உள்பட 6 பேர் கைது ஆலை வளாகத்தில் உள்ள… Read More »வௌ்ளி கலந்த மண் திருடிய தவெக நிர்வாகி உட்பட 6 பேர் கைது

இறுதிப் போட்டிக்கு தகுதிப்பெற்ற அர்ஜென்டினா!...

இறுதிப் போட்டிக்கு தகுதிப்பெற்ற அர்ஜென்டினா!…

  • by Authour

இங்கிலாந்து : 2026-ஆம் ஆண்டு ஃபிஃபா (FIFA) உலகக்கோப்பை கால்பந்து தொடரின் விறுவிறுப்பான இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதன்… Read More »இறுதிப் போட்டிக்கு தகுதிப்பெற்ற அர்ஜென்டினா!…

பாபநாசம் அருகே சாலையில் நாய் வந்ததால்-டூவீலர் விபத்து

பாபநாசம் அருகே சாலையில் நாய் வந்ததால்-டூவீலர் விபத்து

  • by Authour

பாபநாசம் அருகே சாலையின் குறுக்கே நாய் சென்றதால் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் விபத்துக்குள்ளாகும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே தஞ்சாவூர் கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில்… Read More »பாபநாசம் அருகே சாலையில் நாய் வந்ததால்-டூவீலர் விபத்து

சென்னை மாநகராட்சி அதிகாரிகள் 6 பேர் சஸ்பெண்ட்

  • by Authour

சென்னை மாநகராட்சியில் ஊழலை ஒழிக்கும் நடவடிக்கையாக, லஞ்சம், வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெறுதல் மற்றும் பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்துதல் ஆகிய புகார்களுக்காக எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. .அதன்படி, 4… Read More »சென்னை மாநகராட்சி அதிகாரிகள் 6 பேர் சஸ்பெண்ட்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு

  • by Authour

உலகளவிலான பொருளாதார சூழல் நிச்சயமற்ற நிலையில் இருக்கிறது. இதன் காரணமாக தங்கம் விலையும் தினசரி ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த மாதங்களில் கச்சா எண்ணெய் விலை உயர்வானது தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தியதால்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு

கரூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து -பரபரப்பு

கரூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து -பரபரப்பு

  • by Authour

கரூரில் மாநகராட்சி குப்பை கிடங்கில் இரவு நேரத்தில் தீ விபத்து – தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். கரூர் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு கரூர் – வாங்கல் சாலையில்… Read More »கரூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து -பரபரப்பு

அரசு பஸ் லாரி மீது மோதி விபத்து-பயணிகள் படுகாயம்

அரசு பஸ் லாரி மீது மோதி விபத்து.. 10க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம்

  • by Authour

திண்டிவனத்தில் இருந்து ஓசூர் நோக்கி சென்ற அரசு பஸ் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 10க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். காயமடைதோர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்… Read More »அரசு பஸ் லாரி மீது மோதி விபத்து.. 10க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம்

சென்னையில் போக்சோவில் கைதான நபர் தப்பி ஓட்டம்...பரபரப்பு

சென்னையில் போக்சோவில் கைதான நபர் தப்பி ஓட்டம்…பரபரப்பு

  • by Authour

சென்னையில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜா தப்பியோடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அம்பத்தூரில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைதானவர் ராஜா. புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் வயிற்று வலி என கூறி… Read More »சென்னையில் போக்சோவில் கைதான நபர் தப்பி ஓட்டம்…பரபரப்பு

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வெகுவாக சரிந்தது

  • by Authour

சேலம்: மேட்டூர் அணைக்கு  நீர்வரத்து வெகுவாக சரிந்தது. இன்று காலை நிலவரப்படி நீர் வரத்து விநாடிக்கு வெறும் 19 கன அடியாக உள்ளது. அணையின் நீர் மட்டமும் 75.25 அடியாகவும் நீர் இருப்பு 37.386… Read More »மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வெகுவாக சரிந்தது

பழனி கோயில் நில வழக்கு - சிபிசிஐடிக்கு மாற்றம்

பழனி கோயில் நில வழக்கு – சிபிசிஐடிக்கு மாற்றம்

  • by Authour

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம் சட்டவிரோதமாகப் போலி ஆவணங்கள் மூலம் சார்பதிவாளரால் கிரயம் செய்து பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில், வழக்கின் தீவிரத்தன்மையை உணர்ந்து… Read More »பழனி கோயில் நில வழக்கு – சிபிசிஐடிக்கு மாற்றம்

மனிதர்களே சக்கரமாக மாறி தூக்கிச் செல்லும் தேர் திருவிழா

பட்டுக்கோட்டை அருகே மனிதர்களே சக்கரமாக மாறி தூக்கிச் செல்லும் தேர் திருவிழ

  • by Authour

பட்டுக்கோட்டை அருகே உள்ள சேண்டா கோட்டை மாளியக்காடு காசாங் காடு அக்கரை வயலில் அருள் பாலித்து கொண்டிருக்கும் ஸ்ரீ கதிராலம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு சென்ற ஏழாம் தேதி மண்டகப்படி துவங்கி அதிலிருந்து தொடர்ந்து… Read More »பட்டுக்கோட்டை அருகே மனிதர்களே சக்கரமாக மாறி தூக்கிச் செல்லும் தேர் திருவிழ

ஈரோடு சந்தையில் மஞ்சள் விலை ஒரே நாளில் ரூ. 700 உயர்வு

ஈரோடு சந்தையில் மஞ்சள் விலை ஒரே நாளில் ரூ. 700 உயர்வு

  • by Authour

ஈரோடு சந்தையில் மஞ்சள் விலை ஒரே நாளில் ரூ. 700 உயர்ந்துள்ளது. ஈரோடு சந்தையில் மஞ்சள் விலை ஒரே நாளில் ரூ. 700 உயர்ந்து ஒரு குவிண்டால் ரூ. 18,463க்கு விற்பனையாகிறது. மஞ்சள் விலை… Read More »ஈரோடு சந்தையில் மஞ்சள் விலை ஒரே நாளில் ரூ. 700 உயர்வு

குறைவான விலையில் களமிறங்கிய நிசான் நிறுவன கார்

குறைவான விலையில் களமிறங்கிய நிசான் நிறுவன கார்

  • by Authour

நிசான் நிறுவனம் தனது புதிய Tekton மிட்சைஸ் SUV-யை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.10.49 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Patrol-ஐ நினைவூட்டும் வடிவமைப்பு, 10.1 அங்குல டச் ஸ்கிரீன், Google ஆதரவு… Read More »குறைவான விலையில் களமிறங்கிய நிசான் நிறுவன கார்

முதல்வரை அவதூறாக பேசிய செல்லூர் ராஜுவை கைது செய்ய கோரி மனு

முதல்வரை அவதூறாக பேசிய செல்லூர் ராஜுவை கைது செய்ய கோரி மனு

  • by Authour

மதுரை பெத்தானியாபுரம் அண்ணா தொழிற்சங்க பேரவை கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் நாகரீகமற்று, சந்தைக்கடை போல பேசுவதாக விமர்சித்திருந்தார். மேலும், ‘புலி’ பட விவகாரத்தில் வரி ஏய்ப்பு… Read More »முதல்வரை அவதூறாக பேசிய செல்லூர் ராஜுவை கைது செய்ய கோரி மனு

திருச்சியில் மதுபாட்டில் விற்பனை- 4 பேர் கைது

திருச்சியில் மதுபாட்டில் விற்பனை- 4 பேர் கைது

  • by Authour

திருச்சி சிங்காரத்தோப்பு தனியார் மதுபான பார் அருகில் அரசு அறிவித்த நேரத்தை காட்டிலும் கூடுதலாக மது பார் அருகில் விற்பனை செய்து வருவதாக கோட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு… Read More »திருச்சியில் மதுபாட்டில் விற்பனை- 4 பேர் கைது

ஆற்றில் மூழ்கி முதியவர் சாவு-மின்சாரம் தாக்கி வாலிபர் பலி.. திருச்சி க்ரைம்

  • by Authour

ஆற்றில் மூழ்கி முதியவர் சாவு திருச்சி ஜூலை 15- கரூர் மாவட்டம் லாலாபேட்டை பகுதியை சேர்ந்த ராஜகோபால் (60). இவர் ஸ்ரீரங்கம் வடக்கு வாசல் பகுதியில் உள்ள காவேரி ஆற்றில் நீரில் மூழ்கி இறந்து… Read More »ஆற்றில் மூழ்கி முதியவர் சாவு-மின்சாரம் தாக்கி வாலிபர் பலி.. திருச்சி க்ரைம்

துப்பாக்கி முனையில் 35 சவரன் கொள்ளை- 2 பேர் கைது

திருச்சியில் போலீஸ் அதிகாரி போல் உளவு பார்த்த வாலிபர் கைது

  • by Authour

திருச்சி கொட்டப்பட்டு மாரியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் வயது 33 இவரை கடந்த சில தினங்களுக்கு முன்பு நான்கு பேர் கும்பல் அரிவாளால் வெட்டியது.பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இரண்டு தினங்களுக்கு முன்பு… Read More »திருச்சியில் போலீஸ் அதிகாரி போல் உளவு பார்த்த வாலிபர் கைது

தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு மேலும் 150 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!

தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு மேலும் 150 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!

  • by Authour

சென்னை: தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மேலும் 150 இடங்களுக்கு தேசிய மருத்துவ ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது. திருப்பூர், திருவள்ளூர்மருத்துவ கல்லூரிகளுக்கு தலா 50 இளங்கலை மருத்துவ இடங்கள் கூடுதலாக ஒதுக்கியுள்ளது.

வரதட்சணை கொடுமை-கொலை முயற்சி- போலீஸ் எஸ்ஐ கைது

வரதட்சணை கொடுமை-கொலை முயற்சி..கள்ளக்காதலிக்கு லவ் யூ மெசேஜ்- போலீஸ் எஸ்ஐ கைது

  • by Authour

பெங்களூருவில் வரதட்சணை கொடுமை மற்றும் கொலை முயற்சி வழக்கில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பயரப்பாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கர்நாடக மாநிலம் பெங்களூரு போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் பயரப்பா… Read More »வரதட்சணை கொடுமை-கொலை முயற்சி..கள்ளக்காதலிக்கு லவ் யூ மெசேஜ்- போலீஸ் எஸ்ஐ கைது

தலைமை செயலாளர் சாய் குமாரின் பணி நீட்டிப்பு

தலைமை செயலாளர் சாய் குமாரின் பணி நீட்டிப்பு

  • by Authour

தலைமைச் செயலாளர் சாய் குமாரின் பணிக் காலத்தை அடுத்தாண்டு பிப்ரவரி வரை நீட்டித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. 1990 பேட்ச் ஐ.ஏ.எஸ். அதிகாரியான சாய் குமார் அடுத்த மாதத்துடன் ஓய்வு பெற இருந்த நிலையில்,… Read More »தலைமை செயலாளர் சாய் குமாரின் பணி நீட்டிப்பு

அண்ணனை கத்தியால் குத்திய தம்பி-ஆத்திரத்தில் நடந்த சம்பவம்

அண்ணனை கத்தியால் குத்திய தம்பி-ஆத்திரத்தில் நடந்த சம்பவம்

  • by Authour

வேலூர் மாவட்டம், குடியாத்தம், வாய் தகராறு முற்றியதால் மறைத்து வைத்திருந்த கத்தியால் அண்ணன் ராபின்சனை சரமாரியாக குத்திய தம்பி ஜான்சன் (19) கைது செய்தனர். ரத்த வெள்ளத்தில் சரிந்த ராபின்சனுக்கு (25) வேலூர் அரசு… Read More »அண்ணனை கத்தியால் குத்திய தம்பி-ஆத்திரத்தில் நடந்த சம்பவம்

பள்ளியில் 50 மாணவர்களுக்கு முடி வெட்டி விட்ட ஆசிரியர்கள்

பள்ளியில் 50 மாணவர்களுக்கு முடி வெட்டி விட்ட ஆசிரியர்கள்

  • by Authour

கடலூர்: நீண்ட முடி வளர்த்திருக்கும் மாணவர்களுக்கு வகுப்பறையிலேயே போலீஸ் பாதுகாப்புடன் முடி வெட்டி விட்ட ஆசிரியர்கள். மஞ்சக்குப்பம் அரசு ஆண்கள் பள்ளியில் மாணவர்கள் நீண்ட முடி வளர்க்கக் கூடாது என பெற்றோரிடம் சொல்லியும் கவனம்… Read More »பள்ளியில் 50 மாணவர்களுக்கு முடி வெட்டி விட்ட ஆசிரியர்கள்

வீ த லீடர்ஸ்' திருச்செந்தூர் கூட்டம் ரத்து!- அண்ணாமலை

வீ த லீடர்ஸ்’ திருச்செந்தூர் கூட்டம் ரத்து!- அண்ணாமலை

  • by Authour

பா.ஜ.க.வில் இருந்து விலகி ‘வீ த லீடர்ஸ்’ என்ற இயக்கத்தை நிறுவினார் அண்ணாமலை. அந்த இயக்கத்தில் லட்சக்கணக்கானோர் இணைந்துள்ளனர். இந்த இயக்கத்தின் முதல் மாநாடு கடந்த 12-ந்தேதி கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்றது. ‘போதையில்லா… Read More »வீ த லீடர்ஸ்’ திருச்செந்தூர் கூட்டம் ரத்து!- அண்ணாமலை

சிவ ராஜ்கு​மார் நடிக்​கும் ‘வெல்கம் டு வைல்டுலைஃப்’

சிவ ராஜ்கு​மார் நடிக்​கும் ‘வெல்கம் டு வைல்டுலைஃப்’

  • by Authour

தமிழில், ‘திருடன் போலீஸ்’, ‘உள்​குத்​து’, தெலுங்​கில் ‘நினு வீதனி நீ தானு நேனே’, ‘சிங்​கிள்’ உள்​ளிட்ட படங்​களை இயக்​கிய கார்த்​திக் ராஜு, அடுத்து இயக்​கும் படம் ‘வெல்​கம் டு வைல்டுலைஃப்’. இதில் சிவ ராஜ்கு​மார்… Read More »சிவ ராஜ்கு​மார் நடிக்​கும் ‘வெல்கம் டு வைல்டுலைஃப்’

சாலையில் கொட்டப்பட்ட மாம்பழங்கள்..விலை கடும் சரிவு

சாலையில் கொட்டப்பட்ட மாம்பழங்கள்.. விலை கடும் சரிவு

  • by Authour

தமிழகத்தில் இந்தாண்டு மாம்பழ விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில், சந்தைகளில் வரத்து அதிகமானதால் விலை கடுமையாக சரிந்துள்ளது. உற்பத்தி செலவைக் கூட ஈடுகட்ட முடியாத அளவுக்கு விலை குறைந்திருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனால் பறிப்பு… Read More »சாலையில் கொட்டப்பட்ட மாம்பழங்கள்.. விலை கடும் சரிவு

தவெக சார்பில் கொண்டாடப்பட்ட காமராஜர் பிறந்தநாள் விழா

தஞ்சையில் தவெக சார்பில் காமராஜர் சிலைக்கு மரியாதை

  • by Authour

தஞ்சை மத்திய மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது. கல்விக்கண் திறந்த காமராஜர் பிறந்த நாள் விழா இன்று தமிழக முழுவதும் கொண்டாடப்பட்டது. தஞ்சை… Read More »தஞ்சையில் தவெக சார்பில் காமராஜர் சிலைக்கு மரியாதை

காமராஜர் பிறந்த தினத்தை முன்னிட்டு மாணவ மாணவிகள் ஊர்வலம்

திருக்காட்டுப்பள்ளியில் காமராஜர் பிறந்த தினத்தை முன்னிட்டு மாணவ மாணவிகள் ஊர்வலம்

  • by Authour

திருக்காட்டுப்பள்ளியில் காமராஜர் பிறந்த தினத்தை முன்னிட்டு மாணவ மாணவிகள் ஊர்வலம்… தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜர் 124 வது பிறந்த நாளை முன்னிட்டு சர் சிவஸ்சாமி அய்யர் கல்வி பேரறைக்… Read More »திருக்காட்டுப்பள்ளியில் காமராஜர் பிறந்த தினத்தை முன்னிட்டு மாணவ மாணவிகள் ஊர்வலம்

3ம் மொழித் தேர்வு.. தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம்

3ம் மொழித் தேர்வு.. தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம்

  • by Authour

தேசிய கல்விக் கொள்கையின்படி, சிபிஎஸ்இ 9, 10-ஆம் வகுப்பு மாணவர்கள் 3-வது மொழித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்ற புதிய சுற்றறிக்கைக்கு திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார். விருப்ப மொழி எனக்கூறி… Read More »3ம் மொழித் தேர்வு.. தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம்

ஊழல் ஒழிப்பு குறித்து டிடிவி விமர்சனம்

ஊழல் ஒழிப்பு குறித்து டிடிவி விமர்சனம்

  • by Authour

ஊழலை ஒழிப்பது பெயரளவில் அல்ல, செயல்பாட்டில் இருக்க வேண்டும்” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஊழலுக்கு எதிராக அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு, வெளிப்படையான நிர்வாகத்தை வழங்க வேண்டும் என்றும்… Read More »ஊழல் ஒழிப்பு குறித்து டிடிவி விமர்சனம்

சென்னையில் வீடு வாங்கிய நடிகை ஸ்ருதிஹாசன்

சென்னையில் வீடு வாங்கிய நடிகை ஸ்ருதிஹாசன்

  • by Authour

நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசன் மும்பையில்தான் வசித்து வருகிறார். கடந்த பல வருடங்களுக்கு முன்பே அவர் மும்பை சென்றுவிட்டார். அவரது தங்கை அக்ஷராஹாசன் கூட மும்பையில்தான் வசித்து வருகிறார். நடிகர் கமல்ஹாசனுக்கு… Read More »சென்னையில் வீடு வாங்கிய நடிகை ஸ்ருதிஹாசன்

வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2'-சிவகார்த்திகேயனுக்கு பதில் ரியோ

வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2′-சிவகார்த்திகேயனுக்கு பதில் ரியோ

  • by Authour

இயக்குநர் பொன்ராம் இயக்கவுள்ள ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2’ படத்தில், சிவகார்த்திகேயனுக்கு பதிலாக நடிகர் ரியோ ராஜ் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 2013-ஆம் ஆண்டு வெளியான முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை… Read More »வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2′-சிவகார்த்திகேயனுக்கு பதில் ரியோ

காஷ்மீர்-அமர்நாத் யாத்திரை 2.77 லட்சம் பக்தர்கள் தரிசனம்

காஷ்மீர்-அமர்நாத் யாத்திரை 2.77 லட்சம் பக்தர்கள் தரிசனம்

  • by Authour

ஜம்மு – காஷ்மீரில் நடைபெற்று வரும் 2026-ஆம் ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரையில் இதுவரை 2.77 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் புனித குகைக் கோவிலில் பனிலிங்கத்தை தரிசித்துள்ளனர். ஜூலை 3-ஆம் தேதி தொடங்கிய இந்த யாத்திரை… Read More »காஷ்மீர்-அமர்நாத் யாத்திரை 2.77 லட்சம் பக்தர்கள் தரிசனம்

பழனி கோயில் நில பத்திரப்பதிவு செல்லாது'-கோர்ட்

பழனி கோயில் நில பத்திரப்பதிவு செல்லாது’-கோர்ட்

  • by Authour

மதுரை: பழனி தண்டாயுதபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை தனிநபர் பெயரில் பத்திரப்பதிவு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த விசாரணையில், ‘இந்த பத்திரப்பதிவு செல்லாது’ என உயர்நீதிமன்ற… Read More »பழனி கோயில் நில பத்திரப்பதிவு செல்லாது’-கோர்ட்

தமிழ்நாட்டின் உணர்வுகளை மீறி-கர்நாடகா அணை கட்டுவதற்கு வாய்ப்பில்லை-திருமா.,

தமிழ்நாட்டின் உணர்வுகளை மீறி-கர்நாடகா அணை கட்டுவதற்கு வாய்ப்பில்லை-திருமா.,

  • by Authour

தமிழக அமைச்சரவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்றாள் நாங்கள் வரவேற்போம்… சபரிவர்மனுடைய சாவுக்குக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்…தொல். திருமா பேட்டி… அரியலூர் மாவட்டம் அங்கனூர்… Read More »தமிழ்நாட்டின் உணர்வுகளை மீறி-கர்நாடகா அணை கட்டுவதற்கு வாய்ப்பில்லை-திருமா.,

சிவகங்கையில் அரசுப் பள்ளி மாணவனுக்கு கத்திக்குத்து

சிவகங்கையில் அரசுப் பள்ளி மாணவனுக்கு கத்திக்குத்து

  • by Authour

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், முன்விரோதம் காரணமாக 12-ஆம் வகுப்பு பட்டியலின மாணவர் சஞ்சய் பிரசாத், சக மாணவர்களால் வகுப்பறையிலேயே கத்தியால் குத்தப்பட்டார். படுகாயமடைந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு… Read More »சிவகங்கையில் அரசுப் பள்ளி மாணவனுக்கு கத்திக்குத்து

குட்கா வழக்கில் சிறையில் இருந்த நபர் உயிரிழப்பு

குட்கா வழக்கில் சிறையில் இருந்த நபர் உயிரிழப்பு

  • by Authour

சென்னை: தாம்பரம் அருகே சேலையூரில் குட்கா பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாலாஜி (44) என்பவர் உயிரிழந்தார். கடந்த 12ம் தேதி பாலாஜியை போலீசார் சிறையில் அடைத்தனர். நெஞ்சுவலி காரணமாக சிறையில்… Read More »குட்கா வழக்கில் சிறையில் இருந்த நபர் உயிரிழப்பு

வெயில் கொடுமை தாங்காமல் பாம்பின் (தவெக) நிழலில் ஒதுங்கிய தவளை (தமிழக மக்கள்)

வெயில் கொடுமை தாங்காமல் பாம்பின் (தவெக) நிழலில் ஒதுங்கிய தவளை (தமிழக மக்கள்)

  • by Authour

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், தமிழகத்தில் ஒருபக்கம் பவர்கட், மறுபக்கம் தொடர்ச்சியான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் என மக்கள் மிகவும் துயரத்திற்குள்ளாகி உள்ளனர் என்றார். அதே போல தவெக… Read More »வெயில் கொடுமை தாங்காமல் பாம்பின் (தவெக) நிழலில் ஒதுங்கிய தவளை (தமிழக மக்கள்)

தமிழகத்தில் இன்று முதல் 17ம் தேதி வரை வெப்ப அலை வீசும்

தமிழகத்தில் இன்று முதல் 17ம் தேதி வரை வெப்ப அலை வீசும்

  • by Authour

தமிழ்நாட்டில் இன்று முதல் 17ம் தேதி வரை வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல்,… Read More »தமிழகத்தில் இன்று முதல் 17ம் தேதி வரை வெப்ப அலை வீசும்

திருச்சியில் டூவீலரில் சென்ற 3 பேர்..விபத்தில் 2 பேர் பலி

திருச்சியில் டூவீலரில் சென்ற 3 பேர்..விபத்தில் 2 பேர் பலி

  • by Authour

திருச்சியில் மது வாங்கிவிட்டு ஒருவழிப்பாதையில் ஒரே டூவீலரில் சென்ற 3 பேரில் 2 பேர் விபத்தில் உயிரிழந்தனர். படுகாயமடைந்த மற்றொரு நபர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து… Read More »திருச்சியில் டூவீலரில் சென்ற 3 பேர்..விபத்தில் 2 பேர் பலி

திருச்சி மருத்துவமனையில் புகுந்து மனைவியை கணவன் குத்திக் கொலை

திருச்சி மருத்துவமனையில் புகுந்து மனைவியை கணவன் குத்திக் கொலை

  • by Authour

திருச்சி தனியார் மருத்துவமனையில் புகுந்து மனைவியை கணவன் குத்திக் கொலை செய்ததால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. திருச்சி தீரன் நகரைச் சேர்ந்த சம்பத் குமார் அவரை மனைவி கவிதாவை வீட்டில் கொடூரமாக தாக்கியுள்ளார். தாக்குதலில் பலத்த… Read More »திருச்சி மருத்துவமனையில் புகுந்து மனைவியை கணவன் குத்திக் கொலை

ஜி-பே ஆதாரத்துடன் கையும் களவுமாக சிக்கிய த.வெ.க ஊ.ம தலைவர்

ஜி-பே ஆதாரத்துடன் கையும் களவுமாக சிக்கிய த.வெ.க ஊராட்சி மன்ற தலைவர்

  • by Authour

தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெக.) செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணைச் செயலாளராகவும் மாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவராகப் பொறுப்பு வகித்து வருபவர் வீரா. மாம்பாக்கம் பகுதியில் சுமார் ரூ.9.80 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை… Read More »ஜி-பே ஆதாரத்துடன் கையும் களவுமாக சிக்கிய த.வெ.க ஊராட்சி மன்ற தலைவர்

கர்நாடகா செல்லும் தமிழ்நாடு பஸ்கள் நிறுத்தம்.. பயணிகள் அவதி

கர்நாடகா செல்லும் தமிழ்நாடு பஸ்கள் நிறுத்தம்.. பயணிகள் அவதி

  • by Authour

மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டைக் கண்டித்து, கன்னட ஒக்கூடா கூட்டமைப்பு தலைவர் வாட்டல் நாகராஜ் தலைமையில் கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளி எல்லையில் எல்லை அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக… Read More »கர்நாடகா செல்லும் தமிழ்நாடு பஸ்கள் நிறுத்தம்.. பயணிகள் அவதி

”மிக்சர்”தொண்டையில் சிக்கி 3 வயது குழந்தை பலி.. பரிதாபம்

”மிக்சர்”தொண்டையில் சிக்கி 3 வயது குழந்தை பலி.. பரிதாபம்

  • by Authour

கேரளா குன்னும்புரத்தை சேர்ந்தவர் முனீர். இவரது மகன் முகம்மது ரிசான் (3). வீட்டில் காலை உணவை முடித்த பிறகு ‘மிக்சர்’ சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, ​​அதிலிருந்த வேர்க்கடலை அவனது தொண்டையில் சிக்கிக்கொண்டது. மூச்சுத்திணறல் ஏற்பட்டதை கண்டதும்,… Read More »”மிக்சர்”தொண்டையில் சிக்கி 3 வயது குழந்தை பலி.. பரிதாபம்

கபடி வீராங்கனைக்கு பாலியல் தொல்லை-பயிற்சியாளர் போக்சோவில் கைது

கபடி வீராங்கனைக்கு பாலியல் தொல்லை…பயிற்சியாளர் போக்சோவில் கைது

  • by Authour

சென்னையில் மைதானத்தில் பயிற்சி பெற்று வந்த 17 வயது இளம் கபடி வீராங்கனைக்கு தொடர் பாலியல் அத்துமீறல் மற்றும் தொல்லை கொடுத்து வந்ததாக எழுந்த புகாரில், கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்த 29 வயது… Read More »கபடி வீராங்கனைக்கு பாலியல் தொல்லை…பயிற்சியாளர் போக்சோவில் கைது

மாணவர்கள் நலனில் அக்கறை காட்டும் தவெக அரசு

மாணவர்கள் நலனில் அக்கறை காட்டும் தவெக அரசு

  • by Authour

சமூகநீதித்துறையின் கீழ் இயங்கும் விடுதிகளில்வழங்கப்படும் உணவுகளை புகைப்படம் எடுத்து whatsapp மூலம் தினசரி அனுப்ப உத்தரவு. சமூகநீதித்துறை விடுதிகளில் வழங்கப்படும் உணவுகளின் தரத்தை உறுதி செய்வதற்காக, 3 வேளை உணவுகளையும் புகைப்படம் எடுத்து வாட்ஸ்அப்… Read More »மாணவர்கள் நலனில் அக்கறை காட்டும் தவெக அரசு

இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தம்-கரூரிலிருந்து முதல் கட்டமாக 2 கோடி சரக்குகள்

இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தம்…கரூரிலிருந்து முதல் கட்டமாக 2 கோடி சரக்குகள்

  • by Authour

இந்தியா – இங்கிலாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் அமல்: கரூரிலிருந்து இரண்டு கோடி மதிப்பீட்டில் முதல் ஏற்றுமதி சரக்குகள் அனுப்பும் பணி கொடியசைத்து தொடக்கம். இந்தியா – இங்கிலாந்து இடையேயான சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக… Read More »இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தம்…கரூரிலிருந்து முதல் கட்டமாக 2 கோடி சரக்குகள்

ஆப்ரேஷன் டூஃபான் தொடர்பாக முதல்வர் விஜயை சந்தித்த கேரள உள்துறை அமைச்சர்

ஆப்ரேஷன் டூஃபான் தொடர்பாக முதல்வர் விஜயை சந்தித்த கேரள உள்துறை அமைச்சர்

  • by Authour

சென்னை, தலைமைச் செயலகத்தில் போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க ஆப்ரேஷன் டூஃபான் தொடர்பாக முதல்வர் விஜயை சந்தித்த கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா.தென்னிந்திய மாநிலங்கள் ஒருங்கிணைந்து போதைப் பொருள் கடத்தை தடுக்க நடவடிக்கை.… Read More »ஆப்ரேஷன் டூஃபான் தொடர்பாக முதல்வர் விஜயை சந்தித்த கேரள உள்துறை அமைச்சர்

இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அசத்தல் வெற்றி

இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அசத்தல் வெற்றி

  • by Authour

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக், ‘பேட்டிங்’ தேர்வு… Read More »இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அசத்தல் வெற்றி

பிரசல்ஸ் கட்டுமானத் தளத்தில் தீ; லிஃப்ட்டில் கருகிய உடல்கள்

பிரசல்ஸ் கட்டுமானத் தளத்தில் தீ; லிஃப்ட்டில் கருகிய உடல்கள்

  • by Authour

பெல்ஜியத்தின் பிரசல்ஸ் நகரில்கட்டுமானப் பகுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், சிலர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ‘ஆக்ஸி’ (Oxy building) என்று அழைக்கப்படும் இந்த பழைய நிர்வாகக் கட்டிடத்தை மறுசீரமைப்பு செய்யும் பணிகள்… Read More »பிரசல்ஸ் கட்டுமானத் தளத்தில் தீ; லிஃப்ட்டில் கருகிய உடல்கள்

லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் எ.வ.வேலு ஆஜர்

லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் எ.வ.வேலு ஆஜர்

  • by Authour

கடந்த திமுக ஆட்சியில் கரூரில் சாலை போடாமல் 3.23 கோடி ரூபாய் மோசடி நடந்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சரும், திருவண்ணாமலை தொகுதி எம்எல்ஏவுமான எவ வேலு மற்றும்… Read More »லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் எ.வ.வேலு ஆஜர்

பட்டுக்கோட்டை நகராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து

பட்டுக்கோட்டை நகராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு நைனாங்குளம் கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட ஆறு ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த குப்பை கிடங்கில் ஒரு ஏக்கருக்கு உள்ளாக குப்பைகள் கொட்டப்பட்டு தரம்… Read More »பட்டுக்கோட்டை நகராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து

டெல்டா மாவட்டத்தில் குறைந்து வரும் நிலத்தடி நீர்மட்டம்-அபாயம்

டெல்டா மாவட்டத்தில் குறைந்து வரும் நிலத்தடி நீர்மட்டம் -அபாயம்

  • by Authour

டெல்டா மாவட்டங்களில் சுட்டெரிக்கும் வெயிலின் காரணமாக, குடிநீர் பற்றாக்குறை மற்றும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வரும் அபாயம்.. ஆடி 18-யை முன்னிட்டு மேட்டூர் அணையில் இருந்து 10-நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க… Read More »டெல்டா மாவட்டத்தில் குறைந்து வரும் நிலத்தடி நீர்மட்டம் -அபாயம்

நீர்வரத்து குறைவு.. கோவை குற்றாலம் அருவியில் குளிக்க அனுமதி

நீர்வரத்து குறைவு.. கோவை குற்றாலம் அருவியில் குளிக்க அனுமதி

  • by Authour

கோவை: மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடந்த 3ம் தேதி சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது நீர் வரத்து குறைந்ததால்… Read More »நீர்வரத்து குறைவு.. கோவை குற்றாலம் அருவியில் குளிக்க அனுமதி

5,83,783 பயணிகளை கையாண்டு-திருச்சி விமான நிலையம் 4வது இடம்

5,83,783 பயணிகளை கையாண்டு-திருச்சி விமான நிலையம் 4வது இடம்

  • by Authour

திருச்சி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு தினசரி இரு வழித்தடங்களிலும் தலா 4 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு செல்லும் விமான பயணிகளை அதிக அளவில் கையாண்ட விமான நிலையங்களில்… Read More »5,83,783 பயணிகளை கையாண்டு-திருச்சி விமான நிலையம் 4வது இடம்

இந்த தருணத்திற்காகவே காத்திருந்தேன்-நடிகை சமந்தா நெகிழ்ச்சி

இந்த தருணத்திற்காகவே காத்திருந்தேன்… நடிகை சமந்தா நெகிழ்ச்சி

  • by Authour

பிரபல தென்னிந்திய நடிகை சமந்தா ரூத் பிரபு மற்றும் அவரது கணவரும் இயக்குநருமான ராஜ் நிடிமோரு ஆகிய இருவரும் விரைவில் தங்களின் முதல் குழந்தையை வரவேற்க தயாராகி வருகின்றனர். கடந்த 2025 டிசம்பரில் திருமண… Read More »இந்த தருணத்திற்காகவே காத்திருந்தேன்… நடிகை சமந்தா நெகிழ்ச்சி

லஞ்சம் தொடர்பாக புகார் அளிக்கலாம்- தமிழக அரசு அதிரடி

லஞ்சம் தொடர்பாக புகார் அளிக்கலாம்- தமிழக அரசு அதிரடி

  • by Authour

அரசு அலுவலர்கள் லஞ்சம் கேட்பது தொடர்பாக பொதுமக்கள் எளிதில் புகார் அளிக்கும் வகையில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை புதிய வழிமுறைகளை அறிவித்துள்ளது. 94981 80936 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும், dvac@nic.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் புகார்கள் அளிக்கலாம்.… Read More »லஞ்சம் தொடர்பாக புகார் அளிக்கலாம்- தமிழக அரசு அதிரடி

திருமணத்தை மறுத்த இளம்பெண்ணின் தாயார் வெட்டிக்கொலை

திருமணத்தை மறுத்த இளம்பெண்ணின் தாயார் வெட்டிக்கொலை

  • by Authour

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே திருமணத்துக்கு மறுத்த இளம்பெண்ணின் தாயார் அரிவாளால் வெட்டிக் கொலை. யுவராஜ் (32) என்பவருக்கும் அவரது உறவினர் வர்ஷாவுக்கும் (21) நிச்சயம் ஆன நிலையில், திருமணத்திற்கு பெண் மறுத்ததால் அவரை… Read More »திருமணத்தை மறுத்த இளம்பெண்ணின் தாயார் வெட்டிக்கொலை

லாக்கப் படுகொலைக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்… பிரேமலதா

  • by Authour

சென்னை: ‘லாக்கப் படுகொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழ்நாடு அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்தவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், ரூ.25 லட்சம் நிவாரணத் தொகையையும் வழங்க வேண்டும்’ என தேமுதிக பொதுச்செயலாளர்… Read More »லாக்கப் படுகொலைக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்… பிரேமலதா

சிறையில் மாற்றுதிறனாளி அடித்துக்கொலை-3 போலீசார் கைது

நாகர்கோவில்-சிறையில் மாற்றுதிறனாளி அடித்துக்கொலை… 3 போலீசார் கைது

  • by Authour

நாகர்கோவிலில் உள்ள மாவட்ட சிறையில் விசாரணை கைதியான மாற்றுத்திறனாளி வியாபாரி சபரிவர்மன் கட்டி வைத்து சித்ரவதை செய்து அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடலில் கை முறிவு உட்பட 19 இடங்களில் காயங்கள் இருந்தது… Read More »நாகர்கோவில்-சிறையில் மாற்றுதிறனாளி அடித்துக்கொலை… 3 போலீசார் கைது

திருச்சியில் காமராஜர் சிலைக்கு திமுக சார்பில் மரியாதை

திருச்சியில் காமராஜர் சிலைக்கு திமுக சார்பில் மரியாதை

  • by Authour

திருச்சியில் கழக முதன்மைச் செயலாளர் கே என் நேரு அவர்கள் தலைமையில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 124 வது பிறந்த நாளை முன்னிட்டு மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது திருவுருவ சிலைக்கு… Read More »திருச்சியில் காமராஜர் சிலைக்கு திமுக சார்பில் மரியாதை

டிசம்பருக்குள் ”அரிஸ்டோ மேம்பாலம்” பயன்பாட்டிற்கு வரும்

டிசம்பருக்குள் அரிஸ்டோ மேம்பாலம் பயன்பாட்டிற்கு வரும்-திருச்சி எம்பி துரை வைகோ

  • by Authour

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் அதன் தலைவரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் நடைபெற்றது.இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதிக்… Read More »டிசம்பருக்குள் அரிஸ்டோ மேம்பாலம் பயன்பாட்டிற்கு வரும்-திருச்சி எம்பி துரை வைகோ

பட்டுக்கோட்டை நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் தீ விபத்து

பட்டுக்கோட்டை நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் தீ விபத்து

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு நைனாங்குளம் கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட ஆறு ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த குப்பை கிடங்கில் ஒரு ஏக்கருக்கு உள்ளாக குப்பைகள் கொட்டப்பட்டு தரம்… Read More »பட்டுக்கோட்டை நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் தீ விபத்து

சினிமா மாயையில் வாக்களித்துள்ளர்- திருச்சி தெற்கு மா.செ.ஆர்.மனோகரன்

சினிமா மாயையில் வாக்களித்துள்ளர்- திருச்சி தெற்கு மா.செ.ஆர்.மனோகரன்

  • by Authour

ஸ்ரீரங்கம் பகுதி, திருவானைக்கோவில் பகுதி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்திருவனைக் கோவிலில் உள்ள தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர், கழக அமைப்பு செயலாளர்,… Read More »சினிமா மாயையில் வாக்களித்துள்ளர்- திருச்சி தெற்கு மா.செ.ஆர்.மனோகரன்

காப்பர் தொழிற்சாலையில் பர்னஸ் வெடித்து தொழிலாளி பலி-9 பேர் படுகாயம்

காப்பர் தொழிற்சாலையில் பர்னஸ் வெடித்து தொழிலாளி பலி-9 பேர் படுகாயம்

  • by Authour

சென்னை: கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் உள்ள காப்பர் உற்பத்தி தொழிற்சாலையில் பர்னஸ் வெடித்து சிதறியதில் வடமாநில் தொழிலாளி தீயில் கருகி பரிதாபமாக பலியானார். மேலும், படுகாயமடைந்த 9 பேர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு… Read More »காப்பர் தொழிற்சாலையில் பர்னஸ் வெடித்து தொழிலாளி பலி-9 பேர் படுகாயம்

சாலையில் சுற்றிய 2,718 மாடுகளை பிடித்த சென்னை மாநகராட்சி

சாலையில் சுற்றிய 2,718 மாடுகளை பிடித்த சென்னை மாநகராட்சி- ரூ.1.24 கோடி அபராதம்

  • by Authour

சென்னையில் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரிந்த 2,718 மாடுகள் பிடிக்கப்பட்டு, ரூ.1.24 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எனவே, மாநகராட்சியில் உள்ள 11 நவீன காப்பகங்களை பயன்படுத்திக் கொள்ள உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.… Read More »சாலையில் சுற்றிய 2,718 மாடுகளை பிடித்த சென்னை மாநகராட்சி- ரூ.1.24 கோடி அபராதம்

காமராஜர் சிலைக்கு முதல்வர் விஜய் மலர்தூவி மரியாதை

காமராஜர் சிலைக்கு முதல்வர் விஜய் மலர்தூவி மரியாதை

  • by Authour

காமராஜரின் 124வது பிறந்தநாளை ஒட்டி அவரது சிலைக்கு முதலமைச்சர் விஜய் மலர்தூவி மரியாதை செலுத்தினர். சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் மற்றும் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு...

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு…

  • by Authour

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.1,05,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.13,180 விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5… Read More »தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு…

அரியலூர்- வண்டல் மண் அள்ளிய 11 டிராக்டர்கள்- 3ஜேசிபி பறிமுதல்

  • by Authour

தமிழ்நாடு முழுவதும் விவசாயம் மற்றும் மண்பாண்ட தொழில்களுக்காக ஏரி மற்றும் குளம் போன்ற நீர் நிலைகளில் இருந்து வண்டல் மண் எடுப்பதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. அதே போன்று தனிநபர் பயன்பாட்டிற்காகவும் வண்டல்… Read More »அரியலூர்- வண்டல் மண் அள்ளிய 11 டிராக்டர்கள்- 3ஜேசிபி பறிமுதல்

வங்கக் கடலில் உருவாகிய புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி

வங்கக் கடலில் உருவாகிய புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி

  • by Authour

டில்லி- ஒடிஷா – மேற்கு வங்கம் இடையே வங்கக் கடலின் வடக்குப் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. புதிய காற்றழுத்தம் காரணமாக தென்மேற்கு பருவமழை… Read More »வங்கக் கடலில் உருவாகிய புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி

தஞ்சையில் கால்பந்து இறுதிப்போட்டி...சிவகங்கை அணி வெற்றி

தஞ்சையில் கால்பந்து இறுதிப்போட்டி-சிவகங்கை அணி வெற்றி

  • by Authour

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் தென்னிந்திய அளவிலான கால்பந்து இறுதிப் போட்டி நடைபெற்றது அதிராம்பட்டினம் அதிரை பிரெண்ட்ஸ் வெல்ஃபேர் அலையன்ஸ் சார்பாக தென் இந்திய அளவிலான எழுவர் கால்பந்து போட்டி சென்ற 26 ஆம் தேதி… Read More »தஞ்சையில் கால்பந்து இறுதிப்போட்டி-சிவகங்கை அணி வெற்றி

தஞ்சையில் உலக மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணி

தஞ்சையில் உலக மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணி

  • by Authour

உலக மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணி தஞ்சாவூரில் நடைபெற்றது. இந்த பேரணியை மாவட்ட ஆட்சியர் ரேவதி கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார். தஞ்சாவூர் இரயில் நிலையத்தில் இருந்து தொடங்கிய பேரணியில் ஏராளமான கல்லூரி… Read More »தஞ்சையில் உலக மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணி

திருப்பத்தூர் அருகே பசுவால் தகராறு.. 2 பேரை தாக்கிய தம்பதி

திருப்பத்தூர் அருகே பசுவால் தகராறு.. 2 பேரை தாக்கிய தம்பதி

  • by Authour

திருப்பத்தூர் அருகே வைக்கோல் புல்லை பசுமாடு மேய்ந்தது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் புகாட்டி இருவரை சரமாரியாக தாக்கிய கணவன்,மனைவி மூதாட்டி இருவரும் மருத்துவமனையில் அனுமதி சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர்… Read More »திருப்பத்தூர் அருகே பசுவால் தகராறு.. 2 பேரை தாக்கிய தம்பதி

லாரி டிரைவர் அடித்துக் கொலை- உரிமையாளர், கிளீனர் கைது

தாமதமாக லோடு தாமத லாரி டிரைவர் அடித்துக் கொலை- உரிமையாளர், கிளீனர் கைது

  • by Authour

செஞ்சி அருகே தாமதமாக சரக்கு ஏற்றி வந்ததால் ஏற்பட்ட தகராறில் லாரி டிரைவரை இரும்பு ராடால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக அதன் உரிமையாளர், கிளீனரை போலீசார் கைது செய்து… Read More »தாமதமாக லோடு தாமத லாரி டிரைவர் அடித்துக் கொலை- உரிமையாளர், கிளீனர் கைது

ஆவின் பால் கொள்முதலை அதிகரிக்க.. முதல்வர் விஜய் உத்தரவு

ஆவின் பால் கொள்முதலை அதிகரிக்க.. முதல்வர் விஜய் உத்தரவு

  • by Authour

சென்னை: ஆவின் பால் கொள்முதலை அதிகரிக்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். தனியாருக்கு இணையாக ஆவின் நிறுவனத்தை உருவாக்கவும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். ஆவின் நிறுவனத்தில் ஏற்கனவே உள்ள குறைபாடுகளை சரி செய்ய வேண்டும் என்று முதல்வர்… Read More »ஆவின் பால் கொள்முதலை அதிகரிக்க.. முதல்வர் விஜய் உத்தரவு

மதுரையில் காலிப்பணியிடங்கள்- நர்ஸ் வேலை.. எக்ஸாம் கிடையாது

  • by Authour

மதுரை சுகாதாரத் துறையில் மருத்துவ அலுவலர், செவிலியர், டிரைவர் என 82 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 8, 12-ம் வகுப்பு, நர்சிங், B.Com, MBBS முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி வாரியாக வயது வரம்பு 35 – 40… Read More »மதுரையில் காலிப்பணியிடங்கள்- நர்ஸ் வேலை.. எக்ஸாம் கிடையாது

பெத்தி திரைப்படம் ஓடிடியில் வெளியீடு..ரசிகர்களுக்கு நன்றி

பெத்தி திரைப்படம் ஓடிடியில் வெளியீடு..ரசிகர்களுக்கு நன்றி

  • by Authour

திரையரங்குகளில் வசூல் சாதனை படைத்த ராம் சரணின் ‘பெத்தி’ திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இதை முன்னிட்டு இயக்குனர் புச்சி பாபு சானா ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். ரசிகர்களின் பேராதரவால் இப்படம் இந்த… Read More »பெத்தி திரைப்படம் ஓடிடியில் வெளியீடு..ரசிகர்களுக்கு நன்றி

அரசு அதிகாரிகளை துடைப்பத்தால் அடித்து விரட்டிய சம்பவம்

அரசு அதிகாரிகளை துடைப்பத்தால் அடித்து விரட்டிய சம்பவம்

  • by Authour

கர்நாடகாவில் நிலத்தை கையகப்படுத்த வந்த அரசு அதிகாரிகளை மக்கள் துடைப்பத்தால் அடித்து விரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநில அரசு ‘AI City’ என நவீன நகரத்தை உருவாக்க பிடாடி டவுன்சிப் என்ற… Read More »அரசு அதிகாரிகளை துடைப்பத்தால் அடித்து விரட்டிய சம்பவம்

பிரான்ஸ் வனப்பகுதியில் காட்டுத்தீ-3,250 ஏக்கர் நிலம் சேதம்

பிரான்ஸ் வனப்பகுதியில் காட்டுத்தீ-3,250 ஏக்கர் நிலம் சேதம்

  • by Authour

பாரீஸ் அருகே பவுன்டைன்புளூ வனப்பகுதியில் பரவிய காட்டுத்தீயால் 3,250 ஏக்கர் நிலம் சேதமடைந்துள்ளது. தீ குடியிருப்பு பகுதிகளுக்கு பரவியதால் 1,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். இதனால் ரயில், நெடுஞ்சாலை போக்குவரத்து முடங்கியது. 1,300 ஹெக்டேர் வனம்… Read More »பிரான்ஸ் வனப்பகுதியில் காட்டுத்தீ-3,250 ஏக்கர் நிலம் சேதம்

கலகலப்பான வேடங்களில் நடிக்க ஆசை -ஐஸ்வர்யா ராஜேஷ்

கலகலப்பான வேடங்களில் நடிக்க ஆசை -ஐஸ்வர்யா ராஜேஷ்

  • by Authour

தீயவர் குலை நடுங்க’ படத்தின் வெற்றியை தொடர்ந்து, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வீருக்கு ஜோடியாக கிராமத்து பின்னணியில் நடித்துள்ள காதல் மற்றும் நகைச்சுவை திரைப்படமான ‘ஓ சுகுமாரி’ விரைவில் வெளியாக உள்ளது. தொட்டாலே ஷாக்… Read More »கலகலப்பான வேடங்களில் நடிக்க ஆசை -ஐஸ்வர்யா ராஜேஷ்

எழுத்தாளர் பூமனி உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

எழுத்தாளர் பூமனி உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

  • by Authour

சாகித்ய அகாடமி விருது பெற்ற கரிசல் இலக்கியத்தின் முன்னோடியான மூத்த தமிழ் எழுத்தாளர் பூமணி (79) உடல்நலக்குறைவால் அண்மையில் காலமானார். அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (ஜூலை 14) அவரது சொந்த கிராமத்தில்… Read More »எழுத்தாளர் பூமனி உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

அமெரிக்கா-ஈரான் இடையேயான மோதலால் கச்சா எண்ணெய் விலை அதிரடி உயர்வு

அமெரிக்கா-ஈரான் இடையேயான மோதலால் கச்சா எண்ணெய் விலை அதிரடி உயர்வு

  • by Authour

ஹார்முஸ் நீரிணையில் ஈரானிய கப்பல்களை முற்றுகையிடுவதாக ட்ரம்ப் அறிவித்ததை தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை சுமார் 10% உயர்ந்துள்ளது. அமெரிக்கா – ஈரான் இடையே மோதல் போக்கு தொடரும் நிலையில் கச்சா எண்ணெய் விலை… Read More »அமெரிக்கா-ஈரான் இடையேயான மோதலால் கச்சா எண்ணெய் விலை அதிரடி உயர்வு

பாலியல் தொல்லை..."கட்சிக்காரர் மீது நடவடிக்கை எடுங்கள்"

பாலியல் தொல்லை…”கட்சிக்காரர் மீது நடவடிக்கை எடுங்கள்”- எம்பி கனிமொழி வலியுறுத்தல்

  • by Authour

குளித்தலை அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கடத்த முயன்ற தவெக ஒன்றிய செயலாளர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்? என திமுக எம்பி கனிமொழி கேள்வி… Read More »பாலியல் தொல்லை…”கட்சிக்காரர் மீது நடவடிக்கை எடுங்கள்”- எம்பி கனிமொழி வலியுறுத்தல்

ரூ.3 லட்சம் கோடி கடன் சாத்தியமா?: அன்புமணி

தமிழகத்தை பாலைவனமாக்க கர்நாடக அரசுடன் போட்டி வேண்டாம்-அன்புமணி வலியுறுத்தல்

  • by Authour

சென்னை: காவிரி பாசன மாவட்டங்களை பாலைவனமாக்குவதில் கர்நாடக அரசுடன் தமிழக அரசு போட்டி போடக் கூடாது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் ஏற்கனவே செயல்பட்டு, அமலாக்கத்துறை… Read More »தமிழகத்தை பாலைவனமாக்க கர்நாடக அரசுடன் போட்டி வேண்டாம்-அன்புமணி வலியுறுத்தல்

அண்ணா பல்கலை.,யில் வேலை வாங்கி தருவதாக மோசடி… 5 பேர் கைது

  • by Authour

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அண்ணா பல்கலைக்கழக ஊழியர் உட்பட 5 பேரை கைது செய்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Long… Read More »அண்ணா பல்கலை.,யில் வேலை வாங்கி தருவதாக மோசடி… 5 பேர் கைது

ஈரோடு மஞ்சள் சந்தையில் மஞ்சள் விலை உயர்வு

ஈரோடு மஞ்சள் சந்தையில் மஞ்சள் விலை உயர்வு

  • by Authour

ஈரோடு மஞ்சள் சந்தையில் நேற்று குவிண்டால் ரூ.17,300க்கு விற்பனையான மஞ்சள் இன்று மேலும் ரூ.400 உயர்ந்து, ரூ.17,777-க்கு விற்பனை ஆகிறது. கடந்த மாதம் சராசரியாக குவிண்டால் ரூ.14,500க்கு விற்பனை ஆன நிலையில், ஒரே மாதத்தில்… Read More »ஈரோடு மஞ்சள் சந்தையில் மஞ்சள் விலை உயர்வு

த.வெ.க.வின் சிங்கப்பெண் படை ஒரு ஷோ- இபிஎஸ் விமர்சனம்

த.வெ.க.வின் சிங்கப்பெண் படை ஒரு ஷோ- இபிஎஸ் விமர்சனம்

  • by Authour

சேலத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக முதலமைச்சரும் த.வெ.க. தலைவருமான விஜய்யின் அரசியல் பேச்சுகள் மற்றும் கட்சியின் திட்டங்கள் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். விஜய்யின் அண்மைய கரூர்… Read More »த.வெ.க.வின் சிங்கப்பெண் படை ஒரு ஷோ- இபிஎஸ் விமர்சனம்

விசாரணைக்காக பெண்ணின் பெட்ரூம்க்குள் சென்ற போலீஸ்- அபராதம்

விசாரணைக்காக பெண்ணின் பெட்ரூம்க்குள் சென்ற போலீஸ்- அபராதம்

  • by Authour

மும்பை: பெண்ணின் படுக்கையறைக்குள் சட்டவிரோதமாக நுழைந்து சோதனை நடத்திய போலீசார், அந்தப் பெண்ணுக்கு 10,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடந்த விபத்து… Read More »விசாரணைக்காக பெண்ணின் பெட்ரூம்க்குள் சென்ற போலீஸ்- அபராதம்

திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

  • by Authour

கடந்த 2020 ஆம் ஆண்டு ஐசரி கணேஷுக்கு சொந்தமான திருவள்ளூரில் உள்ள மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி பெற முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கருக்கு லஞ்சம் கொடுத்ததாக இருவர் மீதும் லஞ்ச ஒழிப்புத்… Read More »திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

நெல்லை அருகே தந்தை-மகன் கொலை வழக்கில் மேலும் 2 பேர் சரண்

நெல்லை அருகே தந்தை-மகன் கொலை வழக்கில் மேலும் 2 பேர் சரண்

  • by Authour

நெல்லை அருகே தந்தை, மகன் இரட்டைக் கொலை வழக்கில் ஏற்கனவே 14 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று சேரன்மகாதேவி நீதிமன்றத்தில் மூலச்சி பெருமாள் பாண்டியன் மகன் அருள் வயது 25, அதே பகுதியைச்… Read More »நெல்லை அருகே தந்தை-மகன் கொலை வழக்கில் மேலும் 2 பேர் சரண்

குடும்ப தகராறு... மனைவியை சுட்டுக்கொன்ற போலீஸ்காரர்.. எஸ்கேப்

குடும்ப தகராறு… மனைவியை சுட்டுக்கொன்ற போலீஸ்காரர்.. எஸ்கேப்

  • by Authour

டில்லியில் குடும்பத் தகராறு காரணமாக பிறந்தநாளன்றே மனைவியை சுட்டுக்கொலை செய்துவிட்டு தப்பியோடிய போலீஸ் காவலரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். டில்லி வினோத் நகர் பகுதியில் வசித்து வந்த தம்பதியினரான டெல்லி கிழக்கு மாவட்ட… Read More »குடும்ப தகராறு… மனைவியை சுட்டுக்கொன்ற போலீஸ்காரர்.. எஸ்கேப்

சிறார் பாதுகாப்பு இல்லத்தில் காவலாளியை கொன்று 4 பேர் எஸ்கேப்

சிறார் பாதுகாப்பு இல்லத்தில் காவலாளியை கொன்று 4 பேர் எஸ்கேப்

  • by Authour

பிலாஸ்பூர்: சட்டீஸ்கர் மாநில சிறார் பாதுகாப்பு இல்லத்தில் காவலாளியை கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு தப்பியோடிய நான்கு கைதிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சட்டீஸ்கர் மாநிலம் சுர்குஜா மாவட்டத்தில் கடந்த ஜூன் 23ம் தேதி… Read More »சிறார் பாதுகாப்பு இல்லத்தில் காவலாளியை கொன்று 4 பேர் எஸ்கேப்

வியட்நாம் படகு விபத்து- உயிரிழந்த 10 பேரின் உடல்கள் தமிழகம் வந்தடைந்தது

வியட்நாம் படகு விபத்து- உயிரிழந்த 10 பேரின் உடல்கள் தமிழகம் வந்தடைந்தது

  • by Authour

தமிழ்நாடு, கேரளா மற்றும் ஆந்திரா ஆகிய தென் மாநிலங்களில் இருந்து மொத்தம் 32 இந்திய சுற்றுலாப் பயணிகள் வியட்நாமுக்குச் சுற்றுலா சென்றிருந்தனர். கடந்த சனிக்கிழமை (ஜூலை 11) மதியம் 1 மணியளவில், வியட்நாமின் புகழ்பெற்ற… Read More »வியட்நாம் படகு விபத்து- உயிரிழந்த 10 பேரின் உடல்கள் தமிழகம் வந்தடைந்தது

கரூரில் பைனான்ஸில் ரூ.28 லட்சம் கையாடல் செய்த ஊழியர்

  • by Authour

கரூரில் தனியார் நிதி நிறுவனத்தில் 28 லட்ச ரூபாய் கையாடல் செய்துவிட்டு, பணத்தைத் திரும்பித் தர மறுத்த ஊழியர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்த நிதி பங்குதாரர். கரூர் பழைய பைபாஸ்… Read More »கரூரில் பைனான்ஸில் ரூ.28 லட்சம் கையாடல் செய்த ஊழியர்

திமுக அரசு துவங்கிய அகழாய்வு பணிகளை புதிய அரசும் தொடர வேண்டும்-மு.க.ஸ்டாலின்

  • by Authour

சென்னை: திமுக அரசு தொடங்கிய அகழாய்வுப் பணிகளை தொடர வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மேலும் ‘மண்ணுக்குள்ளும் ஆழ்கடலுக்குள்ளும் மறைந்திருக்கும் இன்னும் பல கீழடிகளை மேலே கொண்டு வருவோம் என்று அவர்… Read More »திமுக அரசு துவங்கிய அகழாய்வு பணிகளை புதிய அரசும் தொடர வேண்டும்-மு.க.ஸ்டாலின்

முதல்வர் விஜயை மிக காரசாரமாக விமர்சித்த ஆர்.எஸ். பாரதி

முதல்வர் விஜயை மிக காரசாரமாக விமர்சித்த ஆர்.எஸ். பாரதி

  • by Authour

முதலமைச்சர் விஜய் அண்மையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில், திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினின் சொந்தத் தொகுதியான கொளத்தூரை திமுகவினர் வளர்ச்சித் திட்டங்கள் இன்றி “கொத்து பரோட்டா” போலப் பிய்த்துப் போட்டு நாசமாக்கிவிட்டனர் எனக்… Read More »முதல்வர் விஜயை மிக காரசாரமாக விமர்சித்த ஆர்.எஸ். பாரதி

ஈரானின் ‘இஸ்லாமிய புரட்சிகர காவல் படை’ பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பு

ஈரானின் ‘இஸ்லாமிய புரட்சிகர காவல் படை’ பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பு

  • by Authour

ஈரானின் அதிகாரப்பூர்வ ராணுவத்தின் ஒரு அங்கமான ‘இஸ்லாமிய புரட்சிகர காவல்படையை’ (IRGC) பயங்கரவாத அமைப்பாக அறிவித்து பிரிட்டன் அரசு. பிரதமர் கீர் ஸ்டார்மர் தலைமையிலான புதிய லேபர் கட்சி அரசு, அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அதிநவீன… Read More »ஈரானின் ‘இஸ்லாமிய புரட்சிகர காவல் படை’ பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பு

வியட்நாம் படகு விபத்து- இறந்தோர் குடும்பங்களுக்கு லாவா தலா ரூ.25 லட்சம் நிதியுதவி

வியட்நாம் படகு விபத்து- இறந்தோர் குடும்பங்களுக்கு லாவா தலா ரூ.25 லட்சம் நிதியுதவி

  • by Authour

தமிழகம், கேரளம், ஆந்திரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்களை, சிறந்த வணிகச் செயல்பாட்டிற்காக லாவா நிறுவனம் வியட்நாமிற்கு சுற்றுலா அழைத்துச் சென்றது. அப்போது, கடந்த 11ஆம் தேதி, அங்குள்ள சுற்றுலாத் தீவான பூ குவொக் அருகே… Read More »வியட்நாம் படகு விபத்து- இறந்தோர் குடும்பங்களுக்கு லாவா தலா ரூ.25 லட்சம் நிதியுதவி

இன்று விண்வௌிக்கு செல்கிறார் இந்திய வம்சாவளி விண்வௌி வீரர்

இன்று விண்வௌிக்கு செல்கிறார் இந்திய வம்சாவளி விண்வௌி வீரர்

  • by Authour

விண்வெளி வீரர் கர்னல் அனில் மேனன், ஐ.எஸ்.எஸ். எனப்படும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு முதல் முறையாக இன்று பயணம் செய்கிறார். மருத்துவம், ராணுவம், மனித விண்வெளிப் பயணம் ஆகிய துறைகளில் பட்டப் படிப்பை முடித்துள்ள… Read More »இன்று விண்வௌிக்கு செல்கிறார் இந்திய வம்சாவளி விண்வௌி வீரர்

தேர்தல் வழக்கு... லால்குடி அதிமுக MLA லீமாரோஸ் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

தேர்தல் வழக்கு… லால்குடி அதிமுக MLA லீமாரோஸ் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

  • by Authour

சென்னை: தேர்தல் வழக்கில் லால்குடி அதிமுக எம்.எல்.ஏ. லீமாரோஸ் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லீமா ரோஸ் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் பாரிவள்ளல் வழக்கு தொடர்ந்துள்ளார். மார்ட்டின் நடத்தி வரும் 7 நிறுவனங்களில் பங்குதாரராக… Read More »தேர்தல் வழக்கு… லால்குடி அதிமுக MLA லீமாரோஸ் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

மீண்டும் 12 மணல் குவாரிகளை திறக்க தவெக அரசு நடவடிக்கை

மீண்டும் 12 மணல் குவாரிகளை திறக்க தவெக அரசு நடவடிக்கை

  • by Authour

அமலாக்கத்துறை சோதனையால் 2.5 ஆண்டுகளுக்கு மூடப்பட்ட மணல் குவாரிகளை திறக்க முடிவு செய்துள்ளது. டெல்டாவில் 12 மணல் குவாரிகளை மீண்டும் திறக்க தவெக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மணல் கடத்தலை… Read More »மீண்டும் 12 மணல் குவாரிகளை திறக்க தவெக அரசு நடவடிக்கை

54 இளநிலை உதவியாளர்கள் பணி நீக்கம் செல்லும்

கோவை மாநகராட்சியின் 54 இளநிலை உதவியாளர்கள் பணி நீக்கம் செல்லும்

  • by Authour

எஸ்பி வேலுமணி உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த போது மேற்கொண்ட இளநிலை உதவியாளர்கள் பணி நியமனங்கள் சட்ட விரோதமானது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக, இந்தப் பணிக்கான விளம்பரம் அன்று காலையில்தான் வெளியிடப்பட்டது என்றும்,… Read More »கோவை மாநகராட்சியின் 54 இளநிலை உதவியாளர்கள் பணி நீக்கம் செல்லும்

பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து-போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து-போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

  • by Authour

பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம். சொந்த வாகனங்களை வணிக ரீதியாக வாடகைக்கு பயன்படுத்துவதைத் தடுத்தல், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்துதல்… Read More »பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து-போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

பசு வதைக்கு சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடை- நிறுத்தி வைப்பு

பசு வதைக்கு சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடை- நிறுத்தி வைப்பு

  • by Authour

கடந்த மே மாதம் 28-ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. அதற்கு முன்பாக, பக்ரீத் பண்டிகை நாளில், பசுக்களை இறைச்சி கூடங்களை தவிர, பொது இடங்களில் பலியிடுவதற்கு தடை விதிக்க கோரி இந்து மக்கள்… Read More »பசு வதைக்கு சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடை- நிறுத்தி வைப்பு

ஏசி ரயில்களில் ரூ.104 கோடி மதிப்புள்ள தலையணை, போர்வை அபேஸ்..

  • by Authour

கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பின்னர் ரயில்களில் போர்வைகளும், படுக்கை விரிப்புகளும் வழங்கும் வழக்கம் 2022 ஜனவரி முதல் மீண்டும் தொடங்கியது. அப்போது முதல் இவ்வாண்டு மே மாதம் வரை, ஏறத்தாழ நாலரை ஆண்டுகளில் ரயில்களில் திருட்டுபோன போர்வை,… Read More »ஏசி ரயில்களில் ரூ.104 கோடி மதிப்புள்ள தலையணை, போர்வை அபேஸ்..

ஜூலை 17ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு துவக்கம்

ஜூலை 17ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு துவக்கம்

  • by Authour

தமிழகத்தில் நடைபெற உள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பு, முதல் முறையாக சுய கணக்கெடுப்பு மற்றும் டிஜிட்டல் முறையில் நடத்தப்பட உள்ளது. இவை இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்டமாக வீடுகள் பட்டியல் மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பு, ஆகஸ்ட்… Read More »ஜூலை 17ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு துவக்கம்

ரவுடியை கைது செய்ய வந்த SIயை வெட்டிவிட்டு தப்பிய 5 பேர் கைது

டிரைவரிடம் தகராறு-கார்-பணம் பறிப்பு-2வாலிபர்கள் கைது-திருச்சி க்ரைம்

  • by Authour

திருச்சியில் டிரைவரிடம் தகராறு செய்து கார், பணம் பறிப்பு இரண்டு வாலிபர்கள் கைது திருச்சி ஜூலை 14- திருவண்ணாமலை கொளக்குடி பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (23). இவர் சென்னை சார்ந்த ஒரு சுற்றுலா நிறுவனத்தில்… Read More »டிரைவரிடம் தகராறு-கார்-பணம் பறிப்பு-2வாலிபர்கள் கைது-திருச்சி க்ரைம்

திருச்சியில் ரயில்வே அதிகாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருச்சியில் ரயில்வே அதிகாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

  • by Authour

காலி பணியிடம் இல்லாத நிலை தொடர்ந்து பராமரிக்கப்படுவதுடன் ஸ்டேஷன் மாஸ்டர் பணியிடங்களில் காலி பணியிடங்கள் ஏற்படாத வகையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்,அனைத்து காலிப் பணியிடங்களும் நிரப்பப்படும் வரை ஸ்டேஷன் மாஸ்டர் பணியாளர்களுக்கு ஓவர்… Read More »திருச்சியில் ரயில்வே அதிகாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருச்சி-சீனிவாச நகர் சாலையில் பள்ளம்-சீரமைக்க கோரிக்கை

திருச்சி-சீனிவாச நகர் பகுதி சாலையில் பள்ளம்… சீரமைக்க கோரிக்கை

  • by Authour

திருச்சி வயலூர் ரோடு புத்தூர் பகுதி அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் தலைவர் காளிமுத்து, செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் பி கே ஆனந்த், துணைத்தலைவர் ஏபி ரவி, துணை செயலாளர் ஏ ராஜன்,… Read More »திருச்சி-சீனிவாச நகர் பகுதி சாலையில் பள்ளம்… சீரமைக்க கோரிக்கை

திருச்சி-ஆட்டோ டிரைவர்கள்... தொழிலாளர்கள் போராட்டம்

திருச்சி- ஆட்டோ டிரைவர்கள்- சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்

  • by Authour

பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம். சொந்த வாகனங்களை வணிக ரீதியாக வாடகைக்கு பயன்படுத்துவதைத் தடுத்தல், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்துதல்… Read More »திருச்சி- ஆட்டோ டிரைவர்கள்- சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்

பாடகி எஸ்.ஜானகியின் அஸ்திக்கு சிறப்பு பூஜை- காவிரி ஆற்றில் கரைப்பு

பாடகி எஸ்.ஜானகியின் அஸ்திக்கு சிறப்பு பூஜை- காவிரி ஆற்றில் கரைப்பு

  • by Authour

பாடகி எஸ்.ஜானகி மைசூரு டவுன் சரஸ்வதிபுரம் அருகே போகாதி பகுதியில் அமைந்துள்ள மாதா அமிர்தானந்தமயி ஆசிரமத்தின் பின்புறம் உள்ள வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 11-ந் தேதி இரவு உடல் நலக்குறைவால்… Read More »பாடகி எஸ்.ஜானகியின் அஸ்திக்கு சிறப்பு பூஜை- காவிரி ஆற்றில் கரைப்பு

குடும்ப தகராறு...2 குழந்தைகளை கொன்று தந்தை தற்கொலை

குடும்ப தகராறு…2 குழந்தைகளை கொன்று தந்தை தற்கொலை

  • by Authour

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே, தன்னுடைய 2 குழந்தைகளைக் கொன்று, தந்தையும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஆண்டிக்கரையைச் சேர்ந்தவர் வல்லரசு கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி ஸ்ரீபிரியா… Read More »குடும்ப தகராறு…2 குழந்தைகளை கொன்று தந்தை தற்கொலை

சென்னை அருகே தனியார் குடோனில் பயங்கர தீ விபத்து

சென்னை அருகே தனியார் குடோனில் பயங்கர தீ விபத்து

  • by Authour

சென்னை மாதவரம் தபால் பெட்டி அருகே உள்ள ஒரு தனியார் குடோனில் இன்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாதவரம் தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில்… Read More »சென்னை அருகே தனியார் குடோனில் பயங்கர தீ விபத்து

இன்னும் தேர்தல் மனநிலையிலேயே இருக்கும் விஜய்-இ.கம்யூ., கடும் விமர்சனம்

இன்னும் தேர்தல் மனநிலையிலேயே இருக்கும் விஜய்-இ.கம்யூ., கடும் விமர்சனம்

  • by Authour

சென்னை: தமிழ்நாட்டில் எம்எல்ஏ-க்களை வைத்து குதிரை பேரம் நடப்பதாக தவெக அரசுக்கு ஆதரவளித்து வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார். மாநிலத்தின் நலனுக்காக ஜனநாயகத்திற்கு விரோதமான இந்த செயல்… Read More »இன்னும் தேர்தல் மனநிலையிலேயே இருக்கும் விஜய்-இ.கம்யூ., கடும் விமர்சனம்

இலங்கையில் டெங்கு பரவல் தீவிரம்- நாளுக்கு நாள் அதிகரிப்பு

இலங்கையில் டெங்கு பரவல் தீவிரம்- நாளுக்கு நாள் அதிகரிப்பு

  • by Authour

அண்டை நாடான இலங்கையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்நாட்டில் தீவிரமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலுக்கு நாள் ஒன்றுக்கு சராசரியாக 1000 பேர் வரை பாதிக்கப்படுவதாக இலங்கை சுகாதார… Read More »இலங்கையில் டெங்கு பரவல் தீவிரம்- நாளுக்கு நாள் அதிகரிப்பு

சாலையோர புளியமரத்தில் லாரி மோதி டிரைவர் பலி

சாலையோர புளியமரத்தில் லாரி மோதி டிரைவர் பலி

  • by Authour

திருவண்ணாமலை – வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் காரியந்தல் என்ற இடத்தில் நிகழ்ந்த ஒரு கோர விபத்தில், தக்காளி லோடு ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த ராட்சத புளியமரத்தில் பயங்கரமாக மோதியது.… Read More »சாலையோர புளியமரத்தில் லாரி மோதி டிரைவர் பலி

கஞ்சா கடத்தல் தடுப்பு சோதனை-மோப்பநாய் உதவியுடன் கண்காணிப்பு

ரயிலில் கஞ்சா கடத்தல் தடுப்பு சோதனை-மோப்பநாய் உதவியுடன் தீவிரம்

  • by Authour

சென்னை–மங்களூரு விரைவு ரயிலில் கஞ்சா கடத்தல் தடுப்பு சோதனை: கரூர் ரயில் நிலையத்தில் மோப்பநாய் ‘சன்னி’ உதவியுடன் தீவிர கண்காணிப்பு. சென்னையில் இருந்து மங்களூரு செல்லும் விரைவு ரயிலில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தப்படுகிறதா… Read More »ரயிலில் கஞ்சா கடத்தல் தடுப்பு சோதனை-மோப்பநாய் உதவியுடன் தீவிரம்

தேனிக்கள் கடித்து 50 மாணவர்கள் பாதிப்பு...

கடலூர் அருகே தேனிக்கள் கடித்து 50 மாணவர்கள் பாதிப்பு…

  • by Authour

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே மங்களூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் தேனீக்கள் கடித்ததில் 50 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பள்ளி வளாகத்தில் கட்டியிருந்த தேன் கூட்டில் இருந்து வந்த தேனீக்கள் 50க்கும் மேற்பட்ட மாணவர்களை கடித்தன.… Read More »கடலூர் அருகே தேனிக்கள் கடித்து 50 மாணவர்கள் பாதிப்பு…

காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரி-அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பணியிடங்களை நிரப்பக்கோரி- திருச்சியில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

  • by Authour

காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், குறைந்தபட்ச ஓய்வூதிய தொகையை வழங்க வேண்டும், உணவு செலவின தொகையை விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட… Read More »பணியிடங்களை நிரப்பக்கோரி- திருச்சியில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை அருகே சாலையில் பச்சிளம் ஆண் குழந்தை உயிருடன் மீட்பு

கோவை அருகே சாலையில் பச்சிளம் ஆண் குழந்தை உயிருடன் மீட்பு

  • by Authour

கோவை அரிசி பாளையம் அருகே சாலையில் கிடந்த பிறந்த ஒரு மணி நேரமே ஆனா ஆண் குழந்தை உயிருடன் மீட்பு – வீசி சென்றது யார் ? காவல்துறை விசாரணை !!! கோவை அடுத்து… Read More »கோவை அருகே சாலையில் பச்சிளம் ஆண் குழந்தை உயிருடன் மீட்பு

கோவை- மேம்பாலத்தில் விழுந்த வாலிபர்- ஆளில்லாமல் சென்ற பைக்

கோவை- மேம்பாலத்தில் விழுந்த வாலிபர்- ஆளில்லாமல் சென்ற பைக்

  • by Authour

கோவை: உக்கடம் மேம்பாலத்தில் ஏற்பட்ட விபத்தில், சுமார் 500 மீட்டர் வரை ஆளில்லாமல் சென்ற விலை உயர்ந்த பைக் குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை உக்கடம்–ஆத்துப்பாலம் மேம்பாலத்தில் விலை உயர்ந்த… Read More »கோவை- மேம்பாலத்தில் விழுந்த வாலிபர்- ஆளில்லாமல் சென்ற பைக்

ஹார்முஸ் நீரிணையில் ஈரான் தாக்குதல்-இந்தியர் ஒருவர் பலி; 8 பேர் காயம்

ஹார்முஸ் நீரிணையில் ஈரான் தாக்குதல்-இந்தியர் ஒருவர் பலி; 8 பேர் காயம்

  • by Authour

துபாய்: ஹார்முஸ் நீரிணையில் தங்களின் மொம்பாசா, அல் பஹியா ஆகிய இரண்டு கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் ஒரு இந்தியர் உயிரிழந்ததாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது. ஹார்முஸ் நீரிணையின் ஓமானிய கடற்பரப்பில்… Read More »ஹார்முஸ் நீரிணையில் ஈரான் தாக்குதல்-இந்தியர் ஒருவர் பலி; 8 பேர் காயம்

தமிழகம் வந்தடைந்த வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 2பேரின் உடல்கள்

தமிழகம் வந்தடைந்த வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 2பேரின் உடல்கள்

  • by Authour

சென்னை: வியட்நாம் நாட்டின் சுற்றுலா தளமான பூ குவாக் தீவு அருகே கடந்த 11 ஆம் தேதி சுற்றுலா படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் தமிழகத்தை சேர்ந்த 10 பேர் உட்பட… Read More »தமிழகம் வந்தடைந்த வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 2பேரின் உடல்கள்

திருப்பூர்-மருத்துவமனை கழிவுநீர் தொட்டியில் ஆண் சிசு சடலம்

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கழிவுநீர் தொட்டியில் ஆண் சிசு சடலம்

  • by Authour

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள கழிவுநீர் தொட்டியில் இருந்து பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண் சிசுவின் சடலம் இன்று அதிர்ச்சியூட்டும் வகையில் மீட்கப்பட்டது. இந்த மனிதாபிமானமற்ற செயலில்… Read More »திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கழிவுநீர் தொட்டியில் ஆண் சிசு சடலம்

ஆபாச படம் பார்த்ததாக மிரட்டி வியாபாரிகளிடம் பணம் மோசடி- 2 பேர் கைது

ஆபாச படம் பார்த்ததாக மிரட்டி வியாபாரிகளிடம் பணம் மோசடி- 2 பேர் கைது

  • by Authour

ஆபாச படம் பார்த்ததாக வடமாநில வியாபாரிகளை மிரட்டி பண மோசடி செய்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். கோவையில் வசிக்கும் வட மாநில வியாபாரிகளின் செல்போன் எண்ணை அறிந்து கொண்டு போலீசில் இருந்து அழைப்பதாக… Read More »ஆபாச படம் பார்த்ததாக மிரட்டி வியாபாரிகளிடம் பணம் மோசடி- 2 பேர் கைது

திருமணமான பெண்ணுக்கு ஆபாச சைகை காட்டிய தவெக நிர்வாகி!

திருமணமான பெண்ணுக்கு ஆபாச சைகை காட்டிய தவெக நிர்வாகி!

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை மலையப்ப நகரை சேர்ந்தவர் சரத்குமார் மனைவி ஜெயந்தி (வயது 25). இவர் குளித்தலை காவிரி நகரில் உள்ள மெடிக்கல் ஒன்றில் கடந்த மூன்று மாதமாக வேலை பார்த்து வருகின்றார். இந்த… Read More »திருமணமான பெண்ணுக்கு ஆபாச சைகை காட்டிய தவெக நிர்வாகி!

மருத்துவத்துறையில் 2,144 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கல்

மருத்துவத்துறையில் 2,144 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கல்

  • by Authour

சென்னை மாநில கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் மருத்துவத்துறையில் 751 உதவி மருத்துவ அலுவலர்கள், 1,393 சுகாதார ஆய்வாளர்களுக்கு முதலமைச்சர் விஜய் பணி நியமன ஆணைகளை வழங்கினார். இதையடுத்து ரூ.139.47 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட மருத்துவத்துறை… Read More »மருத்துவத்துறையில் 2,144 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கல்

கோவை அருகே யானை தாக்கி முதியவர் பலி

கோவை அருகே யானை தாக்கி முதியவர் பலி

  • by Authour

கோவை அருகே பழங்குடியின மக்கள் வசிக்கும் சின்னாம்பதி கிராமத்தில், வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை தாக்கியதில் படுகாயமடைந்த மூத்த விவசாயி நடராஜ் (72) என்பவர், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் பலனின்றி பரிதாபமாக… Read More »கோவை அருகே யானை தாக்கி முதியவர் பலி

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு

  • by Authour

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,05,200க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை ஒரு கிராம் ரூ.13,150க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 5… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு

திருச்சி சிட்டியில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்

திருச்சி சிட்டியில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்

  • by Authour

திருச்சி மாநகராட்சி ஆணையர் வீர் பிரதாப் சிங், வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-திருச்சி, மாநகராட்சிக்குட்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம், டர்பன் நீரேற்று நிலையம், பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று… Read More »திருச்சி சிட்டியில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்

TANGEDCO electricity board line-workers carrying out maintenance at a 33 KV substation in Tiruchirappalli during June 2026.

திருச்சி மணிகண்டம் பகுதியில் இன்று மின்தடை

  • by Authour

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், திருச்சி மன்னார்புரம் செயற்பொறியாளர் எம் .கணேசன் கூறியிருப்பதாவது… திருச்சி கிழக்கு கோட்டம், மணிகண்டம் துணை மின் நிலையத்தில் இன்று (14.07.2026) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.… Read More »திருச்சி மணிகண்டம் பகுதியில் இன்று மின்தடை

பொய் புகார் பரப்பியவர்கள் மீது வழக்கு.. அமைச்சர் ரமேஷ்

பொய் புகார் பரப்பியவர்கள் மீது வழக்கு.. அமைச்சர் ரமேஷ்

  • by Authour

பழநி அடிவாரம் தண்டபாணி சுவாமி மடத்துக்கு சொந்தமான நிலத்தை சில தனியார் நபர்கள் சட்ட விரோதமாக பதிவு செய்ததை எதிர்த்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் துறை ரீதியிலான நடவடிக்கைகள் மற்றும் காவல் துறை… Read More »பொய் புகார் பரப்பியவர்கள் மீது வழக்கு.. அமைச்சர் ரமேஷ்

பவானிசாகர் அணையில் இருந்து இன்று முதல் நீர் திறக்க உத்தரவு

பவானிசாகர் அணையில் இருந்து இன்று முதல் நீர் திறக்க உத்தரவு

  • by Authour

ஈரோடு: பவானி சாகர் அணையில் இருந்து காலிங்கராயன் கால்வாயில் இன்று முதல் தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 15,743 ஏக்கர் பாசன நிலங்களில் உள்ள பயிர்களை காப்பாற்றும் வகையில் தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பவானிசாகர் அணையில்… Read More »பவானிசாகர் அணையில் இருந்து இன்று முதல் நீர் திறக்க உத்தரவு

ஓடும் பஸ்சில் கல்லூரி மாணவியிடம் சில்மிஷம்-போதை டிரைவருக்கு தர்ம அடி

ஓடும் பஸ்சில் கல்லூரி மாணவியிடம் சில்மிஷம்-போதை டிரைவருக்கு தர்ம அடி

  • by Authour

மாதவரம்: ஓடும் பஸ்சில் கல்லூரி மாணவியிடம் சீண்டலில் ஈடுபட்ட டிரைவரை பயணிகள் சரமாரியாக அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர். சென்னை பிராட்வேயில் உள்ள அரசு கல்லூரியில் பி.காம் 3ம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவர்,… Read More »ஓடும் பஸ்சில் கல்லூரி மாணவியிடம் சில்மிஷம்-போதை டிரைவருக்கு தர்ம அடி

மேலூர் அருகே 5.5 கிலோ கஞ்சா பறிமுதல்-ஒருவர் கைது

மேலூர் அருகே 5.5 கிலோ கஞ்சா பறிமுதல்-ஒருவர் கைது

  • by Authour

மேலூர் அருகே 5.500 கிலோ கஞ்சாவுடன் வாலிபரை கைது செய்த போலீசார் தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.மேலூர் அருகே சூரக்குண்டு மாத்தி கண்மாய் பகுதியில் மாவட்ட எஸ்பி தனிப்பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்… Read More »மேலூர் அருகே 5.5 கிலோ கஞ்சா பறிமுதல்-ஒருவர் கைது

புதுவை அரசின் முழு பட்ஜெட்-ஒன்றிய உள்துறை அமைச்சகம் ஒப்புதல்

புதுவை அரசின் முழு பட்ஜெட்-ஒன்றிய உள்துறை அமைச்சகம் ஒப்புதல்

  • by Authour

புதுச்சேரி; புதுச்சேரி அரசின் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய ஒன்றிய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.14,300 பட்ஜெட் உறுதி செய்யப்பட்டு அனுப்பிய நிலையில் உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. விரைவில் சட்டமன்றத்தில் முழு… Read More »புதுவை அரசின் முழு பட்ஜெட்-ஒன்றிய உள்துறை அமைச்சகம் ஒப்புதல்

மதுரை பஸ் விபத்து.. 6 பேர் பலி.. முதல்வர் விஜய் நிதியுதவி

  • by Authour

மதுரையில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் பலியான சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் விஜய் ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “மதுரை மாவட்டம், மேலூர் வட்டம்,… Read More »மதுரை பஸ் விபத்து.. 6 பேர் பலி.. முதல்வர் விஜய் நிதியுதவி

மணலியில் தொடர் மின்வெட்டு- பொதுமக்கள் சாலை மறியல்

மணலியில் தொடர் மின்வெட்டு- பொதுமக்கள் சாலை மறியல்

  • by Authour

மணலியில் தொடர்ந்து மின்வெட்டு கண்டித்து நேற்றிரவு பொதுமக்கள் மறியல் நடத்தியதால் பரபரப்பு நிலவியது. சென்னை மணலி மண்டலம் 20வது வார்டு எம்ஜிஆர் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக இரவு… Read More »மணலியில் தொடர் மின்வெட்டு- பொதுமக்கள் சாலை மறியல்

பெரம்பலூர் எம்எல்ஏ அலுவலகம் திறப்பு

பெரம்பலூர் எம்எல்ஏ அலுவலகம் திறப்பு

  • by Authour

சென்னை: பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தனது சட்டமன்ற உறுப்பினர் (MLA) அலுவலகத்தை முதலமைச்சர் விஜய் இன்று முறைப்படி திறந்து வைத்துப் பார்வையிட்டார். தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு, கடந்த இரண்டு… Read More »பெரம்பலூர் எம்எல்ஏ அலுவலகம் திறப்பு

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

செவிலியருக்கு பாலியல் தொல்லை-கால் சென்டர் ஊழியர் கைது

  • by Authour

சென்னை: நுங்கம்பாக்கத்தில் தனியார் ஆஸ்பத்திரிக்கு வேலைக்கு சென்ற செவிலியரை வழிமறித்து பாலியல் தொந்தரவு செய்த கால் சென்டர் ஊழியரை போலீசார் கைது செய்தனர். சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் செவிலியராக… Read More »செவிலியருக்கு பாலியல் தொல்லை-கால் சென்டர் ஊழியர் கைது

ஒரு வாரத்தில் 44 தெரு நாய்களுக்கு கருத்தடை, 484 நாய்களுக்கு தடுப்பூசி

ஒரு வாரத்தில் 44 தெரு நாய்களுக்கு கருத்தடை, 484 நாய்களுக்கு தடுப்பூசி

  • by Authour

பெரம்பலூர் நகராட்சியில் பாதசாரிகளை, வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வந்த தெரு நாய்களை பயிற்சி பெற்ற வடமாநில வாலிபர்களைக் கொண்டு வலைவிசிப் பிடித்து கருத்தடை மற்றும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒரு… Read More »ஒரு வாரத்தில் 44 தெரு நாய்களுக்கு கருத்தடை, 484 நாய்களுக்கு தடுப்பூசி

காட்டுப்பன்றியால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க சிறப்பு குழு

அரியலூர்- காட்டுப்பன்றியால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க சிறப்பு குழு

  • by Authour

அரியலூர் : அரியலூர் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், வனத்துறையின் சார்பில் உயிரிப் பல்வகைமை மேலாண்மைக்குழுக் கூட்டம், தமிழ்நாடு ஈர நிலங்கள் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை, காட்டுப்பன்றிகளால் விவசாயம் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு மனித… Read More »அரியலூர்- காட்டுப்பன்றியால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க சிறப்பு குழு

கும்பகோணம்- கிழிந்த சாக்குகளுடன் விவசாயிகள் நூதன போராட்டம்

கும்பகோணத்தில் கிழிந்த சாக்குகளுடன் விவசாயிகள் நூதன போராட்டம்

  • by Authour

கும்பகோணம்: கும்பகோணத்தில் கிழிந்த சாக்குகளை கையில் ஏந்தி விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். திருநாகேஸ்வரம் நெல் அரவை ஆலையில் 18 லட்சம் கழிவு சாக்குகள் தேக்கம் அடைந்திருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கையில்… Read More »கும்பகோணத்தில் கிழிந்த சாக்குகளுடன் விவசாயிகள் நூதன போராட்டம்

40 நாட்களில் 3வது போதை ஊசி மரணம்... திருச்சியில் பரபரப்பு

40 நாட்களில் 3வது போதை ஊசி மரணம்… திருச்சியில் பரபரப்பு

  • by Authour

40 நாட்களில் 3வது போதை ஊசி மரணம்திருச்சி: புத்தூர் அருகே உள்ள கல்லாங்காடு பகுதியில் போதை ஊசி செலுத்திக்கொண்ட சஞ்சய் (20) என்ற இளைஞர் உயிரிழப்பு. |நேற்றிரவு சஞ்சய் போதை ஊசி செலுத்தியதாக கூறப்படும்… Read More »40 நாட்களில் 3வது போதை ஊசி மரணம்… திருச்சியில் பரபரப்பு

பட்டப்பகலில் வீடு புகுந்து பெண் கொலை-15சவரன் நகை கொள்ளை

பட்டப்பகலில் வீடு புகுந்து பெண் கொலை-15சவரன் நகை கொள்ளை

  • by Authour

பட்டப் பகலில் கொலை திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் வீடு புகுந்து பெண்ணைக் கொலை செய்து 15 சவரன் நகைகளை திருடிக் கொண்டு தப்பி ஓடியுள்ள மர்ம கும்பல் கொல்லப்பட்ட வனஜா (55) இட்லி மாவு… Read More »பட்டப்பகலில் வீடு புகுந்து பெண் கொலை-15சவரன் நகை கொள்ளை

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி - மின்வாரிய ஊழியர் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி – மின்வாரிய ஊழியர் போராட்டம்

  • by Authour

தமிழ்நாடு மின்சார ஊழியர்களின் மத்திய அமைப்பு சார்பில் சிஐடியு மாநில துணைத்தலைவர் ரெங்கராஜன் தலைமையில்திருச்சி தென்னூரில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு கோரிக்கை மனு… Read More »பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி – மின்வாரிய ஊழியர் போராட்டம்

பொதுமக்கள் போலீசில் புகாரளிக்க “நிழல்” கியூஆர் கோடு அறிமுகம்

தங்களை வௌிபடுத்தாமல் பொதுமக்கள் போலீசில் புகாரளிக்க “நிழல்” கியூஆர் கோடு அறிமுகம்

  • by Authour

கோவை : பொதுமக்கள் தங்களின் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் போலீசில் புகார் அளிக்க “நிழல்” கியூ ஆர் கோடு கலெக்டர், எஸ்பி., அறிமுகம் செய்து வைத்து தொடங்கி வைத்தனர். பொதுமக்களின் பாதுகாப்பை வலுப்படுத்தவும், தடுப்புக் காவல்… Read More »தங்களை வௌிபடுத்தாமல் பொதுமக்கள் போலீசில் புகாரளிக்க “நிழல்” கியூஆர் கோடு அறிமுகம்

சுங்கசாவடி ஊழியர்கள் கடத்தல்- 4 சிறுவர்கள் உட்பட 5 பேர் கைது

சுங்கசாவடி ஊழியர்கள் கடத்தல்- 4 சிறுவர்கள் உட்பட 5 பேர் கைது

  • by Authour

கிருஷ்ணகிரி: மத்தூர் சுங்கச்சாவடி ஊழியர்களை கடத்திய சம்பவத்தில் 4 சிறுவர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டார். சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தாமல் வாகனங்களை அனுமதிக்கக் கோரி தகராறு ஏற்பட்டது. தகராறில் 2 சுங்கச்சாவடி ஊழியர்களை… Read More »சுங்கசாவடி ஊழியர்கள் கடத்தல்- 4 சிறுவர்கள் உட்பட 5 பேர் கைது

பழைய வழக்குகளை விரைந்து முடிக்க புதிய குழு!

பழைய வழக்குகளை விரைந்து முடிக்க புதிய குழு!

  • by Authour

உச்சநீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள பழைய சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகளை விரைந்து முடிக்க ஒரு சிறப்பு பட்டியலை CJI சூர்ய காந்த் வெளியிட்டுள்ளார். சுமார் 800 வழக்குகள் அடையாளம் காணப்பட்டு 4… Read More »பழைய வழக்குகளை விரைந்து முடிக்க புதிய குழு!

டிரம்ப்- ஐரோப்பிய தலைவருக்கு ஈரான் பத்திரிகை மரண எச்சரிக்கை!

  • by Authour

கடந்த பிப்ரவரி மாதத்தில் அமெரிக்க-இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் முன்னாள் உச்சத் தலைவர் அயத்துல்லா அலி காமெனியின் மரணத்திற்குப் பழிவாங்கக் கோரி ஈரானில் தீவிரப் பிரச்சாரங்கள் நடந்து வரும் வேளையில் இந்த மிரட்டல்… Read More »டிரம்ப்- ஐரோப்பிய தலைவருக்கு ஈரான் பத்திரிகை மரண எச்சரிக்கை!

திருச்சியில் தமிழர் தேசம் கட்சியினர் மனு அளிக்கும் போராட்டம்..

திருச்சியில் தமிழர் தேசம் கட்சியினர் மனு அளிக்கும் போராட்டம்..

  • by Authour

திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம் வையம்பட்டி ஒன்றியம் இனாம் புதுவாடி ஊராட்சி புதுவாடி மருத்துவர் காலனிக்கு நாடு சுதந்திரமடைந்து இதுவரை சாலை வசதிகிடைக்கவில்லை.இது தொடர்பாக கலெக்டர் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் பல முறை… Read More »திருச்சியில் தமிழர் தேசம் கட்சியினர் மனு அளிக்கும் போராட்டம்..

நான் ரெடி-நீங்க ரெடியா?... திருச்சியில் எம்பி துரை வைகோ சவால்

நான் ரெடி-நீங்க ரெடியா?… திருச்சியில் எம்பி துரை வைகோ சவால்

  • by Authour

திருச்சி விமான நிலையத்தில் எம்.பி துரை வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:- நான் வெற்றி பெற்றதற்கு திமுக தான் காரணம் என்று சொல்வது பொய்.நான் வெற்றி பெற்றதற்கு திமுகவின் பங்கு… Read More »நான் ரெடி-நீங்க ரெடியா?… திருச்சியில் எம்பி துரை வைகோ சவால்

திருச்சியில் அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி ஆர்ப்பாட்டம்

திருச்சியில் அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி ஆர்ப்பாட்டம்

  • by Authour

அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி கலெக்டர் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் பொன் முருகேசன் தலைமை தாங்கினார். திருச்சி மாநகர்… Read More »திருச்சியில் அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி ஆர்ப்பாட்டம்

திருச்சியில் சர்வதேச மகப்பேறு அறுவை சிகிச்சை மாநாடு

திருச்சியில் சர்வதேச மகப்பேறு அறுவை சிகிச்சை மாநாடு

  • by Authour

திருச்சி மகப்பேறு மற்றும் மகளிர் நோயியல் சங்கம் சார்பில், இந்திய மகப்பேறு மற்றும் மகளிர் நோயியல் சங்கங்களின் கூட்டமைப்பு ஆதரவுடன், சர்வதேச மகப்பேறு அவசர சிகிச்சை மாநாடு திருச்சி கிரிஸ்டல் கன்வென்ஷன் சென்டரில் தொடங்கியது.இந்த… Read More »திருச்சியில் சர்வதேச மகப்பேறு அறுவை சிகிச்சை மாநாடு

எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு

எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு

  • by Authour

சொத்துக்குவிப்பு வழக்கில் கடலூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திற்கு உயர் நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது. 2011-ல் வருமானத்திற்கு அதிகமாக ரூ.3 கோடி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை தொடர்ந்த… Read More »எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு

சமூகநீதி தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்- அன்புமணி

காவிரி நீர் திறக்காததால் சம்பா சாகுபடி பாதிப்பு: அன்புமணி ராமதாஸ்

  • by Authour

காவிரி நீர் கிடைக்காததால் இந்த ஆண்டு சம்பா சாகுபடி முற்றிலும் பாதிக்கப்பட்டு, 17 லட்சம் டன் நெல் உற்பத்தி குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகப் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கவலை தெரிவித்துள்ளார். மத்திய அரசுக்கு… Read More »காவிரி நீர் திறக்காததால் சம்பா சாகுபடி பாதிப்பு: அன்புமணி ராமதாஸ்

அரசு சிறார் பாதுகாப்பு இல்லத்திலிருந்து 12 சிறார்கள் எஸ்கேப்

செங்கல்பட்டு அரசு சிறார் பாதுகாப்பு இல்லத்திலிருந்து 12 சிறார்கள் தப்பி ஓட்டம்

  • by Authour

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே ஆத்தூர் பழத்தோட்டம் பகுதியில், காஞ்சிபுரம்-செங்கல்பட்டு நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள அரசு சார்பில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட சிறார்களின் பாதுகாப்பு இல்லம் மற்றும் பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இப்பயிற்சி நிலையத்தில் 18… Read More »செங்கல்பட்டு அரசு சிறார் பாதுகாப்பு இல்லத்திலிருந்து 12 சிறார்கள் தப்பி ஓட்டம்

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு- விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு- விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்

  • by Authour

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாதுளத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடந்தது மாநில நிர்வாகிகள் மேகராஜன், பரமசிவம், தட்சிணாமூர்த்தி, மதிவண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இந்த… Read More »தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு- விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்

முதல்வர் விஜயை 6 மணிக்கு மேல் கடவுளால் கூட பார்க்க முடியாது-உதயகுமார் சவால்

அதிமுகவை தீர்ந்துபோன சக்தி என சொல்ல முடியுமா? விஜய்க்கு உதயகுமார் சவால்

  • by Authour

 விஜய்க்கு தில் இருந்தால் அதிமுக பெயரை சொல்லி தீர்ந்துபோன சக்தி என சொல்ல முடியுமா? என மதுரையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சவால் விடுத்துள்ளார். மேலும் பேசிய ஆர்.பி.உதயகுமார்; “தவெகவில்… Read More »அதிமுகவை தீர்ந்துபோன சக்தி என சொல்ல முடியுமா? விஜய்க்கு உதயகுமார் சவால்

ஜூன் -டிசம்பர் வரை ஜல்லிகட்டு நடத்த அனுமதி இல்லை

ஜூன் -டிசம்பர் வரை ஜல்லிகட்டு நடத்த அனுமதி இல்லை- உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

  • by Authour

மதுரை: தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் நடத்துவதற்கு அரசு எவ்வித அனுமதியும் வழங்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடியாக… Read More »ஜூன் -டிசம்பர் வரை ஜல்லிகட்டு நடத்த அனுமதி இல்லை- உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

மத்திய அரசை கண்டித்து..200க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து..200க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம்

  • by Authour

கரூர் மாவட்டத்தில் அறநிலைத்துறையால் கோவில் நிலங்கள் என வகைப்படுத்தப்பட்ட நிலங்களில் 3,084.95 ஏக்கர் நிலங்களுக்கு பத்திரப்பதிவு தடை நீக்கப்பட்டது: எதிர்ப்பு தெரிவிக்கும் பாஜக மாநில தலைவர் மற்றும் மத்திய அரசை கண்டித்து 200க்கும் மேற்பட்டோர்… Read More »மத்திய அரசை கண்டித்து..200க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம்

10th போதும்.. இந்திய விமானப்படையில் வேலை

10th போதும்.. இந்திய விமானப்படையில் வேலை

  • by Authour

இந்திய விமானப்படை (Indian Air Force) தனது Group ‘C’ Civilian பிரிவில் காலியாக உள்ள Multi-Tasking Staff (MTS) பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. * காலிப்பணியிடங்கள்: 06*… Read More »10th போதும்.. இந்திய விமானப்படையில் வேலை

தமிழ்நாடு பாடநூல்-கல்வியியல் பணிகள் தலைவராக லயோலாமணி நியமனம்

தமிழ்நாடு பாடநூல்-கல்வியியல் பணிகள் தலைவராக லயோலா மணி நியமனம்

  • by Authour

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவராகத் தவெக நிர்வாகி லயோலா மணி நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் ராஜ்மோகன் முன்னிலையில், முதல்வர் விஜய்யிடம் இதற்கான நியமன ஆணையை அவர் பெற்றுக் கொண்டார். லயோலா மணி… Read More »தமிழ்நாடு பாடநூல்-கல்வியியல் பணிகள் தலைவராக லயோலா மணி நியமனம்

விவசாய கடன்களை முழுமையாக ரத்து செய்யக் கோரி- விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

விவசாய கடன்களை முழுமையாக ரத்து செய்யக் கோரி- விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

  • by Authour

விவசாய கடன்களை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்u முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்… கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், விவசாய கடன்களை முழுமையாக… Read More »விவசாய கடன்களை முழுமையாக ரத்து செய்யக் கோரி- விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

மீண்டும் உயர்ந்த பெட்ரோல்-டீசல் விலை உயர்வு

  • by Authour

நம் நாட்டில் பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள், டீலர்கள் வாயிலாக பெட்ரோல், டீசல் விற்கின்றன. ஈரான்-அமெரிக்க போர் நிறுத்த அறிவிப்பால், கடந்த சில நாட்களாக பெட்ரோல்,… Read More »மீண்டும் உயர்ந்த பெட்ரோல்-டீசல் விலை உயர்வு

"ஜுராசிக் பார்க்" பட நடிகர் காலமானார்

“ஜுராசிக் பார்க்” பட நடிகர் காலமானார்

  • by Authour

ஜுராசிக் பார்க் படத்தில் DR.ஆலன் கிராண்ட் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகர் சாம் நீல் (78) காலமானார்.100க்கும் மேற்பட்ட படங்கள், தொடர்களில் நடித்திருந்த நீல், கடந்த ஏப்ரல் மாதம் புற்றுநோயில் இருந்து முழுவதும் மீண்டிருந்தார்.… Read More »“ஜுராசிக் பார்க்” பட நடிகர் காலமானார்

விஜயபாஸ்கர் பேச்சு... கவர்னரிடம் திமுக புகார்

விஜயபாஸ்கர் பேச்சு… கவர்னரிடம் திமுக புகார்

  • by Authour

குதிரைபேரம் குறித்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும். த.வெ.க. அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறது. த.வெ.க. குதிரைபேரத்தில் ஈடுபடுவதாக ஆளுநர் மாளிகை, லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தி.மு.க. புகார் கடிதம் அளித்துள்ளது. ம.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்யுமாறு… Read More »விஜயபாஸ்கர் பேச்சு… கவர்னரிடம் திமுக புகார்

தலைமைச் செயலகம் முன் பெண் தற்கொலை முயற்சி

தலைமைச் செயலகம் முன் பெண் தற்கொலை முயற்சி

  • by Authour

சென்னை தலைமைச் செயலகம் முன்பு பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டிவனத்தைச் சேர்ந்த சாமுண்டீஸ்வரி என்பவர் உடலில் டீசல் ஊற்றி தற்கொலை முயற்சி செய்துள்ளார். முதல்வரின் தனிப்பிரிவில் அளித்த புகார் மனு… Read More »தலைமைச் செயலகம் முன் பெண் தற்கொலை முயற்சி

கொரோனா அதிகரிப்பு-சுகாதாரத் துறைக்கு ஆந்திர அரசு எச்சரிக்கை

கொரோனா அதிகரிப்பு-சுகாதாரத் துறைக்கு ஆந்திர அரசு எச்சரிக்கை

  • by Authour

ஆந்திர மாநிலம், கடப்பா (ஒய்.எஸ்.ஆர்) மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா காரணமாக 2 பேர் உயிரிழந்துள்ளனர். 2022ம் ஆண்டுக்குப் பிறகு ஆந்திராவில் பதிவான முதல் கொரோனா மரணங்கள். கொரோனா அதிகரிப்பு எதிரொலியாக முன்னெச்சரிக்கை… Read More »கொரோனா அதிகரிப்பு-சுகாதாரத் துறைக்கு ஆந்திர அரசு எச்சரிக்கை

பணம் கேட்டு-மனைவி, மகள்கள் மீது தீ வைத்த கணவன் கைது

பட்டுக்கோட்டையில் பணம் கேட்டு-மனைவி, மகள்கள் மீது தீ வைத்த கணவன் கைது

  • by Authour

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை லெட்சத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (65). கூலித் தொழிலாளி. இவரது மனைவி விஜயலெட்சுமி(60). இவர்களுக்கு மேனகா (38), மௌனிகா (25) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் செல்வராஜ் தனது… Read More »பட்டுக்கோட்டையில் பணம் கேட்டு-மனைவி, மகள்கள் மீது தீ வைத்த கணவன் கைது

எழுத்தாளர் பூமணி மறைவு செய்திக் கேட்டு-வேதனையடைந்தேன்-ஸ்டாலின் இரங்கல்

எழுத்தாளர் பூமணி மறைவு செய்திக் கேட்டு-வேதனையடைந்தேன்-ஸ்டாலின் இரங்கல்

  • by Authour

சென்னை: கரிசல் நிலத்தின் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவரான பூமணி மறைவுச் செய்தி கேட்டு வேதனையடைந்தேன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கரிசல்காட்டு மக்களின் வாழ்க்கை, சமூகத்தில் நிலவிய கட்டமைப்பை எளிமையான மொழியில் வெளிப்படுத்தியவர்… Read More »எழுத்தாளர் பூமணி மறைவு செய்திக் கேட்டு-வேதனையடைந்தேன்-ஸ்டாலின் இரங்கல்

தஞ்சை பெரிய கோவிலில்- போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை

தஞ்சை பெரிய கோவிலில்- போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை

  • by Authour

தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு தினமும் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநா டுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதில் பெரும்பாலானோர் வாகனங்களில் வருவதால் பெரிய கோவில் பகுதிகளில் தினமும் கடும்… Read More »தஞ்சை பெரிய கோவிலில்- போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை

LIC உட்பட 8 பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்க மத்திய அரசு அதிரடி!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால், மத்திய அரசின் வருவாய் மற்றும் பட்ஜெட் நிர்வாகத்தில் கூடுதல் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில், வருவாயை அதிகரிக்கும் நோக்கில் LIC உள்ளிட்ட 8 பொதுத்துறை… Read More »LIC உட்பட 8 பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்க மத்திய அரசு அதிரடி!

உங்கள் குழந்தையின் முகம், உயரம், அறிவுத்திறன்… பிறப்பதற்கு முன்பே தேர்வு செய்ய முடியுமா?

மருத்துவ அறிவியலின் அதிவேக முன்னேற்றம், மனித வாழ்வில் பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. அதில் தற்போது அதிகமாக பேசப்படும் விஷயங்களில் ஒன்று, பிறக்கவிருக்கும் குழந்தையின் மரபணுக்களை (Genes) முன்கூட்டியே ஆய்வு செய்து, சில உடல்… Read More »உங்கள் குழந்தையின் முகம், உயரம், அறிவுத்திறன்… பிறப்பதற்கு முன்பே தேர்வு செய்ய முடியுமா?

இண்டிகோவின் புதிய ‘Lite Fare’ திட்டம்!

இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான இண்டிகோ (IndiGo), விமானப் பயணத்தை மேலும் மலிவாகவும் நெகிழ்வாகவும் மாற்றும் நோக்கில் ‘IndiGo Lite Fare’ என்ற புதிய கட்டண திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம், கேபின் பேக்கேஜ்… Read More »இண்டிகோவின் புதிய ‘Lite Fare’ திட்டம்!

வேதாந்தா குழுமத்தின் பிரிக்கப்பட்ட நிறுவன பங்குகளில் அதிரடி ஏற்றம்…

இந்திய பங்குச் சந்தையில் கடந்த சில நாட்களாக வேதாந்தா (Vedanta) குழுமத்தின் பங்குகள் முதலீட்டாளர்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்து வருகின்றன. குறிப்பாக, நிறுவனத்தின் பிரிப்பு (Demerger) நடவடிக்கைக்குப் பிறகு தனித்தனியாக பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் பங்குகள்… Read More »வேதாந்தா குழுமத்தின் பிரிக்கப்பட்ட நிறுவன பங்குகளில் அதிரடி ஏற்றம்…

ஆப்பிளுக்கு அதிர்ச்சி! டாடா எலக்ட்ரானிக்ஸில் தரவு கசிவு… வெளியான iPhone ரகசியங்கள்?

இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் முக்கிய உற்பத்தி கூட்டாளியாக செயல்பட்டு வரும் டாடா எலக்ட்ரானிக்ஸ் (Tata Electronics) நிறுவனத்தில் ஏற்பட்ட சைபர் பாதுகாப்பு மீறல் (Cybersecurity Breach) உலக தொழில்நுட்ப துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.… Read More »ஆப்பிளுக்கு அதிர்ச்சி! டாடா எலக்ட்ரானிக்ஸில் தரவு கசிவு… வெளியான iPhone ரகசியங்கள்?

ஜியோ Vs ஏர்டெல்: யார் முந்துகிறார்கள்?

இந்தியாவின் தொலைத்தொடர்பு துறையில் முன்னணி நிறுவனங்களாக இருக்கும் ரிலையன்ஸ் ஜியோ (Jio) மற்றும் பார்தி ஏர்டெல் (Airtel) நிறுவனங்கள், சமீபத்தில் தங்களது மொபைல் ரீசார்ஜ் கட்டணங்களை சராசரியாக 15 சதவீதம் வரை உயர்த்தியுள்ளன. இந்த… Read More »ஜியோ Vs ஏர்டெல்: யார் முந்துகிறார்கள்?

வெளிநாடுகளில் வாழும் விமர்சகர்களையும் குறிவைக்கும் சீனாவின் புதிய சட்டம்

சீனா அமல்படுத்தியுள்ள புதிய “இன ஒற்றுமை மற்றும் முன்னேற்ற ஊக்குவிப்பு சட்டம்” (Law on the Promotion of Ethnic Unity and Progress) தற்போது சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச்… Read More »வெளிநாடுகளில் வாழும் விமர்சகர்களையும் குறிவைக்கும் சீனாவின் புதிய சட்டம்

CBSE புதிய அறிவிப்பு! 6-ஆம் வகுப்புக்கு மட்டும் 3 மொழிக் கொள்கை

மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ (CBSE), தேசிய கல்விக் கொள்கை (NEP 2020) அடிப்படையில் அமல்படுத்தப்பட உள்ள மூன்று மொழிக் கொள்கை குறித்து முக்கிய விளக்கத்தை வெளியிட்டுள்ளது. புதிய வழிகாட்டுதலின்படி, மூன்று மொழிக்… Read More »CBSE புதிய அறிவிப்பு! 6-ஆம் வகுப்புக்கு மட்டும் 3 மொழிக் கொள்கை

பேபி பம்ப் புகைப்படம் வெளியிட்ட சமந்தா! ரசிகர்கள் நெகிழ்ச்சி

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா ருத் பிரபு, கர்ப்பமாக இருப்பதை சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது முதல் முறையாக தனது பேபி பம்ப் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து… Read More »பேபி பம்ப் புகைப்படம் வெளியிட்ட சமந்தா! ரசிகர்கள் நெகிழ்ச்சி

Chrome பயன்படுத்துகிறீர்களா? உடனே அப்டேட் செய்யுங்கள்!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் Google Chrome இணைய உலாவியில் (Browser) நூற்றுக்கணக்கான பாதுகாப்பு குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதையடுத்து, Windows, macOS, Linux மற்றும் iOS உள்ளிட்ட அனைத்து தளங்களுக்கும் Google புதிய… Read More »Chrome பயன்படுத்துகிறீர்களா? உடனே அப்டேட் செய்யுங்கள்!

மெஸ்ஸி, ரொனால்டோ சாதனையை முறியடித்த எம்பாப்பே!

2026 FIFA உலகக் கோப்பை கால்பந்து தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், போட்டிக்கு போட்டி புதிய சாதனைகள் படைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் கைலியன் எம்பாப்பே மீண்டும் ஒருமுறை… Read More »மெஸ்ஸி, ரொனால்டோ சாதனையை முறியடித்த எம்பாப்பே!

பங்குச்சந்தை பறக்கும் பாய்ச்சல்! சென்செக்ஸ் 550 புள்ளிகள் உயர்வு

இந்திய பங்குச்சந்தை ஜூலை 1-ம் தேதி வர்த்தகத்தில் முதலீட்டாளர்களுக்கு உற்சாகமான தொடக்கத்தை வழங்கியது. தொடக்கத்தில் கலவையான உலக சந்தை சூழல் காரணமாக எச்சரிக்கையுடன் இருந்த முதலீட்டாளர்கள், பின்னர் வாகனம் (Auto) மற்றும் நுகர்வோர் பொருட்கள்… Read More »பங்குச்சந்தை பறக்கும் பாய்ச்சல்! சென்செக்ஸ் 550 புள்ளிகள் உயர்வு

அமெரிக்க உச்சநீதிமன்ற தீர்ப்பு… இந்தியர்களுக்கு நிம்மதி

அமெரிக்காவில் வசித்து வரும் இந்தியர்களுக்கு மிகப்பெரிய நிம்மதியை அளிக்கும் வகையில், அமெரிக்க உச்சநீதிமன்றம் முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. பிறப்புரிமை குடியுரிமையை (Birthright Citizenship) கட்டுப்படுத்தும் முயற்சிக்கு எதிராக வந்துள்ள இந்த தீர்ப்பு, குறிப்பாக H-1B,… Read More »அமெரிக்க உச்சநீதிமன்ற தீர்ப்பு… இந்தியர்களுக்கு நிம்மதி

BMW தொழிற்சாலையில் மனித உருவ ரோபோ!

உலகின் முன்னணி சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான BMW, தனது உற்பத்தி ஆலையில் மனித உருவ ரோபோக்களை பயன்படுத்தும் முயற்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ரோபோடிக்ஸ் நிறுவனமான Figure AI உருவாக்கிய… Read More »BMW தொழிற்சாலையில் மனித உருவ ரோபோ!

மகளிர் டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியா அபார வெற்றி

மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, தனது முதல் போட்டியிலேயே அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியுடன் கணக்கைத் தொடங்கியுள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வீழ்த்திய… Read More »மகளிர் டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியா அபார வெற்றி

10-ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

10-ஆம் வகுப்பு முடித்து உயர்கல்வி அல்லது தொழில்நுட்பக் கல்வியில் சேர விரும்பும் மாணவர்களுக்கு சென்னை CIPET (Central Institute of Petrochemicals Engineering & Technology) முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2026-27 கல்வியாண்டிற்கான பிளாஸ்டிக்… Read More »10-ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ‘Kungfu Pandya’

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டரும், மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) கேப்டனுமான ஹர்திக் பாண்டியா, சமூக வலைதளத்தில் எடுத்துள்ள ஒரு நடவடிக்கை தற்போது ஐபிஎல் ரசிகர்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. மும்பை… Read More »மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ‘Kungfu Pandya’

இந்தியா – ஜப்பான் உறவு அடுத்த கட்டத்திற்கு!

இந்தியா மற்றும் ஜப்பான் இடையிலான இருதரப்பு உறவு தொடர்ந்து வலுப்பெற்று வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மிகப்பெரிய ஒத்துழைப்பு வாய்ப்புகள் உள்ளதாக ஜப்பான்… Read More »இந்தியா – ஜப்பான் உறவு அடுத்த கட்டத்திற்கு!

திண்டுக்கல்லில் மத்திய அரசு வேலை வாய்ப்பு!

GIRH&FWT திண்டுக்கல் நிறுவனத்தில் ரூ.75,000 வரை சம்பளம்… ஜூலை 19-க்குள் விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய அறிவிப்பு! தமிழ்நாட்டில் அரசு வேலைக்காக காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. திண்டுக்கல்லில் செயல்பட்டு வரும் Gandhigram Institute… Read More »திண்டுக்கல்லில் மத்திய அரசு வேலை வாய்ப்பு!

இந்தியாவில் அறிமுகமான Samsung Galaxy A27 5G!

  • by Authour

Samsung தனது புதிய Galaxy A27 5G ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. மிட்-ரேஞ்ச் வாடிக்கையாளர்களை குறிவைத்து வெளியிடப்பட்டுள்ள இந்த புதிய ஸ்மார்ட்போன், பிரீமியம் வடிவமைப்பு, சக்திவாய்ந்த செயல்திறன் மற்றும் சிறந்த கேமரா… Read More »இந்தியாவில் அறிமுகமான Samsung Galaxy A27 5G!

RPSC ஆசிரியர் பணியிடங்கள் 10,537 ஆக உயர்வு!

  • by Authour

அரசு ஆசிரியர் பணிக்காக காத்திருக்கும் ஆயிரக்கணக்கான தேர்வர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. ராஜஸ்தான் பொது சேவை ஆணையம் (RPSC) தனது Senior Teacher (2nd Grade) ஆட்சேர்ப்பு அறிவிப்பில் முக்கிய திருத்தத்தை வெளியிட்டு, காலிப்பணியிடங்களின்… Read More »RPSC ஆசிரியர் பணியிடங்கள் 10,537 ஆக உயர்வு!

இன்று வானில் ஸ்ட்ராபெரி நிலவு! காண தவறாதீர்கள்

  • by Authour

வானியல் ஆர்வலர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ‘ஸ்ட்ராபெரி நிலவு’ (Strawberry Moon) இன்று இரவு வானில் தோன்றுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் தோன்றும் இந்த முழு நிலவு, தனது பெயராலும், தனித்துவமான தோற்றத்தாலும் உலகம்… Read More »இன்று வானில் ஸ்ட்ராபெரி நிலவு! காண தவறாதீர்கள்

விண்வெளியில் சிக்கிய தொலைநோக்கியை காப்பாற்றும் நாசா!

  • by Authour

விண்வெளி ஆய்வில் புதிய வரலாற்றை படைக்க அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் (NASA) தயாராகியுள்ளது. பூமியை நோக்கி வேகமாக கீழிறங்கிக் கொண்டிருக்கும் Neil Gehrels Swift Observatory என்ற விண்வெளி தொலைநோக்கியை காப்பாற்றுவதற்காக, முதல்… Read More »விண்வெளியில் சிக்கிய தொலைநோக்கியை காப்பாற்றும் நாசா!

இனி WhatsApp-ல் போன் நம்பர் தேவையில்லை!

  • by Authour

WhatsApp தனது வரலாற்றிலேயே மிகப்பெரிய தனியுரிமை (Privacy) அப்டேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இனி புதிய நபர்களுடன் உரையாடுவதற்கு உங்கள் மொபைல் எண்ணை பகிர வேண்டிய அவசியமில்லை. அதற்கு பதிலாக, தனிப்பட்ட Username மூலம் மற்றவர்கள் உங்களை… Read More »இனி WhatsApp-ல் போன் நம்பர் தேவையில்லை!

இன்று சரிந்த சென்செக்ஸ், நிஃப்டி! IT & ஆட்டோ பங்குகளில் ஏற்பட்ட அதிர்ச்சி

  • by Authour

இந்திய பங்குச்சந்தை ஜூன் 30, 2026 அன்று ஏற்றத்துடன் தொடங்கியிருந்தாலும், நாள் முடிவில் விற்பனை அழுத்தம் காரணமாக சரிவுடன் முடிவடைந்தது. குறிப்பாக தகவல் தொழில்நுட்ப (IT) மற்றும் ஆட்டோமொபைல் பங்குகளில் ஏற்பட்ட வீழ்ச்சி, சந்தையின்… Read More »இன்று சரிந்த சென்செக்ஸ், நிஃப்டி! IT & ஆட்டோ பங்குகளில் ஏற்பட்ட அதிர்ச்சி

B.Pharm, M.Pharm படித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு… ஜூலை 17-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு!

  • by Authour

மத்திய அரசு வேலைக்காக காத்திருக்கும் மருந்தியல் (Pharmacy) பட்டதாரிகளுக்கு மிகப்பெரிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC), மத்திய மருந்து தரநிலை கட்டுப்பாட்டு அமைப்பில் (CDSCO) 186 மருந்து ஆய்வாளர்… Read More »B.Pharm, M.Pharm படித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு… ஜூலை 17-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு!

NFSU-வில் வேலைவாய்ப்பு! மாதம் ரூ.37,000 சம்பளம்

  • by Authour

உயிரியல் அறிவியல் (Life Sciences), உயிரித் தொழில்நுட்பம் (Biotechnology) மற்றும் தடயவியல் அறிவியல் (Forensic Science) துறையில் படித்த இளைஞர்களுக்கு தேசிய அளவிலான சிறந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும்… Read More »NFSU-வில் வேலைவாய்ப்பு! மாதம் ரூ.37,000 சம்பளம்

சிறுநீரக நோயாளிகள் Intermittent Fasting செய்யலாமா?

  • by Authour

உடல் எடையைக் குறைக்கவும், சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தவும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றவும் பலர் தற்போது Intermittent Fasting (இடைவெளி உண்ணாவிரதம்) முறையை கடைபிடித்து வருகின்றனர். ஆனால், சிறுநீரக நோய் (Chronic Kidney Disease… Read More »சிறுநீரக நோயாளிகள் Intermittent Fasting செய்யலாமா?

2028 முதல் டெல்லியில் பெட்ரோல் பைக்குகளுக்கு தடை!

  • by Authour

இந்தியாவில் மின்சார வாகன பயன்பாட்டை வேகமாக அதிகரிக்கும் நோக்கில் டெல்லி அரசு புதிய மின்சார வாகன (EV) கொள்கையை வெளியிட்டுள்ளது. இந்த புதிய கொள்கையின்படி, 2028 ஜனவரி 1 முதல் புதிய பெட்ரோல் மற்றும்… Read More »2028 முதல் டெல்லியில் பெட்ரோல் பைக்குகளுக்கு தடை!

ரயில்வேயில் 6,557 பணியிடங்கள்! விண்ணப்பம் தொடக்கம்

  • by Authour

இந்திய ரயில்வேயில் அரசு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), நாடு முழுவதும் 6,557 டெக்னீசியன் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்பு… Read More »ரயில்வேயில் 6,557 பணியிடங்கள்! விண்ணப்பம் தொடக்கம்

ரூ.1,000 கோடி முதலீட்டில் தமிழகத்தில் புதிய R&D மையம்!

  • by Authour

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஜப்பானைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற குளிர்சாதன உபகரண உற்பத்தி நிறுவனமான Daikin புதிய முதலீட்டு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் தனது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு… Read More »ரூ.1,000 கோடி முதலீட்டில் தமிழகத்தில் புதிய R&D மையம்!

கர்நாடகாவில் இருந்து மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு

  • by Authour

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடக மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மாநிலங்களவை (ராஜ்யசபா) உறுப்பினராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து இன்று பதவியேற்றுக் கொண்டார். நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த… Read More »கர்நாடகாவில் இருந்து மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு

நயன்தாரா மீண்டும் அம்மனாக! ‘மூக்குத்தி அம்மன் 2’ அப்டேட்

  • by Authour

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படங்களில் ஒன்றாக ‘மூக்குத்தி அம்மன் 2’ உருவாகி வருகிறது. நயன்தாரா மீண்டும் அம்மன் கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த திரைப்படம், சுமார் ரூ.100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாராகி… Read More »நயன்தாரா மீண்டும் அம்மனாக! ‘மூக்குத்தி அம்மன் 2’ அப்டேட்

இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷிக்கு ஏன் வாய்ப்பு கிடைக்கவில்லை…

  • by Authour

இந்திய கிரிக்கெட்டின் இளம் நட்சத்திரமாக உருவெடுத்துள்ள வைபவ் சூர்யவன்ஷி, சமீபத்திய ஐபிஎல் மற்றும் வயது பிரிவு போட்டிகளில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இதனால், அயர்லாந்து தொடரில் இந்திய அணியில் அவர்… Read More »இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷிக்கு ஏன் வாய்ப்பு கிடைக்கவில்லை…

பாக்ஸ் ஆபிஸில் அதிரடி காட்டும் ‘Welcome To The Jungle’!

  • by Authour

பாலிவுட்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நகைச்சுவை திரைப்படமான ‘Welcome To The Jungle’, திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அக்ஷய் குமார், சுனில் ஷெட்டி, பரேஷ் ராவல், அர்ஷத் வார்சி, ஜாக்குலின்… Read More »பாக்ஸ் ஆபிஸில் அதிரடி காட்டும் ‘Welcome To The Jungle’!

கோட்டக் வங்கியில் பரபரப்பு! CEO எடுத்த முக்கிய முடிவு

  • by Authour

இந்தியாவின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான கோட்டக் மகிந்திரா வங்கியில் முக்கிய நிர்வாக மாற்றம் நடைபெற உள்ளது. வங்கியின் நிர்வாக இயக்குநரும் (MD) தலைமைச் செயல் அதிகாரியுமான (CEO) அஷோக் வாஸ்வானி, தனது தற்போதைய… Read More »கோட்டக் வங்கியில் பரபரப்பு! CEO எடுத்த முக்கிய முடிவு

HDFC Bank முதல் Waaree வரை! இன்று ஹாட் பங்குகள்

  • by Authour

இந்திய பங்குச் சந்தை இன்று கலவையான உலக சந்தை சிக்னல்களுக்கு மத்தியில் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. இந்த நிலையில், சில முக்கிய நிறுவனங்களின் அறிவிப்புகள் மற்றும் கார்ப்பரேட் நடவடிக்கைகள் காரணமாக குறிப்பிட்ட சில பங்குகள் முதலீட்டாளர்களின்… Read More »HDFC Bank முதல் Waaree வரை! இன்று ஹாட் பங்குகள்

பங்குச் சந்தையில் எச்சரிக்கை மணி! சென்செக்ஸ் !நிஃப்டி இன்று எந்த திசையில்?

  • by Authour

இந்திய பங்குச் சந்தை இன்று கலவையான மனநிலையுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக ஏற்பட்ட ஏற்றத்திற்குப் பிறகு முதலீட்டாளர்கள் லாபப் பதிவு செய்வதா அல்லது புதிய முதலீடுகளை மேற்கொள்வதா என்ற குழப்பத்தில் இருப்பதால்,… Read More »பங்குச் சந்தையில் எச்சரிக்கை மணி! சென்செக்ஸ் !நிஃப்டி இன்று எந்த திசையில்?

பாகிஸ்தானின் இரட்டை தாக்குதல்! ஆப்கானில் 35 பேர் பலி

  • by Authour

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் நடைபெற்றதாக கூறப்படும் “டபுள் டாப்” (Double-Tap) தாக்குதல் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த தாக்குதலில் குறைந்தது 35 பேர் உயிரிழந்ததாக ஆப்கானிஸ்தான் தாலிபான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.… Read More »பாகிஸ்தானின் இரட்டை தாக்குதல்! ஆப்கானில் 35 பேர் பலி

அலி கமேனி இறுதிச்சடங்கில் மொஜ்தபா கமேனி தோற்றம்!

  • by Authour

ஈரானின் முன்னாள் உச்சத் தலைவர் ஆயத்துல்லா அலி கமேனியின் இறுதி அஞ்சலி நிகழ்வு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, அமெரிக்கா – இஸ்ரேல் தாக்குதலுக்கு பின்னர் நீண்ட நாட்களாக பொதுமக்கள் பார்வைக்கு வராத… Read More »அலி கமேனி இறுதிச்சடங்கில் மொஜ்தபா கமேனி தோற்றம்!

என்னை வைத்து தி.மு.க. கூட்டணியை உடைக்க முயன்றனர்!

  • by Authour

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தன்னை மையமாக வைத்து தி.மு.க. கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் திட்டமிட்டு முயற்சி செய்ததாக கூறியிருப்பது தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது இந்த கருத்து… Read More »என்னை வைத்து தி.மு.க. கூட்டணியை உடைக்க முயன்றனர்!

125 நாள் வேலை உறுதி திட்டம் தமிழகத்தில் அமலாகுமா? அன்புமணி

  • by Authour

தமிழகத்தில் புதிய 125 நாள் வேலை உறுதி திட்டம் அமல்படுத்தப்படுமா? ஏழை மக்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்ய தமிழக அரசு என்ன மாற்றுத் திட்டத்தை கொண்டு வரப் போகிறது? என்ற கேள்வியை பா.ம.க. தலைவர்… Read More »125 நாள் வேலை உறுதி திட்டம் தமிழகத்தில் அமலாகுமா? அன்புமணி

ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் மன்னிப்பு கேட்க வேண்டும்… சபரீசன் சட்ட நோட்டீஸ்!

  • by Authour

தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் பொதுவெளியில் தெரிவித்ததாகக் கூறப்படும் கருத்துகள் தொடர்பாக, முதலமைச்சரின் மருமகன் சபரீசன் சார்பில் சட்ட நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.… Read More »ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் மன்னிப்பு கேட்க வேண்டும்… சபரீசன் சட்ட நோட்டீஸ்!

அரசியல் 24 மணி நேர வேலை! – ராகுல் காந்தியை வெளுத்து வாங்கிய ஷர்மிஷ்தா முகர்ஜி

  • by Authour

காங்கிரஸ் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகளான ஷர்மிஷ்தா முகர்ஜி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குறித்து தெரிவித்துள்ள கருத்துகள் தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சமீபத்தில் பேசிய… Read More »அரசியல் 24 மணி நேர வேலை! – ராகுல் காந்தியை வெளுத்து வாங்கிய ஷர்மிஷ்தா முகர்ஜி

மனைவி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய கணவர்… அதிரடியாக கைது!

  • by Authour

கோவை மாவட்டத்தில் குடும்பத் தகராறு அதிர்ச்சிகரமான வன்முறையாக மாறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரது வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில், கணவர் மற்றும்… Read More »மனைவி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய கணவர்… அதிரடியாக கைது!

மோடிக்கு மேலும் ஒரு உலக சாதனை… 34-வது சர்வதேச உயரிய விருது!

  • by Authour

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு செஷெல்ஸ் நாடு தனது மிக உயரிய தேசிய கவுரவமான ‘Guardian of the Blue Horizon’ என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை மாற்றத்துக்கு எதிரான… Read More »மோடிக்கு மேலும் ஒரு உலக சாதனை… 34-வது சர்வதேச உயரிய விருது!

அமெரிக்கா-ஈரான் மோதல் மீண்டும் உச்சம் உலக நாடுகள் பதற்றத்தில்!

  • by Authour

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான உறவு மீண்டும் மோசமடைந்துள்ளது. சமீபத்தில் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் பலவீனமடைந்த நிலையில், இரு நாடுகளும் மீண்டும் ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த சூழலில் அமெரிக்க அதிபர்… Read More »அமெரிக்கா-ஈரான் மோதல் மீண்டும் உச்சம் உலக நாடுகள் பதற்றத்தில்!

உதவி பேராசிரியர் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய வேண்டும்! – எடப்பாடி பழனிசாமி

  • by Authour

தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான உதவி பேராசிரியர் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், அந்த முடிவுகளை உடனடியாக ரத்து செய்து, முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர்… Read More »உதவி பேராசிரியர் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய வேண்டும்! – எடப்பாடி பழனிசாமி

வார விடுமுறையால் களைகட்டிய ஒகேனக்கல்! காவிரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

  • by Authour

தர்மபுரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான ஒகேனக்கல், வார விடுமுறையையொட்டி மீண்டும் சுற்றுலா பயணிகளின் வருகையால் களைகட்டியுள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும்… Read More »வார விடுமுறையால் களைகட்டிய ஒகேனக்கல்! காவிரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

மாம்பழம் இனிக்கிறது… விவசாயிகள் வாழ்க்கை கசக்கிறது! – வேல்முருகன் வேதனை

  • by Authour

தமிழகத்தில் மாம்பழ சீசன் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், விவசாயிகள் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருவதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். “மாம்பழம் சாப்பிடுபவர்களுக்கு இனிப்பாக இருக்கலாம்; ஆனால் அதை விளைவித்த… Read More »மாம்பழம் இனிக்கிறது… விவசாயிகள் வாழ்க்கை கசக்கிறது! – வேல்முருகன் வேதனை

அமோனியா வாயு கசிவு சோகம்… பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார் கடலுணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு விபத்து தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 16 ஆக உயர்ந்துள்ளது.… Read More »அமோனியா வாயு கசிவு சோகம்… பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு!

பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றமா? வெளியான புதிய விலை!

  • by Authour

சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. தினசரி எரிபொருள் விலை மாற்றங்களை எதிர்பார்த்து காத்திருக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு இன்றைய விலை நிலவரம் முக்கிய தகவலாக அமைந்துள்ளது. சர்வதேச… Read More »பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றமா? வெளியான புதிய விலை!

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.560 உயர்வு

  • by Authour

தொடர்ச்சியாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து நகை வாங்க திட்டமிட்டிருந்த பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்துள்ளதால், நகை… Read More »அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.560 உயர்வு

நீலகிரி, தேனி, திண்டுக்கல், கோவை மலைப்பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு…

  • by Authour

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று மாநிலத்தின் 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் அந்த மாவட்ட மக்களும், பயணிகளும் தேவையான முன்னெச்சரிக்கை… Read More »நீலகிரி, தேனி, திண்டுக்கல், கோவை மலைப்பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு…

டெல்லி சிறப்பு பிரதிநிதி விவகாரம் மறுபரிசீலனை கோரி மு. வீரபாண்டியன்!

  • by Authour

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட் கே. நாராயணா நியமிக்கப்பட்டுள்ள விவகாரம் அரசியல் அரங்கில் தொடர்ந்து விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன்,… Read More »டெல்லி சிறப்பு பிரதிநிதி விவகாரம் மறுபரிசீலனை கோரி மு. வீரபாண்டியன்!

காணாமல் போன 5 வயது சிறுமி… சோகத்தில் முடிந்த தேடுதல்!

  • by Authour

ராமநாதபுரம் மாவட்டத்தில் காணாமல் போன 5 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சிறுமி மாயமானதாக குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர… Read More »காணாமல் போன 5 வயது சிறுமி… சோகத்தில் முடிந்த தேடுதல்!

காங்கிரஸில் புதிய அத்தியாயம்… மாணிக்கம் தாகூர் அதிரடி பேச்சு

  • by Authour

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள மாணிக்கம் தாகூர், மாநில அளவில் காங்கிரஸ் கட்சியை வலுவான மக்கள் இயக்கமாக மாற்றுவதே தனது முக்கிய இலக்கு என்று தெரிவித்துள்ளார். புதிய பொறுப்பை ஏற்ற பிறகு… Read More »காங்கிரஸில் புதிய அத்தியாயம்… மாணிக்கம் தாகூர் அதிரடி பேச்சு

திருச்சி – ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்!

  • by Authour

திருச்சிராப்பள்ளி – ஜோத்பூர் இடையே இயக்கப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிகளின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று கூடுதல் பெட்டி இணைக்கப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் பயணிகள் கூட்டம் மற்றும் நீண்ட காத்திருப்போர் பட்டியலை கருத்தில் கொண்டு… Read More »திருச்சி – ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்!

ஆடாத ஒரே முதலமைச்சர் விஜய்! – உதயநிதி

  • by Authour

தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் ஆற்றிய உரையைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். முதலமைச்சரின் பேச்சு சட்டப்பேரவையின் மாண்பை உயர்த்தும் வகையில் இல்லை என்றும், சமூக வலைதளங்களில் வைரலாகும் வகையில்… Read More »ஆடாத ஒரே முதலமைச்சர் விஜய்! – உதயநிதி

அமைச்சர் சரத்குமாரை நீக்கக் கோரி நாளை திமுக போராட்டம்!

  • by Authour

தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அமைச்சர் சரத்குமாரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து திமுக நாளை மாநிலம் முழுவதும் கண்டனப் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த… Read More »அமைச்சர் சரத்குமாரை நீக்கக் கோரி நாளை திமுக போராட்டம்!

செந்தலை மீளாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சிறப்பு பிரதோஷ பூஜை

  • by Authour

செந்தலை சிவன் கோவிலில் பிரதோஷ வழிபாடு… தஞ்சாவூர் மாவட்டம் செந்தலையில் மீளாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் இன்று பிரதோஷத்தை முன்னிட்டு நந்திய பெருமாளுக்கு பால், தேன், தயிர், திரவிய பொடி, பஞ்சாமிர்தம், சந்தனம்… Read More »செந்தலை மீளாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சிறப்பு பிரதோஷ பூஜை

வைபவ் சூர்யவன்ஷிக்காக ரன் அடிக்கும் வீரரை நீக்க முடியாது – இந்திய பயிற்சியாளர் அதிரடி!

  • by Authour

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை முன்னிட்டு இந்திய அணியில் 15 வயது இளம் அதிரடி வீரர் வைபவ் சூர்யவன்ஷி அறிமுகமாக உள்ளாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இந்த சூழலில் இந்திய அணியின் பேட்டிங்… Read More »வைபவ் சூர்யவன்ஷிக்காக ரன் அடிக்கும் வீரரை நீக்க முடியாது – இந்திய பயிற்சியாளர் அதிரடி!

சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கம்… தொடர்ந்து அதிரும் வெனிசுவேலா! மக்கள் பீதி

  • by Authour

வெனிசுவேலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களுக்குப் பிறகும் தொடர்ந்து பதிவாகும் நில அதிர்வுகள் (Aftershocks) அந்நாட்டு மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளன. பல பகுதிகளில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே திறந்தவெளிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.… Read More »சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கம்… தொடர்ந்து அதிரும் வெனிசுவேலா! மக்கள் பீதி

ஏர்டெல் பயனர்களுக்கு 3 மாதங்கள் இலவச LinkedIn Premium மற்றும் 2 மாதங்கள் இலவச EazyDiner Prime சலுகை வழங்கப்படுவதாக அறிவிப்பு. Airtel Thanks செயலி மூலம் இந்த சிறப்பு சலுகைகளை பெறலாம்.

Airtel பயனர்களுக்கு சூப்பர் சலுகை! LinkedIn Premium இலவசம்

  • by Authour

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான Airtel, தனது வாடிக்கையாளர்களுக்காக Airtel Insider என்ற புதிய சிறப்பு சலுகை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் Airtel பயனர்கள் பல்வேறு பிரீமியம் டிஜிட்டல் சேவைகளை குறிப்பிட்ட… Read More »Airtel பயனர்களுக்கு சூப்பர் சலுகை! LinkedIn Premium இலவசம்

ரயில் நிலையங்களில் பெண்களுக்கு புதிய வசதி!

  • by Authour

பெண்களின் மாதவிடாய் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், Indus Towers நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு (CSR) திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் உள்ள 175 ரயில் நிலையங்களில் 500 சானிட்டரி நாப்கின் வழங்கும் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன.… Read More »ரயில் நிலையங்களில் பெண்களுக்கு புதிய வசதி!

கங்கை – காவிரி இணைப்பு சாத்தியமா? சந்திரபாபு நாயுடுவின் புதிய திட்டம்!

  • by Authour

இந்தியாவில் பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு வரும் கங்கை – காவிரி நதி இணைப்பு திட்டம் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, கங்கை மற்றும் காவிரி நதிகளை இணைக்கும் முயற்சி குறித்து… Read More »கங்கை – காவிரி இணைப்பு சாத்தியமா? சந்திரபாபு நாயுடுவின் புதிய திட்டம்!

மருந்துகளில் QR Code கட்டாயம்! 2027 முதல் புதிய விதி

  • by Authour

போலி மருந்துகள் விற்பனையைத் தடுப்பதற்கும், மருந்துகளின் தரம் மற்றும் உண்மைத்தன்மையை பொதுமக்கள் எளிதாக சரிபார்க்கும் வசதியை உருவாக்குவதற்கும் மத்திய அரசு முக்கிய நடவடிக்கையை அறிவித்துள்ளது. இதன்படி, குறிப்பிட்ட முக்கிய மருந்துகளின் பொதிகளில் QR Code… Read More »மருந்துகளில் QR Code கட்டாயம்! 2027 முதல் புதிய விதி

இந்தியாவின் 3 நிதி நிறுவனங்கள் $1.5 பில்லியன் வெளிநாட்டு கடன்!

  • by Authour

இந்தியாவின் மூன்று முக்கிய வளர்ச்சி நிதி நிறுவனங்களான NABARD (National Bank for Agriculture and Rural Development), SIDBI (Small Industries Development Bank of India) மற்றும் NaBFID (National Bank… Read More »இந்தியாவின் 3 நிதி நிறுவனங்கள் $1.5 பில்லியன் வெளிநாட்டு கடன்!

Amazon இந்தியாவில் ₹1.1 லட்சம் கோடி AI முதலீடு!

  • by Authour

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான Amazon, இந்தியாவில் தனது செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் Cloud Infrastructure முதலீட்டை மேலும் விரிவுபடுத்தியுள்ளது. நிறுவனம் கூடுதலாக 13 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.1.1… Read More »Amazon இந்தியாவில் ₹1.1 லட்சம் கோடி AI முதலீடு!

உள்நோக்கத்துடன் வெள்ளை அறிக்கை வெளியீடு? செந்தில் பாலாஜி பரபரப்பு பேட்டி

  • by Authour

தமிழக அரசின் நிதிநிலை தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வெள்ளை அறிக்கை (White Paper) அரசியல் உள்நோக்கத்துடன் தயாரிக்கப்பட்ட ஆவணம் என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். அரசின் நிதி நிலை குறித்து மக்களிடம் தவறான… Read More »உள்நோக்கத்துடன் வெள்ளை அறிக்கை வெளியீடு? செந்தில் பாலாஜி பரபரப்பு பேட்டி

திமுக கூட்டணி வியூகம் குறித்து ஸ்டாலின் சிக்னல்

  • by Authour

தமிழக அரசியலில் கூட்டணி கணக்குகள் மீண்டும் சூடுபிடித்துள்ளன. 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் எடுத்துவரும் அரசியல் அணுகுமுறைகள் குறித்து அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. கூட்டணிக்… Read More »திமுக கூட்டணி வியூகம் குறித்து ஸ்டாலின் சிக்னல்

நட்புக்காக திரைப்படம் வெளியாகி 28 ஆண்டுகள்!

  • by Authour

தமிழ் சினிமாவில் நட்பு, குடும்ப பாசம் மற்றும் உணர்வுப்பூர்வமான காட்சிகளால் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்த திரைப்படங்களில் ஒன்றாக ‘நட்புக்காக’ திரைப்படம் திகழ்கிறது. சரத்குமார், சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்த இந்த திரைப்படம்… Read More »நட்புக்காக திரைப்படம் வெளியாகி 28 ஆண்டுகள்!

மதுரையில் உலக வெண்புள்ளி தின விழிப்புணர்வு நிகழ்ச்சி…

  • by Authour

உலக வெண்புள்ளி தினத்தை (World Vitiligo Day) முன்னிட்டு, மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தோல் நிறமி குறைபாட்டால் ஏற்படும் வெண்புள்ளி (Vitiligo) நோய் குறித்து பொதுமக்களிடையே நிலவும் தவறான… Read More »மதுரையில் உலக வெண்புள்ளி தின விழிப்புணர்வு நிகழ்ச்சி…

பாரம்பரிய விதைகளை காக்கும் பிரம்மாண்ட திருவிழா!

  • by Authour

தமிழகத்தில் இயற்கை விவசாயம் மற்றும் பாரம்பரிய விதைகளை பாதுகாக்கும் முயற்சிகள் தொடர்ந்து வலுப்பெற்று வரும் நிலையில், வேலூரில் வரும் ஜூன் 28-ஆம் தேதி “பாரத பாரம்பரிய காய்கறி மற்றும் விதை திருவிழா” பிரம்மாண்டமாக நடைபெற… Read More »பாரம்பரிய விதைகளை காக்கும் பிரம்மாண்ட திருவிழா!

டாடா எலெக்ட்ரானிக்ஸ் மீது சைபர் தாக்குதல்…

  • by Authour

இந்தியாவின் முன்னணி மின்னணு உற்பத்தி நிறுவனமான டாடா எலெக்ட்ரானிக்ஸ் மீது சமீபத்தில் சைபர் தாக்குதல் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலுக்குப் பின்னர், சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ரகசிய கோப்புகள் டார்க் வெப்பில்… Read More »டாடா எலெக்ட்ரானிக்ஸ் மீது சைபர் தாக்குதல்…

சென்செக்ஸ், நிஃப்டி இன்று எந்த திசையில்? முக்கிய அப்டேட்

  • by Authour

இந்திய பங்குச் சந்தை இன்று எந்த திசையில் நகரும் என்ற எதிர்பார்ப்பில் முதலீட்டாளர்கள் உள்ளனர். உலக சந்தைகளின் நிலவரம், அந்நிய முதலீட்டாளர்களின் (FII) முதலீட்டு போக்கு, கச்சா எண்ணெய் விலை மற்றும் நிறுவனங்களின் பங்குச்… Read More »சென்செக்ஸ், நிஃப்டி இன்று எந்த திசையில்? முக்கிய அப்டேட்

நாயை வேட்டையாட வந்த சிறுத்தை… நீலகிரியில் அதிர்ச்சி சம்பவம்!

  • by Authour

நீலகிரி மாவட்டத்தில் சிறுத்தைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் அடிக்கடி நுழையும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், சமீபத்தில் நடந்த ஒரு பரபரப்பான சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வளர்ப்பு நாயை வேட்டையாடும் நோக்கில் வீட்டுக்குள்… Read More »நாயை வேட்டையாட வந்த சிறுத்தை… நீலகிரியில் அதிர்ச்சி சம்பவம்!

இதைவிட பெரிய அரசியல் மோசடி இருக்க முடியாது வைகோ கடும் கண்டனம்

  • by Authour

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ, சமீபத்திய அரசியல் நிகழ்வுகள் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். குறிப்பாக, அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் மக்கள் நம்பிக்கையை பாதிக்கும் செயல்பாடுகள் குறித்து பேசிய அவர், “இதைவிட பெரிய… Read More »இதைவிட பெரிய அரசியல் மோசடி இருக்க முடியாது வைகோ கடும் கண்டனம்

மதிய உணவு திட்டத்தில் முட்டை நீக்கம்… பா.ஜ.க. அரசு முடிவு

  • by Authour

பள்ளி மாணவர்களின் சத்துணவு திட்டத்தில் மாற்றம்; எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு, அரசியல் சூடுபிடிப்பு. பள்ளி மாணவர்களின் சத்துணவை மேம்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வரும் மதிய உணவு திட்டத்தில் முட்டை வழங்கும் நடைமுறையை மாற்றுவது தொடர்பான… Read More »மதிய உணவு திட்டத்தில் முட்டை நீக்கம்… பா.ஜ.க. அரசு முடிவு

25 ஆண்டுகளுக்கு பிறகு இறந்தவர்களுக்கு திருமணம்… வினோத சம்பவம்!

  • by Authour

இந்தியாவின் பல பகுதிகளில் பழமையான பாரம்பரியங்கள் இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் சில, பொதுமக்களை ஆச்சரியப்படுத்தும் அளவிற்கு வித்தியாசமானவை. அப்படிப்பட்ட ஒரு சம்பவம் தெலுங்கானாவில் தற்போது மீண்டும் கவனம் பெற்றுள்ளது. குழந்தை பருவத்திலேயே உயிரிழந்தவர்களின்… Read More »25 ஆண்டுகளுக்கு பிறகு இறந்தவர்களுக்கு திருமணம்… வினோத சம்பவம்!

பாஸ்போர்ட் குடியுரிமை ஆவணம் அல்ல… மத்திய அரசு விளக்கம்

  • by Authour

இந்தியாவில் குடியுரிமையை நிரூபிக்கும் ஆவணங்கள் குறித்து எழுந்த விவாதங்களுக்கு மத்தியில், மத்திய அரசு முக்கிய விளக்கத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்திய பாஸ்போர்ட் என்பது முதன்மையாக வெளிநாட்டு பயணத்திற்காக வழங்கப்படும் பயண ஆவணம் மட்டுமே; அது… Read More »பாஸ்போர்ட் குடியுரிமை ஆவணம் அல்ல… மத்திய அரசு விளக்கம்

திருப்பதி உண்டியலில் ஒரே நாளில் ரூ.4.49 கோடி காணிக்கை!

  • by Authour

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து வரும் பக்தர்கள், ஏழுமலையானை தரிசித்து உண்டியலில் காணிக்கை செலுத்தி தங்களது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி… Read More »திருப்பதி உண்டியலில் ஒரே நாளில் ரூ.4.49 கோடி காணிக்கை!

மொசாட் திட்டம் குறித்து பரபரப்பு தகவல்… பாகிஸ்தான் பதிலடி!

  • by Authour

மத்திய கிழக்கு அரசியல் பதற்றம் நீடித்து வரும் சூழலில், பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீரை (Asim Munir) குறிவைத்து இஸ்ரேலின் உளவுத்துறை மொசாட் (Mossad) கொலைத் திட்டம் தீட்டியதாக ஒரு பரபரப்பான குற்றச்சாட்டு… Read More »மொசாட் திட்டம் குறித்து பரபரப்பு தகவல்… பாகிஸ்தான் பதிலடி!

தங்கம் விலை அப்டேட்… சென்னையில் இன்றைய நிலவரம்!

  • by Authour

தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், இன்று சென்னையில் தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க சரிவு பதிவாகியுள்ளது. நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,680 குறைந்த தங்கம், இன்றும் அதே குறைந்த… Read More »தங்கம் விலை அப்டேட்… சென்னையில் இன்றைய நிலவரம்!

error: Content is protected !!