Skip to content
Home » Archives for Senthil » Page 5

Senthil

அவதூறு அச்சம் காரணமாகவே கொரோனா சான்றிதழில் இருந்து பிரதமர் படம் நீக்கம்…

பீகார் மாநிலம், தானாபூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்ஜேடி தலைவர் மிசா பாரதி, “எந்த ஒரு வேலையை செய்தாலும் அது தன்னுடைய சாதனை என்று பெருமை தேடிக்கொள்வது பிரதமர் மோடியின் பழக்கம். தற்போது, கொரோனா… Read More »அவதூறு அச்சம் காரணமாகவே கொரோனா சான்றிதழில் இருந்து பிரதமர் படம் நீக்கம்…

விஜய் மகன் படத்திற்கு அழைப்பு வந்தது உண்மை தான்… நடிகர் கவின்

’லிஃப்ட்’, ‘டாடா’ என அடுத்தடுத்து கவனம் ஈர்க்கும் படங்களில் நடித்து வருகிறார் நடிகர் கவின். அவரது நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் ‘ஸ்டார்’ படம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேட்டிக் கொடுத்து வருகிறார் கவின். நடிகர்… Read More »விஜய் மகன் படத்திற்கு அழைப்பு வந்தது உண்மை தான்… நடிகர் கவின்

மோடி அச்சம், பீதியினால் அவதூறுகளை அள்ளி வீசி வருகிறார்” … செல்வப்பெருந்தகை

இரண்டு கட்ட தேர்தல் முடிந்து களநிலவரம் பா.ஜ.க.வுக்கு பாதகமாக இருக்கிறது. இதையெல்லாம் அறிந்த பிரதமர் மோடி, அச்சம், பீதியினால் மிகுந்த பதற்றத்துடன் எதை பேசுகிறோம் என்ற சிந்தனை இல்லாமல் நினைவிழந்து விரக்தியில் வாய்க்கு வந்த… Read More »மோடி அச்சம், பீதியினால் அவதூறுகளை அள்ளி வீசி வருகிறார்” … செல்வப்பெருந்தகை

வண்டி கடைகளை அகற்ற நடவடிக்கை… சாலை மறியல் செய்த சிறு வியாபாரிகள்…

அரியலூர் நகரில் உள்ள பேருந்து நிலையம் சேதமடைந்ததால், புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகள் நடைபெறுவதால், புறவழிச் சாலையில் பேருந்து நிலையம் மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் பேருந்து நிலையத்திற்கு அருகில் வண்ணான் குட்டை பகுதியில் வண்டி… Read More »வண்டி கடைகளை அகற்ற நடவடிக்கை… சாலை மறியல் செய்த சிறு வியாபாரிகள்…

போலி நகையை வைத்து மோசடி கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ்பியிடம் மனு….

தஞ்சாவூர் தெற்கு வீதியில் பாண்டித்துரை என்பவர் நடத்திவரும் தங்க நகை அடகு நிறுவனத்தில் தஞ்சை பகுதியை சேர்ந்த அண்ணன், தம்பி இருவர் நகைகளை அடமானம் வைத்து ரூ.6 லட்சத்து 93 ஆயிரத்து 500 தொகையை… Read More »போலி நகையை வைத்து மோசடி கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ்பியிடம் மனு….

தஞ்சையில் ஹீமோபிலியா நோயாளிகளுக்கு விழிப்புணர்வு- மருந்துகள் அடங்கிய தொகுப்பு வழங்கல்…

உலக ஹீமோபிலியா தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஹீமோபிலியா நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்த கையேடு மற்றும் விழிப்புணர்வு வாசகம் அடங்கிய பனியன்… Read More »தஞ்சையில் ஹீமோபிலியா நோயாளிகளுக்கு விழிப்புணர்வு- மருந்துகள் அடங்கிய தொகுப்பு வழங்கல்…

சென்னை அருகே….. கல் குவாரியில் குளித்த 3 மாணவர்கள் பலி

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் அருகே அமைந்துள்ள பிரபல தனியார் பொறியியல் கல்லூரியில் பிஇ இரண்டாம் ஆண்டு பயின்று வந்த திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த தீபக் சாரதி( 20) திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த முகமது… Read More »சென்னை அருகே….. கல் குவாரியில் குளித்த 3 மாணவர்கள் பலி

ரேபரேலியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராகுல்….

காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான  ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். இங்கு கடந்த 26ம் தேதி தேர்தல் முடிந்து விட்டது. இந்த நிலையில் ராகுல் உ.பி. மாநில் ரேபரேலி தொகுதியிலும் போட்டியிடுகிறார்.… Read More »ரேபரேலியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராகுல்….

தென்காசியில் 1 கிலோ லெமன் ரூ.150… வியாபாரிகள் மகிழ்ச்சி…

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அடுத்துள்ள புளியங்குடி தமிழகத்தின் லெமன் சிட்டி ஆகும். மேலும் தற்பொழுது புளியங்குடி எலுமிச்சை மார்க்கெட்டில் எலுமிச்சை பழத்தின் வரத்து குறைவாக இருந்தாலும் விலை அதிகமாக உள்ளது. இதனால் வியாபாரிகள்,மற்றும் விவசாயிகள்… Read More »தென்காசியில் 1 கிலோ லெமன் ரூ.150… வியாபாரிகள் மகிழ்ச்சி…

7ம் தேதி…. 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் தற்போது வெப்பஅலை வீசுகிறது. இன்று திருச்சியை பொறுத்தவரை  வெயில் சுட்டெரிக்காவிட்டாலும்  வெப்பம் தகிக்கிறது. வீடுகளுக்குள் கூட இருக்க முடியவில்லை. வியர்வை கொட்டிக்கொண்டே இருக்கிறது.  இந்த நிலை 6ம் தேதி வரை நீடிக்கும் என… Read More »7ம் தேதி…. 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

error: Content is protected !!