Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

Authour

அரசு பேருந்து மின்கம்பத்தில் மோதி விபத்து…30 பயணிகள் காயம்…

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில்-வாசுதேவநல்லூர் சாலையில் அரசு பேருந்து ஒன்று சுமார் 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து கண்டிகைப்பேரி அருகே வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மின்கம்பத்தில்… Read More »அரசு பேருந்து மின்கம்பத்தில் மோதி விபத்து…30 பயணிகள் காயம்…

திருச்சியில் 1,800 கி ரேஷன் அரிசியை கடத்திய நபர் கைது

  திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி யின் உத்தரவின் படியும் திருச்சி சரக காவல்துறை கண்காணிப்பாளர் வின்சென்ட் மேற்பார்வையில் திருச்சி அலகு காவல்… Read More »திருச்சியில் 1,800 கி ரேஷன் அரிசியை கடத்திய நபர் கைது

உய்யக்கொண்டான் வாய்க்காலை தூர் வாரும் பணி… அமைச்சர் மகேஷ் ஆய்வு

திருச்சி, முக்கொம்பு மேலணையிலிருந்து மாயனூர் கம்மாய் வழியாக உய்யக்கொண்டான் வாய்க்கால் பாசனமானது, திருவெறும்பூர் மற்றும் தஞ்சை மாவட்ட எல்லை வரை உள்ள விவசாய நிலங்களுக்கு நீர் பாசனமாக விளங்கி வருகிறது இந்நிலையில் உய்யக்கொண்டான் வடிகால்… Read More »உய்யக்கொண்டான் வாய்க்காலை தூர் வாரும் பணி… அமைச்சர் மகேஷ் ஆய்வு

மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி வழங்கிய அமைச்சர் மகேஷ்..

  • by Authour

  திருச்சி, திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட மேல கல்கண்டார் கோட்டை பஞ்சாயத்து தெரு எண் மூன்றில் வசித்து வரும் எபினேசர் ஏசுதாஸ் -ன் வீடு மழையின் காரணமாக இடிந்தது. அதை அறிந்து திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும்,… Read More »மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி வழங்கிய அமைச்சர் மகேஷ்..

ஜெயங்கொண்டம்… திருமணத் தடை நிக்கும் சிவன் கோயில் கும்பாபிஷேகம்..

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே நாயகணைப்பிரியாள் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு மரகதவல்லி தாயார் சமேத அருள்மிகு மார்க்க சகாயேஸ்வரர் திருக்கோவில் உள்ளது. சுந்தர சோழ மண்ணனால் கட்டப்பட்ட இக்கோவிலானது வரலாற்று சிறப்புமிக்க ஊராகத்… Read More »ஜெயங்கொண்டம்… திருமணத் தடை நிக்கும் சிவன் கோயில் கும்பாபிஷேகம்..

கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் 5 ஆம்னி பேருந்துகளில் புறப்பட்டனர்..

கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 நபர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை விஜய் கரூர் வந்து… Read More »கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் 5 ஆம்னி பேருந்துகளில் புறப்பட்டனர்..

கோவை-காட்டு பன்றியை பிடிக்க 5 அடி உயர 600கிலோ கூண்டு

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு பன்றிகள் விவசாய நிலங்களில் இரவில் புகுந்து சேதப்படுத்தி வருகிறது இதனால் விவசாயிகள் மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டு இருந்தனர் இந்நிலையில் கேரளாவில் பன்றிகளை சுட்டுக்… Read More »கோவை-காட்டு பன்றியை பிடிக்க 5 அடி உயர 600கிலோ கூண்டு

1-14 வயதுடைய சிறுமிகளுக்கு இலவச புற்றுநோய் தடுப்பூசி…

  • by Authour

இந்தியாவில் முதல்முறையாக தமிழ்நாட்டில் 1 முதல் 14 வயதுடைய சிறுமிகளுக்கு இலவச புற்றுநோய் தடுப்பூசி போடும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை தீவுத்திடலில், தன்னார்வ அமைப்பு… Read More »1-14 வயதுடைய சிறுமிகளுக்கு இலவச புற்றுநோய் தடுப்பூசி…

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்- எஃப்ஐஆர் தகவல் வௌியானது

கரூர் நீதிமன்றத்தில் இருந்து தவெக தரப்பு வழக்கறிஞருக்கு கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக சிபிஐ பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் நகல் வழங்கப்பட்டுள்ளது – எஃப்.ஐ.ஆர் தகவல்களும் வெளியானது. கரூரில் தவெக தலைவர்… Read More »கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்- எஃப்ஐஆர் தகவல் வௌியானது

ஓடும் காரில் இருந்து சிறுநீர் கழித்த 2 பேர் கைது

அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள சாகர் பஜார் பகுதியில், சாலையில் சென்று கொண்டிருந்த காரில் இருந்து 2 பேர் கதவை திறந்து சிறுநீர் கழித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவின. இந்த… Read More »ஓடும் காரில் இருந்து சிறுநீர் கழித்த 2 பேர் கைது

சென்னை விமான நிலையத்தில் உயர்ரக கஞ்சா பறிமுதல்

சென்னை விமான நிலையத்திற்கு தாய்லாந்தில் இருந்து கஞ்சா கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்படி தாய்லாந்தில் இருந்து விமானத்தில் வந்திறங்கிய பயணிகளிடம் விமான நிலைய அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.… Read More »சென்னை விமான நிலையத்தில் உயர்ரக கஞ்சா பறிமுதல்

குரூப்-4 தேர்வில் தோல்வி…இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை…

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள சேர்வைக்காரன்பட்டியை அடுத்த முப்புலியூர் சிவன்கோவில் தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். கூலி தொழிலாளி. இவரது மகள் சத்திய ரூபா(21). இவர் ஆழ்வார்குறிச்சியில் உள்ள கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்துவிட்டு அரசு… Read More »குரூப்-4 தேர்வில் தோல்வி…இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை…

3 தினங்களுக்கு மதுபான கடைகள் விடுமுறை…மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவை ஒட்டி 3 தினங்களுக்கு மதுபான கடைகள் செயல்படாது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகளும் 28, 29, 30 ஆகிய… Read More »3 தினங்களுக்கு மதுபான கடைகள் விடுமுறை…மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…

ஓடும் ரயிலில் மாணவிக்கு பாலியல் தொல்லை…டிக்கெட் பரிசோதகர் மீது வழக்கு…

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம், பீமாவரத்தை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். நெல்லூரில் உள்ள ஒரு கல்லூரியில் பிசியோதெரபி முதலாமாண்டு படிக்கிறார். கல்லூரிக்கு செல்ல கடந்த 8ம்தேதி நரசாபுரம்-தர்மாவரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு… Read More »ஓடும் ரயிலில் மாணவிக்கு பாலியல் தொல்லை…டிக்கெட் பரிசோதகர் மீது வழக்கு…

ஏர் ஏசியா விமானம் மீது பறவை மோதல்…நல்ல வேளையாக விபத்து தவிர்ப்பு…

  • by Authour

சென்னையில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு ஏர் ஏசியா பயணிகள் விமானம், நேற்று நள்ளிரவு 11.50 மணிக்கு புறப்பட்டது. விமானத்தில் 182 பயணிகள், 8 விமான ஊழியர்கள் என 190 பேர் இருந்தனர். விமானம்… Read More »ஏர் ஏசியா விமானம் மீது பறவை மோதல்…நல்ல வேளையாக விபத்து தவிர்ப்பு…

மாவோயிஸ்டு முக்கிய தளபதி சுட்டுக்கொலை

சத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட், ஒடிசா, அசாம், மத்தியபிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ளது. நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு போலீஸ் படையுடன், மத்திய பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.… Read More »மாவோயிஸ்டு முக்கிய தளபதி சுட்டுக்கொலை

நீரில் மூழ்கி முளைத்த நெல்… டிராக்டரை ஓட்டி அளித்த பெண்.. தஞ்சையில் சோகம்

மூன்றரை ஏக்கர் குறுவை நீரில் மூழ்கி அழுகி முளைக்கத் தொடங்கியதால் டிராக்டர் ஓட்டி விவசாய நிலத்தை அளித்த பெண் விவசாயி – தஞ்சை மாவட்டம் திருப்பந்துருத்தி கிராமத்தைச் சேர்ந்த விஜி என்ற பெண் விவசாயி… Read More »நீரில் மூழ்கி முளைத்த நெல்… டிராக்டரை ஓட்டி அளித்த பெண்.. தஞ்சையில் சோகம்

ஆஸி அணியை வீழ்த்திய இந்திய அணி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, 46.4 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து… Read More »ஆஸி அணியை வீழ்த்திய இந்திய அணி

நெல் ஈரபதத்தை ஆய்வு செய்ய மத்திய அரசு வரவில்லை… விவசாயிகள் அதிருப்தி

நெல் ஈரப்பதத்தை ஆய்வு செய்ய மத்திய குழுவினர் வருவதாக அறிவித்து விட்டு திடீரென வருகை ரத்து செய்வதாக அறிவித்ததால் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்த விவசாயிகள் அதிருப்தி அடைந்தனர். தஞ்சை மாவட்டத்தில் வடகிழக்கு… Read More »நெல் ஈரபதத்தை ஆய்வு செய்ய மத்திய அரசு வரவில்லை… விவசாயிகள் அதிருப்தி

ஆந்திரா பஸ் விபத்து… திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஹைதராபாத்தில் இருந்து பெங்களூருவுக்கு புறப்பட்ட ஆம்னி பேருந்து, ஆந்திராவின் கர்னூல் அருகே பைக் மீது மோதி தீப்பிடித்தது. இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், அதில் திருப்பூரை சேர்ந்த யுவன் சங்கர் ராஜா… Read More »ஆந்திரா பஸ் விபத்து… திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

புதுகை ஊ.ஒ.பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அடையாள அட்டை வழங்கல்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் நெய்வத்தளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ ,மாணவிகளுக்கு அடையாள அட்டைகளை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வழங்கினார். உடன் கழக நிர்வாகிகள் உள்ளனர்.

மச்சூலிப்பட்டினம் அருகே மோன்தா புயல்… தீவிர புயலாக கரையை கடக்கும்

நேற்று (24-10-2025) காலை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுப்பெற்று மாலை 1730 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில் நிலவியது. இது, இன்று (25-10-2025)… Read More »மச்சூலிப்பட்டினம் அருகே மோன்தா புயல்… தீவிர புயலாக கரையை கடக்கும்

ரூ.1.15 லட்சம் லஞ்சம் வாங்கி கைதான இன்ஸ்பெக்டர் மருத்துவனையில் அட்மிட்

  • by Authour

குமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே உள்ள நங்கூரான் பிலாவிளையை சேர்ந்தவர் சந்தை ராஜன் (48). இவர் தற்போது இந்து தமிழர் கட்சியின் மாவட்ட தலைவராக உள்ளார். இவர் மீது பல்வேறு வழக்குகள் உண்டு. காவல்துறையின்… Read More »ரூ.1.15 லட்சம் லஞ்சம் வாங்கி கைதான இன்ஸ்பெக்டர் மருத்துவனையில் அட்மிட்

நிவாரண முகாம்களை தயாராக வையுங்கள் – வருவாய்துறை அமைச்சர்

  • by Authour

 தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகும் ‘மோன்தா’ புயல், அக்டோபர் 27-ம் தேதி தீவிரமடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது. இன்று (அக்டோபர் 24) காலை உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி,… Read More »நிவாரண முகாம்களை தயாராக வையுங்கள் – வருவாய்துறை அமைச்சர்

சென்னை உட்பட 4 மாவட்டங்களில் வேகமாக பரவும் டெங்கு

தமிழகத்தில் பருவநிலை மாற்றத்தால் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, டெங்கு காய்ச்சலை பரப்பும், ‘ஏடிஸ் – எஜிப்டை’ வகை கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகி, நோய்களை பரப்பி வருகின்றன. குறிப்பாக, சென்னையில் 30 பேர்;… Read More »சென்னை உட்பட 4 மாவட்டங்களில் வேகமாக பரவும் டெங்கு

டாஸ்மாக் பாரில் மோதல்… ரவுடி கைது…. திருச்சி க்ரைம்

டாஸ்மாக் பாரில் மோதல் -தகராறு… ரவுடி கைது திருச்சி மேல கல்கண்டார் கோட்டை கம்பி கேட் அருகாமையில் உள்ள டாஸ்மாக் பாரில் மது பிரியர்கள் மது அருந்திக் கொண்டிருந்தனர் .அப்போது மேலகல்கண்டார்கோட்டை அர்ஜுனன் நகர்… Read More »டாஸ்மாக் பாரில் மோதல்… ரவுடி கைது…. திருச்சி க்ரைம்

ராமதாஸ் மகளுக்கு பாமகவில் முக்கிய பொறுப்பு

பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் தலைமையில் கடந்த ஆகஸ்டில் நடைபெற்ற பாமக ஒழுங்கு நடவடிக்கை குழுக் கூட்டத்தில், கட்சியின் விதிகளுக்குப் புறம்பாக நடந்ததாக அன்புமணி மீது 15 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, இதுகுறித்து அன்புமணி விளக்கம்… Read More »ராமதாஸ் மகளுக்கு பாமகவில் முக்கிய பொறுப்பு

பாலியல் தொல்லை…. பெண் டாக்டர் தற்கொலை… எஸ்ஐ சஸ்பெண்ட்

  • by Authour

மஹாராஷ்டிராவின் சதாராவில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணியாற்றும் பெண் டாக்டர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.… Read More »பாலியல் தொல்லை…. பெண் டாக்டர் தற்கொலை… எஸ்ஐ சஸ்பெண்ட்

கோவை- வாழை-தென்னை மரங்களை சூறையாடிய காட்டு யானை.

  • by Authour

உணவு தேடி சத்தமின்றி தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானை வேட்டையன் : வாழைத், தென்னை மரங்களை சூறையாடியது – வீட்டிற்கு முன்பு வைத்து இருந்த அரிசி மாவை ருசித்த சி.சி.டி.வி காட்சிகள் !!! கோவை… Read More »கோவை- வாழை-தென்னை மரங்களை சூறையாடிய காட்டு யானை.

உயர்மின்கோபுரத்திற்கு எதிர்ப்பு… கலெக்டர் அலுவலகம் முன்பு வாக்குவாதம்

கரூர் மாவட்டம், தென்னிலையை அடுத்த மொஞ்சனூர் முதல் திருப்பூர் மாவட்டம், புதுப்பை வரை JSW எனும் தனியார் நிறுவனம் உயர்மின் கோபுரம் அமைத்து மின்சாரம் எடுத்துச் செல்வதற்கான பணி நடைபெற்று வருகிறது. தென்னிலை அடுத்த கூனம்பட்டியில்… Read More »உயர்மின்கோபுரத்திற்கு எதிர்ப்பு… கலெக்டர் அலுவலகம் முன்பு வாக்குவாதம்

அரியலூர்… ”நலம் காக்கும் ஸ்டாலின் ” மருத்துவ முகாம்.. கலெக்டர் பார்வை

  • by Authour

அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஊராட்சி ஒன்றியம், விக்ரமங்கலம் ஊராட்சியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி இன்று (25.10.2025) நேரில் பார்வையிட்டார். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்… Read More »அரியலூர்… ”நலம் காக்கும் ஸ்டாலின் ” மருத்துவ முகாம்.. கலெக்டர் பார்வை

பொதுத்தேர்வு அட்டவணை வெளியாகும் தேதி அறிவிப்பு

நவம்பர் 4ஆம் தேதி பள்ளிக் கல்வித்துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் (இடைநிலை/ தொடக்க கல்வி/ தனியார் பள்ளிகள்) ஆய்வுக்கூட்டம் நடக்க உள்ளது. சென்னை, அண்ணா நூற்றாண்டு… Read More »பொதுத்தேர்வு அட்டவணை வெளியாகும் தேதி அறிவிப்பு

கொடுமுடியாறு அணை கரையோர மக்களுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை

கனமழை காரணமாக நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி கொடுமுடியாறு அணையில் வேகமாக நிரம்பி வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கொடுமுடியாறு அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. 52.50… Read More »கொடுமுடியாறு அணை கரையோர மக்களுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை

சாலையில் வாலிபரை தாக்கி செல்போன்-ரூ.2000 பறிப்பு…3 பேருக்கு வலைவீச்சு

  • by Authour

சேலத்தில் நடந்து சென்ற இளைஞர் மீது தாக்குதல் நடத்தி செல்போன், ரூ.2000 பணத்தை பறித்து கொண்டு தப்பினர். டூவீலரில் வந்து வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.  இச்சம்பவம் பட்டபகலில்… Read More »சாலையில் வாலிபரை தாக்கி செல்போன்-ரூ.2000 பறிப்பு…3 பேருக்கு வலைவீச்சு

9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை… 27ம் தேதி ”மோந்தா” புயல்

தமிழகம், புதுச்சேரியில் 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம். வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென்கிழக்கே 990கி.மீ. தொலைவில்… Read More »9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை… 27ம் தேதி ”மோந்தா” புயல்

நெல் ஈரப்பதம்…மத்திய குழு ஆய்வு திடீர் ஒத்திவைப்பு

பருவமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நெற்பயிர்கள் அறுவடைக்கு முன்னரே தண்ணீரில் மூழ்கியுள்ளன. அறுவடை செய்தநெல்லும் அதிக அளவு ஈரப்பதத்துடன் உள்ளது. எனவே, நெல் கொள்முதலுக்கான அதிகபட்ச ஈரப்பத அளவை தற்போது உள்ள 17… Read More »நெல் ஈரப்பதம்…மத்திய குழு ஆய்வு திடீர் ஒத்திவைப்பு

கரூர் மாயனூர் காவிரி கதவணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு

  • by Authour

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் காவேரி ஆற்றில் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி கதவணை 98 மதகுகள் கொண்டதில் ஒரு… Read More »கரூர் மாயனூர் காவிரி கதவணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு

கர்னூல் ஆம்னி பஸ் தீ விபத்து… அதிர்ச்சி தகவல்கள்

ஆந்திரப் பிரதேசத்தில் ஏற்பட்ட ஆம்னி பேருந்து தீ விபத்து, பயணிகளையும் அரசியல் அரங்கையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அக்டோபர் 24, 2025 அன்று கர்னூல் மாவட்டம் அருகே ஓடும் ஆம்னி பேருந்தில் திடீரென தீப்பிடிப்பு ஏற்பட்டது.… Read More »கர்னூல் ஆம்னி பஸ் தீ விபத்து… அதிர்ச்சி தகவல்கள்

கரூர் துயரம்… உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்கும் விஜய்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம், தமிழக அரசியலில் இன்னும் அலைக்கழிக்கும் நிலையில், தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) தலைவர் நடிகர் விஜய், பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். செப்டம்பர் 27 அன்று  கரூரில் ஏற்பட்ட… Read More »கரூர் துயரம்… உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்கும் விஜய்

கோவை-மதுபோதையில் காரை மரத்தில் மோதி விபத்து… 4 வாலிபர்கள் பலி

  • by Authour

கோவை சிறுவாணி சாலையில் நேற்று இரவு அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியது. இந்த சமப்வத்தில் நண்பர்களான பிரகாஷ் (22), ஹரிஷ் (21), சபரி (21), அகத்தியன் (20) ஆகிய 4… Read More »கோவை-மதுபோதையில் காரை மரத்தில் மோதி விபத்து… 4 வாலிபர்கள் பலி

கரூர்- வக்கீல் மனைவியின் மாங்கல்யத்தை பறித்த வாலிபர் கைது

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை, கீழக்குறப்பாளையம் பழையூர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் 37. இவர் குளித்தலை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகின்றார் வழக்கம் போல் இன்று நீதிமன்ற பணிக்கு வந்துள்ளார். தனது மனைவி முருகவள்ளி செல்போன்… Read More »கரூர்- வக்கீல் மனைவியின் மாங்கல்யத்தை பறித்த வாலிபர் கைது

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு

தமிழகத்தில் இன்று (அக் 25) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 அதிகரித்து ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.100 அதிகரித்து ஒரு கிராம் ரூ.11,500க்கு விற்பனை… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு

திடீரென டிரைவருக்கு வலிப்பு… மின்கம்பத்தில் பஸ் மோதி விபத்து

மயிலாடுதுறை மாவட்ட பஸ் நிலையத்தில் இருந்து பொறையார் நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சை கணேசன் என்ற டிரைவர் ஓட்டினார். ஆக்கூர் அருகே சென்றபோது, டிரைவர் கணேசனுக்கு எதிர்பாராத விதமாக திடீரென… Read More »திடீரென டிரைவருக்கு வலிப்பு… மின்கம்பத்தில் பஸ் மோதி விபத்து

விறகு அடுப்பில் இருந்து தீப்பிடித்ததில் வயதான தம்பதியினர் பலி

திருவனந்தபுரம் பேரூர்க்கடை ஹரிதா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆன்டனி (81). அவரது மனைவி ஷேர்லி (73). அவர்களது மகன் திருமணமாகி வெளியூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இதனால் ஆன்டனியும், ஷேர்லியும் மட்டுமே வீட்டில் தனியாக… Read More »விறகு அடுப்பில் இருந்து தீப்பிடித்ததில் வயதான தம்பதியினர் பலி

5ம் வகுப்பு மாணவியை தாக்கிய பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்

சென்னை புழுதிவாக்கம் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வரும் 11 வயது சிறுமியை, கடந்த 9-ந்தேதி வகுப்பறையில் பேனாவின் மையை கீழே கொட்டிவிட்டார். இதனால் பள்ளியின் தலைமை ஆசிரியை இந்திரா… Read More »5ம் வகுப்பு மாணவியை தாக்கிய பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்

பாலிவுட் இசையமைப்பாளர் சச்சின் சங்வி கைது

பாலிவுட் இசையமைப்பாளர் சச்சின் சங்வி கைது செய்யப்பட்டுள்ளார். Stree 2 மற்றும் Bhediya உள்ளிட்ட ஹிட் பாடலை கொடுத்தவர் சச்சின் சங்வி. இவரை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடர்பு கொண்டதாக 20 வயது இளம்… Read More »பாலிவுட் இசையமைப்பாளர் சச்சின் சங்வி கைது

பெண்கள் இரவு நேரப் பணியில் வேலை செய்ய அரசு அனுமதி

  • by Authour

டில்லியில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பெண்கள் இரவு நேரப் பணியில் வேலை செய்ய அரசு அனுமதி வழங்கியுள்ளது. பணிக்கு வரவும், பணி முடிந்து திரும்பவும் போக்குவரத்து வசதி, அலுவலகங்களில் சிசிடிவி கண்காணிப்பு உட்பட… Read More »பெண்கள் இரவு நேரப் பணியில் வேலை செய்ய அரசு அனுமதி

புயல் எச்சரிக்கை…புதுச்சேரியில் பேனர், கட் அவுட் வைக்கத் தடை

கனமழை எச்சரிக்கை புதுச்சேரியில் இன்று முதல் 15 நாட்களுக்கு அனைத்து பேனர்கள், கட்அவுட்டுகள், பதாகைகள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆட்சியரும் பேரிடர் மேலாண்மை ஆணைய தலைவருமான குலோத்துங்கன் வெளியிட்ட செய்திக்குறிப்பபில், வடகிழக்குப் பருவமழை… Read More »புயல் எச்சரிக்கை…புதுச்சேரியில் பேனர், கட் அவுட் வைக்கத் தடை

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 குறைந்தது…

  • by Authour

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,120 குறைந்து ரூ.91,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. காலையில் சவரனுக்கு ரூ.320 உயர்ந்த நிலையில் மாலையில் சவரனுக்கு ரூ.1120 குறைந்துள்ளது.  ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.140 குறைந்து … Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 குறைந்தது…

6 மாவட்டங்களுக்கு இன்று கனமழை- மஞ்சள் அலர்ட்

  • by Authour

நேற்று (23-10-2025) தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து, இன்று (24-10-2025) காலை 08.30 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது. இது, அடுத்த 24… Read More »6 மாவட்டங்களுக்கு இன்று கனமழை- மஞ்சள் அலர்ட்

பெருமழை பெய்தாலும் அதனை எதிர்கொள்ள அரசு தயார்”… அமைச்சர் கே.என்.நேரு

  • by Authour

சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள நகராட்சி நிருவாக இயக்குநரகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் வடகிழக்கு பருவமழையின் போது மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் மற்றும் நடைபெற்று வரும் திட்டப் பணிகளின் செயலாக்கம் குறித்த ஆய்வுக்… Read More »பெருமழை பெய்தாலும் அதனை எதிர்கொள்ள அரசு தயார்”… அமைச்சர் கே.என்.நேரு

மழை நீரில் மூழ்கி 4 வயது சிறுவன் பலி… பரிதாபம்

காட்பாடி அடுத்த மேல்பாடி அம்மார்பள்ளி ஊராட்சியில் புதியதாக ஊராட்சி மன்ற அலுவலகம் கட்ட பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக அப்பள்ளங்களில் மழை தேங்கியுள்ளது. இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த… Read More »மழை நீரில் மூழ்கி 4 வயது சிறுவன் பலி… பரிதாபம்

AMCH-க்கு கூடுதல் பாதுகாப்பு…. டாக்டர்கள் கோரிக்கை

அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு திருச்சி மாவட்டம் கல்லகம் பகுதியைச் சேர்ந்த வசந்த் (28) எனும் இளைஞர், குடிபோதையில் கீழே விழுந்து, சிகிச்சை பெற வந்துள்ளார். அப்போது பணியில்… Read More »AMCH-க்கு கூடுதல் பாதுகாப்பு…. டாக்டர்கள் கோரிக்கை

வைர வியாபாரியிடம் ரூ. 14 லட்சம் வைரம் திருட்டு-3 பேர் கைது-திருச்சி க்ரைம்

ஓடும் பஸ்ஸில் வைர வியாபாரியிடம் ரூ 14 லட்சம் வைரங்கள் திருட்டு.. 3 பேர் கைது  மதுரை தொட்டியம் கிணறு சந்து பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். (69).இவர் வைர வியாபாரம் செய்து வருகிறார்.இந்நிலையில் சம்பவத்தன்று… Read More »வைர வியாபாரியிடம் ரூ. 14 லட்சம் வைரம் திருட்டு-3 பேர் கைது-திருச்சி க்ரைம்

திருச்சி- தண்ணீர் தொட்டியில் மூழ்கி தண்டனை கைதி மரணம்

திருச்சி மத்திய சிறையில் தண்ணீர் தொட்டிகள் விழுந்து தண்டனை கைதி பரிதாபமாக இறந்தார். பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுபின் குமார் (வயது 19). இவர் பெரம்பலூர் டவுண் காவல் நிலையம் மற்றும் திருச்சி மாநக கே.கே.நகர்… Read More »திருச்சி- தண்ணீர் தொட்டியில் மூழ்கி தண்டனை கைதி மரணம்

திருச்சியில் ஒரே நாளில் 418 மில்லி மீட்டர் மழை பதிவு…

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது திருச்சி மாவட்டத்தில் அவ்வப்போது விட்டுவிட்டு மழை பெய்கிறது. மேட்டூர் அணையில் இருந்து நேற்று வினாடிக்கு 45,000 கன அடியாக வெளியேற்றப்பட்ட நிலையில் இன்று 55,500… Read More »திருச்சியில் ஒரே நாளில் 418 மில்லி மீட்டர் மழை பதிவு…

ரயில் விபத்து… திருச்சியில் தத்ரூப ஒத்திகை நிகழ்ச்சி..

  • by Authour

ரயில் விபத்துகளின் போது மீட்புக் குழுவினர் எவ்வாறு துரிதமாக செயல்பட வேண்டும் என்பது குறித்த, தேசிய பேரிடர் மீட்புப் படையினரின் செயல்விளக்க ஒத்திகை நிகழ்ச்சி, திருச்சி முதலியார் சத்திரம் பகுதியில் உள்ள குட்ஷெட் யார்டில்… Read More »ரயில் விபத்து… திருச்சியில் தத்ரூப ஒத்திகை நிகழ்ச்சி..

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெறும்… எச்சரிக்கை

தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) இன்று (அக்டோபர் 24, 2025) இதை உறுதிப்படுத்தியுள்ளது. வங்கக் கடலின் தென்கிழக்குப் பகுதியில் மற்றும் தெற்கு அந்தமான்… Read More »வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெறும்… எச்சரிக்கை

அரியலூர்… உலக விண்வெளி வாரவிழா போட்டி..வெற்றிபெற்ற மாணவர்களுக்கு கலெக்டர் பாராட்டு

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், உலக விண்வெளி வார விழாவினை முன்னிட்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன உந்தும வளாகம் சார்பாக பெரம்பலூர் சீனிவாசன் பல்கலைகழகத்தில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றிப்பெற்ற அரியலூர் மாவட்டத்தைச்… Read More »அரியலூர்… உலக விண்வெளி வாரவிழா போட்டி..வெற்றிபெற்ற மாணவர்களுக்கு கலெக்டர் பாராட்டு

வால்பாறை அருகே கபாலி யானை அட்டகாசம்… அச்சம்

கோவை மாவட்டம், வால்பாறை அருகே உள்ள சாலக்குடி செல்லும் சாலையில் கடந்த சில மாதங்களாக ஒற்றைக் கொம்பு காட்டு யானை கபாலி அரசு பேருந்து மரித்து சுற்றுலா செல்லும் வாகனங்களை சேதப்படுத்தியும் வருகிறது வனப்… Read More »வால்பாறை அருகே கபாலி யானை அட்டகாசம்… அச்சம்

வடகிழக்கு பருவமழை..திருச்சி மாநகராட்சி 24 மணி நேரமும் தயார்..

திருச்சி மாநகராட்சி ஆணையர் மதுபாலன் அறிக்கை வௌியிட்டுள்ளார். அவர் கூறியதாவது.. திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள கண்காணிப்பு அலுவலகம் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. மாநகராட்சி மைய அலுவலகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை… Read More »வடகிழக்கு பருவமழை..திருச்சி மாநகராட்சி 24 மணி நேரமும் தயார்..

திருப்பத்தூர்.. மத்திய கலால் ஜிஎஸ்டி குழு…நகைக்கடை உரிமையாளர் வீட்டில் சோதனை

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த திருநாத முதலியார் தெரு பகுதியில் உள்ள சுகுமார் என்பவர் நகைக் கடை நடத்தி வருகிறார். இவருக்கு ஜின்னா ரோடு பகுதி மற்றும் பழனிச்சாமி ரோடு பகுதி உள்ளிட்ட இரண்டு… Read More »திருப்பத்தூர்.. மத்திய கலால் ஜிஎஸ்டி குழு…நகைக்கடை உரிமையாளர் வீட்டில் சோதனை

கரூர் அருகே கோவிலுக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பு-அறிவிப்பு பலகை

கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம் வெண்ணய்மலை பகுதியில் உள்ள அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பு தொடர்பாக அந்த இடங்களில் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்குகள் நடைபெற்று வரும்… Read More »கரூர் அருகே கோவிலுக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பு-அறிவிப்பு பலகை

மதுரை-சேலத்திற்கு அரவைக்காக அனுப்பி வைக்கப்பட்ட 2000 டன் நெல்

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் தஞ்சாவூர் மாவட்டத்தில் முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு விளைவிக்கப்படும் நெல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அரவைக்காக அனுப்பப்பட்டு பொது வினியோகத் திட்டத்தின் கீழ் அரிசி வினியோகம் செய்யப்பட்டு… Read More »மதுரை-சேலத்திற்கு அரவைக்காக அனுப்பி வைக்கப்பட்ட 2000 டன் நெல்

கரூர் போலீஸ் ஸ்டேசனில் கையெழுத்திட்ட சேலம் தவெக நிர்வாகி

கரூர் நகர காவல் நிலையத்தில் 3வது நாட்களாக கையெழுத்திட்ட சேலம் கிழக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழக செயலாளர் வெங்கடேசன். கடந்த அக்டோபர் மாதம் 27ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் தமிழக வெற்றிக்… Read More »கரூர் போலீஸ் ஸ்டேசனில் கையெழுத்திட்ட சேலம் தவெக நிர்வாகி

வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள.. தஞ்சை மாநகராட்சி தயார்

  • by Authour

தமிழகத்தில் வடகிழக்கு பொறாமை தொடங்கி பெய்து வருகிறது. இதனை முன்னிட்டு வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்த அலுவலர்களுடனான ஆய்வுக்… Read More »வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள.. தஞ்சை மாநகராட்சி தயார்

கொலை வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை… இளம்பெண் தற்கொலை

தஞ்சாவூர் முனிசிபல் காலனியை சேர்ந்தவர் சிவகுமார். இவரது மனைவி ராஜராஜேஸ்வரி ( 24). இவர்களுக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆனது. ஒன்றரை வயதில் கைக்குழந்தை உள்ளது. இந்த நிலையில் கொலை வழக்கு ஒன்றில்… Read More »கொலை வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை… இளம்பெண் தற்கொலை

பள்ளியில் கல்லூரி மாணவன் தற்கொலை..?.. தஞ்சை அருகே பரபரப்பு

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மல்லிபட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில், சின்னமனை பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மகன் விஷ்ணு (20) முன்னாள் மாணவர் ஆவார். இவர் தற்போது மதுரை அண்ணா பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர்… Read More »பள்ளியில் கல்லூரி மாணவன் தற்கொலை..?.. தஞ்சை அருகே பரபரப்பு

கரூர்… பல்வேறு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட டூவீலர் ஏலம்

  • by Authour

கரூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் இன்று பல்வேறு வழக்குகளில் கரூர் மாவட்ட போலீஸார் பறிமுதல் மற்றும் கைப்பற்றப்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோ வேன் போன்ற வாகனங்கள் ஏலம் விடப்பட்டது. இந்த பொது ஏலம் ஏடிஎஸ்பி… Read More »கரூர்… பல்வேறு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட டூவீலர் ஏலம்

ஆழியார் அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு இரண்டாம் போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஆனைமலை அடுத்த ஆழியார் அணையின் மொத்த கொள்ளளவு 120 அடி தற்போது 118.50 அடியாக எட்டியுள்ள… Read More »ஆழியார் அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு

கனமழை… அரியலூரில் மண் சுவர் இடிந்து விழுந்து 2 பேர் பலி

அரியலூர், ஜெயங்கொண்டம், துளாரங்குளிச்சியில் மண் சுவர் இடிந்து விழுந்து 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மண் வீட்டின் கூரையை மாற்றியமைக்கும் போது, வீட்டின் சுவர் இடிந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும்… Read More »கனமழை… அரியலூரில் மண் சுவர் இடிந்து விழுந்து 2 பேர் பலி

பொள்ளாச்சி… காட்டுயானை தாக்கி வாலிபர் படுகாயம்

கோவை, பொள்ளாச்சியை அடுத்த காடம்பாறை மலைவாழ் மக்கள் குடியிருப்பை சேர்ந்தவர் மூர்த்தி கூலி தோட்டத் தொழிலாளியான இவர் காடம்பாறை பகுதியில் இருந்து வெள்ளிமுடி எஸ்டேட் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில்… Read More »பொள்ளாச்சி… காட்டுயானை தாக்கி வாலிபர் படுகாயம்

கோவை-தடுப்பு சுவரில் மோதி உயிருக்கு போராடிய கல்லூரி மாணவர்கள்

கோவை, கொடிசியா அருகே மது போகையில் இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவர்கள் தடுப்புச் சுவரில் மோதி ஏற்பட்ட விபத்து. ஒருவர் கவலைக்கிடம், இருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோவை, அவிநாசி சாலையில்… Read More »கோவை-தடுப்பு சுவரில் மோதி உயிருக்கு போராடிய கல்லூரி மாணவர்கள்

திருச்சி SRM ஓட்டலை கையகப்படுத்திய தமிழக சுற்றுலா துறை..

  • by Authour

30 ஆண்டு குத்தகை காலம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து திருச்சியில் உள்ள எஸ்ஆர்எம் குழும ஹோட்டலை தமிழக சுற்றுலா துறை கையகப்படுத்தியுள்ளது. திருச்சி காஜாமலை ரேஸ்கோர்ஸ் சாலையில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துக்கு சொந்தமான… Read More »திருச்சி SRM ஓட்டலை கையகப்படுத்திய தமிழக சுற்றுலா துறை..

ஆந்திரா பஸ்சில் தீ விபத்து… நிவாரணம் அறிவித்த பிரதமர் மோடி

ஆந்திரப் பிரதேசத்தில் ஏற்பட்ட பேருந்து தீ விபத்து, பயணிகளை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்று (அக்டோபர் 24) 2025 அன்று, விஜயவாடா அருகே ஓடும் ஆம்னி பேருந்தில் திடீரென தீப்பிடிப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில்… Read More »ஆந்திரா பஸ்சில் தீ விபத்து… நிவாரணம் அறிவித்த பிரதமர் மோடி

திருச்சியில் ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய வட்டாட்சியர் அதிரடி கைது

கோபி என்பவரது 10,000 சதுரஅடி இடம் மாநகராட்சிக்கு சொந்தமானது என மாறி உள்ளதால், அதனை கணினியில் எஸ்எல்ஆரில் மாற்றம் செய்துதர, திருச்சி வருவாய்கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளரான வட்டாட்சியர் அண்ணாதுரையை அணுகியுள்ளார். வட்டாட்சியர் 2 லட்சம்… Read More »திருச்சியில் ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய வட்டாட்சியர் அதிரடி கைது

திருமணம் இல்லாமல் குடும்பம்…கோவை காதலன் மீது அந்தமான் காதலி புகார்

அந்தமானை சேர்ந்த இளம் பெண் சென்னையில் கல்லூரியில் படிக்கும் போது, கோவையை சேர்ந்த மனோஜ்குமார் என்பவருடன் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. அது நாளடைவில் காதலாக மாறி சுமார் 9 வருடங்கள்… Read More »திருமணம் இல்லாமல் குடும்பம்…கோவை காதலன் மீது அந்தமான் காதலி புகார்

2வது காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்தில் உருவாகியுள்ள 2வது காற்றழுத்த தாழ்வு பகுதி இதுவாகும்.… Read More »2வது காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது

ஆம்னி பஸ் தீப்பிடித்து 15 பேர் பலி… ஆந்திராவில் பரிதாபம்

  • by Authour

ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே பைக் மீது மோதியதில் ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்த விபத்தில் 15 பேர் உயிரிழப்பு என கர்னூல் கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் இருந்து பெங்களூரு சென்ற பேருந்தில்… Read More »ஆம்னி பஸ் தீப்பிடித்து 15 பேர் பலி… ஆந்திராவில் பரிதாபம்

மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 35,500 கனஅடியில் இருந்து 55,500 கனஅடியாக அதிகரித்துள்ளது. தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழை எதிரொலியாக இந்த ஆண்டு மேட்டூர் அணை தனது… Read More »மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்வு

  • by Authour

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.92,320க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.11,540க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 குறைந்து… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்வு

படிக்க சொல்லி திட்டிய தாயை கத்தரிக்கோலால் குத்திய சிறுவன்

எந்நேரமும் படிக்கச் சொல்லி திட்டிய தாயை தூங்கிக்கொண்டிருக்கும் போது கத்தரிக்கோலால் குத்திவிட்டு நாடகமாடிய 14 வயது சிறுவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தூங்கிக்கொண்டிருந்த தாயின் கழுத்தில் கத்திரிக்கோலால் குத்திவிட்டு யாரோ… Read More »படிக்க சொல்லி திட்டிய தாயை கத்தரிக்கோலால் குத்திய சிறுவன்

தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தூய்மைப் பணியாளர்கள் நலனுக்காக 6 சிறப்புத் திட்டங்களை செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில், நகர்ப்புற தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு அந்தந்த… Read More »தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு

நாட்றம்பள்ளி அருகே மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி பலி…

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த கேத்தாண்டப்பட்டி பகுதியில் ஆனந்தன் என்பவர் வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறார். அவரது பட்டறையில் கூலித்தொழிலாளியாக அதே பகுதியை சேர்ந்த அன்பு மகன் வினோத் (28) என்பவர் வேலை செய்து… Read More »நாட்றம்பள்ளி அருகே மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி பலி…

வடகிழக்கு பருவமழை… முன்னேற்பாடு பணி குறித்து அதிகாரிகள் ஆய்வு

அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநர் மு.விஜயலெட்சுமி, மாவட்ட  கலெக்டர் பொ.இரத்தினசாமி முன்னிலையில் நேரில் பார்வையிட்டு… Read More »வடகிழக்கு பருவமழை… முன்னேற்பாடு பணி குறித்து அதிகாரிகள் ஆய்வு

கத்தி முனையில் பணம் பறித்த ரவுடி திருச்சியில் கைது…

திருச்சியில் சத்திரம் பஸ் நிலையம் அருகே கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சரித்திர பதிவேடு ரவுடியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி, திருவெறும்பூர் பாப்பாகுறிச்சி சாலையை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்… Read More »கத்தி முனையில் பணம் பறித்த ரவுடி திருச்சியில் கைது…

முக்கொம்பு மேலணைக்கு நீர் வரத்து 54,000 கன அடியாக உயர்வு

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது இதனால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது மேலும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணை2… Read More »முக்கொம்பு மேலணைக்கு நீர் வரத்து 54,000 கன அடியாக உயர்வு

வௌ்ளம் பாதிக்கக்கூடிய 154 இடங்கள்… திருச்சியில் கண்காணிப்பு குழு தீவிரம்

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்தாண்டு இயல்பை விட கூடுதலாக மழைப்பொழிவு இருக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால், வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் பாதிப்புகள், காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால்… Read More »வௌ்ளம் பாதிக்கக்கூடிய 154 இடங்கள்… திருச்சியில் கண்காணிப்பு குழு தீவிரம்

வடகிழக்கு பருவமழை… மீட்புக்குழு தயார்… தஞ்சை மேயர் தகவல்

வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில் மீட்புக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த தஞ்சை மேயர் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை எண்18004251100 இதில் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என கூறினார். தஞ்சை மாநகராட்சி… Read More »வடகிழக்கு பருவமழை… மீட்புக்குழு தயார்… தஞ்சை மேயர் தகவல்

முன்னேற்பாடு எடுக்காததே நெல் மூட்டைகள் தேக்கம்…. குற்றச்சாட்டு

சரியான முன்னேற்பாடு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்காததே கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேங்கிக் கிடப்பதற்கு காரணம். மத்திய அரசு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்காதது காரணம் என்று அமைச்சர் கூறுவது ஏற்புடையது அல்ல என்று… Read More »முன்னேற்பாடு எடுக்காததே நெல் மூட்டைகள் தேக்கம்…. குற்றச்சாட்டு

கோழி பண்ணையில் புகுந்து கோழி விழுங்கிய 12அடி மலைப்பாம்பு

நாட்றம்பள்ளி அருகே கோழி பண்ணையில் புகுந்து கோழி விழுங்கிய 12 அடி நீளம் உள்ள மலைப்பாம்பை வனத்துறையினர் பத்திரமாக பிடித்து காப்பு காட்டில் விட்டனர். திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல் நத்தம் கிராமம்… Read More »கோழி பண்ணையில் புகுந்து கோழி விழுங்கிய 12அடி மலைப்பாம்பு

வடகிழக்கு பருவமழை.. முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த மேயர்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதியில் வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது தொடர்பாக 5மண்டலங்களிலும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள மின்மோட்டார்கள் , ஆயில் இன்ஜினீகள், மரம் அறுக்கும் இயந்திரம் மற்றும் சுகாதார பணிகளுக்கு புகை… Read More »வடகிழக்கு பருவமழை.. முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த மேயர்

ஆண்டியப்பனூர் அணை நிரம்பியது- உபரிநீர் வௌியேற்றம்

தொடர் கனமழை காரணமாக திரும்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஆண்டியப்பனூர் அணை 27 வது முறையாக நிரம்பியுள்ளது. ஜவ்வாதுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து வெளியேறும் மழைநீர் 26 அடி உயரம் கொண்ட ஆண்டியப்பனூர் அணை… Read More »ஆண்டியப்பனூர் அணை நிரம்பியது- உபரிநீர் வௌியேற்றம்

இசையமைப்பாளர் தேவாவின் சகோதரர் காலமானார்..

இசையமைப்பாளர் தேவாவின் சகோதரர் சகேஷ் (68), உடல்நலக்குறைவால் காலமானார்.  உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சபேஷ் காலமானார். பொக்கிசம், மிளகா, இம்மை அரசன் 23ம் புலிகேசி, கோரிப்பாளையம் போன்ற… Read More »இசையமைப்பாளர் தேவாவின் சகோதரர் காலமானார்..

கரூருக்கு சிபிஐ அதிகாரிகள் இன்று வருகை?…

தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊருக்கு சென்ற சிபிஐ அதிகாரிகள் இன்று கரூர் வரவுள்ள நிலையில், தற்போது இன்ஸ்பெக்டர் ஒருவரும் தலைமை காவலர் ஒருவரும் கரூர் வருகை – பாதுகாப்பு பணிக்காக துப்பாக்கி ஏந்திய உள்ளூர்… Read More »கரூருக்கு சிபிஐ அதிகாரிகள் இன்று வருகை?…

டில்லியில் 4 ரவுடிகள் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

பிரபல ரவுடியான ரஞ்சன் பதக் கும்பலைச் சேர்ந்தவர்கள், சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக மிகப்பெரிய குற்றச்செயலில் ஈடுபட திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை தகவல் அளித்துள்ளது. இதனடிப்படையில், பீகார் காவல்துறையினரும் டெல்லி குற்றப்பிரிவு காவல்துறையினரும் இணைந்து இன்று அதிகாலை… Read More »டில்லியில் 4 ரவுடிகள் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

மனோரமாவின் மகன் உடல்நலக்குறைவால் காலமானார்

  • by Authour

தமிழ் திரையுலகின் மறக்க முடியாத நகைச்சுவை நடிகை ‘ஆச்சி’ மனோரமாவின் மகனும், நடிகருமான பூபதி இன்று (23.10.2025) காலமானார் என்ற துயரச் செய்தி திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 70 வயதான அவர், இன்று காலை… Read More »மனோரமாவின் மகன் உடல்நலக்குறைவால் காலமானார்

திருமா.,வுக்கு Z+பிரவு வழங்க கோரி- திருச்சியில் விசிக சார்பில் ஆர்பாட்டம்

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அவர்களை நீதிமன்றத்தில் வைத்து அவமதித்த வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரை கைது செய்ய வலியுறுத்தியும் , விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு Z + பிரிவு பாதுகாப்பு… Read More »திருமா.,வுக்கு Z+பிரவு வழங்க கோரி- திருச்சியில் விசிக சார்பில் ஆர்பாட்டம்

பொள்ளாச்சி துணிக்கடையில் திருடி சென்ற மர்ம நபர்… பரபரப்பு

  • by Authour

பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம் பின்புறம் துணிக்கடையில் தகர சீட்டு கட் பண்ணி உள்ளே இறங்கி தூங்கி விட்டு பணத்தை திருடி சென்ற நபரால் பரபரப்பு. பொள்ளாச்சி-அக்-23 பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம் பின்புறம்… Read More »பொள்ளாச்சி துணிக்கடையில் திருடி சென்ற மர்ம நபர்… பரபரப்பு

தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கிய திமுக நிர்வாகிகள்

தீபத்திருநாளாம், தீபாவளி பண்டிகையையொட்டி, அனைவரும் புத்தாடைகள் உடுத்தி கொண்டாடும் வகையில், திமுகவினர் புத்தாடை, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். கோவை கோவில்மேடு பகுதியில், கோவை மாநகர் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளரும், ஜிஎம்.… Read More »தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கிய திமுக நிர்வாகிகள்

நிவாரண பணி பற்றி பேச எடப்பாடிக்கு தகுதியில்லை- அமைச்சர் சேகர்பாபு பதிலடி

தமிழ்நாட்டில் பெய்த கனமழை காரணமாக விவசாயத் துறையில் ஏற்பட்ட சரிவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி (ஈபிஎஸ்) கடுமையாக விமர்சித்துள்ளார். 2020-21 அதிமுக ஆட்சியில் 4.5%ஆக இருந்த விவசாய வளர்ச்சி, 2024-25 திமுக… Read More »நிவாரண பணி பற்றி பேச எடப்பாடிக்கு தகுதியில்லை- அமைச்சர் சேகர்பாபு பதிலடி

திருச்சி வந்த விமானத்தில் திடீர் கோளாறு… 77 பயணிகள் உயிர்தப்பினர்

  • by Authour

சென்னையில் இருந்து 72 பயணிகள் உட்பட 77 பேருடன் திருச்சிக்கு புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டது. இயந்திர கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து விமானம், அவசரமாக ஓடுபாதையிலேயே நிறுத்தப்பட்டது. மாற்று விமானத்தில் பயணிகளை… Read More »திருச்சி வந்த விமானத்தில் திடீர் கோளாறு… 77 பயணிகள் உயிர்தப்பினர்

மழையால் பாதிப்பு…ரூ.1.47 லட்சம் பேருக்கு காலை உணவு

வடகிழக்குப் பருவமழை தொடங்கியதன் காரணமாக தமிழ்நாடு முழுவதிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக மழையால் பாதிப்பு ஏற்பட்டால் மக்கள் தங்குவதற்காக முகாம்களை தயார்நிலையில் வைத்திருக்கவும், முகாம்களில் மக்களுக்கு வழங்கிட உணவு, குடிநீர்,… Read More »மழையால் பாதிப்பு…ரூ.1.47 லட்சம் பேருக்கு காலை உணவு

கோவை புறநகர் பகுதியில் பெய்த கன மழை… விவசாயிகள் மகிழ்ச்சி

கோவை புறநகர் பகுதிகளான தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். கோவை தொண்டாமுத்தூர் சுற்று வட்டார பகுதிகளான பேரூர், மாதம்பட்டி,… Read More »கோவை புறநகர் பகுதியில் பெய்த கன மழை… விவசாயிகள் மகிழ்ச்சி

கரூரில் ரூ.4.21 கோடியில் 22 திட்டப்பணிகள்….VSB பங்கேற்பு

கரூர் சட்டமன்றத் தொகுதி, கரூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ரூ. 4.21 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற மற்றும் பணிகளை முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏ, செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார். இந்தநிகழ்ச்சிகளை மாவட்ட கலெக்டர் தங்கவேல் ,… Read More »கரூரில் ரூ.4.21 கோடியில் 22 திட்டப்பணிகள்….VSB பங்கேற்பு

மின்கம்பம் சாய்ந்ததால் மின்சாரம் தாக்கி யானை பலி

  • by Authour

கோவை, தொண்டாமுத்தூர் அருகே உள்ள குப்பேப்பாளையத்தில் மின்சாரம் தாக்கி 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை பரிதாபமாக உயிரிழந்தது. அங்கு சென்ற வனத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய… Read More »மின்கம்பம் சாய்ந்ததால் மின்சாரம் தாக்கி யானை பலி

திமுக எம்.எல்.ஏ. பொன்னுசாமி காலமானார்… கனிமொழி இரங்கல்

சேந்தமங்கலம் திமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி (68), உடல்நலக்குறைவால் காலமானார். திமுக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பொன்னுசாமி, கடந்த சில நாட்களாக மாரடைப்பு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.… Read More »திமுக எம்.எல்.ஏ. பொன்னுசாமி காலமானார்… கனிமொழி இரங்கல்

தங்கம் விலை இன்றும் குறைவு…

தமிழகத்தில் நேற்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,400 குறைந்து ஒரு பவுன் ரூ.93,600- க்கு விற்பனையானது . அதன் தொடர்ச்சியாக பிற்பகலில் கிராமுக்கு ரூ.160-ம், சவரனுக்கு ரூ.1,280-ம் குறைந்தது. இந்நிலையில், தங்கம் விலை 2-வது… Read More »தங்கம் விலை இன்றும் குறைவு…

தெலுங்கானா…இடைதேர்தலில் 211 வேட்பாளர்கள் மனுதாக்கல்…

பீகார் சட்டசபை தேர்தலையொட்டி இந்தியாவில் 7 மாநிலங்களில் காலியாக உள்ள 8 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. தெலுங்கானா மாநிலம் ஜூப்லி ஹில்ஸ் தொகுதியில் பாரத ராஷ்டிர சமிதி கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ… Read More »தெலுங்கானா…இடைதேர்தலில் 211 வேட்பாளர்கள் மனுதாக்கல்…

தவறான ஊசி செலுத்தியதாக குற்றச்சாட்டு… குழந்தையின் கை பறிபோகும் அபாயம்

உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா பகுதியில் உள்ள மருத்துவமனையில், கடந்த 5-ந்தேதி பாலேஷ்வர் பட்டி என்பவரின் மனைவிக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்தவுடன் அங்கிருந்த நர்சுகள் குழந்தைக்கு செலுத்த வேண்டிய தடுப்பூசிகளை… Read More »தவறான ஊசி செலுத்தியதாக குற்றச்சாட்டு… குழந்தையின் கை பறிபோகும் அபாயம்

வீட்டின் சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் உள்ள மகதுனியா தொடக்கப் பள்ளிக்கு அருகே உள்ள ஒரு பழைய வீட்டை இடிக்கும் பணி இன்று நடைபெற்று வந்தது. அந்த பணியில் ஏர்வாடியை சேர்ந்த ரவி என்பவர் ஈடுபட்டு… Read More »வீட்டின் சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி

நாளை முதல் கேதார்நாத் கோவில் மூடல்

இந்துக்களின் நான்கு புனித தளங்களான பத்ரிநாத், கேதர்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய தளங்களுக்குச் செல்லும் யாத்திரையானது ‘சார் தாம்’ யாத்திரை என்று அழைக்கப்படுகிறது. குளிர்காலங்களில் பாதைகள் பனியால் மூடப்பட்டிருக்கும் என்பதால் பாத யாத்திரை… Read More »நாளை முதல் கேதார்நாத் கோவில் மூடல்

கோழி இறைச்சி வெட்டும் தொழிற்சாலைக்கு தீ வைப்பு…300 பேர் மீது வழக்கு…

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் கடந்த 2019ம் ஆண்டு கோழி இறைச்சியை வெட்டி தரக்கூடிய ஒரு தொழிற்சாலை நிறுவப்பட்டிருந்தது. இந்த தொழிற்சாலையால் அந்த பகுதியில் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாகவும், உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள்… Read More »கோழி இறைச்சி வெட்டும் தொழிற்சாலைக்கு தீ வைப்பு…300 பேர் மீது வழக்கு…

சிக்கன் குழம்பால் தகராறு… புதுமண தம்பதி தற்கொலை

தெலங்கானா மாநிலம் ஜகத்தியால் மாவட்டம் இப்ராஹிம்பட்டினம் மண்டலத்தில் உள்ள எர்டாண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அலியாஸ் அல்லேபு கங்கோத்ரி (22). இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த அல்லேபு சந்தோஷ் ஆகியோர் ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.… Read More »சிக்கன் குழம்பால் தகராறு… புதுமண தம்பதி தற்கொலை

மழையால் வீடு சேதம்- திருச்சியில் நிவாரண தொகை வழங்கிய அமைச்சர் மகேஷ்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மழையால் சேதாரமான வீட்டினை நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறி நிவாரணத் தொகை வழங்கிய தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் மகேஷ். தமிழ்நாடு முழுவதும் கடந்த… Read More »மழையால் வீடு சேதம்- திருச்சியில் நிவாரண தொகை வழங்கிய அமைச்சர் மகேஷ்

மனைவி, 2 மகன்களை கொன்று தொழிலதிபர் தற்கொலை…கடன் தொல்லையால் விபரீதம்…

சென்னை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்தவர் சிரஞ்சீவி (56). இவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வந்தார். தொழிலதிபரான இவர் எலக்ட்ரானிக் கடை நடத்தி வந்தார். தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் சிரஞ்சீவிக்கு கடன் அதிகரித்துள்ளது.… Read More »மனைவி, 2 மகன்களை கொன்று தொழிலதிபர் தற்கொலை…கடன் தொல்லையால் விபரீதம்…

கரூர் துயரம்.. அழுகையை விமர்சித்தவர்களுக்கு அமைச்சர் மகேஷ் பதிலடி…

உலகத் தமிழ்ச் சங்கத்தில் “தமிழ் முழக்கம்” என்ற ஆளுமை திறன் மேம்பாட்டு பயிற்சி பன்னாட்டு பயிலரங்கம், அக்டோபர் 22 முதல் 27 வரை நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா இன்று (அக்டோபர் 22) அன்று… Read More »கரூர் துயரம்.. அழுகையை விமர்சித்தவர்களுக்கு அமைச்சர் மகேஷ் பதிலடி…

கனமழையால் வீடு இடிந்து மூதாட்டி பரிதாப பலி

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே ஆலத்தூர் செட்டியார் தெருவை சேர்ந்தவர் பச்சையம்மாள் (65). இவர், அவரது பழைய ஓடு போட்ட வீட்டில் தனியாக வசித்து வந்தார். இன்று அதிகாலை பெய்த பலத்த கன மழையால்… Read More »கனமழையால் வீடு இடிந்து மூதாட்டி பரிதாப பலி

தென்பெண்ணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள சாத்தனூர் அணை தமிழகத்தின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றாகும். 119 அடி உயரம் கொண்ட இந்த அணையில் 7,321 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும்.… Read More »தென்பெண்ணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

இந்த ஆண்டு நெல் விளைச்சல் அதிகம்… சொல்கிறார் அமைச்சர் சக்கரபாணி

தமிழகத்தில் நடப்பாண்டு நெல் விளைச்சல் அதிகரித்துள்ளதால், கடந்த ஆண்டுகளை விட 3 மடங்கு கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஏதாவது குற்றச்சாட்டு சொல்ல வேண்டும் என்றே நெல் முளைத்துள்ளது என்று எதிர்கட்சி தலைவர் கூறுகிறார் என… Read More »இந்த ஆண்டு நெல் விளைச்சல் அதிகம்… சொல்கிறார் அமைச்சர் சக்கரபாணி

வக்கீலுக்கு அரிவாள் வெட்டு சம்பவம்… திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சி வரகனேரி பகுதியை சேர்ந்த அழகேசன்மற்றும் அவரது சகோதர் உமா சங்கர். இவர்கள்ப2 பேரும்கடந்த சில நாட்களுக்கு முன்பு ரவுடி கும்பலால் அரிவாளால் வெட்டப்பட்டனர். இந்த சம்பவத்தில் உமா சங்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக… Read More »வக்கீலுக்கு அரிவாள் வெட்டு சம்பவம்… திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்.. வாலிபரை தாக்கி டூவீலர் திருட்டு… திருச்சி க்ரைம்

  • by Authour

வக்கீலுக்கு அரிவாள் வெட்டு சம்பவம்..  வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் திருச்சி வரகனேரி பகுதியை சேர்ந்த அழகேசன்மற்றும் அவரது சகோதர் உமா சங்கர். இவர்கள்ப2 பேரும்கடந்த சில நாட்களுக்கு முன்பு ரவுடி கும்பலால் அரிவாளால் வெட்டப்பட்டனர். இந்த… Read More »வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்.. வாலிபரை தாக்கி டூவீலர் திருட்டு… திருச்சி க்ரைம்

வீட்டின் சுவர் இடிந்து விழுந்து தாய், மகள் பலி… சோகம்

சிதம்பரம் அருகே உள்ள ஆண்டார்முள்ளிப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் அசோதை(69). இவரது மகள் ஜெயா(40). இவர்கள் இருவரும் இன்று காலை வீட்டில் இருந்தனர். கடந்த சில தினங்களாக பெய்த மழையினால் இவர்களது ஓட்டு வீட்டின் சுவர்… Read More »வீட்டின் சுவர் இடிந்து விழுந்து தாய், மகள் பலி… சோகம்

தீபிகா – ரன்வீர் சிங் குழந்தையின் முகம் வெளியீடு

முன்னணி நடிகையான தீபிகா படுகோனே பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு செப்டம்பர் 2024-ல் பெண் குழந்தை பிறந்தது. இரு மாதங்கள் கழித்து… Read More »தீபிகா – ரன்வீர் சிங் குழந்தையின் முகம் வெளியீடு

பிரபல பாடகரும் நடிகருமான டாண்டன் மாரடைப்பால் மரணம்

பிரபல பாடகரும் நடிகருமான ஃபக்கீர் என்று பிரபலமாக அழைக்கப்படும் ரிஷப் டாண்டன், டெல்லியில் மாரடைப்பால் காலமானார். தனது மனைவியுடன் மும்பையில் வசித்து வந்த டாண்டன், தீபாவளி பண்டிகையை தனது குடும்பத்தினருடன் கொண்டாட டெல்லிக்கு சென்றிருந்த போது… Read More »பிரபல பாடகரும் நடிகருமான டாண்டன் மாரடைப்பால் மரணம்

கோவையில் தாறுமாறாக ஓடிய பள்ளி வாகனம்…மாணவர் படுகாயம்

  • by Authour

கோவை, நீலம்பூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் 500 க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். கோவை நகர் மற்றும் புறநகர் பகுதியில் இருந்து ஏராளமான குழந்தைகள், நாள்தோறும் பள்ளி வாகனங்கள் மூலம் வந்து… Read More »கோவையில் தாறுமாறாக ஓடிய பள்ளி வாகனம்…மாணவர் படுகாயம்

கோவை- சரக்கு வாகனம் மோதி மின்கம்பம் சாய்ந்தது… போக்குவரத்து பாதிப்பு

கோவை, காந்திபுரம், சித்தாபுதூர் பகுதியில் சுமார் ஒரு கிலோ மீட்டர் பரப்பளவில் பழைய மின் கம்பங்கள் சாலையின் நடுவே அமைந்துள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக சில மின்… Read More »கோவை- சரக்கு வாகனம் மோதி மின்கம்பம் சாய்ந்தது… போக்குவரத்து பாதிப்பு

கூடுதல் சீட் கேட்க முடிவு….திருச்சியில் காதர்மொய்தீன் பேட்டி

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் இன்று அவரது இல்லத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- தமிழக அரசு சார்பில் என்னை கௌரவித்தது தமிழ் சாங் விருது வழங்கப்பட்டுள்ளது.அதற்கு தமிழக… Read More »கூடுதல் சீட் கேட்க முடிவு….திருச்சியில் காதர்மொய்தீன் பேட்டி

கோவை துணிக்கடையில் தீ விபத்து…2 வது மாடியில் தீ பரவியது.. பரபரப்பு

கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள துணிக் கடையில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்து. கடையின் இரண்டாவது மாடியில் தீப்பற்றி எரியும் நிலையில் கிரேன் உதவியுடன் தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு… Read More »கோவை துணிக்கடையில் தீ விபத்து…2 வது மாடியில் தீ பரவியது.. பரபரப்பு

சாதி- மதத்தை கடந்து கிராம மக்கள் கொண்டாடிய மயிலம் தீபாவளி

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் பொள்ளாச்சி அருகே உள்ள வடசித்தூர் கிராமத்தில் ஜாதி மத பேதங்களை கடந்து அனைத்து தரப்பு மக்களும் ஒன்று கூடி தீபாவளிக்கு அடுத்த நாள் மயிலம் தீபாவளியை… Read More »சாதி- மதத்தை கடந்து கிராம மக்கள் கொண்டாடிய மயிலம் தீபாவளி

பொள்ளாச்சி அருகே அரசு பஸ் விபத்து …உயிர்தப்பிய பயணிகள்..

அரசு போக்குவரத்து கழக பழனி பனிமனையில் இருந்து TN..38 என் 3225 என்ற பதிவு எண் கொண்ட பேருந்து பழனியில் இருந்து கோவை நோக்கி சென்றது ஓட்டுநர் ஆர்.பழனி நடத்துனர் எம்.சுரேஷ் ஆகியோருடன் பேருந்தில்… Read More »பொள்ளாச்சி அருகே அரசு பஸ் விபத்து …உயிர்தப்பிய பயணிகள்..

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், திருச்சி, ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்ய… Read More »தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

சூப்பர் மாரி-சூப்பர்… பைசன் பார்த்தேன்-மாரி செல்வராஜை பாராட்டிய ரஜினி

நடிகர் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்திருக்கும் படம்தான் ‘பைசன்’. ‘வாழை’ படத்தோட பெரிய வெற்றிக்குப் பிறகு, மாரி செல்வராஜ் இயக்கியிருக்கிற இந்தப் படத்துக்கு, ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.இந்தப் படத்தை, நீலம்… Read More »சூப்பர் மாரி-சூப்பர்… பைசன் பார்த்தேன்-மாரி செல்வராஜை பாராட்டிய ரஜினி

சபரிமலை கோயிலில் 18ம் படி ஏறி ஐயப்பனை குடியரசு தலைவர் தரிசனம்

இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இன்று சபரிமலை அய்யப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். கருப்பு உடை அணிந்து திரவுபதி முர்மு சபரிமலைக்கு தரிசனம் செய்தார். அப்போது இருமுடி கட்டி 18ம் படி… Read More »சபரிமலை கோயிலில் 18ம் படி ஏறி ஐயப்பனை குடியரசு தலைவர் தரிசனம்

திருப்பத்தூர்-20 வருடமாக ரோடு இல்லை…நூதன போராட்டம்

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியம் கொடுமாம்பள்ளி பகுதியை அமைந்துள்ள முருகன் பாளையம் கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள் மேலும் 20 வருடங்களாக சாலை வசதி அமைத்துத் தராததால் அப்பகுதி மக்கள்… Read More »திருப்பத்தூர்-20 வருடமாக ரோடு இல்லை…நூதன போராட்டம்

ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் கொட்டும் மழைநீர்.. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெருமாப்பட்டு ஊராட்சியில் ஏலகிரி மலை தென்திசை அடிவாரத்தில் புகழ்வாய்ந்த ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி உள்ளது. மேலும் சிறுவர்களின் பொழுது போக்கிற்காக அங்கு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அந்த பூங்காவில் சிறுவர்கள்… Read More »ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் கொட்டும் மழைநீர்.. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

திருச்சி கிழக்கு எனக்குதான்-அதிமுகவில் மல்லுகட்டு

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் மும்முரமாக தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளனர். அந்த வகையில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் யார் என்பது குறித்து மாநகர்… Read More »திருச்சி கிழக்கு எனக்குதான்-அதிமுகவில் மல்லுகட்டு

ஊர் திரும்பும் பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

தீபாவளி கொண்டாட்டங்கள் முடிவடைந்த நிலையில், மக்கள் தங்களது வேலைகளுக்காக மீண்டும் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களை நோக்கி திரும்பி வருகின்றனர். அதனால், பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் மக்கள் கூட்ட அலைமோதுவதை காண முடிகிறது.… Read More »ஊர் திரும்பும் பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

சென்னையில் கனமழை… நள்ளிரவில் துணை முதல்வர் ஆய்வு

  • by Authour

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தலைநகர் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா… Read More »சென்னையில் கனமழை… நள்ளிரவில் துணை முதல்வர் ஆய்வு

விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் திருப்பதியில் சாமி தரிசனம்

  • by Authour

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் நேற்று திருமலை ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமியை தரிசனம் செய்தார், அவர் தீபாவளி சிறப்பு சேவையில் பங்கேற்றார். கோவில் நிர்வாகம்… Read More »விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் திருப்பதியில் சாமி தரிசனம்

சேற்றில் சிக்கிய ஜனாதிபதி முர்மு ஹெலிகாப்டர்..

  • by Authour

இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு ஒரு பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. கேரளாவிற்கு நான்கு நாள் பயணத்தின் ஒரு பகுதியாக, திரௌபதி முர்மு இன்று ஆரத்தி நிகழ்ச்சியுடன் சபரிமலை ஐயப்ப சுவாமி தரிசனத்திலும் பங்கேற்கிறார். இதற்காக,… Read More »சேற்றில் சிக்கிய ஜனாதிபதி முர்மு ஹெலிகாப்டர்..

கொள்ளிடம் ஆற்றின் கரையோர மக்களுக்கு வௌ்ள அபாய எச்சிரக்கை..அரியலூர் கலெக்டர்

அரியலூர் மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீரின் அளவு அதிகரிக்கக் கூடும் என்பதால், கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் உள்ள கிராம மக்கள் ஆற்றில் குளிக்கவோ, நீந்தவோ, துணிகள் துவைக்கவோ, மீன்பிடிக்கவோ, பொழுது போக்கவோ மற்றும் கால்நடைகளை… Read More »கொள்ளிடம் ஆற்றின் கரையோர மக்களுக்கு வௌ்ள அபாய எச்சிரக்கை..அரியலூர் கலெக்டர்

கரூர் மாயனூர் காவிரி கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

  • by Authour

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் காவேரி ஆற்றில் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி கதவணை 98 மதகுகள் கொண்டதில் ஒரு… Read More »கரூர் மாயனூர் காவிரி கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கோவை…தாளியூர் பகுதியில் காட்டுயானை உலா… பொதுமக்கள் அச்சம்

கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளான தடாகம், பன்னிமடை, மடத்தூர், தாளியூர், வீரபாண்டிபுதூர் ஆகிய பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகளவு காணப்படுகிறது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகளும் காட்டு பன்றிகளும் அடிக்கடி… Read More »கோவை…தாளியூர் பகுதியில் காட்டுயானை உலா… பொதுமக்கள் அச்சம்

கரூர்-கிருஷ்ணராயபுரம் அருகே குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீர்

  • by Authour

கரூர் மாவட்டம், முழுவதும் இரண்டாவது நாளாக காலை முதல் மிதமான மழை முதல் கனமழை விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கிருஷ்ணராயபுரம் பேரூராட்சிக்குட்பட்ட 10வது வார்டு பகுதியான ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பின்புறம்… Read More »கரூர்-கிருஷ்ணராயபுரம் அருகே குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீர்

அதிரடியாக ரூ. 2400 குறைந்தது தங்கம் விலை…

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2400 குறைந்து ரூ.93,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் ஆபரணத் தங்கம் ரூ.300 குறைந்து கிராமுக்கு ரூ.11,700க்கு விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து… Read More »அதிரடியாக ரூ. 2400 குறைந்தது தங்கம் விலை…

விரைவில் வக்கீல்களுக்கு விபத்து காப்பீடு திட்டம் அறிமுகம்..

பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் கூறும்போது, “பார் கவுன்சிலும், நேஷனல் காப்பீட்டு நிறுவனமும் இணைந்து இந்த புதிய விபத்து காப்பீட்டு திட்டத்தை அறிமுகம் செய்து உள்ளோம். வக்கீல்கள் ஆண்டுக்கு ரூ.999 செலுத்தினால் மட்டும் போதும். விபத்து… Read More »விரைவில் வக்கீல்களுக்கு விபத்து காப்பீடு திட்டம் அறிமுகம்..

12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடையும்

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் நேற்று தமிழ்நாட்டில் சென்னை உள்பட அனேக இடங்களில் மழை பெய்தது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக நீடிக்கிறது. இந்த… Read More »12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடையும்

கனமழை…7 மாவட்டங்களுக்கு நாளை பள்ளி, கல்லூரிகள் விடுமுறை 

  • by Authour

கனமழை காரணமாக நாளை ( 22ந்தேதி ) 7மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும்… Read More »கனமழை…7 மாவட்டங்களுக்கு நாளை பள்ளி, கல்லூரிகள் விடுமுறை 

குறைவான போனஸ்…டோல்கேட்டை இலவசமாக திறந்துவிட்ட ஊழியர்கள்

அரியானா மாநிலத்தில் ஆக்ரா- லக்னோ எக்ஸ்பிரஸ் சாலையில் பதேஹாபாத் சுங்கச் சாவடி உள்ளது. இந்த சுங்கச் சாவடியில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு போதிய தீபாவளி போனஸ் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. ஊழியர்களுக்கு ரூ.1,100 மட்டுமே… Read More »குறைவான போனஸ்…டோல்கேட்டை இலவசமாக திறந்துவிட்ட ஊழியர்கள்

புதுக்கோட்டை அருகே விபத்து….நமுனசமுத்திரம் காவல் நிலைய தலைமை காவலர் உயிரிழப்பு…

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா நமணசமுத்திரம் போலீஸ்நிலையத்தில்ஏட்டு ஆக பணிபுரிபவர் சதீஷ்(40). இவர் நேற்று பணிமுடிந்து நமணசமுத்திரம் திருவப்பூர் பைபாஸ் ரோட்டில் பைக்கில் சென்றபோது மழை பெய்துள்ளது. அப்போது அகரப்பட்டி விளக்கில் திரும்பியபோது பைக்… Read More »புதுக்கோட்டை அருகே விபத்து….நமுனசமுத்திரம் காவல் நிலைய தலைமை காவலர் உயிரிழப்பு…

பைக்கில் பட்டாசுகளை வெடித்து வாலிபர் ஆபத்தான சாகசம்

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே தேசிய நெடுஞ்சாலை இணையும் பகுதியில் உள்ள ஒரு பாலத்தில் வாலிபர் ஒருவர் நேற்று இரவு தனது பைக்கின் முன்பகுதியில் பட்டாசுகளை வைத்து வெடிக்க செய்தார். மேலும் சாலையில் வீலிங்… Read More »பைக்கில் பட்டாசுகளை வெடித்து வாலிபர் ஆபத்தான சாகசம்

தொடர் மழையால் வைகை அணை நிரம்பியது…5 மாவட்ட மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை…

நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக 36வது முறையாக வைகை அணை இன்று காலை நிரம்பியது. இதையடுத்து தேனி, மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி… Read More »தொடர் மழையால் வைகை அணை நிரம்பியது…5 மாவட்ட மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை…

மனைவியை கொன்று உடலை டிரம்மில் அடைத்து புதைத்த கணவர்

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் அருகே உள்ள துராப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் சிலம்பரசன். பெயிண்டர். இரவது மனைவி பிரியா (26). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். பிரியாவின் நடத்தையில் சிலம்பரசனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன்-மனைவியிடையே… Read More »மனைவியை கொன்று உடலை டிரம்மில் அடைத்து புதைத்த கணவர்

அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து…4 பேர் பலி.. 

மராட்டிய மாநிலம் நவி மும்பை வஷி நகர் செக்டார் 14 பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த அடுக்குமாடி குடியிருப்பின் 10வது மாடியில்… Read More »அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து…4 பேர் பலி.. 

திருச்சியில் 2 வீடுகளில் நகை, வெள்ளி பொருட்கள் திருட்டு..

திருச்சி கருமண்டபம் ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் மாணிக்கராஜ் இவரது மனைவி ஜெயந்தி (வயது 49) இவர் கருமண்டபம் பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு ஆல்பா நகரில்… Read More »திருச்சியில் 2 வீடுகளில் நகை, வெள்ளி பொருட்கள் திருட்டு..

அரிசி கடை அதிபர் மகன் வெட்டி படு கொலை.. பிரபல ரவுடிகள் கைது

  திருச்சி வரகனேரி தாயுமானவர் தெருவை சேர்ந்தவர் மணிவண்ணன் .இவருக்கு அழகேஸ்வரன் (வயது 37) மற்றும் உமா சங்கர்(வயது33). என்ற இரு மகன்கள் உள்ளனர். இதில் அழகேஸ்வரன் அரிசி கடை வைத்து நடத்தி வருகிறார்.… Read More »அரிசி கடை அதிபர் மகன் வெட்டி படு கொலை.. பிரபல ரவுடிகள் கைது

கரூர் சுற்றுவட்டார பகுதியில் மழை.. வீட்டிலேயே முடங்கிய மக்கள்

  • by Authour

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. கரூர் மாவட்டத்தில் காலை முதலை சாரல் மழை பெய்து வரும் நிலையில், பல்வேறு பகுதிகளில் விட்டு… Read More »கரூர் சுற்றுவட்டார பகுதியில் மழை.. வீட்டிலேயே முடங்கிய மக்கள்

அரியலூர் – ரயிலில் வழுக்கி விழுந்த பெண்.. காப்பாற்றிய ரயில்வே போலீஸ்..

அரியலூர் ரயில் நிலையத்திற்க்கு முதலாவது நடைமேடைக்கு விழுப்புரத்தில் இருந்து திருச்சி செல்லும் வண்டி எண் 56111 பயணிகள் ரயில் வந்து திருச்சிக்கு கிளம்பியது. இந்நிலையில் மிதமான‌ மழை பெய்து கொண்டிருந்த போது அப்போது இரண்டு… Read More »அரியலூர் – ரயிலில் வழுக்கி விழுந்த பெண்.. காப்பாற்றிய ரயில்வே போலீஸ்..

அரியலூர்.. மின்காசிவால் தீப்பற்றி எரிந்த துணிக்கடை

  • by Authour

அரியலூரில் மின்கசிவ் காரணமாக தீப்பற்றி எரிந்த துணிக்கடை… 3 லட்சம் பணம் மற்றும் பல லட்சம் மதிப்பிலான துணிகள், மின் சாதனங்கள் முற்றிலும் எரிந்து நாசம்… நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு… Read More »அரியலூர்.. மின்காசிவால் தீப்பற்றி எரிந்த துணிக்கடை

திருச்சி மாநகரில் தீபாவளியால் குவிந்த 130 டன் குப்பை..

  • by Authour

திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகளை உள்ளடக்கிய கோ-அபிஷேகபுரம், அரியமங்கலம், பொன்மலை, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர் ஆகிய 5 கோட்டங்கள் உள்ளன. இந்த 5 மண்டலங்ளிலும் சுமார் 2.40 லட்சம் வீடுகள் மற்றும் பல்வகை வணிக நிறுவனங்கள்,… Read More »திருச்சி மாநகரில் தீபாவளியால் குவிந்த 130 டன் குப்பை..

பட்டாசு வெடிவிபத்தில் 89 பேர் காயம்: அமைச்சர் மா.சு தகவல்

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: “மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தீபாவளி பண்டிகை பட்டாசு விபத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சை… Read More »பட்டாசு வெடிவிபத்தில் 89 பேர் காயம்: அமைச்சர் மா.சு தகவல்

தமிழகத்​தில் 26 இடங்​களில் மகளிருக்​கான ‘தோழி’ தங்கும் விடு​தி​கள்

தூத்​துக்​குடி​யில் செய்​தி​யாளர்​களிடம் பேசிய சமூகநலன், மகளிர் உரிமைத் துறை அமைச்​சர் பி.கீ​தாஜீவன் கூறிய​தாவது: புது​மைப் பெண் திட்​டத்​தின் கீழ் இதுவரை கலை – அறி​வியல், பொறி​யியல், தொழிற்​படிப்​பு, மருத்​து​வப் படிப்பு பயிலும் 5,29,728 மாணவி​கள்… Read More »தமிழகத்​தில் 26 இடங்​களில் மகளிருக்​கான ‘தோழி’ தங்கும் விடு​தி​கள்

கோவை…ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில் தீபாவளி கொண்டாட்டம்..

தீபாவளி பண்டிகை முன்னிட்டுகோ வை ஆர்.எஸ் புரம் பகுதியில் உள்ள ஈரநெஞ்சம் ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில் வசிக்கின்ற முதியவர்கள் பட்டாசு வெடித்தும் நடனம் ஆடியும் தீபாவளி பண்டிகை மகிழ்ச்சியாக கொண்டாடினார்கள்.மேலும் முதியோர் இல்லத்தில் இருக்கும்… Read More »கோவை…ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில் தீபாவளி கொண்டாட்டம்..

திருச்சியில் கடும் புகை மூட்டம்… பொதுமக்கள் அவதி..

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நீதிமன்ற வழிகாட்டுதலின்படி காலை 6-7 மணிக்கும் மற்றும் இரவு 7-8 மணிக்கும் பட்டாசு வெடிக்க உத்தரவிட்டிருந்தது அதன்படி திருச்சி மாநகரில் பல்வேறு பகுதிகளில் சிறுவர் சிறுமியர்கள் கையில் மத்தாப்பு வைத்து… Read More »திருச்சியில் கடும் புகை மூட்டம்… பொதுமக்கள் அவதி..

திருச்சியில் ஒருவர் படுகொலை… மற்றொருவர் படுகாயம்.. பரபரப்பு

  • by Authour

திருச்சி வரகனேரி நித்தியானந்தபுரத்தில் வசித்து வரும் மணி பரமசிவம் பிள்ளை அரிசி கடை உரிமையாளர் அவர்களின் மூத்த மகன் அழகேசன் வயது (40) இளைய மகன் உமா சங்கர் வயது (34) இருவர் மீதும்… Read More »திருச்சியில் ஒருவர் படுகொலை… மற்றொருவர் படுகாயம்.. பரபரப்பு

அருவியில் குளிக்க சென்ற மருத்துவக் கல்லூரி மாணவர் மாயம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ் மலை கிராமமான ஐந்து வீடு பகுதியில் அமைந்துள்ளது ஐந்து வீடு அருவி. இந்த அருவிக்கு நேற்று பொள்ளாச்சியில் இருந்து 11 நண்பர்கள் மாலை வேலையில் அருவிக்கு குளிக்க சென்றுள்ளனர்.… Read More »அருவியில் குளிக்க சென்ற மருத்துவக் கல்லூரி மாணவர் மாயம்

கூடுதல் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.2.40 லட்சம் அபராதம்

தீபாவளி பண்டிகைக்காக தென் மாவட்டங்களில் உள்ள சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளிடம் தனியார் ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக ஏராளமான புகார்கள் வந்தன. இதுகுறித்து அரசு மேற்கொண்ட நடவடிக்கையைத் தொடர்ந்து, ஆம்னி பேருந்துகளில்… Read More »கூடுதல் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.2.40 லட்சம் அபராதம்

திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோயிலை சூழ்ந்த காட்டாற்று வெள்ளம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து சுமார் 22 கிமீ தொலைவில் திருமூர்த்திமலை உள்ளது. இங்கு புகழ்பெற்ற அமணலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. கோயிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். கோயிலுக்கும், பஞ்சலிங்க அருவியில்… Read More »திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோயிலை சூழ்ந்த காட்டாற்று வெள்ளம்

பைக் மீது ஆம்னி பஸ் மோதியதில் பெண் பலி

சென்னை அசோக்நகர் பகுதியை சேர்ந்தவர் சிவச்சந்திரன் (37). இவர் தனியார் கம்பெனி ஊழியர். இவரது மனைவி திவ்யா(32). இவர்களுக்கு 8 வயதில் மகள், 2 வயதில் மகன் உள்ளனர். தீபாவளிக்கு குழந்தைகளுக்கு துணி எடுப்பதற்கு… Read More »பைக் மீது ஆம்னி பஸ் மோதியதில் பெண் பலி

கட்டுமான பணியின் போது இடிந்து விழுந்த வீடு… மூதாட்டி பத்திரமாக மீட்பு…

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இன்று வீடு கட்டுமான பணி நடைபெற்றது. அப்போது, எதிர்பாராத விதமாக வீடு இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த… Read More »கட்டுமான பணியின் போது இடிந்து விழுந்த வீடு… மூதாட்டி பத்திரமாக மீட்பு…

நாட்டுவெடி வெடித்து 4 பேர் பலி..

  • by Authour

சென்னை ஆவடி அருகே வீட்டில் வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடி எதிர்பாராத விதமாக வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சுனில் பிரகாஷ், யாசின் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், நாட்டு வெடி… Read More »நாட்டுவெடி வெடித்து 4 பேர் பலி..

ஆஞ்சநேயர் கோவிலில் வெள்ளத்தில் சிக்கிய காவலாளிகள் மீட்பு..

கோவை, பொள்ளாச்சி அடுத்த பாலாற்றின் மையப்பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் என்பதால் இங்கு சனிக்கிழமை மற்றும் அனைத்து தினங்களிலும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்… Read More »ஆஞ்சநேயர் கோவிலில் வெள்ளத்தில் சிக்கிய காவலாளிகள் மீட்பு..

புதிய 5 தாழ்தள நகர பஸ்களின் சேவையை VSB தொடங்கி வைத்தார்

  கரூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து புதிய 5 தாழ்தள நகர பேருந்துகளின் சேவையை பொது மக்கள் பயன்பாட்டிற்காக இன்று முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி கொடியசைத்து அதை தொடக்கி… Read More »புதிய 5 தாழ்தள நகர பஸ்களின் சேவையை VSB தொடங்கி வைத்தார்

கன மழை காரணமாக சிறுவாணி அணை நீர்மட்டம் உயர்வு..

கோவை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக சிறுவாணி அணை உள்ளது. கடந்த சில நாட்களாக நகரில் மட்டுமின்றி, புறநகர் பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை பெய்து… Read More »கன மழை காரணமாக சிறுவாணி அணை நீர்மட்டம் உயர்வு..

மின்வாரிய குடியிருப்புக்குள் புகுந்து கரடி அட்டகாசம்

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த அவலாஞ்சி சுற்றுவட்டார பகுதியை சுற்றிலும் இருமாநிலத்திற்கு சொந்தமான அடர்ந்த வனங்கள் உள்ளன. இங்கு காட்டு யானை, புலி, சிறுத்தை, கரடி உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. அவலாஞ்சி… Read More »மின்வாரிய குடியிருப்புக்குள் புகுந்து கரடி அட்டகாசம்

பள்ளத்தாக்கில் கவிழ்ந்த வாகனம்…8 பேர் பலி…

மராட்டியத்தின் நந்தர்பார் மாவட்டத்திற்கு உட்பட்ட சந்த்ஷைலி மலைத்தொடர் பகுதியில் வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென பள்ளத்தாக்கிற்குள் வாகனம் கவிழ்ந்தது. சம்பவம் பற்றி அறிந்ததும், உள்ளூர்வாசிகளும் போலீசாரும் உடனடியாக தேடுதல் மற்றும் மீட்பு… Read More »பள்ளத்தாக்கில் கவிழ்ந்த வாகனம்…8 பேர் பலி…

தீபாவளி பலகாரம்…ரூ.5 கோடி கலப்பட பொருட்கள் அழிப்பு…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, உத்தரபிரதேச மாநில உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை சார்பில் மாநிலம் தழுவிய சிறப்பு சோதனை நடத்தப்பட்டது. கடந்த 8 முதல் 17ம் தேதி வரை தீபாவளி சிறப்பு… Read More »தீபாவளி பலகாரம்…ரூ.5 கோடி கலப்பட பொருட்கள் அழிப்பு…

துப்பாக்கி முனையில் தீவிரவாதிகள் 2 பேர் கைது

  • by Authour

ஆந்திர மாநிலம், சத்யசாய் மாவட்டம் தர்மவரத்தில் சமீபத்தில் நூர்முகமது என்ற தீவிரவாதியை போலீசார் கைது செய்தனர். அவரை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் மற்றும் மத்திய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.… Read More »துப்பாக்கி முனையில் தீவிரவாதிகள் 2 பேர் கைது

மாவோயிஸ்டு பெண் தளபதி போலீசில் சரண்

சத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட், ஒடிசா, மத்தியபிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ளது. நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு போலீஸ் படையுடன், மத்திய பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அடுத்த… Read More »மாவோயிஸ்டு பெண் தளபதி போலீசில் சரண்

பஞ்சாப் விரைவு ரயிலில் பயங்கரத் தீ விபத்து

பஞ்சாப் மாநிலத்தில் அமிர்தசரஸ் ரயில் நிலையத்தில் இருந்து அமிர்தசரஸ்-சஹர்சா எக்ஸ்பிரஸ் ரயில் ஆயிரக்கணக்கான பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது சிர்ஹிந்த் ரயில் நிலையம் அருகே குளிர்சாதன வசதி கொண்ட பெட்டி ஒன்றில் இருந்து புகை… Read More »பஞ்சாப் விரைவு ரயிலில் பயங்கரத் தீ விபத்து

எம்.பி.க்கள் குடியிருப்பில் தீ விபத்து

டெல்லியில் பீஷாம்பார் தாஸ் மார்க் பகுதியில் பிரம்மபுத்திரா என்ற பெயரில் எம்.பி.க்களுக்கான குடியிருப்பு கட்டிடம் ஒன்று உள்ளது. நாடாளுமன்ற மேலவையின் எம்.பி.க்கள் வசிக்க கூடிய இந்த கட்டிடத்தில் இன்று மதியம் திடீரென தீ விபத்து… Read More »எம்.பி.க்கள் குடியிருப்பில் தீ விபத்து

சளிக்கு சொட்டு மருந்து குடித்த குழந்தை பலி

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு வட்டம் கருங்கல் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த ஒன்றரை வயது பெண் குழந்தைக்கு சளி பிரச்சினை இருந்துள்ளது. உடனே, குழந்தையின் பெற்றோர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு… Read More »சளிக்கு சொட்டு மருந்து குடித்த குழந்தை பலி

எம்பி-க்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து.. டில்லியில் பரபரப்பு

டில்லியில் பி.டி. மார்க்கில் உள்ள பிரம்மபுத்ரா அடுக்குமாடி குடியிருப்பில் ராஜ்ய சபா எம்பிக்கள் வசிக்கின்றனர். 2020ம் ஆண்டு இந்தக் கட்டடம் புதிதாக கட்டி திறந்து வைக்கப்பட்டது. பார்லிமென்டிற்கு 200 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த… Read More »எம்பி-க்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து.. டில்லியில் பரபரப்பு

கோவை ஜிஎச்-வளாகத்தில் மது போதையில் தகராறு…வாலிபர் கொலை

கடலூரை சேர்ந்தவர் விஜய் (30). இவர் திருப்பூரில் பணியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். விஜயின் மனைவி கர்ப்பமாக இருந்து வந்தார். இதற்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அப்போது… Read More »கோவை ஜிஎச்-வளாகத்தில் மது போதையில் தகராறு…வாலிபர் கொலை

விஜய் தலைமையில் கூட்டணி உருவாகும்… டிடிவி பேச்சு

அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தமிழ்நாட்டின் அரசியல் களம் இப்போதே சூடாகியுள்ளது. ஏனென்றால், செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள்கோவில் கோவில் அருகே உள்ள தனியார் அரங்கில், செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதிக்கான அமமுக… Read More »விஜய் தலைமையில் கூட்டணி உருவாகும்… டிடிவி பேச்சு

அரியலூர்- தொலைந்த மொபைல் போன்கள் உரியவரிடம் ஒப்படைப்பு

  • by Authour

இணைய குற்றப்பிரிவு கூடுதல் காவல் துறை இயக்குனர் சந்தீப் மிட்டல் வழிகாட்டுதலின்படியும், திருச்சி மண்டல காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல் குமார் அறிவுறுத்தலின்படியும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி உத்தரவின்படியும், காணாமல் போன… Read More »அரியலூர்- தொலைந்த மொபைல் போன்கள் உரியவரிடம் ஒப்படைப்பு

மாடியில் இருந்து தவறி விழுந்து கொத்தனார் பலி.. திருச்சி க்ரைம்

  • by Authour

கொத்தனார் மாடியிலிருந்து தவறி விழுந்து சாவு… திருச்சி மாவட்டம்,  மணப்பாறை அருகே உள்ள கனியாபட்டி கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார்( 33). இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார் நிலையில் நேற்று இவர் அரியமங்கலம் காமராஜர்… Read More »மாடியில் இருந்து தவறி விழுந்து கொத்தனார் பலி.. திருச்சி க்ரைம்

திருச்சி சிறையிலிருந்து சேலம் தவெக நிர்வாகி விடுதலை

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த மாதம் 27-ந் தேதி கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு பயணத்தின் போது 41 பேர் உயிரிழந்த நிலையில் இந்த சம்பவத்தின் போது ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு இடையூறு… Read More »திருச்சி சிறையிலிருந்து சேலம் தவெக நிர்வாகி விடுதலை

காதலிக்க மறுத்த பெண்…. கழுத்தறுத்து கொலை-ஒருதலைக்காதலால் விபரீதம்

வேலுார் மாவட்டம், படவேடு கிராமத்தை சேர்ந்த கோபால் – வரலட்சுமி தம்பதியின் மகள் யாமினி பிரியா, 20. கோபால் தன் குடும்பத்தினருடன் பல ஆண்டுகளாக, பெங்களூரின் ஸ்ரீராமபுரம் சுதந்திரபாளையா 1வது மெயின் ரோட்டில் வசிக்கிறார்.… Read More »காதலிக்க மறுத்த பெண்…. கழுத்தறுத்து கொலை-ஒருதலைக்காதலால் விபரீதம்

தீபாவளி வேண்டாம்.. தவெக திடீர் உத்தரவு

தவெக தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் மாதம் 27 ம் தேதி கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மொத்தம் 41 பேர் பலியாகினர். தமிழ்நாட்டை தாண்டி இந்தியா முழுக்க… Read More »தீபாவளி வேண்டாம்.. தவெக திடீர் உத்தரவு

உசார் ஐயா உசாரு”…தங்கம் விலையை கூறி பெண்களை எச்சரித்த போலீசார்

  • by Authour

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரண்டு தினங்களே உள்ள நிலையில் அரியலூர் நகரில் உள்ள கடைவீதிகளில், மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசுகள், மளிகை சாமான்கள் என தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க… Read More »உசார் ஐயா உசாரு”…தங்கம் விலையை கூறி பெண்களை எச்சரித்த போலீசார்

கரூர் அருகே கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு- லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீண்

  • by Authour

கரூர் காவிரி ஆற்றில் இருந்து திண்டுக்கல் மாவட்டத்திற்கு குடிநீருக்காக ராட்ச குழாய்கள் மூலமாக தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. கரூரிலிருந்து வெள்ளியணை வழியாக திண்டுக்கல் மாவட்டம் வரை ராட்ச குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,இன்று வெள்ளியணை பகுதியில் இந்த… Read More »கரூர் அருகே கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு- லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீண்

அரசு பஸ்சில் 2 நாளில் 2.80 லட்சம் பேர் பயணம்.. அமைச்சர் சிவசங்கர் பெருமிதம்

  • by Authour

அரியலூர் மாவட்டம் செந்துறையிலிருந்து சென்னை மாதவரத்திற்கு, குளிர்சாதன வசதி பேருந்து சேவையினை தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர், கடந்த… Read More »அரசு பஸ்சில் 2 நாளில் 2.80 லட்சம் பேர் பயணம்.. அமைச்சர் சிவசங்கர் பெருமிதம்

புதுச்சேரியிலும்- தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அறிவிப்பு

தமிழ்நாட்டை தொடர்ந்து புதுச்சேரியிலும், தீபாவளிக்கு மறுநாள் (அக்.21) விடுமுறை என முதல்வர்  ரெங்கசாமி அறிவிப்பு அறிவித்துள்ளார். அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், பொதுத்துறை நிறுவனங்களுக்கு 21ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை வருகிறார் மத்திய மந்திரி அமித்ஷா

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, விமானம் மூலம் வருகிற 25-ந்தேதி இரவு 7 மணிக்கு கோவை வருகிறார். அன்று இரவு கோவை அவினாசி ரோடு நவ இந்தியா அருகே உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில்… Read More »கோவை வருகிறார் மத்திய மந்திரி அமித்ஷா

கரிப் ரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயங்கர தீ விபத்து

பஞ்சாப் மாநிலத்தின் சிர்ஹிந்த் ரயில் நிலையம் அருகே அமிர்தசரஸ் – சஹர்சா நோக்கிச் சென்று கொண்டிருந்த கரிப் ரத் எக்ஸ்பிரஸ் (ரயில் எண் 12204) ரயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. காலை 7.30… Read More »கரிப் ரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயங்கர தீ விபத்து

தீபாவளி-கோவை ரயில்வே ஸ்டேசனில் குவிந்த வடமாநிலத்தவர்கள்

  • by Authour

தீபாவளி பண்டிகை முன்னிட்டு சொந்த ஊர் செல்ல கோவை ரயில் நிலையத்தில் குவிந்த புலம் பெயர் தொழிலாளர்கள். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையில் பணியாற்றும் பீகார், ஜார்க்கண்ட், உத்தரபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களை சேர்ந்த புலம்பெயர்… Read More »தீபாவளி-கோவை ரயில்வே ஸ்டேசனில் குவிந்த வடமாநிலத்தவர்கள்

ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் வான்வழித்தாக்குதல்.. 3 கிரிக்கெட் வீரர்கள் பலி

  • by Authour

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் நடந்த வான்வழித் தாக்குதலில் மூன்று ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் பாகிஸ்தான் ராணுவம், ஆப்கானிஸ்தானின் கிழக்கு பக்டிகா மாகாணத்தின் உர்குன் மாவட்டத்தில் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்… Read More »ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் வான்வழித்தாக்குதல்.. 3 கிரிக்கெட் வீரர்கள் பலி

இன்று 9 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு..

தமிழகத்தில் இன்று (18-10-2025) அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல்… Read More »இன்று 9 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு..

பெரியார் பிரச்சார வாகனத்தில் அமர்ந்து மகிழ்ந்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

  • by Authour

கோவையில் உள்ள ஜிடி அருங்காட்சியகத்தில் பிரத்தியேகமான அதிநவீன கார்கள் அடங்கிய பிரிவை தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்து பார்வையிட்டார். இந்த நிகழ்வை சர்வதேச வரலாற்று வாகனங்களின் கூட்டமைப்பான… Read More »பெரியார் பிரச்சார வாகனத்தில் அமர்ந்து மகிழ்ந்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

கரூரில் VSB-ன் தீபாவளி கிப்ட்… வீடு வீடாக சென்று அசத்தல்

புதிய பேருந்து நிலையம் குறித்து அதிமுக சார்பாக சமூக வலைதளங்களில் பரப்பப்படும் பொய்யான தகவலுக்கு பதில் கூற முடியாது முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கரூரில் தகவல். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கோடங்கிபட்டி பகுதியில் இன்று… Read More »கரூரில் VSB-ன் தீபாவளி கிப்ட்… வீடு வீடாக சென்று அசத்தல்

சற்று குறைந்த தங்கம் விலை..

இன்று (சனிக்கிழமை) தங்கம் விலை சற்று சரிவை சந்தித்துள்ளது. இதன்படி இன்று சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.250 குறைந்து, ஒரு கிராம் ரூ.11,950-க்கும், சவரனுக்கு ரூ.2,000 குறைந்து, ஒரு சவரன் ரூ.95,600-க்கும் விற்பனையாகி… Read More »சற்று குறைந்த தங்கம் விலை..

தீபாவளிக்கு அடுத்த நாள் அக்.21ம் தேதி பொது விடுமுறை

  • by Authour

தமிழ்நாட்டில் தீபாவளிக்கு அடுத்த நாள் அக்.21ம் தேதி பொது விடுமுறை அறிவித்தது தமிழ்நாடு அரசு. அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் பொதுத்துறை நிறுவனங்களுக்கு 21ம் தேதி (செவ்வாய்) பொது விடுமுறை அறிவித்துள்ளது. தீபாவளி… Read More »தீபாவளிக்கு அடுத்த நாள் அக்.21ம் தேதி பொது விடுமுறை

தலைமைச்செயலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டம்

பணி நிரந்தரம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், அவர்களது கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படாத நிலையில், இன்று திடீரென சென்னை தலைமைச் செயலகம் முன்பு… Read More »தலைமைச்செயலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டம்

46 வயது மகனுக்கு தனது கிட்னியை வழங்கிய 72 வயது தாய்

மத்தியபிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த மூதாட்டி கங்கா (72). இவரது மகன் கமலேஷ் (46). கிட்னி பிரச்சனையால் பாதிக்கப்பட்ட கமலேஷ் கடந்த 3 ஆண்டுகளாக டையாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், கமலேசின் உடல்நிலையில்… Read More »46 வயது மகனுக்கு தனது கிட்னியை வழங்கிய 72 வயது தாய்

இந்தியாவுக்குள் நுழைந்து மாடுகளை கடத்த முயற்சி… வங்காளதேசத்தினர் 3 பேர் அடித்துக்கொலை

இந்தியா – வங்காளதேசம் பல கிலோமீட்டர்களுக்கு எல்லைகளை பகிர்கின்றன. அதேவேளை, வங்காளதேசத்தினர் பலரும் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் குடியேறியுள்ளனர். அந்த நபர்களை கைது செய்ய மத்திய, மாநில அரசுகள் தீவிர… Read More »இந்தியாவுக்குள் நுழைந்து மாடுகளை கடத்த முயற்சி… வங்காளதேசத்தினர் 3 பேர் அடித்துக்கொலை

சொந்த வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்தினால் அபராதம்

  • by Authour

தீபாவளி பண்டிகை வரும் 20ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனிடையே, சனி, ஞாயிறு வார விடுமுறை என்பதாலும் திங்கட்கிழமை தீபாவளி என்பதாலும் வெளியூர்களில் வசித்து வரும் மக்கள் இன்றே தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல… Read More »சொந்த வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்தினால் அபராதம்

ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு

ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து பயணிகள் தொலைபேசி வாயிலாகவோ, வாட்ஸ்அப் மூலம் குறுஞ்செய்தி அல்லது குரல் பதிவாகவோ புகார் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள்… Read More »ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு

“திமுக ஆட்சியை குறை சொல்லும் எண்ணம் எனக்கு இல்லை”- செல்லூர் ராஜூ பேட்டி..

திமுக ஆட்சியை குறை சொல்லும் எண்ணம் எனக்கு இல்லை, மதுரை மக்கள் சொல்லக்கூடிய குறைகளை, கருத்துக்களை சட்டமன்றத்தில் பேசுகிறேன் என செல்லூர் ராஜு கூறியுள்ளார்.   அதிமுகவின் 54 வது ஆண்டு தொடக்க விழாவை… Read More »“திமுக ஆட்சியை குறை சொல்லும் எண்ணம் எனக்கு இல்லை”- செல்லூர் ராஜூ பேட்டி..

மின்னல் தாக்கி 4 பெண்கள் உயிரிழப்பு – முதல்வர் ரூ.5 லட்சம் நிவாரணம்

  • by Authour

கடலூர், வேப்பூர் அருகே விவசாய நிலத்தில் பணிபுரிந்தபோது மின்னல் தாக்கி 4 பெண்கள் உயிரிழந்த சம்பவத்தில் பலியான 4 பேரின் குடும்பத்திற்கும் தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.… Read More »மின்னல் தாக்கி 4 பெண்கள் உயிரிழப்பு – முதல்வர் ரூ.5 லட்சம் நிவாரணம்

‘உருட்டு கடை அல்வா’ பாக்கெட்டுகளை வழங்கிய இபிஎஸ்.. அமைச்சர் சிவசங்கர் பதிலடி

இன்று சட்டப்பேரவை 4-வது நாளாக கூடிய நிலையில், விவாதங்கள் பல நடந்து முடிந்தது. அதன்பிறகு சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி இபிஎஸ் திமுக அரசின் நலத்திட்டங்களை ‘உருட்டு கடை அல்வா’ என்று… Read More »‘உருட்டு கடை அல்வா’ பாக்கெட்டுகளை வழங்கிய இபிஎஸ்.. அமைச்சர் சிவசங்கர் பதிலடி

உணவில் தலைமுடி…. விமான பயணிக்கு ரூ. 35,000 இழப்பீடு

  • by Authour

ஏர் இந்தியா விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் தலை முடி இருந்த நிலையில், அந்த உணவை உட்கொண்ட பயணிக்கு 35 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சுந்தர பரிபூரணம்… Read More »உணவில் தலைமுடி…. விமான பயணிக்கு ரூ. 35,000 இழப்பீடு

தீபாவளி பண்டிகை…திருச்சி ரயில்வே ஸ்டேசனில் போலீசார் தீவிர சோதனை

  • by Authour

இன்று 17 10 2025 ஆம் தேதி காவல் கண்காணிப்பாளர் இருப்பு பாதை  ராஜன் ஐபிஎஸ் -ன் உத்தரவின் பேரில் காவல்துணை கண்காணிப்பாளர் சக்கரவர்த்தியின்  மேற்பார்வையில் திருச்சி இருப்புபாதை காவல் ஆய்வாளர்  ஷீலா மற்றும்… Read More »தீபாவளி பண்டிகை…திருச்சி ரயில்வே ஸ்டேசனில் போலீசார் தீவிர சோதனை

மின்சாரம் தாக்கி தனியா் நிறுவன ஊழியர் பலி… சென்னையில் பரிதாபம்

  • by Authour

சென்னை, எம்.ஜி.ஆர்.நகர் சூளைப்பள்ளம் நேரு தெருவை சேர்ந்தவர் யுவராஜ்(41). இவர் டாடா ஸ்கை என்ற தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் நெசப்பாக்கம் ஜெய் பாலாஜி அவென்யூ பகுதியில் உள்ள… Read More »மின்சாரம் தாக்கி தனியா் நிறுவன ஊழியர் பலி… சென்னையில் பரிதாபம்

தண்டவாளத்தில் முதியவர் சடலம்… தஞ்சையில் பரபரப்பு

தஞ்சாவூர்- திட்டைக்கு இடைப்பட்ட ரெயில்வே தண்டவாளத்தில் இன்று காலை 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து தஞ்சை இருப்புப்பாதை போலீஸ் நிலையத்திற்கு தகவல்… Read More »தண்டவாளத்தில் முதியவர் சடலம்… தஞ்சையில் பரபரப்பு

திருவிடைமருதூர் அருகே அரசு பஸ்-லாரி மோதி விபத்து..20 பேர் படுகாயம்

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே கோவிந்தபுரம் மெயின் ரோட்டில் மயிலாடுதுறை நோக்கி சென்ற அரசு பேருந்தும் எதிரே  லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து 20க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் 3க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள்… Read More »திருவிடைமருதூர் அருகே அரசு பஸ்-லாரி மோதி விபத்து..20 பேர் படுகாயம்

அரியலூர்- ரேஷன் கடையில் நவம்பர் மாத அரிசியை இம்மாதமே பெறலாம்

  • by Authour

எதிர்வரும் 2025- வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அனைத்து நியாயவிலை கடைகளிலும், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், நவம்பர்-2025 ஆம் மாதத்திற்குரிய அரிசி ஒதுக்கீட்டினை, அக்டோபர்-2025 ஆம் மாதத்திலேயே பொது மக்கள் பெற்றுக்கொள்ளலாம் என்று… Read More »அரியலூர்- ரேஷன் கடையில் நவம்பர் மாத அரிசியை இம்மாதமே பெறலாம்

புகையிலை பொருட்களை விற்ற பெண் உட்பட 9 பேர் கைது… திருச்சி க்ரைம்

கஞ்சா விற்றவர் கைது… திருச்சி பாலக்கரை பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது .தகவலின் பெயரில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர் .அப்போது கீழப்புதூர் பஸ் நிறுத்தம் அருகே கஞ்சா… Read More »புகையிலை பொருட்களை விற்ற பெண் உட்பட 9 பேர் கைது… திருச்சி க்ரைம்

திருச்சி மாநகரில் மழை-தீபாவளி வியாபாரம் கடும் பாதிப்பு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது.அது தற்போது தீவிரமடைந்துள்ளது.அக்டோபர் 20ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.இந்நிலையில் திருச்சி உள்பட டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை விட்டு விட்டு… Read More »திருச்சி மாநகரில் மழை-தீபாவளி வியாபாரம் கடும் பாதிப்பு

விஜய் கட்சிக்கு அங்கீகாரம் இல்லை

  • by Authour

நடிகர் விஜய் தலைமையிலான “தமிழக வெற்றி கழகம்” (தவெக) கட்சி இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்சி, தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளது… Read More »விஜய் கட்சிக்கு அங்கீகாரம் இல்லை

திருச்சி தெற்கு அதிமுக சார்பில் எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் அதிமுக 54 -வது ஆண்டு விழா கொண்டாட்டம் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப. குமார் தலைமையில் இன்று நடந்தது. விழாவில் திருவெறும்பூர் பெல்… Read More »திருச்சி தெற்கு அதிமுக சார்பில் எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை

ரூ. 5 லட்சம் மதிப்புள்ள 1640 போதை மாத்திரைகள் பறிமுதல்.. ஒருவர் கைது

கோவை, கரும்புக்கடை பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை நடைபெறுவதாக மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், அவரின் உத்தரவின் பேரில் துணை ஆணையர் கார்த்திகேயன் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு… Read More »ரூ. 5 லட்சம் மதிப்புள்ள 1640 போதை மாத்திரைகள் பறிமுதல்.. ஒருவர் கைது

தமிழகத்தில் 13 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் நெல்லை, குமரி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரத்தில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு எனவும் நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை… Read More »தமிழகத்தில் 13 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

ஜெயங்கொண்டம் கடைவீதியில் ஆதரவற்ற 3வயது ஆண் குழந்தை மீட்பு

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் கடை வீதியில் புகைப்படத்தில் உள்ள 3 வயதுமதிக்கதக்க ஆண் குழந்தை, 05.10.2025 அன்று ஆதவற்ற நிலையில் மீட்கப்பட்டுள்ளார். குழந்தை நலக்குழு ஆணையின்படி தற்போது குழந்தை பெரம்பலூர் மாவட்ட நல்ல ஆலோசனை… Read More »ஜெயங்கொண்டம் கடைவீதியில் ஆதரவற்ற 3வயது ஆண் குழந்தை மீட்பு

கோவை-சோள மூட்டையில் கடத்தி வரப்பட்ட 25 கிலோ கஞ்சா-4பேர் கைது

லாரியில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக, கோவை போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி கடந்த 2022 ஆம் ஆண்டு சேலம் முதல் கோவை வரை உள்ள பைபாஸ் சாலையில்… Read More »கோவை-சோள மூட்டையில் கடத்தி வரப்பட்ட 25 கிலோ கஞ்சா-4பேர் கைது

குற்றால அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை

தமிழகத்தில் நேற்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. கடலோர தமிழகம் மற்றும் அதனையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் நேற்று முதல் 3 நாட்களுக்கு பெரும்பாலான மற்றும்… Read More »குற்றால அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை

சொந்த வாகனங்களை விதிகளை மீறி வாடகைக்கு இயக்கினால் அபராதம்

  • by Authour

சொந்த பயன்பாட்டு வாகனங்களை விதிகளை மீறி வாடகைக்கு இயக்கினால் அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு வாடகைக்காக சொந்த பயன்பாடு வாகனங்களை செயலி மூலமாக வாடகைக்கு விடுவதாக… Read More »சொந்த வாகனங்களை விதிகளை மீறி வாடகைக்கு இயக்கினால் அபராதம்

கோவையில் 500 கிலோ பிரமாண்ட கேக் தயாரித்த மாடர்ன் மங்கைகள்..

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கோவையில் உள்ள தி ரெசிடென்சி நட்சத்திர விடுதியில் நடைபெற்ற கேக் கலவை தயாரிக்கும் நிகழ்வில் 50க்கும் மேற்பட்ட மாடர்ன் மங்கைகள் பங்கேற்று 500 கிலோ எடையிலான உலர் பழங்களில் மதுபானங்களை… Read More »கோவையில் 500 கிலோ பிரமாண்ட கேக் தயாரித்த மாடர்ன் மங்கைகள்..

சிம்புவின் ‘அரசன்’ ப்ரோமோவால் தனுஷ் ரசிகர்கள் ஹாப்பி அண்ணாச்சி

வெற்றி மாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவாகி வரும் படம் அரசன். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் வெற்றிமாறன், சிலம்பரசன் கூட்டணியில் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ’அரசன்’ திரைப்படத்தின் ப்ரோமோ நேற்று மாலை… Read More »சிம்புவின் ‘அரசன்’ ப்ரோமோவால் தனுஷ் ரசிகர்கள் ஹாப்பி அண்ணாச்சி

தீபாவளி பண்டிகை… பஸ்களில் பயணிக்க 3 லட்சம் பேர் முன்பதிவு..

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு, தனியார் பேருந்துகளில் பயணிக்க 3 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். அரசு பேருந்துகளில் 1,30,000 பேரும், தனியார் பேருந்துகளில் 1,70,000 பேரும் முன்பதிவு செய்துள்ளனர். தீபாவளி பண்டிகையை வரும்… Read More »தீபாவளி பண்டிகை… பஸ்களில் பயணிக்க 3 லட்சம் பேர் முன்பதிவு..

ஐயப்ப பக்தர்கள் கேரளாவில் இறந்தால் ரூ.3 லட்சம் இன்சூரன்ஸ்-திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிவிப்பு

சபரிமலைக்கு வரக்கூடிய ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது.குறிப்பாக மண்டல பூஜை, மகரவிளக்கு சீசனங்களில், ஒரே நாளில் 80,000 முதல் 90,000 வரையான பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கபட்டு வருகின்றனர். சபரிமலை… Read More »ஐயப்ப பக்தர்கள் கேரளாவில் இறந்தால் ரூ.3 லட்சம் இன்சூரன்ஸ்-திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிவிப்பு

அமெரிக்க விமான நிலையங்களின்- PA அமைப்புகளை ஹேக் செய்த மர்ம நபர்கள்

  • by Authour

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் ஒரு சமாதான ஒப்பந்தம் கையெழுத்தான சில நாட்களுக்குப் பிறகு, கனடாவிலும் அமெரிக்காவிலும் (அமெரிக்கா) பல விமான நிலையங்கள் ஹேக் செய்யப்பட்டன, அவை பாலஸ்தீனிய பயங்கரவாதக் குழுவைப் புகழ்ந்தும் ஜனாதிபதி டொனால்ட்… Read More »அமெரிக்க விமான நிலையங்களின்- PA அமைப்புகளை ஹேக் செய்த மர்ம நபர்கள்

கும்பகோணம் ஜிஎச்-ல் லிப்ட் இயங்காததால் நோயாளிகள் கடும் அவதி

  • by Authour

கும்பகோணம் ஜிஎச்-ல் லிப்ட் இயங்காததால் நோயாளிகள் கடும் அவதிகும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு ஜெயங்கொண்டம் T.பலூர் அணைக்கரை வலங்கைமான் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் 1000-க்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாக வந்து செல்கின்றனர். 800-க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக… Read More »கும்பகோணம் ஜிஎச்-ல் லிப்ட் இயங்காததால் நோயாளிகள் கடும் அவதி

தீபாவளி பண்டிகை… கனமழையால் தரைக்கடை வியாபாரிகள் வேதனை

தஞ்சாவூரில் கடந்த சில நாட்களாகவே கனமழை என்பது விட்டுவிட்டு பெய்து வருகிறது இதனால் தஞ்சை அண்ணா சாலை காந்திஜி சாலை கீழ ராஜவீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏராளமான தரைக்கடைகள்… Read More »தீபாவளி பண்டிகை… கனமழையால் தரைக்கடை வியாபாரிகள் வேதனை

விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்வு- 3 ஆயிரம் டிக்கெட் 17 ஆயிரம்

தீபாவளி பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் ஆர்வத்துடன் தயாராகி வருகின்றனர். இந்நிலையில், விமானங்களின் பயண டிக்கெட் கட்டணங்கள் பல மடங்காக உயர்ந்துள்ளன. அதன்படி, சென்னை முதல் மதுரை வரை சாதாரண நாட்கள் கட்டணம் ரூ.3,129 ஆக இருந்து… Read More »விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்வு- 3 ஆயிரம் டிக்கெட் 17 ஆயிரம்

கோவையில் விவசாயிகளை அச்சுறுத்திய ”ரோலக்ஸ்” பிடிபட்டது…

கோவை தொண்டாமுத்தூரில் விவசாயிகளை அச்சுறுத்தி வந்த ரோலக்ஸ் என்ற காட்டு யானை பிடிபட்டது. அதிகாலை 4 மணி அளவில் தொண்டாமுத்தூர் இச்சிக்குழி அருகே முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் வெங்கடேசன் மேற்பார்வையில், கால்நடை மருத்துவர் கலைவாணன்… Read More »கோவையில் விவசாயிகளை அச்சுறுத்திய ”ரோலக்ஸ்” பிடிபட்டது…

சிபிஐ அதிகாரிகள் கரூர் வருகை

  • by Authour

கரூர் பிரச்சார கூட்ட நெரிசல் வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் சிபிஐக்கு உத்தரவிட்ட நிலையில் ஐபிஎஸ் பிரவீன்குமார் தலைமையிலான குழுவினர் கரூர் வந்துள்ளனர் – விரைவில் விசாரணையை தொடங்க உள்ளனர். கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த… Read More »சிபிஐ அதிகாரிகள் கரூர் வருகை

தங்கம் விலை சவரன் ரூ.97,600 க்கு விற்பனை

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்து ரூ. 97,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை கிராம் ரூ.300 உயர்ந்து ரூ.12,200க்கும், வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.3 குறைந்து ரூ.203க்கும்… Read More »தங்கம் விலை சவரன் ரூ.97,600 க்கு விற்பனை

மொபட்டில் சென்ற பெண்ணிடம் 10 பவுன் சங்கிலி பறிப்பு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை அடுத்த கீழ்மேல்குடியை சேர்ந்தவர் முருகன். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி மேனகா (43 ). இவர் நேற்று மதியம் காளையார்கோவிலை அடுத்த தவசுகுடி கிராமத்தில் உள்ள உறவினர்… Read More »மொபட்டில் சென்ற பெண்ணிடம் 10 பவுன் சங்கிலி பறிப்பு

கனமழை எதிரொலி…சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 5 நாட்கள் தடை…

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது. கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த 4 நாட்கள் அனுமதி… Read More »கனமழை எதிரொலி…சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 5 நாட்கள் தடை…

கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு 20% தீபாவளி போனஸ்

தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் 44,081 பணியாளர்களுக்கு ரூ.44 கோடியே 11 லட்சம் போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது; போனஸ் சட்டத்தின் கீழ்… Read More »கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு 20% தீபாவளி போனஸ்

ஏடிஎம் மையத்தில் தீ விபத்து

மதுரை கீரைத்துரை மகாகாளிப்பட்டி பகுதியில் தனியார் வங்கிக்கு சொந்தமான் ஏடிஎம் ஒன்று உள்ளது. இன்று காலை ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து புகை வரத்தொடங்கியது. அதனை தொடர்ந்து திடீரென தீப்பிடித்து எரியத்தொடங்கியது. அப்போது பணம் எடுக்க… Read More »ஏடிஎம் மையத்தில் தீ விபத்து

இடி தாக்கி 4 பெண்கள் உயிரிழப்பு

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே கழுதூர் கிராமத்தில் இடி தாக்கி 4 பெண்கள் உயிரி ழந்தனர். விவசாய விளைநிலத்தில் உரம் வைக்கும் போது இடி தாக்கியதில் 4 பெண்கள் நிகழ்விடத்தில்  உயிரிழந்தனர். மேலும்  ஒரு… Read More »இடி தாக்கி 4 பெண்கள் உயிரிழப்பு

குஜராத்தில் 16 அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா

குஜராத் மாநிலத்தில் முதலமைச்சர் பூபேந்திர படேல் தவிர அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்துள்ளனர். 16 அமைச்சர்களும் தங்களின் ராஜினாமா கடிதத்தை முதல்வர் பூபேந்திர படேலிடம் அளித்தனர். அமைச்சரவையை மாற்றி அமைக்கப்பட உள்ள நிலையில் பூபேந்திர… Read More »குஜராத்தில் 16 அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா

ஈரோடு…2 வயது பெண் குழந்தை கடத்தல்…வேதனையில் பெற்றோர்…

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வெங்கடேஷ், மனைவி கீர்த்தனாவுடன்  பவானி அடுத்த லட்சுமிநகர் பகுதியில் உள்ள மேம்பாலத்துக்கு அடியில் தற்காலிக கூரை அமைத்து தங்கி பணிபுரிந்து வந்தனர். இத்தம்பதிக்கு 2 வயது பெண் குழந்தை உள்ளது.… Read More »ஈரோடு…2 வயது பெண் குழந்தை கடத்தல்…வேதனையில் பெற்றோர்…

7 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு…

  • by Authour

 இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.… Read More »7 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு…

24 மணிநேரத்தில் மன்னிப்பு கேட்கணும்”-மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஜாய் கிரிசில்டா நோட்டீஸ்

பிரபல சமையல்கலை நிபுணர் மாதம்பட்டி ரங்கராஜ், தன்னை திருமணம் செய்து  ஏமாற்றியதாக பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா காவல்துறை மற்றும் தேசிய மற்றும் மாநில மகளிர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த விவகாரம்… Read More »24 மணிநேரத்தில் மன்னிப்பு கேட்கணும்”-மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஜாய் கிரிசில்டா நோட்டீஸ்

விபத்து-ஒலி -மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு… அரியலூர் கலெக்டர் வேண்டுகோள்

விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு பொதுமக்களுக்கு அரியலூர் கலெக்டர் வேண்டுகோள்… தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாளாகும். இத்திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.… Read More »விபத்து-ஒலி -மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு… அரியலூர் கலெக்டர் வேண்டுகோள்

கச்சதீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்… பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

இலங்கையிடமிருந்து கட்சத் தீவை மீட்கவும், இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கவும், கூட்டுப்பணிக் குழுவை மீண்டும் புதுப்பிக்கவும், இந்தியாவிற்கு வருகை புரிந்துள்ள மாண்புமிகு இலங்கை பிரதமர் அவர்களை வலியுறுத்திட… Read More »கச்சதீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்… பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

மத்திய அரசு ஓரவஞ்சனை செய்கிறது… முதல்வர் ஸ்டாலின் சாடல்

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் (அக்டோபர் 17, 2025) விவாதத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார். “ஒன்றிய அரசு நிதி விவகாரத்தில் ஓரவஞ்சனை செய்து வருகிறது. எதிர்க்கட்சி ஆளும்… Read More »மத்திய அரசு ஓரவஞ்சனை செய்கிறது… முதல்வர் ஸ்டாலின் சாடல்

தனியார் நிறுவன ஊழியரை மிரட்டிய வாலிபர் கைது… திருச்சி க்ரைம்..

தனியார் நிறுவன ஊழியரை மிரட்டிய வாலிபர் கைது  திருச்சி பாலக்கரை துரைசாமிபுரத்தைச் சேர்ந்தவர் கோபிநாத் ( 47 ). இவர் தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை செய்து வருகிறார் பாலக்கரை எடத்தெரு அருகே… Read More »தனியார் நிறுவன ஊழியரை மிரட்டிய வாலிபர் கைது… திருச்சி க்ரைம்..

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு நாள்… திருச்சியில் மலரஞ்சலி

மன்னர்  வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் 2206 வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி ஜில்லா ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் தலைமை சீரங்கம்… Read More »வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு நாள்… திருச்சியில் மலரஞ்சலி

ஜவுளிக்கடை ஊழியரை தாக்கிய பெண்… திருச்சியில் புகார்

திருச்சி மாநகரத்தின் இதயப் பகுதியாக சின்னக்கடை வீதி விளங்கி வருகிறது. இங்கு துணிக்கடைகள், நகைக்கடைகள் ஆடம்பர பொருட்கள் என பல்வேறு கடைகள் உள்ளது. இங்கு திருச்சி மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான புதுக்கோட்டை ,பெரம்பலூர்… Read More »ஜவுளிக்கடை ஊழியரை தாக்கிய பெண்… திருச்சியில் புகார்

கோவை- வஉசியின் திருவுருவ சிலைக்கு வியாபாரிகள் நலசங்கம் மரியாதை

சுதந்திர போராட்ட வீரர் வ வு சி சுதந்திரப் போராட்ட வீரர் வ. உ .சிதம்பரனார் அவர்களின் தினமாக இந்து வியாபாரிகள் இந்து வணிகர் தினமாக கொண்டாடப்படுகிறது. அதேபோல இந்த ஆண்டும் தமிழகம் முழுவதும்… Read More »கோவை- வஉசியின் திருவுருவ சிலைக்கு வியாபாரிகள் நலசங்கம் மரியாதை

குட் நியூஸ்… புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு டிச.15 முதல் உரிமைத்தொகை..

சட்டப்பேரவையில் இன்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, வரும் டிச., 15ஆம் தேதி முதல் விடுபட்டு விண்ணப்பித்தவர்களுக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும். முகாமில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை… Read More »குட் நியூஸ்… புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு டிச.15 முதல் உரிமைத்தொகை..

குட் பேட் அக்லி’ படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஐகோர்ட்டில் வழக்கு

குட் பேட் அக்லி’ படத்தில் இளையராஜாவின்  பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. சோனி நிறுவனம் தாக்கல் செய்துள்ள வழக்கில் தங்களையும் இணைக்கக் கோரி… Read More »குட் பேட் அக்லி’ படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஐகோர்ட்டில் வழக்கு

இந்தியா ரஷ்யா கிட்ட இருந்து எண்ணெய் வாங்காது…டிரம்ப் தகவல்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை முற்றிலும் நிறுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் உறுதி அளித்ததாக அறிவித்துள்ளார். அக்டோபர் 15, 2025 அன்று செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “இந்தியா… Read More »இந்தியா ரஷ்யா கிட்ட இருந்து எண்ணெய் வாங்காது…டிரம்ப் தகவல்

விதிகளின்படியே பிரேத பரிசோதனை… அமைச்சர் மா.சு விளக்கம்

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இரண்டாவது நாள் (அக்டோபர் 16, 2025) காலை  தலைமைச் செயலக வளாகத்தில் தொடங்கியது. சபாநாயகர் ம.அப்பாவு தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கொள்கை விவாதங்கள் மற்றும் அரசு திட்டங்கள் தொடர்பான கேள்விகள்… Read More »விதிகளின்படியே பிரேத பரிசோதனை… அமைச்சர் மா.சு விளக்கம்

கோவை- நகைகடையில் திருட முயன்ற அசாம் நபர் கைது…

கோவை, பெரிய கடை வீதியில் உள்ள ஒரு நகைக் கடையில் கடந்த 13 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பின்புற ஜன்னலை அறுத்து உள்ளே புகுந்து லாக்கரை உடைத்து சுமார் ரூபாய் ஐந்து கோடி… Read More »கோவை- நகைகடையில் திருட முயன்ற அசாம் நபர் கைது…

கோவை ஜிஎச்-க்குள் பட்டா கத்தியுடன் நுழைந்த போதை ஆசாமிகள்

  • by Authour

கோவையைச் சேர்ந்த மக்கள் மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலமான கேரள மாநிலத்தில் இருந்தும் கோவைக்கு வந்து தங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாள்தோறும் சராசரியாக 9 ஆயிரம் பேர்… Read More »கோவை ஜிஎச்-க்குள் பட்டா கத்தியுடன் நுழைந்த போதை ஆசாமிகள்

மாடு மேய்க்கும் சிறுவன் கூட அன்புமணி போல் பேசமாட்டான்… ராமதாஸ் காட்டம்!

  • by Authour

பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ், கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி அன்று திடீர் உடல்நலக் குறைவால் சென்னை கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதய பிரச்சனை சந்தேகத்தால்… Read More »மாடு மேய்க்கும் சிறுவன் கூட அன்புமணி போல் பேசமாட்டான்… ராமதாஸ் காட்டம்!

பாஜ தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு- முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து

தமிழக அமைச்சர் முத்துசாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். யாருக்கும் எந்த கோபமும் வராத அளவிற்கு நடந்து கொள்வார் நயினார் நாகேந்திரன் என்றும் வெளிநடப்பு… Read More »பாஜ தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு- முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து

நடிகர் கார்த்திக், அமீர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் கார்த்திக் முத்துராமன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நடிகர் கார்த்திக், தியாகராயர் நகரில் உள்ள டைரக்டர் அமீர் வீட்டுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. டிஜிபி அலுவலகத்துக்கு மின்னஞ்சல் அனுப்பி… Read More »நடிகர் கார்த்திக், அமீர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

நல்லக்கண்ணு மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

இந்திய கம்யூ. கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூச்சுத் திணறல் காரணமாக நல்லகண்ணு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!

அரபிக் கடலின் தென்கிழக்கு பகுதி மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் வளிமண்டல மேலடுக்க சுழற்சி நிலவி வருகிறது. எனவே தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் வரும் அக்டோபர் 19 அன்று காற்றழுத்த தாழ்வு பகுதி… Read More »தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!

பொள்ளாச்சி… சந்தையில் மாடுகள் 3 கோடி- ஆடு-கோழி 1 கோடிக்கும் விற்பனை

தென்னிந்தியாவில் மிகப்பெரிய கால்நடை சந்தையாக கோவை மாவட்டம் பொள்ளாச்சி மாட்டு சந்தை உள்ளது. வாரத்தில் செவ்வாய் மற்றும் வியாழன் என 2 நாட்கள் நடைபெறுகிறது. செவ்வாய்க்கிழமை களில் மாடுகள் விற்பனையும், வியாழக்கிழமை, ஆடு, மாடு விற்பனையும் சேர்ந்து… Read More »பொள்ளாச்சி… சந்தையில் மாடுகள் 3 கோடி- ஆடு-கோழி 1 கோடிக்கும் விற்பனை

மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் ராஜினாமா

  • by Authour

மதுரை மாநகராட்சி நிர்வாகத்தில் சொத்து வரி தாக்கல் செய்வதில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளதாக அடுத்தடுத்து புகார்கள் வந்தன. இதைத் தொடர்ந்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணையில், ஓய்வுபெற்ற… Read More »மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் ராஜினாமா

திருச்சி சிறையில் இருந்து தவெக நிர்வாகிகள் ஜாமினில் விடுதலை

  • by Authour

கடந்த மாதம் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இவ்வழக்கு தொடர்பாக அக்கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், அவருக்கு… Read More »திருச்சி சிறையில் இருந்து தவெக நிர்வாகிகள் ஜாமினில் விடுதலை

தஞ்சை மாவட்ட பல்வேறு அரசு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் யூனியன் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று மாலை ஆரம்பித்த சோதனையை இரவு முடித்தனர். இந்த சோதனையில் யூனியன் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ. 1.31 லட்சத்தை லஞ்ச ஒழிப்புத்துறை… Read More »தஞ்சை மாவட்ட பல்வேறு அரசு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

குளித்தலை சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் திடீர் சோதனை- 3 லட்சம் பறிமுதல்

  • by Authour

குளித்தலை சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை. கணக்கில் வராத மூன்று லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் தமிழக முழுவதும் தீபாவளி பண்டிகை காலத்தில் அரசு அலுவலகங்களில் அதிகாரிகள் லஞ்சம்… Read More »குளித்தலை சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் திடீர் சோதனை- 3 லட்சம் பறிமுதல்

மாநில அளவில் ஜூடோ போட்டி-ரூ.1 லட்சம் வென்ற அரியலூர் மாணவர்

மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை ஜுடோ போட்டியில் அரியலூர் மாவட்டம் தத்தனூர் மீனாட்சி உடற்கல்வியியல் கல்லூரி மாணவன் முதலிடம். கல்லூரி மாணவர்களுக்காக நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை ஜூடோ போட்டியில் மீனாட்சி உடற்கல்வியியல் கல்லூரி முதலாம் ஆண்டு… Read More »மாநில அளவில் ஜூடோ போட்டி-ரூ.1 லட்சம் வென்ற அரியலூர் மாணவர்

திருச்சியில் அப்துல்கலாம் பிறந்தநாள் கொண்டாட்டம்..

டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு “DREAM KALAM” அறக்கட்டளை சார்பாக திருச்சி, புத்தூர் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. இந்த மறுசுழற்சி போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கலாம்… Read More »திருச்சியில் அப்துல்கலாம் பிறந்தநாள் கொண்டாட்டம்..

கரூர் சம்பவம்… உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு சென்று சரத்குமார் ஆறுதல்

கரூர், வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27ம் தேதி தவெக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். அவர்களுக்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக பாஜக தேசிய பொதுக் குழு உறுப்பினர் சரத்குமார், கோதூர் ரோட்டில்… Read More »கரூர் சம்பவம்… உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு சென்று சரத்குமார் ஆறுதல்

பல நூற்றாண்டுக்கு பிறகு தூத்துக்குடி-திருநெல்வேலியில் பெரிய மழை

  • by Authour

தூத்துக்குடி, நெல்லையில் பெரிய மழை பெய்துள்ளதாக தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு… Read More »பல நூற்றாண்டுக்கு பிறகு தூத்துக்குடி-திருநெல்வேலியில் பெரிய மழை

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ்

  • by Authour

போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கான போனஸ், அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டதாக அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கு, 2024-2025-ஆம் ஆண்டுக்கான மிகை ஊதியம் (போனஸ்)… Read More »தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ்

மதுரை மேயர் இந்திராணி பொன்வசந்த் ராஜினாமா

மதுரை மாநகராட்சி வரி முறைகேடு விவகாரத்தில் மேயர் இந்திராணியின்  கணவர் பொன்வசந்த் முதல் குற்றவாளியாக கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்தார். இந்நிலையில் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் ராஜினாமா செய்துள்ளது தற்போது… Read More »மதுரை மேயர் இந்திராணி பொன்வசந்த் ராஜினாமா

திருமணம் செய்து வைக்காத ஆத்திரத்தில் தந்தையை கொலை செய்த மகன்

சென்னை தாம்பரம் அடுத்த குரோம்பேட்டை கணபதிபுரம் முனுசாமி தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் சிவலிங்கம் ( 76). இவரது மகன் நிரோஷன் (41). இவர் பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் கம்ப்யூட்டர்… Read More »திருமணம் செய்து வைக்காத ஆத்திரத்தில் தந்தையை கொலை செய்த மகன்

குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் கரடி

நீலகிரி மாவட்டம் குன்னூரில் உபாசி வளாகம் மற்றும் தென்னிந்திய தோட்ட அதிகாரிகள் சங்க அலுவலகம் உள்ளது. மேலும், அப்பகுதியில் குடியிருப்புகள் உள்ளன. இங்கு மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று இரவு குடியிருப்பு பகுதியில்… Read More »குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் கரடி

கென்யா முன்னாள் பிரதமர் கேரளாவில் மரணம்

கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு கென்யா. அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ரைலா ஒடிங்கா (80). இவர் 2008 முதல் 2013ம் ஆண்டு வரை கென்யாவின் பிரதமராக செயல்பட்டுள்ளார். அவர் 1992 முதல் 2013 வரை… Read More »கென்யா முன்னாள் பிரதமர் கேரளாவில் மரணம்

மெட்ரோ ரயிலில் பிச்சை எடுத்த நபர்… ரூ.500 அபராதம்…

மெட்ரோ ரயில் நிலையத்துக்குள் பிச்சைக்காரர்கள் செல்ல முடியாது என்பதால் ஒரு பிச்சைக்காரர் டிப்-டாப் உடையில்  மெட்ரோ ரயிலில் பயணித்து பயணிகளிடம் பிச்சை எடுத்த சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது. டிப்-டாப் உடையில் பயணி போல் மெஜஸ்டிக்… Read More »மெட்ரோ ரயிலில் பிச்சை எடுத்த நபர்… ரூ.500 அபராதம்…

ராஜஸ்தான் பேருந்தில் தீ விபத்து…20 பேர் உடல் கருகி பலி…பிரதமர் மோடி இரங்கல்…

ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் இருந்து ஜோத்பூர் நோக்கி தனியார் பேருந்தில் 53 பேர் நேற்று பிற்பகலில் பயணித்தனர். ஜெய்சால்மர்- ஜோத்பூர் நெடுஞ்சாலையில் சென்றபோது, பேருந்தின் பின்புறத்தில் இருந்து புகை வெளியானது. ஆபத்தை உணர்ந்த டிரைவர், பேருந்தை… Read More »ராஜஸ்தான் பேருந்தில் தீ விபத்து…20 பேர் உடல் கருகி பலி…பிரதமர் மோடி இரங்கல்…

முன்பதிவு பெட்டிகளில் வட மாநில பயணிகள் ஏறும் விவகாரம்…தெற்கு ரயில்வே அதிரடி உத்தரவு…

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் நேற்றைய தினம் திருப்பூரில் முன்பதிவு பெட்டிகளில் பயணம் செய்த வெளிமாநில தொழிலாளர்களால் முன்பதிவு பெட்டிகளில் பயணம் செய்தனர். இதனால் டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகள் இடம் கிடைக்காமல்… Read More »முன்பதிவு பெட்டிகளில் வட மாநில பயணிகள் ஏறும் விவகாரம்…தெற்கு ரயில்வே அதிரடி உத்தரவு…

கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு வழக்கு

தமிழக சட்டசபையில் கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக சட்டத்தை திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதா நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விளையாட்டு பல்கலைக்கழகக் குழுவில் நிதித்துறை… Read More »கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு வழக்கு

சேலம் நிர்வாகியின் ஜாமின் மனு தள்ளுபடி…

  • by Authour

கரூர் பிரச்சாரத்தின் போது, ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு இடையூறு ஏற்படுத்தி தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில், தவெக சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசனுக்கு ஜாமீன் கேட்டு கடந்த 13ஆம் தேதி கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழங்கிய… Read More »சேலம் நிர்வாகியின் ஜாமின் மனு தள்ளுபடி…

கரூர் விவகாரம்- நிர்வாகிகளுக்கு விஜய் அதிரடி உத்தரவு

கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கு தவெக சார்பில் அந்தந்த மாவட்டங்களில் நினைவேந்தல் கூட்டம் நடத்த வேண்டுமென அக்கட்சி தலைவர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார். கரூர் மாவட்டத்தில், கடந்த மாதம் 27ம் தேதி,… Read More »கரூர் விவகாரம்- நிர்வாகிகளுக்கு விஜய் அதிரடி உத்தரவு

கரூர்-சுற்று வட்டார பகுதிகளில் மிதமான மழை

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் திடீரென மாலை வேளையில்… Read More »கரூர்-சுற்று வட்டார பகுதிகளில் மிதமான மழை

10ம் வகுப்பு மாணவன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

மதுரை   சம்பக்குளம் வைரம் கார்டன்ஸ் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவரும் வடிவேல் – கிருத்திகா தம்பதியினரின் மூத்த மகனான யுவ நவநீதன் (15) மதுரை மேலூரில் உள்ள தனியார் பள்ளியில் 10… Read More »10ம் வகுப்பு மாணவன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

லைகாவுக்கு வழங்க வேண்டிய ரூ.21.29 கோடி..விஷாலுக்கு அதிரடி உத்தரவு

  • by Authour

விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் நடிகர் விஷால் பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை, லைகா நிறுவனம் ஏற்று செலுத்தியது. அந்த தொகை… Read More »லைகாவுக்கு வழங்க வேண்டிய ரூ.21.29 கோடி..விஷாலுக்கு அதிரடி உத்தரவு

110வது ஆண்டை எட்டிய பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேசன்… பொதுமக்கள் மகிழ்ச்சி

  • by Authour

தென்னை நகரம் என அழைக்கப்படும் பொள்ளாச்சி பகுதியில் 1915 ம் ஆண்டு அக்டோபர் 15.ம் அன்று ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் ரயில் நிலையம் துவங்கப்பட்டு பொதுமக்களின் சேவையை தொடங்கியது. அப்போது குறுகிய இருப்பு பாதையாக இருந்த… Read More »110வது ஆண்டை எட்டிய பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேசன்… பொதுமக்கள் மகிழ்ச்சி

இறுதியில் யார் சிரிப்பது என்பது தான் முக்கியம்… திக வீரமணி- விஜய்க்கு சவால்

  • by Authour

அரியலூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் திருச்சி சிறுகனூரில் அமையவுள்ள, பெரியார் உலகத்திற்கு நிதி பங்களிப்பு தரும் நிகழ்ச்சி அரியலூர் தனியார் கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்துகொண்டு, திக… Read More »இறுதியில் யார் சிரிப்பது என்பது தான் முக்கியம்… திக வீரமணி- விஜய்க்கு சவால்

பெட்ரோல் பங்க் ஊழியரிடம் பணம் பறிப்பு… 2 பேர் கைது… திருச்சி க்ரைம்

பெட்ரோல் பங்க் ஊழியரிடம் பணம் பறிப்பு… 2பேர் கைது ஸ்ரீரங்கம் அருணா நகரை சேர்ந்தவர் சுப்பு (வயது 67) இவர் திருச்சி இபி ரோடு பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்த… Read More »பெட்ரோல் பங்க் ஊழியரிடம் பணம் பறிப்பு… 2 பேர் கைது… திருச்சி க்ரைம்

காந்தி மார்கெட்டை விரிவாக்கம் செய்ய வேண்டும்-சட்டசபையில் எம்எல்ஏ இனிகோ இருதயாஜ்

  • by Authour

திருச்சியின் மையப்பகுதியில் உள்ள பெண்கள் மத்திய சிறைச்சாலையை வேறு இடத்துக்கு மாற்றிவிட்டு காந்தி மார்க்கெட்டை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று சட்டசபையில் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ் பேசினார். தமிழக சட்டசபையில்… Read More »காந்தி மார்கெட்டை விரிவாக்கம் செய்ய வேண்டும்-சட்டசபையில் எம்எல்ஏ இனிகோ இருதயாஜ்

தவெக நிர்வாகிகள் கரூர் கோர்ட்டில் ஆஜர்…

  • by Authour

கரூரில் கடந்த மாதம் 27ம் தேதி நடைபெற்ற தவெக பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது. தொடர்பாக கட்சியின் மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் பவுன்ராஜ் ஆகியோர் கடந்த 30ஆம் தேதி… Read More »தவெக நிர்வாகிகள் கரூர் கோர்ட்டில் ஆஜர்…

ஜெயங்கொண்டம் அருகே மத்திய அரசு ஊழியர் வீட்டில் நகை திருட்டு

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கூழாட்டுகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையன். இவர் இந்திய பாதுகாப்பு துறை ஊழியராக பணியாற்றி வருகிறார். திருச்சியில் குடும்பத்தோடு வசித்து வருகிறார். இந்நிலையில் தனது சொந்த ஊரான கூழாட்டுகுப்பம் கிராமத்தில்… Read More »ஜெயங்கொண்டம் அருகே மத்திய அரசு ஊழியர் வீட்டில் நகை திருட்டு

டில்லியில் கோடி கணக்கில் மோசடி செய்த ஆசாமி கோவையில் கைது

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் சித்திரவேல்(வயது32). இவர் டெல்லி உள்பட பல்வேறு நகரங்களில் சி.பி.ஐ. அதிகாரி போல் நடித்து மோசடி செய்துள்ளார். மேலும் மத்திய அரசில் பணி… Read More »டில்லியில் கோடி கணக்கில் மோசடி செய்த ஆசாமி கோவையில் கைது

ராஜஸ்தான் பஸ் தீ விபத்து… ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி

ராஜஸ்தானின் ஜெய்சால்மர் பேருந்தில் நேற்று (அக்., 14) ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  செட்ராவாவில் உள்ள லாவரன் கிராமத்தைச் சேர்ந்த மகேந்திர மேக்வால் மற்றும் அவரது… Read More »ராஜஸ்தான் பஸ் தீ விபத்து… ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி

தஞ்சை மாநகராட்சி வண்டி மீது பஸ் மோதி விபத்து… டிரைவர் அடாவடி

தஞ்சாவூர் ரயில் நிலையம் அருகே தூய்மைப் பணிகளை முடித்துக் கொண்டு மாநகராட்சி வாகனத்தில் தூய்மை பணியாளர்கள் வந்து கொண்டிருந்தனர். அப்போது அதிவேகமாக வந்த தனியார் பேருந்து மாநகராட்சி வாகனத்தின் பக்கவாட்டில் மீது மோதியது. இதில்… Read More »தஞ்சை மாநகராட்சி வண்டி மீது பஸ் மோதி விபத்து… டிரைவர் அடாவடி

கேரள அரசு பஸ் திடீர் பிரேக்… டூவீலர் மோதியது- உயிர்தப்பினார்

  • by Authour

கேரள மாநிலம், கோழிக்கோட்டில் இருந்து கோவை, காந்திபுரத்திற்கு கேரள மாநிலத்தின் அரசு பேருந்து வந்து கொண்டு இருந்தது. இந்நிலையில் கோவை, உப்பிலிபாளையம் அருகே வேகமாக வரும் போது பேருந்தின் ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டு… Read More »கேரள அரசு பஸ் திடீர் பிரேக்… டூவீலர் மோதியது- உயிர்தப்பினார்

வடகிழக்கு பருவமழை..கட்டுப்பாட்டு அறையில் துணை முதல்வர் திடீர் ஆய்வு

வடகிழக்கு பருவமழை நாளை முதல் பெய்யத்தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் அதிகாலை வரை… Read More »வடகிழக்கு பருவமழை..கட்டுப்பாட்டு அறையில் துணை முதல்வர் திடீர் ஆய்வு

error: Content is protected !!