Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

Authour

அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த அரசுக்கு அன்புமணி கோரிக்கை

அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த அரசுக்கு அன்புமணி கோரிக்கை

  • by Authour

தமிழ்நாட்டில் கடந்த 15 நாட்களில் அரிசி கிலோவிற்கு ரூ.30 வரை உயர்ந்துள்ளதால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 26 கிலோ எடைகொண்ட அரிசி மூட்டைக்கு ரூ.250 முதல் ரூ.400 வரை விலை… Read More »அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த அரசுக்கு அன்புமணி கோரிக்கை

ஆசிரியையின் குளியலறை வீடியோவை வைத்து மிரட்டிய 2 பேர் மீது வழக்கு

ஆசிரியையின் குளியலறை வீடியோவை வைத்து மிரட்டிய 2 பேர் மீது வழக்கு

  • by Authour

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே, தனியார் பள்ளி ஆசிரியை குளிப்பதை அதே பகுதியை சேர்ந்த ஜெயகாந்தன் ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவை வைத்து அவரும் அவரது நண்பர் ஜெகனும் மிரட்டி, ஆசிரியை மீது… Read More »ஆசிரியையின் குளியலறை வீடியோவை வைத்து மிரட்டிய 2 பேர் மீது வழக்கு

தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க தற்போது வாய்ப்பு இல்லை- கர்நாடகா

தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க தற்போது வாய்ப்பு இல்லை- கர்நாடகா

  • by Authour

காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தற்போதைக்கு தண்ணீர் திறப்பு இல்லை என காவேரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடகா கூறியுள்ளது. டெல்லியில்  காவேரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 53ஆவது கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கர்நாடகா தரப்பில்… Read More »தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க தற்போது வாய்ப்பு இல்லை- கர்நாடகா

மனநிலை பாதிக்கப்பட்ட இளம்பெண் வன்கொடுமை- கூலித்தொழிலாளி கைது

மனநிலை பாதிக்கப்பட்ட இளம்பெண் வன்கொடுமை- கூலித்தொழிலாளி கைது

  • by Authour

தஞ்சாவூர் அருகே உள்ள கிராமப்பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கூலித் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே உடையார்கோயில் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன்… Read More »மனநிலை பாதிக்கப்பட்ட இளம்பெண் வன்கொடுமை- கூலித்தொழிலாளி கைது

குடிக்க பணம் தர மறுத்த மனைவி... கொன்று பெட்டியில் மறைத்த கணவன்

குடிக்க பணம் தர மறுத்த மனைவி… கொன்று பெட்டியில் மறைத்த கணவன்

  • by Authour

ராஜஸ்தானின் ஜுன்ஜுனுவில் மதுபானம் வாங்குவதற்காகப் பணம் தர மறுத்த தனது மனைவியை, ஒருவர் அடித்துக் கொன்று, அவரது உடலை ஒரு இரும்புப் பெட்டியில் மறைத்து வைத்ததாகக் கூறப்படுகிறது. சூரஜ்கர் அருகே வசித்துவருபவர் கிருஷ்ண குமார்… Read More »குடிக்க பணம் தர மறுத்த மனைவி… கொன்று பெட்டியில் மறைத்த கணவன்

துப்பாக்கி முனையில் 35 சவரன் கொள்ளை- 2 பேர் கைது

துப்பாக்கி முனையில் 35 சவரன் கொள்ளை- 2 பேர் கைது

  • by Authour

சென்னை: நந்தி கிராமத்தில் துப்பாக்கி முனையில் 35 சவரன் கொள்ளையடித்த வழக்கில் 2 பேர் மதுரவாயலில் கைது செய்யப்பட்டனர். நந்தி கிராமத்தில் 35 சவரன், பணத்தை கொள்ளையடித்துவிட்டு 2 பேர் மதுரவாயலில் தலைமறைவாக இருந்துள்ளனர்.… Read More »துப்பாக்கி முனையில் 35 சவரன் கொள்ளை- 2 பேர் கைது

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய டேவிட் வார்னருக்கு சிறை

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய டேவிட் வார்னருக்கு சிறை

  • by Authour

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய வழக்கில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அவருக்கு குறைந்தபட்சமாக ரூ.2 லட்சம் வரை அபராதமும், அதிகபட்சமாக 9 மாதம் வரை… Read More »மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய டேவிட் வார்னருக்கு சிறை

குளத்தில் சடலமாக மிதந்த பெயிண்டர்.. திருச்சி அருகே பரபரப்பு

  • by Authour

இந்த சம்பவம் பற்றிய விவரம் பின்வருமாறு:- திருச்சி கே சாத்தனூர் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 52) பெயிண்டர்.இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன், மகள் உள்ளனர்.மதுவுக்கு அடிமையானவர்.இந்த நிலையில் சண்முகம் மது போதையில்… Read More »குளத்தில் சடலமாக மிதந்த பெயிண்டர்.. திருச்சி அருகே பரபரப்பு

தவெகவிற்கு சிறிது அவகாசம் தர வேண்டும்- கோவையில் குடியரசு துணை தலைவர்

தவெகவிற்கு சிறிது அவகாசம் தர வேண்டும்- கோவையில் குடியரசு துணை தலைவர்

  • by Authour

குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பு..! தேசத்தின் ஒற்றுமையைப் பாதுகாக்க மாணவர்கள் முன்வர வேண்டும் – புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்கு சிறிது அவகாசம் கொடுக்க வேண்டும் என்பது அனைவரின் கருத்தாக… Read More »தவெகவிற்கு சிறிது அவகாசம் தர வேண்டும்- கோவையில் குடியரசு துணை தலைவர்

செல்போன் திருட்டு-போதை மாத்திரை விற்பனை-திருச்சி க்ரைம்

வீடு புகுந்து செல்போன் திருட்டு… போதை மாத்திரை விற்பனை-திருச்சி க்ரைம்

  • by Authour

வீட்டுக்குள் புகுந்து செல்போன் திருடிய வாலிபர் கைது திருச்சி உறையூர் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி (வயது 54) கடந்த 21 ஆம் தேதி இவர் வீட்டில் இருந்துள்ளார். அப்போது மர்ம ஆசாமி ஒருவர் இவரது… Read More »வீடு புகுந்து செல்போன் திருட்டு… போதை மாத்திரை விற்பனை-திருச்சி க்ரைம்

இனாம் சமயபுரம் அய்யாளம்மன் கோவிலில் பித்தளை கவசம் திருட்டு

இனாம் சமயபுரம் அய்யாளம்மன் கோவிலில் பித்தளை கவசம் திருட்டு..வாலிபர் கைது

  • by Authour

திருச்சியை அடுத்த சமயபுரம் இனாம் சமயபுரம் பகுதியில் அய்யாளம்மன் கோவில் அமைந்துள்ளது.இந்த கோவிலின் பூசாரியாக சமயபுரம் கீழரத வீதி பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் இருந்து வருகிறார். இவர் பிற்பகல் 2 மணி அளவில் கோவிலை… Read More »இனாம் சமயபுரம் அய்யாளம்மன் கோவிலில் பித்தளை கவசம் திருட்டு..வாலிபர் கைது

திருச்சி பஸ் ஸ்டாண்டில்.. அரசு -தனியார் பஸ் டிரைவர்கள் மோதல்

திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில்.. அரசு -தனியார் பஸ் டிரைவர்கள் மோதல்

  • by Authour

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் மாநகர பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் அங்கு வந்து நின்று பயணிகளை ஏற்றி செல்வது வழக்கம். மேலும் அரசு பேருந்துகளுடன் தனியார் பேருந்துகளும் பஸ் நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி செல்கின்றனர்.… Read More »திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில்.. அரசு -தனியார் பஸ் டிரைவர்கள் மோதல்

ராகுல் கைதை கண்டித்து-திருச்சி காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவினர் ஆர்ப்பாட்டம்

ராகுல் கைதை கண்டித்து-திருச்சி காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவினர் ஆர்ப்பாட்டம்

  • by Authour

திருச்சி நீதிமன்றம் முன்புராகுல் கைது செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவினர் ஆர்ப்பாட்டம்சரவணன் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்புதிருச்சி ஜூலை 22 –டெல்லியில் ராகுல் காந்தியை காவல்துறையை ஏவி தாக்கி,கைது செய்தமோடி அரசை கண்டித்துகாங்கிரஸ் வழக்கறிஞர்… Read More »ராகுல் கைதை கண்டித்து-திருச்சி காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவினர் ஆர்ப்பாட்டம்

ராகுல் கைதை கண்டித்து..திருச்சியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

ராகுல் கைதை கண்டித்து…திருச்சியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

  • by Authour

நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து டெல்லியில் போராட்டம் நடத்திய பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி எம்பி உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட… Read More »ராகுல் கைதை கண்டித்து…திருச்சியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

ஏ/சி பாரில் வழங்கப்பட்ட காலாவதியான பீர்.. குற்றச்சாட்டு

பட்டுக்கோட்டை- ஏ/சி பாரில் வழங்கப்பட்ட காலாவதியான பீர்.. குற்றச்சாட்டு

  • by Authour

பட்டுகோட்டையில் உள்ள ஒரு நட்சத்திர உணவகத்தில் செயல்பட்டு வரும் ஏ/சி பாரில்காலாவதியான பீர் வழங்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது – காவல் நிலையத்திலும், உணவு கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் புகார் கொடுக்க உள்ளதாக தகவல் பட்டுக்கோட்டையில் சின்னையா… Read More »பட்டுக்கோட்டை- ஏ/சி பாரில் வழங்கப்பட்ட காலாவதியான பீர்.. குற்றச்சாட்டு

நில அளவீடு செய்ய அதிகாரிகள் மறுப்பதாக விவசாயி குற்றச்சாட்டு

நில அளவீடு செய்ய அதிகாரிகள் மறுப்பதாக விவசாயி குற்றச்சாட்டு

  • by Authour

நில அளவீடு செய்ய வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்து அதற்கான பணம் செலுத்திய நிலையில் நில அளவீடு செய்ய அதிகாரிகள் மறுப்பதாக விவசாயி குற்றச்சாட்டு உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை தஞ்சை மாவட்டம்… Read More »நில அளவீடு செய்ய அதிகாரிகள் மறுப்பதாக விவசாயி குற்றச்சாட்டு

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி...சென்னையில் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி…சென்னையில் ஆர்ப்பாட்டம்

  • by Authour

நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய கோரி டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை டெல்லி காவல்துறையினர் தாக்கியதை கண்டித்து மக்களவை எதிர்… Read More »நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி…சென்னையில் ஆர்ப்பாட்டம்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு-சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. சிபிஐ விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து முந்தைய திமுக அரசு தாக்கல் செய்த மனுவை திரும்பப் பெற தவெக அரசு முடிவு செய்த… Read More »ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி

முன்னாள் காதலனுக்கு விஷம் கொடுத்த இளம்பெண்ணுக்கு சிறை

முன்னாள் காதலனுக்கு விஷம் கொடுத்த இளம்பெண்ணுக்கு சிறை

  • by Authour

தாய்வானில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மாணவரை கொலை செய்ய முயன்ற வழக்கில், அவரது முன்னாள் காதலிக்கு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. முன்னாள் காதலனுக்கு, உணவில் எலி மருந்து கலந்து கொடுத்து கொலை செய்ய முயன்றதாக அவர்… Read More »முன்னாள் காதலனுக்கு விஷம் கொடுத்த இளம்பெண்ணுக்கு சிறை

தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும்..வானிலை எச்சரிக்கை

தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும்..வானிலை எச்சரிக்கை

  • by Authour

தமிழகத்தின் உள்மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னையில் இன்று வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும், வெப்பநிலை… Read More »தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும்..வானிலை எச்சரிக்கை

டில்லியில் மாணவர்கள் மீது தாக்குதல்...DYFI, SFI அமைப்பினர் தீவிர போராட்டம்

டில்லியில் மாணவர்கள் மீது தாக்குதல்-DYFI, SFI போராட்டம்

  • by Authour

டில்லியில் மாணவர்கள் மீது தாக்குதல்: ஒன்றிய கல்வி அமைச்சர் ராஜினாமா செய்யக் கோரி கோவையில் DYFI, SFI அமைப்பினர் தீவிர போராட்டம்! போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அமைப்பை சேர்ந்தவர்களை போலிசார் கைது செய்தனர். இந்திய… Read More »டில்லியில் மாணவர்கள் மீது தாக்குதல்-DYFI, SFI போராட்டம்

திருச்சியில் போதை மாத்திரை விற்ற 4 கைது...

திருச்சியில் போதை மாத்திரை விற்ற 4 கைது…

  • by Authour

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே போதை மாத்திரை விற்ற 4 பேரை திருவெறும்பூர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 190 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்துள்ளனர் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியில் போதை மாத்திரை… Read More »திருச்சியில் போதை மாத்திரை விற்ற 4 கைது…

ஓய்வுக்குப் பின் மாநகராட்சி பள்ளி ஆசிரியையான முன்னாள் டிஜிபி

‘ராட்சசி’ படத்தை மிஞ்சிய நிஜ நாயகி- ஓய்வுக்குப் பின் மாநகராட்சி பள்ளி ஆசிரியையான முன்னாள் டிஜிபி

  • by Authour

குறிப்பாக ‘ராட்சசி’ திரைப்படத்தில் ராணுவ அதிகாரியாக இருந்து பள்ளி தலைமை ஆசிரியையாக மாறும் கதைக் களத்தை நினைவூட்டும் வகையில், நிஜ வாழ்க்கையிலேயே அதைச் செய்து காட்டி அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறார் தமிழக காவல்துறையின்… Read More »‘ராட்சசி’ படத்தை மிஞ்சிய நிஜ நாயகி- ஓய்வுக்குப் பின் மாநகராட்சி பள்ளி ஆசிரியையான முன்னாள் டிஜிபி

ஜெயங்கொண்டம் அருகே டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி சாலை மறியல்

ஜெயங்கொண்டம் அருகே டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி சாலை மறியல்

  • by Authour

அரியலூர் மாவட்டம்ஜெயங்கொண்டம் அருகே உள்ள வரதராஜன் பேட்டையில் அரசு டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியலால் பரபரப்பு ஏற்பட்டது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்துள்ள வரதராஜன் பேட்டை பேரூராட்சி பகுதியில்… Read More »ஜெயங்கொண்டம் அருகே டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி சாலை மறியல்

அரியலூர் -அரசு பள்ளி சுவற்றை ஆக்கிரமித்த ஜனநாயகன் பட போஸ்டர்

அரியலூர் – அரசு பள்ளி காம்பவுண்ட் சுவற்றை ஆக்கிரமித்த ஜனநாயகன் பட போஸ்டர்

  • by Authour

நடிகர் விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்த பிறகு நடித்த கடைசி திரைப்படம் ஜனநாயகன். இப்படம் தேர்தலுக்கு முன்பு பல்வேறு சர்ச்சையில் சிக்கியதால் வெளிவர முடியாத நிலையில் தேர்தலில் வெற்றி பெற்று நடிகர் விஜய் முதலமைச்சர்… Read More »அரியலூர் – அரசு பள்ளி காம்பவுண்ட் சுவற்றை ஆக்கிரமித்த ஜனநாயகன் பட போஸ்டர்

15 வயதிலேயே சாதனை-ஆனால் நீக்கம்- மனம் திறந்த சூர்யவன்ஷி

15 வயதிலேயே சாதனை… ஆனால் அணியில் இருந்து நீக்கம்- மனம் திறந்த சூர்யவன்ஷி

  • by Authour

டில்லி : ஐபிஎல் 2026 தொடரில் வெளிப்படுத்திய அதிரடியான ஆட்டத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, இந்திய அணியில் இடம்பிடித்த 15 வயது இளம் பேட்டிங் சென்சேஷன் வைபவ் சூர்யவன்ஷி, தனது கிரிக்கெட் வாழ்க்கையின் ஆரம்பகட்டத்தில்… Read More »15 வயதிலேயே சாதனை… ஆனால் அணியில் இருந்து நீக்கம்- மனம் திறந்த சூர்யவன்ஷி

சாலை பணியை விரைந்து முடிக்க கோரி பஸ் சிறைபிடிப்பு

சாலை பணியை விரைந்து முடிக்க கோரி பஸ் சிறைபிடிப்பு

  • by Authour

விழுப்புரம் மாவட்டம், வல்லம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கருங்குழி பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலை பணி தொடங்கப்பட்டுள்ளது. அப்போது ஜல்லி போடப்பட்டு தார்சாலை போடாமல் பாதியிலேயே அப்படியே பணி நின்றுவிட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில்… Read More »சாலை பணியை விரைந்து முடிக்க கோரி பஸ் சிறைபிடிப்பு

அன்புமணிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்றார் ராமதாஸ்

அன்புமணிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்றார் ராமதாஸ்

  • by Authour

அன்புமணிக்கு எதிராக தொடர்ந்த வழக்கை பாமக நிறுவனர் ராமதாஸ் வாபஸ் பெற்றுள்ளார். பாமக தலைவராக தன்னை அறிவிக்கக் கோரியும், பாமக கொடி, சின்னத்தை அன்புமணி பயன்படுத்த தடை விதிக்கக் கோரியும் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில்… Read More »அன்புமணிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்றார் ராமதாஸ்

‘ஜனநாயகன்’ படம் பார்க்க சிங்கப்பூர் நிறுவனம் விடுமுறை அறிவிப்பு

‘ஜனநாயகன்’ படம் பார்க்க சிங்கப்பூர் நிறுவனம் விடுமுறை அறிவிப்பு

  • by Authour

முதல்வர் விஜயின் கடைசி படமாக கூறப்படும் ‘ஜனநாயகன்’ திரைப்படம் நாளை (ஜூலை.23) வெளியாக உள்ள நிலையில், ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில், சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று, படம் வெளியாவதை முன்னிட்டு நாளை… Read More »‘ஜனநாயகன்’ படம் பார்க்க சிங்கப்பூர் நிறுவனம் விடுமுறை அறிவிப்பு

15வயதிற்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை

15வயதிற்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை

  • by Authour

பிரான்ஸில் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த தடை விதிக்கும் மசோதாவிற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. பிரான்ஸில் வரும் கல்வியாண்டு முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த தடை… Read More »15வயதிற்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை

டில்லியில் ராகுல் கைது-முதல்வர் விஜய் கண்டனம்

டில்லியில் ராகுல் கைது-முதல்வர் விஜய் கண்டனம்

  • by Authour

சென்னை: டில்லியில் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டது ஜனநாயகத்திற்கு எதிரானது என தமிழக முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் சார்பில் நாடாளுமன்ற… Read More »டில்லியில் ராகுல் கைது-முதல்வர் விஜய் கண்டனம்

1,000 ஏவுகணைகள் தயாரா இருக்கு! டிரம்ப் ஈரானுக்கு எச்சரிக்கை

ஈரானுக்கு டிரம்ப் விடுத்த இறுதி எச்சரிக்கை

  • by Authour

ஈரான் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களில் அமெரிக்க வீரர்கள் உயிரிழந்து வரும் நிலையில், “கொல்லப்படும் ஒவ்வொரு அமெரிக்க வீரரின் உயிருக்கும் ஈரானிடம் இருந்து பல மடங்கு கொடூரமான முறையில் பழிக்குப் பழி வாங்கப்படும்” என்று… Read More »ஈரானுக்கு டிரம்ப் விடுத்த இறுதி எச்சரிக்கை

தென்காசியில் இளைஞர் தலை துண்டித்து கொலை.. 4 பேர் கைது

தென்காசியில் இளைஞர் தலை துண்டித்து கொலை.. 4 பேர் கைது

  • by Authour

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இளைஞர் ஒருவர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 சிறுவர்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கொலை செய்யப்பட்ட மகேந்திரனுடன் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக… Read More »தென்காசியில் இளைஞர் தலை துண்டித்து கொலை.. 4 பேர் கைது

சோழவந்தான் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துக்கள் அழிப்பு

சோழவந்தான் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துக்கள் அழிப்பு

  • by Authour

இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் தென் மாவட்டங்களில் இருந்து செல்லக்கூடிய ரயில்களும் மதுரை அடுத்து சோழவந்தான் ரயில் நிலையத்தை கடந்தைசெல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில் தினசரி 50க்கும் மேற்பட்ட ரயில்கள் சோழவந்தான் நிலையத்தை… Read More »சோழவந்தான் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துக்கள் அழிப்பு

நாடாளுமன்ற வளாகத்தில் INDIA கூட்டணி MPக்கள் ஆர்ப்பாட்டம்

நாடாளுமன்ற வளாகத்தில் INDIA கூட்டணி கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்!

  • by Authour

 நாடாளுமன்ற வளாகத்தில் கருப்பு உடை அணிந்து இந்திய கூட்டணி கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நீட் வினாத்தாள் கசிவு, மாணவர்கள் மீதான போலீஸ் தடியடியை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். கையில் பதாதைகளை ஏந்தி காங்கிரஸ்,… Read More »நாடாளுமன்ற வளாகத்தில் INDIA கூட்டணி கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்!

உலகின் மகிழ்ச்சியான 20 நகரங்கள் பட்டியலில் இடம்பிடித்த ஜெய்பூர்

உலகின் மகிழ்ச்சியான 20 நகரங்கள் பட்டியலில் இடம்பிடித்த ஜெய்பூர்

  • by Authour

டைம் அவுட்’ (Time Out) நிறுவனம் வெளியிட்ட 2026ம் ஆண்டிற்கான உலகின் மகிழ்ச்சியான நகரங்கள் பட்டியலில், ராஜஸ்தான் தலைநகரான ஜெய்ப்பூர் 6-வது இடத்தைப் பிடித்துள்ளது. உலக அளவில் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்த ஒரே… Read More »உலகின் மகிழ்ச்சியான 20 நகரங்கள் பட்டியலில் இடம்பிடித்த ஜெய்பூர்

தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்...

தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

  • by Authour

தமிழ்நாட்டில் 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து உள்துறை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அபிஷேக் குப்தா, சிவகங்கை மாவட்ட எஸ்.பி.யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிவகங்கை எஸ்.பி. சிவ பிரசாத், தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.யாக… Read More »தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தலைமையில் மீண்டும் போராட்டம்

  • by Authour

டில்லியில் மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்று (ஜூலை.22) மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீட் தேர்வு விவகாரத்தில் போராடிய மாணவர்கள் மீது நடத்தப்பட்ட… Read More »நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தலைமையில் மீண்டும் போராட்டம்

சோழவந்தான் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துக்கள் அழிப்பு

சோழவந்தான் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துக்கள் அழிப்பு

  • by Authour

இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் தென் மாவட்டங்களில் இருந்து செல்லக்கூடிய ரயில்களும் மதுரை அடுத்து சோழவந்தான் ரயில் நிலையத்தை கடந்தைசெல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில் தினசரி 50க்கும் மேற்பட்ட ரயில்கள் சோழவந்தான் நிலையத்தை… Read More »சோழவந்தான் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துக்கள் அழிப்பு

கடைகளை காலி செய்ய மாநகராட்சி உத்தரவு… வியாபாரிகள் கோரிக்கை மனு

  • by Authour

பழைய பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் வணிக வளாகத்தை 3 நாட்களில் கடைகளை காலி செய்ய மாநகராட்சி உத்தரவு அதிகாரிகளிடம் கோரிக்கை மனு வழங்கிய வியாபாரிகள். கரூர் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் செயல்பட்டு… Read More »கடைகளை காலி செய்ய மாநகராட்சி உத்தரவு… வியாபாரிகள் கோரிக்கை மனு

இனி அலைச்சல் இல்லை.. வீட்டில் இருந்தே PASS வாங்கலாம்

இனி அலைச்சல் இல்லை.. வீட்டில் இருந்தே PASS வாங்கலாம்

  • by Authour

சுங்கசாவடிகளுக்கு அருகே வசிக்கும் மக்கள் டிஜிட்டல் முறையில் லோக்கல் பாஸ் வாங்கும் முறையை NHAI அறிமுகம் செய்துள்ளது. அதனால் மக்கள் ஒவ்வொரு முறையும் சுங்கச்சாவடிக்கு சென்று பாஸ் வாங்குவதற்கு பதில், ராஜ்மார்க் யாத்ரா செயலி… Read More »இனி அலைச்சல் இல்லை.. வீட்டில் இருந்தே PASS வாங்கலாம்

குடிமக்கள் அஞ்சும் அவல நிலை.. பும்ரா மனைவி ஆவேசம்

குடிமக்கள் அஞ்சும் அவல நிலை.. பும்ரா மனைவி ஆவேசம்

  • by Authour

ஒரு ஜனநாயக நாட்டில் குழந்தைகள் கண்ணீர் புகையால் மூச்சுத் திணறுவதை ஒருபோதும் இயல்பான ஒன்றாக ஏற்றுக்கொள்ள முடியாது என பும்ரா மனைவி சஞ்சனா தெரிவித்துள்ளார். நீட் பேரணியின் போது கண்ணீர் புகை குண்டுகளை போலீசார்… Read More »குடிமக்கள் அஞ்சும் அவல நிலை.. பும்ரா மனைவி ஆவேசம்

திருச்சியில் ரூ. 7.35 கோடி தங்க நகைகள் பறிமுதல்-பரபரப்பு

திருச்சியில் ரூ. 7.35 கோடி தங்க நகைகள் பறிமுதல்-பரபரப்பு

  • by Authour

திருச்சி பெரிய கடை வீதி பகுதியில் உள்ள நகை கடைகளில், ஹால்மார்க் முத்திரையுடன் நகைகள் விற்பனை செய்யப்படுகிறதா என இந்திய தர நிர்ணய அமைப்பின் அதிகாரிகள் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 2… Read More »திருச்சியில் ரூ. 7.35 கோடி தங்க நகைகள் பறிமுதல்-பரபரப்பு

திருச்சியில் சுயதொழில் கடனுதவி திட்டம்-விழிப்புணர்வு கூட்டம்

திருச்சியில் சுயதொழில் கடனுதவி திட்டம்- விழிப்புணர்வு கூட்டம்

  • by Authour

திருச்சி மாவட்டம் பூவாளூர், புள்ளம்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு நாளை மானியத்துடன் கூடிய சுயதொழில் கடனுதவி திட்டங்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், புதிய தொழில்… Read More »திருச்சியில் சுயதொழில் கடனுதவி திட்டம்- விழிப்புணர்வு கூட்டம்

தலைநகரில் காவல் துறையின் அத்துமீறலுக்கு- அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கடும் கண்டனம்

தலைநகரில் காவல் துறையின் அத்துமீறலுக்கு- அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கடும் கண்டனம்

  • by Authour

டில்லி காவல் துறையினர் நடத்தியுள்ள தாக்குதல் மற்றும் வலுக்கட்டாயக் கைது நடவடிக்கைக்குத் தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “இந்தியாவின் தலைநகரிலேயே மக்களின் ஜனநாயக உரிமைகள் கொடூரமாக நசுக்கப்படுவது வன்மையாகக்… Read More »தலைநகரில் காவல் துறையின் அத்துமீறலுக்கு- அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கடும் கண்டனம்

வாழைத் தோட்டத்தில் தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகளால் அபாயம்

வாழைத் தோட்டத்தில் தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகளால் அபாயம்

  • by Authour

சாத்தான்குளம் அருகே பள்ளிவாசல் பத்து பகுதியில் விவசாய நிலங்களில் மின் கம்பிகள் ஆபத்தான முறையில் தாழ்வாகச் சென்று கொண்டிருப்பதால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில்… Read More »வாழைத் தோட்டத்தில் தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகளால் அபாயம்

தலைநகர் டில்லியில் பதற்றம்- சிஆர்பிஎப் வீரர்கள் குவிப்பு

தலைநகர் டில்லியில் பதற்றம்- சிஆர்பிஎப் வீரர்கள் குவிப்பு

  • by Authour

நீட் தோ்வு உள்பட பல்வேறு தோ்வுகளில் ஏற்பட்ட குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வலியுறுத்தி தில்லி ஜந்தா் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தொடர் போராட்டம்… Read More »தலைநகர் டில்லியில் பதற்றம்- சிஆர்பிஎப் வீரர்கள் குவிப்பு

விவசாயிகளுக்கு ஆதரவாக..ஆகஸ்ட் 2ம் தேதி ஆர்ப்பாட்டம்… பிரேமலதா

  • by Authour

தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை: விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மேக்கேதாட்டு அணை கட்டும் கா்நாடக அரசின் முயற்சியை எதிா்த்தும் காவிரி நதியிலிருந்து இதுவரை தமிழகத்துக்கு உரிய நீரை திறந்துவிடாததைக் கண்டித்தும் தேமுதிக சாா்பில்… Read More »விவசாயிகளுக்கு ஆதரவாக..ஆகஸ்ட் 2ம் தேதி ஆர்ப்பாட்டம்… பிரேமலதா

அதிவேக வாகனங்கள்-கரூரில் சாலையை கடக்க பள்ளி மாணவர்கள் அச்சம்

அதிவேகத்தில் செல்லும் வாகனங்கள்… கரூரில் சாலையை கடக்க பள்ளி மாணவர்கள் அச்சம்

  • by Authour

கரூரில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க பள்ளி மாணவர்கள் அச்சம்… மாணவர்களை கைகோர்த்து அழைத்துச் செல்லும் ஆசிரியர்கள்: காலை, மாலை என இரண்டு வேளையிலும் காவலர்களை நியமிக்க கோரிக்கை. கரூர் மாவட்டம் தாந்தோணி ஒன்றியத்திற்குட்பட்ட தாளப்பட்டி… Read More »அதிவேகத்தில் செல்லும் வாகனங்கள்… கரூரில் சாலையை கடக்க பள்ளி மாணவர்கள் அச்சம்

ரூ.3 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் – கோவையில் 5 பேர் கைது

  • by Authour

​ பெங்களூருவில் இருந்து கேரளாவுக்குச் சொகுசு காரில் கடத்த முயன்ற ரூ.3 லட்சம் மதிப்பிலான 70 கிராம் ‘மெத்தாம்பெட்டமின்’ என்ற ஆபத்தான செயற்கைப் போதைப்பொருளை, கோவை மாவட்டத் தனிப்படை போலீசார் ஆபரேஷன் மூலம் பறிமுதல்… Read More »ரூ.3 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் – கோவையில் 5 பேர் கைது

காவிரி நீர் வரத்து இல்லை-குறுவை பயிர்கள் பாதிப்பு..விவசாயிகள் வேதனை

காவிரி நீர் வரத்து இல்லை.. குறுவை பயிர்கள் பாதிப்பு..விவசாயிகள் வேதனை

  • by Authour

தஞ்சாவூர் அருகே ஆழ்குழாய் மூலம் விவசாயிகள் குறுவை சாகுபடி மேற்கொண்டு வரும் நிலையில், காவிரி நீர் வரத்து இல்லாததாலும், தென் மேற்கு பருவ மழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யாததாலும் நிலத்தடி நீர் உவர் நீராக… Read More »காவிரி நீர் வரத்து இல்லை.. குறுவை பயிர்கள் பாதிப்பு..விவசாயிகள் வேதனை

தவெக கட்சி கொடி காரில் அராஜகம்..வாலிபர்கள் ரகளை- தஞ்சம்

தவெக கட்சி கொடி காரில் அராஜகம்..வாலிபர்கள் ரகளை.. ஸ்டேசனில் தஞ்சம்

  • by Authour

த.வெ.க கட்சி கொடி காரில் நள்ளிரவு அராஜகம்… பானிபூரி கடை மீது காரை மோதி மதுபோதை வாலிபர்கள் ரகளை : கோவையில் பொதுமக்களிடம் சிக்கித் தப்பி ஓடி ஸ்டேஷனில் தஞ்சம் !!! பாதிக்கப்பட்ட ஏழை… Read More »தவெக கட்சி கொடி காரில் அராஜகம்..வாலிபர்கள் ரகளை.. ஸ்டேசனில் தஞ்சம்

சிக்கிம் சுரங்க விபத்து - இதுவரை 12 பேர் பலி... தொடரும் மீட்பு பணிகள்

சிக்கிம் சுரங்க விபத்து – இதுவரை 12 பேர் பலி… தொடரும் மீட்பு பணிகள்

  • by Authour

 சிக்கிம் மாநிலம் நாம்ச்சி மாவட்டத்தில் சமர்துங் பகுதியில் என்ற பகுதியில் கட்டப்பட்டு வரும் என்.எச்.பி.சி (NHPC) தீஸ்தா நிலை-VI நீர்மின் நிலைய சுரங்கத்தில் மீத்தேன் வாயு வெடித்த விபத்தில் தற்போது வரை 12 தொழிலாளர்கள்… Read More »சிக்கிம் சுரங்க விபத்து – இதுவரை 12 பேர் பலி… தொடரும் மீட்பு பணிகள்

நீட்தேர்வுக்கு எதிராக- டில்லியில் தீவரமடையும் போராட்டம்- குவியும் இளைஞர்கள்

  • by Authour

நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவுப் புகார்களைக் கண்டித்து, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் போராட்டம் மிகத் தீவிரமடைந்துள்ளது.… Read More »நீட்தேர்வுக்கு எதிராக- டில்லியில் தீவரமடையும் போராட்டம்- குவியும் இளைஞர்கள்

தாய்-3 குழந்தைகள் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு... சோகம்

தாய்-3 குழந்தைகள் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு… சோகம்

  • by Authour

தர்மபுரி, தொக்கம்பட்டி அருகே கடந்த 19ம் தேதி வீட்டில் இருந்து காணாமல் போன அம்சா (35) மற்றும் அவரது 3 குழந்தைகளும் கிணற்றில் சடலமாக மீட்பு அம்சாவின் தந்தைக்கு சொந்தமான கிணற்றில் கயிற்றால் கட்டப்பட்ட… Read More »தாய்-3 குழந்தைகள் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு… சோகம்

 ‘காட்சில்லா’ புகழ் நடிகை கெய்லி ஹோட்டில் கார் விபத்தில் பலி

 ‘காட்சில்லா’ புகழ் நடிகை கெய்லி ஹோட்டில் கார் விபத்தில் பலி

  • by Authour

18 வயதேயான இளம் நடிகை கெய்லி ஹோட்டில் அமெரிக்காவில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். காது கேளாத மாற்றுத்திறனாளியான இவர், 2021ம் ஆண்டு வெளியான காட்சில்லா வெர்சஸ் காங்’ திரைப்படத்தில் ஜியா என்ற சிறுமியின்… Read More » ‘காட்சில்லா’ புகழ் நடிகை கெய்லி ஹோட்டில் கார் விபத்தில் பலி

மாணவர்கள் மீது தாக்குதலா?.. பாஜக அரசை கடுமையாக சாடிய சீமான்

மாணவர்கள் மீது தாக்குதலா?.. பாஜக அரசை கடுமையாக சாடிய சீமான்

  • by Authour

டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக 20 நாட்களுக்கும் மேலாக அறவழியில் போராடி வரும் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம்… Read More »மாணவர்கள் மீது தாக்குதலா?.. பாஜக அரசை கடுமையாக சாடிய சீமான்

நீட் தேர்வை ரத்து செய்வதே-ஒரே தீர்வு-ஸ்டாலின் காட்டமான பதிவு

நீட் தேர்வை ரத்து செய்வதே… ஒரே தீர்வு… மு.க.ஸ்டாலின் காட்டமான பதிவு

  • by Authour

தேசியத் தலைநகர் டில்லியில் நீட் தேர்வு முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவுக்கு எதிராக மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் நாடு முழுவதும் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. இந்நிலையில், டெல்லி மாணவர்களின் போராட்டத்திற்குத் தனது ஆதரவைத்… Read More »நீட் தேர்வை ரத்து செய்வதே… ஒரே தீர்வு… மு.க.ஸ்டாலின் காட்டமான பதிவு

ஈரோட்டில் ஆவின் பால் கடும் தட்டுப்பாடு… பொதுமக்கள் அவதி

  • by Authour

ஈரோட்டில் பல்வேறு இடங்களில் ஆவின் பாலுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ள்னர். ஆவின் முகவர்களுக்கு தினமும் வழங்கப்பட்டு வந்த 49 ஆயிரம் லிட்டர் பால், கடந்த சில நாட்களாக 45 ஆயிரம்… Read More »ஈரோட்டில் ஆவின் பால் கடும் தட்டுப்பாடு… பொதுமக்கள் அவதி

தண்டவாளத்தில் ரயில் பயணிகளை குச்சியால் தாக்கி,செல்போன் பறிப்பு

தண்டவாளத்தில் ரயில் பயணிகளை குச்சியால் தாக்கி, செல்போன் பறிப்பு

  • by Authour

சென்னை பேசின்பிரிட்ஜ் – வியாசர்பாடி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள ஓரத்தில் நின்று, ரயில் பயணிகளை குச்சியால் தாக்கி செல்போன் பறித்து வந்த ஹரி பாபு (24) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான ஹரி… Read More »தண்டவாளத்தில் ரயில் பயணிகளை குச்சியால் தாக்கி, செல்போன் பறிப்பு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

தங்கம் விலை சவனுக்கு ரூ.1680 உயர்வு-அதிர்ச்சி

  • by Authour

மேற்காசிய போர் காரணத்தினால் கச்சா எண்ணெய்யின் மீதான முதலீடு அதிகரித்தது. அதன் காரணத்தினால் தங்கம் விலை சர்வதேச சந்தையின் படிப்படியாக குறைந்து வந்தது. ஜூன் மாதம் அமெரிக்கா – ஈரான் இடையே போர் நிறுத்த… Read More »தங்கம் விலை சவனுக்கு ரூ.1680 உயர்வு-அதிர்ச்சி

நண்பன் உயிரிழந்த சோகம் தாங்காமல் மீனவர் உயிரிழந்த சோகம்

  • by Authour

சென்னையில் உடல்நலக் குறைவால் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பிரகாஷ் (46) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். கடலில் மீன்பிடித்து கரைக்கு திரும்பிய அவரது நெருங்கிய நண்பர் ஏகாம்பரம் (47), பிரகாஷின் மறைவு… Read More »நண்பன் உயிரிழந்த சோகம் தாங்காமல் மீனவர் உயிரிழந்த சோகம்

தமிழகத்தில் 8,963 பேர் டெங்குவால் பாதிப்பு..சுகாதாரத்துறை தகவல்

தமிழகத்தில் 8,963 பேர் டெங்குவால் பாதிப்பு..சுகாதாரத்துறை தகவல்

  • by Authour

தமிழகத்தில் கடந்த ஜனவரி 1 முதல் ஜூலை 16 வரை 8,963 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், சென்னையில் மட்டும் 1,656 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாமக்கல், திருவள்ளூர் மற்றும் தேனி மாவட்டங்களில் தலா… Read More »தமிழகத்தில் 8,963 பேர் டெங்குவால் பாதிப்பு..சுகாதாரத்துறை தகவல்

ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்... நிதியுதவி கோரும் ஆஸி.,குடும்பம்

ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்… நிதியுதவி கோரும் ஆஸி.,குடும்பம்

  • by Authour

ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் 4 பெண் குழந்தைகள் பிறந்துள்ள நிலையில், ஏற்கனவே உள்ள 4 குழந்தைகளுடன் சேர்த்து தற்போது குடும்பத்தில் மொத்தம் 8 குழந்தைகள் உள்ளனர். இதனால் ஏற்பட்ட பொருளாதார… Read More »ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்… நிதியுதவி கோரும் ஆஸி.,குடும்பம்

20%க்கு மேல் பெட்ரோலில் எத்தனால் கலக்கப்படாது-இணை அமைச்சர்

20%க்கு மேல் பெட்ரோலில் எத்தனால் கலக்கப்படாது-இணை அமைச்சர்

  • by Authour

சென்னை : கடந்த மூன்று எத்தனால் வழங்கல் ஆண்டுகளில் (Ethanol Supply Years), அரசுக்குச் சொந்தமான எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் (OMCs) மொத்தம் 2,417.78 கோடி லிட்டர் எத்தனாலைக் கொள்முதல் செய்துள்ளதாக மத்திய பெட்ரோலியம் மற்றும்… Read More »20%க்கு மேல் பெட்ரோலில் எத்தனால் கலக்கப்படாது-இணை அமைச்சர்

26 கி.மீ வரை மைலேஜ்-பட்ஜெட்டும் கம்மி-ஆட்டோமேட்டிக் கார்கள்

26 கி.மீ வரை மைலேஜ்…பட்ஜெட்டும் கம்மி! டாப் 3 SUV ஆட்டோமேட்டிக் கார்கள் இதோ !

  • by Authour

டில்லி : இந்தியாவில் ஆட்டோமேட்டிக் கியர் மற்றும் சிஎன்ஜி (CNG) எரிபொருள் இரண்டும் இணைந்துள்ள கார்களுக்கு நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரித்து வருகிறது. இது ஓட்டுநர் பயணத்திற்கு அதிக சௌகரியத்தையும், குறைந்த செலவில் சிறந்த மைலேஜையும்… Read More »26 கி.மீ வரை மைலேஜ்…பட்ஜெட்டும் கம்மி! டாப் 3 SUV ஆட்டோமேட்டிக் கார்கள் இதோ !

தமிழகத்தில் 14 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு லேசான மழைக்கு வாய்ப்பு

  • by Authour

 தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், ஜூலை 21 முதல் 27 வரை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை… Read More »தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு லேசான மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டின் கல்வியும் மாறுது...இனி கதைகளின் வழியே கணிதம்

தமிழ்நாட்டின் கல்வியும் மாறுது…இனி கதைகளின் வழியே கணிதம்… அமைச்சர் ராஜ்மோகன்

  • by Authour

கருணையுடன் கூடிய அறிவாற்றலை முன்னிலை படுத்தக்கூடிய ஒரு கல்வி திட்டத்தை உருவாக்க போகிறோம் என அமைச்சர் ராஜ்மோகன் கூறியுள்ளார். தமிழ்நாடு மாநில பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் மற்றும் புதிய… Read More »தமிழ்நாட்டின் கல்வியும் மாறுது…இனி கதைகளின் வழியே கணிதம்… அமைச்சர் ராஜ்மோகன்

முதலமைச்சர் விஜயுடன் பாடகர் தெருக்குரல் அறிவு சந்திப்பு

முதலமைச்சர் விஜயுடன் பாடகர் தெருக்குரல் அறிவு சந்திப்பு

  • by Authour

தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைப் பாடலை எழுதி இசையமைத்து பாடியவர் ராப் பாடகர் தெருக்குரல் அறிவு. இவர் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தலைமைச் செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றதாக… Read More »முதலமைச்சர் விஜயுடன் பாடகர் தெருக்குரல் அறிவு சந்திப்பு

திருச்சி - மயிலாடுதுறை பயணிகள் ரயில் ரத்து

திருச்சி – மயிலாடுதுறை பயணிகள் ரயில் ரத்து

  • by Authour

திருச்சி ரயில்வே கோட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு பொறியியல் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, திருச்சி – மயிலாடுதுறை பயணிகள் ரயில் (56700) ஜூலை.22, 23, 24, 25, 26, 27, 29,… Read More »திருச்சி – மயிலாடுதுறை பயணிகள் ரயில் ரத்து

தனிக்கட்சி தொடங்கும் திட்டத்தில் லாரன்ஸ்-

தனிக்கட்சி தொடங்கும் திட்டத்தில் லாரன்ஸ்

  • by Authour

தனிக்கட்சி தொடங்கும் பணியில் ராகவா லாரன்ஸ் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இடைத்தேர்தலுக்கு முன்பே கட்சி பெயர், கொடியை அறிமுகம் செய்யவும் திட்டமிட்டுள்ளாராம். திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் தவெக வேட்பாளராக களமிறங்குவார் என கூறப்பட்ட நிலையில்… Read More »தனிக்கட்சி தொடங்கும் திட்டத்தில் லாரன்ஸ்

ரவுடியை கைது செய்ய வந்த SIயை வெட்டிவிட்டு தப்பிய 5 பேர் கைது

ரவுடியை கைது செய்ய வந்த SIயை வெட்டிவிட்டு தப்பிய 5 பேர் கைது

  • by Authour

சென்னை போதைபொருள் தடுப்புப்பிரிவு உதவி ஆய்வாளர் வெங்கடேசன், போதை மாத்திரைகள் விற்பனை செய்து வந்த ரவுடி பூபாலன் என்பவரை கைது செய்வதற்காக கடந்த 18ம்தேதி இரவு செல்போன் சிக்னல் மூலம் ஆய்வு மேற்கொண்டார். அப்போது,… Read More »ரவுடியை கைது செய்ய வந்த SIயை வெட்டிவிட்டு தப்பிய 5 பேர் கைது

வீட்டிற்குள் புகுந்து மேயருக்கு கொலை மிரட்டல்- 2 பேர் கைது

  • by Authour

நெல்லை டவுனில் மேயர் ராமகிருஷ்ணணின் வீட்டில் புகுந்த மர்மநபர்கள் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக போலீசார் 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி… Read More »வீட்டிற்குள் புகுந்து மேயருக்கு கொலை மிரட்டல்- 2 பேர் கைது

சென்னையிலும் கரப்பான் பூச்சி கட்சி போராட்டம்

  • by Authour

டில்லியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய கரப்பான் பூச்சி கட்சியின் போராட்டம், சென்னையிலும் தொடங்கியுள்ளது. நீட் முறைகேட்டை கண்டித்து தமிழகத்தைச் சேர்ந்த அக்கட்சி நிர்வாகிகள் தி.நகரில் உள்ள CPI அலுவலகத்தில் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.… Read More »சென்னையிலும் கரப்பான் பூச்சி கட்சி போராட்டம்

PV சிந்துவின் கம்பேக்கில் முக்கிய இடம்பிடித்த கோலி

PV சிந்துவின் கம்பேக்கில் முக்கிய இடம்பிடித்த கோலி

  • by Authour

ஜப்பான் ஓபன் பட்டம் மூலம் கம்பேக் கொடுத்ததில் விராட் கோலியின் பங்கு முக்கியமானது என <<20418360>>PV சிந்து<<>> தெரிவித்துள்ளார். தனது X பதிவில், வாழ்க்கையின் மிக கடினமான தருணத்தில், தன் சூழ்நிலையை புரிந்துகொள்ளக்கூடிய ஒருவர்… Read More »PV சிந்துவின் கம்பேக்கில் முக்கிய இடம்பிடித்த கோலி

தஞ்சையில் காங்., சார்பில் சிவாஜி சிலைக்கு மரியாதை

தஞ்சையில் காங்., சார்பில் சிவாஜி சிலைக்கு மரியாதை

  • by Authour

தஞ்சை மாநகர மாவட்ட காங்கிரஸ் சார்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 25-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 25-ம் ஆண்டு… Read More »தஞ்சையில் காங்., சார்பில் சிவாஜி சிலைக்கு மரியாதை

திருச்சியில் பதிவு எண் இல்லாத 3284 வாகனங்கள் மீது வழக்குபதிவு

திருச்சியில் பதிவு எண் இல்லாத 3284 வாகனங்கள் மீது வழக்குபதிவு

  • by Authour

திருச்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்களில் போலீசார் நடத்திய தீவிர சோதனையில் கடந்த ஜூலை.19-ம் தேதி ஒரு நாளில் மட்டும், 3284 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் திருச்சி மாவட்டத்தில் 489 வழக்குகள்… Read More »திருச்சியில் பதிவு எண் இல்லாத 3284 வாகனங்கள் மீது வழக்குபதிவு

ராணுவ வீரர் மரணம்- குவியும் அஞ்சலி!

ராணுவ வீரர் மரணம்- குவியும் அஞ்சலி!

  • by Authour

நாட்டுக்காக இரவு பகலாக சேவையாற்றும் ராணுவ வீரர்களின் மரணம் எப்போதும் பேரிழப்புதான். பாட்னாவை சேர்ந்த அரவிந்த் குமார் என்ற ராணுவ வீரர் விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பிய போது சாலை விபத்தில் சிக்கினார். ஹாஸ்பிடலில்… Read More »ராணுவ வீரர் மரணம்- குவியும் அஞ்சலி!

மத்திய நிதியமைச்சர் நிர்மலாவை சந்தித்த வைகோ.. பின்னணி என்ன?

மத்திய நிதியமைச்சர் நிர்மலாவை சந்தித்த வைகோ.. பின்னணி என்ன?

  • by Authour

டில்லி, நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை வைகோவும், துரை வைகோ MP-யும் சந்தித்து பேசியுள்ளனர். இச்சந்திப்பில், தான் எழுதிய ‘வைகோவின் நாடாளுமன்ற உரை’ புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்கும்படி நிதியமைச்சருக்கு அவர்… Read More »மத்திய நிதியமைச்சர் நிர்மலாவை சந்தித்த வைகோ.. பின்னணி என்ன?

டில்லியில் போராடும் இளைஞர்கள்.. ஆதரவு தரும் திரை பிரபலங்கள்

டில்லியில் போராடும் இளைஞர்கள்.. ஆதரவு தரும் திரை பிரபலங்கள்

  • by Authour

கேரள: ஒரு தேசத்தின் வருங்காலத் தலைமுறை குரல் கொடுக்கும்போது, அவர்களின் குரல்கள்அடக்குமுறை சக்தியால் நசுக்கப்படும் போது, அந்த எதிர்காலமே நசுக்கப்படுகிறது. நம் நாட்டில் நியாயமான காரணத்திற்காக அமைதியான முறையில் போராடும் ஒவ்வொருவருக்கும், எனது ஆதரவைத்… Read More »டில்லியில் போராடும் இளைஞர்கள்.. ஆதரவு தரும் திரை பிரபலங்கள்

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் புரோகிதர்கள் திடீர் சாலை மறியல்

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் புரோகிதர்கள் திடீர் சாலை மறியல்..பரபரப்பு

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் உள்ள புரோகிதர்கள் தங்களை முன்னறிவிப்பின்றி வெளியேற சொல்வதாக சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு. திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் உள்ள புரோகிதர்கள் தங்களை முன்னறிவிப்பின்றி வெளியேற சொல்வதாக… Read More »ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் புரோகிதர்கள் திடீர் சாலை மறியல்..பரபரப்பு

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027- அரியலூர் கலெக்டர் அறிவுறுத்தல்

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027- அரியலூர் கலெக்டர் அறிவுறுத்தல்

  • by Authour

அரியலூர் மாவட்டம், மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 பொதுமக்கள் அனைவரும்சுயக் கணக்கெடுப்பில் தவறாமல் பங்கேற்று, சரியான விவரங்களை முழுமையாக பதிவு வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி அறிவுறுத்தல். அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டாட்சியர்… Read More »மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027- அரியலூர் கலெக்டர் அறிவுறுத்தல்

தஞ்சை பெரிய கோவில்-யாகசாலை பூஜையால்-கல்வெட்டுகளில் கரும்புகை

தஞ்சை பெரிய கோவில்-யாகசாலை பூஜையால் -கல்வெட்டுகளில் கரும்புகை

  • by Authour

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் நடைபெறும் யாகசாலை பூஜைகளால் பாதிக்கப்படும் கல்வெட்டுகள் இயற்கை ஓவியங்கள். உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவில் 1000 ஆண்டுகள் பழமையானது. மாமன்னன் இராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இந்த… Read More »தஞ்சை பெரிய கோவில்-யாகசாலை பூஜையால் -கல்வெட்டுகளில் கரும்புகை

திருச்சி முக்கொம்பு காவிரிஆற்றில் இறங்கி விவசாயிகள்போராட்டம்

திருச்சி முக்கொம்பு காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டம்

  • by Authour

விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் திருச்சி முக்கொம்பு காவிரி ஆற்றில் இறங்கி போராட்டம் உச்ச நீதிமன்றமும், காவிரி நடுவர் மன்றமும் மாத மாதம் காவிரியில் தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டும் மத்திய… Read More »திருச்சி முக்கொம்பு காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டம்

கரூர் காவிரி ஆற்றில் மோட்டார் மூலம் நீர் திருட்டு...கோரிக்கை

கரூர் காவிரி ஆற்றில் மோட்டார் மூலம் நீர் திருட்டு…கோரிக்கை

  • by Authour

கரூர் காவிரி ஆற்றில் சட்டவிரோதமாக மோட்டார் மூலம் நீர் திருட்டு:மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர் கோரிக்கை. கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், புஞ்சை கடம்பன்குறிச்சி பகுதியில் காவிரி ஆற்றில் இருந்து இரவு… Read More »கரூர் காவிரி ஆற்றில் மோட்டார் மூலம் நீர் திருட்டு…கோரிக்கை

ராப் பாடகர் தெருக்குரல் அறிவு குண்டுக்கட்டாக கைது

ராப் பாடகர் தெருக்குரல் அறிவு குண்டுக்கட்டாக கைது

  • by Authour

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தலைமைச் செயலகத்திற்கு முன்பாக கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற ராப் பாடகர் தெருக்குரல் அறிவு கைது. நீட் தேர்வுக்கு எதிராகச் சென்னை தலைமைச் செயலகத்திற்குள் நுழைய… Read More »ராப் பாடகர் தெருக்குரல் அறிவு குண்டுக்கட்டாக கைது

தீயில் கருகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி

தீயில் கருகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி

  • by Authour

டில்லியின் லோதி காலனியில் உள்ள ஒரு கட்டிடத்தின் மேல் தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிருடன் எரிந்து உயிரிழந்தனர். இன்று காலை சுமார் 10.30 மணியளவில், லோதி… Read More »தீயில் கருகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி

சப்பாத்தியும் புரோட்டாவும் ஒன்றாக முடியுமா?-பூங்குன்றன் கருத்து

சப்பாத்தியும் புரோட்டாவும் ஒன்றாக முடியுமா?- ஜெயலலிதா தலைமையை சுட்டிக் காட்டி பூங்குன்றன் கருத்து

  • by Authour

தமிழக அரசியல் வரலாற்றில் தனித்துவமான தடம் பதித்த தலைவர்கள் பலர் இருந்தாலும், வீழ்ந்த இடத்திலிருந்தே அதிவேகமாக மீண்டு வரும் ‘பீனிக்ஸ் பறவைக்கு’ முழு இலக்கணமாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா மட்டுமே. 1996-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் அ.தி.மு.க… Read More »சப்பாத்தியும் புரோட்டாவும் ஒன்றாக முடியுமா?- ஜெயலலிதா தலைமையை சுட்டிக் காட்டி பூங்குன்றன் கருத்து

தஞ்சை அருகே திருமணமாகி 3 மாதமே ஆன இளம்பெண் தற்கொலை

திருச்சியில் வெவ்வேறு சம்பவத்தில் 3 பேர் தற்கொலை..

  • by Authour

திருச்சி, அரியாவூர் அரிஜன தெரு பகுதியை சேர்ந்தவர் சேட்டு (42). புங்கனூரில் உள்ள ஒரு பேக்கரியில் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். மதுவுக்கு அடிமையான சேட்டுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்று… Read More »திருச்சியில் வெவ்வேறு சம்பவத்தில் 3 பேர் தற்கொலை..

திருச்சி ரயில்வே மேம்பாலத்தில் தலைகீழாக தொங்கிய கார்-6 சிறுவர்கள் மீட்பு

சோனம் வாங்சுக்கை தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்ற டெல்லி ஐகோர்ட் அனுமதி

  • by Authour

டில்லி: நீட் வினாத்தாள் முறைகேட்டுக்கு பொறுப்பேற்று அமைச்சர் பிரதான் பதவி விலக வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்கும் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற டெல்லி ஐகோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. டெல்லி சப்தர்ஜங்… Read More »சோனம் வாங்சுக்கை தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்ற டெல்லி ஐகோர்ட் அனுமதி

திருச்சி ரயில்வே மேம்பாலத்தில் தலைகீழாக தொங்கிய கார்- 6 சிறுவர்கள் மீட்பு

திருச்சி ரயில்வே மேம்பாலத்தில் தலைகீழாக தொங்கிய கார்- 6 சிறுவர்கள் மீட்பு

  • by Authour

தமிழகத்தில் சமீப காலமாக பள்ளி மாணவர்கள், சிறுவர்கள் இருசக்கர வாகனங்கள், கார்களை இயக்கி வாகன சாகசங்களில் ஈடுபட்டு விபத்துக்களை ஏற்படுத்தி வருவது அதிகரித்து வருகிறது.அந்த வகையில், திருச்சியில் 16 வயது சிறுவன் தனது நண்பர்களுடன்… Read More »திருச்சி ரயில்வே மேம்பாலத்தில் தலைகீழாக தொங்கிய கார்- 6 சிறுவர்கள் மீட்பு

விபத்தில் சிக்கிய நடிகர் பாலகிருஷ்ணா-முழங்காலில் பலத்த காயம்

விபத்தில் சிக்கிய நடிகர் பாலகிருஷ்ணா-முழங்காலில் பலத்த காயம்

  • by Authour

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நந்தமுரி பாலக்கிருஷ்ணா, படப்பிடிப்பு தளத்தில் நடந்த எதிர்பாராத விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ‘NBK 111’ (தற்காலிக தலைப்பு) படத்தின்… Read More »விபத்தில் சிக்கிய நடிகர் பாலகிருஷ்ணா-முழங்காலில் பலத்த காயம்

ஆட்சியின் அலங்கோலங்களை கைது நடவடிக்கைகளால் சரிக்கட்டி விடலாமா?

ஆட்சியின் அலங்கோலங்களை கைது நடவடிக்கைகளால் சரிக்கட்டி விடலாமா?

  • by Authour

திமுக எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டதை கண்டித்து அக்கட்சி நிர்வாகிகள் பலரும் எதிர்ப்புகளையும், கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:- ஆட்சிக்கு எதிரான விமர்சனங்களை எல்லாம்… Read More »ஆட்சியின் அலங்கோலங்களை கைது நடவடிக்கைகளால் சரிக்கட்டி விடலாமா?

விஷ்ணு விஷாலின் முதல் ரூ.50 கோடி படம்!-நன்றியுடன் நெகிழ்ச்சி

விஷ்ணு விஷாலின் முதல் ரூ.50 கோடி படம்!… நன்றியுடன் நெகிழ்ச்சி

  • by Authour

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த ஜூலை 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது ‘கட்டா குஸ்தி-2’. இயக்குநர் செல்வா அய்யாவு இயக்கியுள்ள இந்தப் படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா… Read More »விஷ்ணு விஷாலின் முதல் ரூ.50 கோடி படம்!… நன்றியுடன் நெகிழ்ச்சி

மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவித்த 90 திட்டம்-மறு ஆய்வு செய்ய அரசு உத்தரவு

மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவித்த 90 திட்டம்-மறு ஆய்வு செய்ய அரசு உத்தரவு

  • by Authour

பெருநகர சென்னை மாநகராட்சியின் 2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் 90 புதிய திட்டங்களுக்கான அறிவிப்பை மேயர் பிரியா வெளியிட்டார். பட்ஜெட்டில் மொத்த வரவு ரூ.7,717 கோடியாகவும்,… Read More »மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவித்த 90 திட்டம்-மறு ஆய்வு செய்ய அரசு உத்தரவு

திமுகவில் இருந்து விலகிய அயலக அணி இணைச்செயலாளர்

திமுகவில் இருந்து விலகிய அயலக அணி இணைச்செயலாளர்

  • by Authour

திமுக அயலக அணி இணைச் செயலாளரும் வழக்கறிஞருமான புகழ் காந்தி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்த விலகல் கடிதத்தைக் கட்சியின் தலைமையகத்தில் அவர் அளித்துள்ளார். அக்கடிதத்தில்,… Read More »திமுகவில் இருந்து விலகிய அயலக அணி இணைச்செயலாளர்

பிரதமர் ஏன் மன்னிப்பு கேட்கவில்லை... ராகுல் கேள்வி

பிரதமர் ஏன் மன்னிப்பு கேட்கவில்லை… ராகுல் கேள்வி

  • by Authour

டில்லியில் நேற்று மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிரதமர் மோடி ஏன் இன்னும் மன்னிப்பு கேட்கவில்லை என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளார். நாட்டில் கல்வி முறையைக் கரையான் அரிப்பது போலச்… Read More »பிரதமர் ஏன் மன்னிப்பு கேட்கவில்லை… ராகுல் கேள்வி

தடியடியில் காயமடைந்த இளைஞர்களுடன் ராகுல் சந்திப்பு

தடியடியில் காயமடைந்த இளைஞர்களுடன் ராகுல் சந்திப்பு

  • by Authour

டில்லியில் நேற்று போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீது காவல்துறை நடத்திய தடியடியில் காயமடைந்து, ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் இளைஞர்களை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேரில் சென்று சந்தித்தார். அங்கு… Read More »தடியடியில் காயமடைந்த இளைஞர்களுடன் ராகுல் சந்திப்பு

இங்கிலாந்து பிரதமராக ஆன்டி பர்ன்ஹாம் பதவியேற்பு... பிரதமர் மோடி வாழ்த்து

இங்கிலாந்து பிரதமராக ஆன்டி பர்ன்ஹாம் பதவியேற்பு… பிரதமர் மோடி வாழ்த்து

  • by Authour

இங்கிலாந்தின் பிரதமராக ஆன்டி பர்ன்ஹாம் பதவி பதவியேற்றதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இங்கிலாந்து நாட்டில் ஆளும் தொழிலாளர் கட்சி தலைவராகவும், பிரதமராகவும் இருந்த கெய்ர் ஸ்டார்மர் கடந்த மாதம் பதவி விலகினார். இதையடுத்து… Read More »இங்கிலாந்து பிரதமராக ஆன்டி பர்ன்ஹாம் பதவியேற்பு… பிரதமர் மோடி வாழ்த்து

கோவை மாவட்ட கால்டாக்ஸி கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

கோவை மாவட்ட கால்டாக்ஸி கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

  • by Authour

கோவை: தமிழக அரசே டாக்சி செயலியை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட கால்டாக்ஸி கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிவானந்த காலனி டாடாபாத் பகுதியில் கோவை மாவட்ட கால் டாக்ஸி… Read More »கோவை மாவட்ட கால்டாக்ஸி கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

உக்ரைனில் ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல்-கேரள இளம் மாலுமி பலி

உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதல்- கேரள இளம் மாலுமி பலி

  • by Authour

கிவ்: துறைமுக நகரமான ஒடெசா கடற்பகுதியில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்ட நான்கு இந்தியர்களில், கேரளாவைச் சேர்ந்த மாலுமி அகில் ஜோயனும் ஒருவர். உக்ரைனின் ஒடெசா துறைமுகத்திற்கு அப்பால் ‘எம்வி கோல்டன் லியோ’… Read More »உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதல்- கேரள இளம் மாலுமி பலி

தென்காசியில் ரூ.2000 லஞ்சம் வாங்கிய வயர் மேன் கைது

அசாம் மாநிலத்தில் கனமழை-10 பேர் பலி

  • by Authour

திஸ்பூர்: அசாம் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை மற்றும் இதனால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10-ஆக அதிகரித்து உள்ளது. கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக… Read More »அசாம் மாநிலத்தில் கனமழை-10 பேர் பலி

தென்காசியில் ரூ.2000 லஞ்சம் வாங்கிய வயர் மேன் கைது

தென்காசியில் ரூ.2000 லஞ்சம் வாங்கிய வயர் மேன் கைது

  • by Authour

தென்காசி மாவட்டத்தில் புதிய வீட்டிற்கு மின்சார மீட்டர் பொருத்த ரூ.2,000 லஞ்சம் வாங்கிய தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தை சேர்ந்த வயர்மேன் ஆறுமுகசாமி என்பவர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் நேற்று அதிரடியாகக்… Read More »தென்காசியில் ரூ.2000 லஞ்சம் வாங்கிய வயர் மேன் கைது

நெல்லையில் போதை ஊசி பயன்படுத்திய வாலிபர் கைது

நெல்லையில் போதை ஊசி பயன்படுத்திய வாலிபர் கைது

  • by Authour

நெல்லையில் போதை ஊசி பயன்படுத்திய மீரான் என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். போலியான மருத்துவ சீட்டு தயாரித்து மருந்தகத்தில் மருந்துகளை வாங்கி போதைக்காக பயன்படுத்தியுள்ளார். அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தக்கூடிய மருந்துகளை வாங்கி போதைக்கு… Read More »நெல்லையில் போதை ஊசி பயன்படுத்திய வாலிபர் கைது

சிவாஜியின் நினைவு நாள்..திருச்சியில் காங்., சார்பில் மரியாதை

சிவாஜியின் நினைவு நாள்.. திருச்சியில் காங்., சார்பில் மரியாதை

  • by Authour

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 25 வது நினைவு நாளை முன்னிட்டு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர், மாமன்ற உறுப்பினர் எல். ரெக்ஸ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்வில்… Read More »சிவாஜியின் நினைவு நாள்.. திருச்சியில் காங்., சார்பில் மரியாதை

சிவாஜி கணேசன் நூற்றாண்டு விழா- மிகப்பெரிய விழாவாக நடத்தப்படும்

சிவாஜி கணேசன் நூற்றாண்டு விழா- மிகப்பெரிய விழாவாக நடத்தப்படும்

  • by Authour

நடிகர் சிவாஜி கணேசன் நூற்றாண்டு விழா முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் வரலாறு மிகப்பெரிய விழாவாக நடத்தபடும். அமைச்சர் ராஜ்மோகன் பேட்டியில் கூறியதாவுது.. நடிகர் சிவாஜிகணேசன் 25 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு… Read More »சிவாஜி கணேசன் நூற்றாண்டு விழா- மிகப்பெரிய விழாவாக நடத்தப்படும்

ரஜினிக்கு ஈகோவே இல்லை-என் Favourite அவர் தான்- நடிகை சிம்ரன்

ரஜினிக்கு ஈகோவே இல்லை-என் Favourite அவர் தான்- நடிகை சிம்ரன்

  • by Authour

என்னோட Favourite நடிகர் ரஜினி தான்; நான் அவருடைய வெறித்தனமான ரசிகை; அவரை மாதிரி ஒருவரை பார்த்ததே இல்லை; Ego-எல்லாம் அவருக்கு இல்லை; கீழே வந்து பழகுவார்; ‘பேட்ட’ படம் ஒரு டீசர்தான்; அந்தப்… Read More »ரஜினிக்கு ஈகோவே இல்லை-என் Favourite அவர் தான்- நடிகை சிம்ரன்

போர்வெல் அமைக்கும் பணியில் மின்சாரம் தாக்கி 5 பேர் பலி

போர்வெல் அமைக்கும் பணியில் மின்சாரம் தாக்கி 5 பேர் பலி

  • by Authour

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை அருகே தனியார் விடுதியில் போர்வெல் அமைக்கும் பணியில் 5 பேர் ஈடுபட்டிருந்தனர் நெய்குப்பி கிராமத்தைச் சேர்ந்த பிரபு வயது 33, வசந்தபுரி பகுதியைச் சேர்ந்த பாலாஜி… Read More »போர்வெல் அமைக்கும் பணியில் மின்சாரம் தாக்கி 5 பேர் பலி

மேகதாது விவகாரம்-அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்

மேகதாது அணையை தடுத்து நிறுத்த-அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்… அன்புமணி ராமதாஸ்

  • by Authour

சென்னை விமான நிலையத்தில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது, டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற நீட் எதிர்ப்பு போராட்டத்தில் மாணவர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பு மக்களும் கலந்து கொண்டனர். நீட் தேர்வை… Read More »மேகதாது அணையை தடுத்து நிறுத்த-அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்… அன்புமணி ராமதாஸ்

நீட் தேர்வு முறைகேடு- திருச்சியில் AISF- AIYF சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு முறைகேடு- திருச்சியில் AISF- AIYF சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

  • by Authour

நீட் தேர்வு முறைகேடு மற்றும் மத்திய அரசின் அடக்குமுறையைக் கண்டித்து AISF மற்றும் AIYF சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். நீட் தேர்வில் தொடரும் முறைகேடுகளைக் கண்டித்தும், டெல்லியில் ஜனநாயகப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும்… Read More »நீட் தேர்வு முறைகேடு- திருச்சியில் AISF- AIYF சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 3 நாட்கள் நடைபெறும்

ஆகஸ்ட் 6ல் வேளாண் பட்ஜெட் தாக்கல்- சபாநாயகர்

  • by Authour

சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜே சி டி பிரபாகரன் பேட்டியில் கூறியதாவது. 2026-27ம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். தமிழக நிதிநிலை அறிக்கை 5 தாக்கல் செய்யப்படும் ,ஆக்ஸ்ட் 6ம்… Read More »ஆகஸ்ட் 6ல் வேளாண் பட்ஜெட் தாக்கல்- சபாநாயகர்

நிலத்தை மீட்டுத் தரக்கோரி முதியவர் 1,445வது முறையாக மனு

நிலத்தை மீட்டுத் தரக்கோரி முதியவர் 1,445வது முறையாக மனு

  • by Authour

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி கிராமத்தைச் சேர்ந்த 75 வயதான கேசவன் 1,445வது முறையாக மனு அளித்துள்ளார். தனது நிலத்தை மீட்டுத்தரக் கோரி கேசவன் என்ற முதியவர் 1,445வது முறையாக ஆட்சியர் அலுவலகத்தில் மனு… Read More »நிலத்தை மீட்டுத் தரக்கோரி முதியவர் 1,445வது முறையாக மனு

அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிக்கு சிகிச்சை அளித்த எலக்ட்ரீசியன்

அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிக்கு சிகிச்சை அளித்த எலக்ட்ரீசியன்

  • by Authour

சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ஸ்ரீபெரும்புதுாரில் அரசு மருத்துவமனை உள்ளது. கடந்த 18ம் தேதி இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து காயமடைந்த திலகர் என்பவர், ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார்.… Read More »அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிக்கு சிகிச்சை அளித்த எலக்ட்ரீசியன்

பிரபல காமெடி நடிகர் சதீஷின் தந்தை காலமானார்

பிரபல காமெடி நடிகர் சதீஷின் தந்தை காலமானார்

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சதீஷ். இவர் தனது டைம்மிங் காமெடி மூலம் பிரபலமானார். இவர் தற்போது, நகைச்சுவை கதாபாத்திரங்களில் மட்டுமல்லாமல், கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். இந்நிலையில் நகைச்சுவை நடிகர்… Read More »பிரபல காமெடி நடிகர் சதீஷின் தந்தை காலமானார்

மேற்காசிய போர் பதற்றம்... சென்னையில் விமான சேவை பாதிப்பு

மேற்காசிய போர் பதற்றம்… சென்னையில் விமான சேவை பாதிப்பு

  • by Authour

சென்னை: மேற்காசிய போர் பதற்றத்தால் சென்னையில் விமான சேவைகள் பதிப்படைத்துள்ளது. அபுதாபி, துபாய் உள்ளிட்ட 10 வருகை விமானங்கள் மற்றும் 10 புறப்பாடு விமானங்கள் 3 மணி நேரம் வரை தாமதமானது. கொழும்பு-சென்னை, சென்னை-கொழும்பு… Read More »மேற்காசிய போர் பதற்றம்… சென்னையில் விமான சேவை பாதிப்பு

கீழ்பாக்கம் அருகே 4 முகமூடி கொள்ளையர்கள் கைது

கீழ்பாக்கம் அருகே 4 முகமூடி கொள்ளையர்கள் கைது

  • by Authour

சென்னை: கீழ்ப்பாக்கம் அருகே வாக்கிங் சென்ற கமலேஷ் என்பவரை முகமூடி அணிந்த நபர்கள் தாக்கி, ரூ.45 லட்சம் கேட்டு மிரட்டி 5 சவரன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு… Read More »கீழ்பாக்கம் அருகே 4 முகமூடி கொள்ளையர்கள் கைது

விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது-மாஜி உட்பட 250 பேர் கைது

விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது- மாஜி உட்பட 250 பேர் கைது

  • by Authour

விளாத்திகுளம்: முதல்வர் ஜோசப் விஜய் குறித்து விமர்சனம் செய்ததாக எழுந்த புகாரில் விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனை நேற்று காலை போலீசார் கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் போலீஸ் ஜீப்பை மறித்து… Read More »விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது- மாஜி உட்பட 250 பேர் கைது

பாம்பிடம் இருந்து குடும்பத்தை காப்பாற்றிய நாய்.. நெகிழ்ச்சி

பாம்பிடம் இருந்து குடும்பத்தை காப்பாற்றிய நாய்.. நெகிழ்ச்சி

  • by Authour

திருமலை : காக்கிநாடாவில் விஷப்பாம்பிடம் சண்டையிட்டு உரிமையாளர் குடும்பத்தை வளர்ப்பு நாய் காப்பாற்றியது. ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டம், பித்தாபுரம் தொகுதியில் உள்ள கோத்தபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் உள்ளி ஸ்ரீனிவாஸ். இவர் ‘பாக்ஸர்’ இன… Read More »பாம்பிடம் இருந்து குடும்பத்தை காப்பாற்றிய நாய்.. நெகிழ்ச்சி

முதல்வர் ரங்கசாமியுடன் அமைச்சர் நமச்சிவாயம் சந்திப்பு– இலாகா மாற்றத்தால் அதிருப்தியா?

முதல்வர் ரங்கசாமியுடன் அமைச்சர் நமச்சிவாயம் சந்திப்பு

  • by Authour

புதுச்சேரி யூனியன் பிரதேச அரசியலில் முக்கியத் திருப்பமாக, பாஜகவைச் சேர்ந்த மூத்த அமைச்சரான ஏ. நமச்சிவாயம், முதலமைச்சர் என். ரங்கசாமியை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். முக்கியத்துவம் வாய்ந்த உள்துறையைக் குறைத்து, அதற்குப் பதிலாக… Read More »முதல்வர் ரங்கசாமியுடன் அமைச்சர் நமச்சிவாயம் சந்திப்பு

லாரி மோதி டெலிவரி ஊழியர் பலி.. சென்னையில் பரிதாபம்

லாரி மோதி டெலிவரி ஊழியர் பலி.. சென்னையில் பரிதாபம்

  • by Authour

சென்னை மதுரவாயல் பைபாஸ் மேம்பாலத்தில் லாரி மோதிய விபத்தில் தனியார் நிறுவனத்தில் டெலிவரி வேலைப்பார்த்து வந்த விஜயகுமார் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். லாரி டிரைவர் வேணுகோபாலை கைது செய்து போலீசார் விசராணை… Read More »லாரி மோதி டெலிவரி ஊழியர் பலி.. சென்னையில் பரிதாபம்

டில்லியில் நீட் தேர்வு முறைகேட்டுக்கு எதிராக வெடித்த போராட்டம்- 70 பேர் கைது

டில்லியில் நீட் தேர்வு முறைகேட்டுக்கு எதிராக வெடித்த போராட்டம்- 70 பேர் கைது

  • by Authour

தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நீட் (NEET) தேர்வு முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவு சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் டெல்லியில் நேற்று நடைபெற்ற பிரம்மாண்ட போராட்டம் வன்முறையாக மாறியது. போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும்… Read More »டில்லியில் நீட் தேர்வு முறைகேட்டுக்கு எதிராக வெடித்த போராட்டம்- 70 பேர் கைது

பஞ்சாப் விவசாயிகள் டில்லியில் போராட்டம்

பஞ்சாப் விவசாயிகள் டில்லியில் போராட்டம்

  • by Authour

டில்லி: அமெரிக்காவுடன் இந்தியா மேற்கொள்ள உள்ள ஒப்பந்தத்தை கண்டித்து பஞ்சாப் விவசாயிகள் டில்லியில் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். ஒப்பந்தத்தால் சிறு விவசாயிகள் பாதிக்கப்படுவர் என்று விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டி வருகின்றனர். ஏற்கனவே டில்லியில் கரப்பான்… Read More »பஞ்சாப் விவசாயிகள் டில்லியில் போராட்டம்

முன்விரோதம்... பாலக்காடு அருகே தாய், மகனை கொன்றவருக்கு மரண தண்டனை

முன்விரோதம்… பாலக்காடு அருகே தாய், மகனை கொன்றவருக்கு மரண தண்டனை

  • by Authour

திருவனந்தபுரம் : பாலக்காடு மாவட்டம் நென்மாரா போத்துண்டி அருகே உள்ள திருத்தம்பாடம் என்ற பகுதியை சேர்ந்தவர் சுதாகரன் (55). இவரது மனைவி சஜிதா (45). இவர்களுக்கு அகிலா (20), அனஸ்வரா (18) என்ற 2… Read More »முன்விரோதம்… பாலக்காடு அருகே தாய், மகனை கொன்றவருக்கு மரண தண்டனை

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு...

தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு

  • by Authour

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,05,760க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ. 70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,220க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு

காதலனை கொன்று வீட்டு பாத்ரூருமுக்குள் அடைத்து இளம்பெண்

காதலனை கொன்று வீட்டு பாத்ரூருமுக்குள் அடைத்து இளம்பெண்

  • by Authour

மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் காதலனை கொன்று வீட்டு பாத்ரூருமுக்குள் அடைத்து தலைமறைவான இளம்பெண்ணை போலீசார் தேடிவருகின்றனர். மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் ஒரு வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் உள்ள 104-ஆம் எண் வீடு இரண்டரை மாதங்களாக… Read More »காதலனை கொன்று வீட்டு பாத்ரூருமுக்குள் அடைத்து இளம்பெண்

விஜயின் நல்லாட்சிக்கு அரணாக நிற்பதே எங்கள் கடமை... வைகோ

விஜயின் நல்லாட்சிக்கு அரணாக நிற்பதே எங்கள் கடமை… வைகோ

  • by Authour

இன்று எங்களை நேயத்தோடும் முழு மரியாதையோடும் நடத்தும் சகோதரர் சி. ஜோசப் விஜய் அவர்களின் நல்லாட்சிக்கு அரணாக நிற்பதே எங்களின் கடமை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வைகோ தனது எக்ஸ்… Read More »விஜயின் நல்லாட்சிக்கு அரணாக நிற்பதே எங்கள் கடமை… வைகோ

திருச்சி அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி

திருச்சி அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி

  • by Authour

மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி திருச்சி லால்குடி கீழரசூர் வடக்கு தெரு பகுதியை சேர்ந்தவர்ராஜேந்திரன் (வயது 60) விவசாயக் கூலி தொழிலாளி. இவர் தனது வீட்டின் முன்பு உள்ள தென்னை மரத்தில்… Read More »திருச்சி அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி

திருச்சியில் SRMU ரயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சியில் SRMU ரயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

  • by Authour

திருச்சி சதன் ரெயில்வே மஸ்தூர் யுனியன் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் திருச்சி பொன்மலை ஆர்மரி கேட் முன்பு ரெயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.ஆர். எம்.யூ. மாநில துணை பொதுச்செயலாளர் வீரசேகரன்… Read More »திருச்சியில் SRMU ரயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

பாமக 19-வது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை- அன்புமணி வௌியீடு

பாமக 19-வது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை- அன்புமணி வௌியீடு

  • by Authour

அன்புமணி ராமதாஸ் சென்னை தி.நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் பாட்டாளி மக்கள் கட்சியின் 19-வது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:- 2026 மற்றும் 27ஆம் ஆண்டிற்கான பாட்டாளி… Read More »பாமக 19-வது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை- அன்புமணி வௌியீடு

அதிகபட்சம் 4 மாசம் தான் இந்த ஆட்சி இருக்கும்”- அனிதா ராதாகிருஷ்ணன்

அதிகபட்சம் 4 மாசம் தான் இந்த ஆட்சி இருக்கும்”- அனிதா ராதாகிருஷ்ணன்

  • by Authour

என்னை தவெக-வில் இணையச் சொன்னதே தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி சுதீர்தான் என அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். விளாத்திகுளம் எம்எல்ஏ கைதை கண்டித்து பாளையங்கோட்டை-தூத்துக்குடி 4 வழிச்சாலையில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.… Read More »அதிகபட்சம் 4 மாசம் தான் இந்த ஆட்சி இருக்கும்”- அனிதா ராதாகிருஷ்ணன்

தமிழக மக்களை பாதிக்கும் மின்கட்டணக் குளறுபடிகளுக்கு உடனடித் தீர்வு காண்க

  • by Authour

சென்னை: தமிழக மக்களை பாதிக்கும் மின்கட்டணக் குளறுபடிகளுக்கு உடனடித் தீர்வு காண்க!மின்வாரியத்தின் இந்தப் பிரச்சினைகளை உடனடியாகச் சீரமைத்து மக்களின் சுமையைக் குறைக்கத் தவறினால், பாஜக சார்பில் ஒட்டுமொத்த மக்களைத் திரட்டிப் பெரும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்… Read More »தமிழக மக்களை பாதிக்கும் மின்கட்டணக் குளறுபடிகளுக்கு உடனடித் தீர்வு காண்க

கோவை, நீலகிரி இன்று 3 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்!

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இடியுடன் மழைக்கு வாய்ப்பு

  • by Authour

சென்னையில் இன்று தூறல் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களில் ஒருசில… Read More »தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இடியுடன் மழைக்கு வாய்ப்பு

கச்சா எண்ணெய் விலை உயர்வு

கச்சா எண்ணெய் விலை உயர்வு

  • by Authour

ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சர்வதேச சந்தையில் இன்று மட்டும் 2 டாலருக்கும் அதிகமாக உயர்ந்து, பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை… Read More »கச்சா எண்ணெய் விலை உயர்வு

ஓணம் பண்டிகை- திருவனந்தபுரம்-தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள்

திருச்சி: ஓணம் பண்டிகை சிறப்பு ரயில் அறிவிப்பு

  • by Authour

ஓணம் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில், தாம்பரத்தில் இருந்து வரும் ஆக.13, 20, 27 மற்றும் செப்.3 ஆகிய தேதிகளில் ஸ்ரீரங்கம், திருச்சி ஜங்ஷன் வழியாக திருவனந்தபுரத்திற்கு சிறப்பு ரயில்… Read More »திருச்சி: ஓணம் பண்டிகை சிறப்பு ரயில் அறிவிப்பு

அடுத்த 3 நாள்களுக்கு வெயில் கொளுத்தும்-IMD தகவல்

அடுத்த 3 நாள்களுக்கு வெயில் கொளுத்தும்-IMD தகவல்

  • by Authour

தமிழகத்தில் நாளை முதல் 23-ம் தேதி வரை வெப்பநிலை வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் கூடுதலாக உயரக்கூடும் என IMD தெரிவித்துள்ளது. உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும்… Read More »அடுத்த 3 நாள்களுக்கு வெயில் கொளுத்தும்-IMD தகவல்

பதவி விலகுங்க EPS'.. நேரில் கொந்தளித்த நிர்வாகி

பதவி விலகுங்க EPS’.. நேரில் கொந்தளித்த நிர்வாகி

  • by Authour

பொ.செ., பதவியில் இருந்து விலகுங்கள் என EPS-யிடம் நேரடியாகவே அதிமுக நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர். மதுரை மாவட்ட நிர்வாகிகளுடன் இன்று EPS ஆலோசனை நடத்தினார். அப்போது, தொடர் தோல்விக்கு பொறுப்பேற்று பொ.செ., பதவியில் இருந்து விலகுங்கள்… Read More »பதவி விலகுங்க EPS’.. நேரில் கொந்தளித்த நிர்வாகி

சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் 1000 பேர் ராஜினாமா

சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் 1000 பேர் ராஜினாமா

  • by Authour

சென்னை: சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். சி.வி.சண்முகத்துக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்காததால் விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் ஆவேசம் அடைந்துள்ளனர். ஈபிஎஸ் இல்லாததால் ராஜினாமா கடிதத்தை அதிமுக தலைமை… Read More »சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் 1000 பேர் ராஜினாமா

அமராவதி ஆற்றிலிருந்து தண்ணீர் திறக்கக் கோரி..கரூர் கலெக்டரிடம் மனு

  • by Authour

அமராவதி ஆற்றில் தண்ணீரின்றி தவிக்கும் கிராம மக்கள்: அமராவதி ஆற்றில் இருந்து தண்ணீர் திறந்துவிடக் கோரி கரூர் மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு. கரூர் மாவட்டம், சின்னதாராபுரம், தென்னிலை சுற்று வட்டார பகுதிகளில் 10-க்கும்… Read More »அமராவதி ஆற்றிலிருந்து தண்ணீர் திறக்கக் கோரி..கரூர் கலெக்டரிடம் மனு

திட்டமிட்டப்படி செப்.17ம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு

திட்டமிட்டப்படி செப்.17ம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு

  • by Authour

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு திட்டமிட்டபடி செப்டம்பர் 17ஆம் தேதி நடத்த முடிவு என்று கோயில் நிர்வாகம் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தகவல் தெரிவித்துள்ளது. வீரவசந்தராயர் மண்டப புணரமைப்பு பணிகள் முடிவடையும்… Read More »திட்டமிட்டப்படி செப்.17ம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு

கோர்ட்டில் சாட்சியம் அளிக்க காவல்துறை சீருடை கட்டாயம்

நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்க காவல்துறை சீருடை கட்டாயம்- ஐகோர்ட் உத்தரவு!

  • by Authour

சென்னை: நீதிமன்றங்களில் சாட்சியங்கள் அளிக்க ஆஜராகும் போது முறையான சீருடை அணிந்து செல்ல வேண்டும் என காவல்துறைக்கு அறிவுறுத்தி சுற்றறிக்கை பிறப்பிக்க டிஜிபிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுபோதையில் நீதிமன்றத்திற்கு சாட்சியம் அளிக்க வந்ததாக… Read More »நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்க காவல்துறை சீருடை கட்டாயம்- ஐகோர்ட் உத்தரவு!

நீதிமன்ற வளாகத்தில் ரீல்ஸ் எடுத்தால் நடவடிக்கை-பார் கவுன்சில் தடை

நீதிமன்ற வளாகத்தில் ரீல்ஸ் எடுத்தால் நடவடிக்கை-பார் கவுன்சில் தடை

  • by Authour

நீதிமன்ற வளாகங்களில் ‘ரீல்ஸ்’, ‘ஷாட்ஸ்’ எடுத்து பதிவிடுவதற்கு இந்திய பார் கவுன்சில் தடை விதித்துள்ளதோடு, உச்சநீதிமன்ற உத்தரவின்படி ரகசிய ஆவணங்களை பரப்புவது மற்றும் AI மூலம் போலி தீர்ப்புகளை உருவாக்குவதையும் தடுக்கும் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.… Read More »நீதிமன்ற வளாகத்தில் ரீல்ஸ் எடுத்தால் நடவடிக்கை-பார் கவுன்சில் தடை

தவெக கொடி நிறங்களுக்கு மாறும் அரசுப் பேருந்துகள்

தவெக கொடி நிறங்களுக்கு மாறும் அரசுப் பேருந்துகள்

  • by Authour

புதிதாக தயார் செய்யப்படும் தமிழக அரசின் மினி பேருந்துகள் தவெக கட்சியின் கொடி நிறங்களான மஞ்சள் மற்றும் சிவப்பு கலந்த நிறங்களில் தயாராகி வருகிறது.  தமிழக அரசின் மினி பேருந்துகள், தவெக (TVK) கட்சியின்… Read More »தவெக கொடி நிறங்களுக்கு மாறும் அரசுப் பேருந்துகள்

டில்லியில் உச்சக்கட்ட பதற்றம்- 5 மெட்ரோ நிலையங்கள் மூடல்

டில்லியில் உச்சக்கட்ட பதற்றம்- 5 மெட்ரோ நிலையங்கள் மூடல்

  • by Authour

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில், கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் பேரணி அறிவிக்கப்பட்டதால் அப்பகுதியில் விரைவு அதிரடிப் படையினர் நிறுத்தப்பட்டிருந்தனர். நாடாளுமன்றம் நோக்கிய பேரணியை முன்னிட்டு, பாதுகாப்புக் காரணங்களுக்காக இன்று ஐந்து… Read More »டில்லியில் உச்சக்கட்ட பதற்றம்- 5 மெட்ரோ நிலையங்கள் மூடல்

திருத்தணி ஆடி கிருத்திகை- ஆகஸ்ட் 6ல் திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

திருத்தணி ஆடி கிருத்திகை- ஆகஸ்ட் 6ல் திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

  • by Authour

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 6ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கவிதா உத்தரவிட்டுள்ளார். திருத்தணி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு ஆகஸ்ட் 6இல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூரில்… Read More »திருத்தணி ஆடி கிருத்திகை- ஆகஸ்ட் 6ல் திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

மேற்கு வங்கத்தில் ரூ.700 கோடியில் அமைய இருக்கும் தயிர் ஆலை

மேற்கு வங்கத்தில் ரூ.700 கோடியில் அமைய இருக்கும் தயிர் ஆலை

  • by Authour

மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டம் சங்க்ராயிலில், அமுல் நிறுவனத்தின் சார்பில் ரூ.700 கோடி மதிப்பிலான ‘வங்காள பால் பண்ணை திட்டம்’ உருவாக்கப்பட்டு, அதில் உலகின் மிகப்பெரிய தயிர் உற்பத்தி ஆலை அமைய உள்ளது.… Read More »மேற்கு வங்கத்தில் ரூ.700 கோடியில் அமைய இருக்கும் தயிர் ஆலை

அரசால் மட்டும் போதையை ஒழிக்க முடியாது...மக்களின் மனங்களும் மாற வேண்டும்

அரசால் மட்டும் போதையை ஒழிக்க முடியாது…மக்களின் மனங்களும் மாற வேண்டும்

  • by Authour

சென்னை: அரசாங்கத்தால் மட்டும் போதையை ஒழிக்க முடியாது, மக்களின் மனங்களும் மாற வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் காதர் மொய்தீன் கூறி இருக்கிறார். போதை பொருள் விழிப்புணர்வு மற்றும்… Read More »அரசால் மட்டும் போதையை ஒழிக்க முடியாது…மக்களின் மனங்களும் மாற வேண்டும்

தவெகவிற்கு யார் சென்றாலும் அணைப்போட்டு தடுக்க முடியாது

தவெகவிற்கு யார் சென்றாலும் அணைப்போட்டு தடுக்க முடியாது… திருச்சியில் திருநாவுக்கரசர் பேட்டி

  • by Authour

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் காமராஜர் பிறந்த நாளை ஒட்டி திருச்சி அருணாச்சலம் மன்றத்தில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்… Read More »தவெகவிற்கு யார் சென்றாலும் அணைப்போட்டு தடுக்க முடியாது… திருச்சியில் திருநாவுக்கரசர் பேட்டி

கல்லூரி மாணவி தற்கொலை- முதியவர் சாவு-திருச்சி மாவட்ட க்ரைம்

சென்டர் மீடியனில் மோதி… கொரியர் லாரி டிரைவர் பலி..திருச்சி க்ரைம்

  • by Authour

கொரியர் லாரி சென்டர் மீடியினில் மோதி விபத்து டிரைவர் பலி திருச்சி அரியமங்கலம் அம்மாக்குளம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 51). கொரியர் அலுவலக டிரைவர்.திண்டுக்கல்லில் இருந்து திருச்சி நோக்கி லாரியை ஒட்டி வந்தார்.… Read More »சென்டர் மீடியனில் மோதி… கொரியர் லாரி டிரைவர் பலி..திருச்சி க்ரைம்

தலைமுறைகளைத் தாண்டி தொடரும் பத்தமடை பாய் நெசவு!

தலைமுறைகளைத் தாண்டி தொடரும் பத்தமடை பாய் நெசவு!

  • by Authour

திருநெல்வேலி: கட்டில், மெத்தை என நவீன படுக்கைகள் சந்தையை ஆக்கிரமித்தாலும், கோரைப் புற்களால் நெய்யப்படும் பத்தமடை பாய்களின் மதிப்பும், மவுசும் இன்றளவும் குறையவில்லை. மதுரை மல்லி, திண்டுக்கல் பூட்டு, திருநெல்வேலி அல்வா போன்றவை அந்தந்த… Read More »தலைமுறைகளைத் தாண்டி தொடரும் பத்தமடை பாய் நெசவு!

முதல்வர் விஜய் உடன் ஃபோர்டு நிறுவனத்தின் உயர்மட்டக் குழுவினர் சந்திப்பு

முதல்வர் விஜய் உடன் ஃபோர்டு நிறுவனத்தின் உயர்மட்டக் குழுவினர் சந்திப்பு

  • by Authour

சென்னை: தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யுடன் ஃபோர்டு நிறுவனத்தின் உயர்மட்டக்குழுவினர் சந்தித்தனர். தமிழ்நாட்டில் மீண்டும் ஃபோர்டு கார் உற்பத்தியை தொடங்குவது குறித்து முதல்வருடன் ஆலோசனை நடைபெற்றது. இந்தச் சந்திப்பின்போது இந்த நிறுவனம் தமிழ்நாட்டில் தனது… Read More »முதல்வர் விஜய் உடன் ஃபோர்டு நிறுவனத்தின் உயர்மட்டக் குழுவினர் சந்திப்பு

மழை வேண்டி-ஆண்கள் மட்டுமே படையல் வைத்து வழிபடும் வினோத விழா

மழை வேண்டி-ஆண்கள் மட்டுமே படையல் வைத்து வழிபடும் வினோத விழா

  • by Authour

மதுரை மங்களாம்பட்டியில் மழை வேண்டி ஆண்கள் மட்டுமே படையல் வைத்து வழிபடும் வினோத திருவிழா ஆண்டுதோறும் ஆடி மாதம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு ஆடி படையல் திருவிழா நேற்று நடைபெற்றது.மழை பெய்து விவசாயம்… Read More »மழை வேண்டி-ஆண்கள் மட்டுமே படையல் வைத்து வழிபடும் வினோத விழா

ஏர் கலப்பையில் மனைவியை கட்டி நிலத்தை உழுத விவசாயி

ஏர் கலப்பையில் மனைவியை கட்டி நிலத்தை உழுத விவசாயி

  • by Authour

கர்நாடகா ஹல்லிகேடா கிராமத்தை சேர்ந்தவர் திப் பண்ணா. இவரது மனைவி கங்கம்மா. ஏழை தம்பதியான இவர்கள் தங்களுக்கு சொந்தமான சிறிய நிலத்தில் பயிர் சாகுபடி செய்து பிழைப்பு நடத்தி வருகிறார்கள். காளை மாடுகள் இல்லை.… Read More »ஏர் கலப்பையில் மனைவியை கட்டி நிலத்தை உழுத விவசாயி

பொருட்காட்சியில் தகராறு-தவெக நிர்வாகி உட்பட 10 பேர் மீது வழக்கு

பொருட்காட்சியில் தகராறு-தவெக நிர்வாகி உட்பட 10 பேர் மீது வழக்கு

  • by Authour

தூத்துக்குடி: தூத்துக்குடி உலக புகழ் பெற்ற பனிமயமாதா பேராலய திருவிழா ஆண்டுதோறும் ஜூலை 26 ஆம் தேதி நடைபெறும். கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கி, தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். இதையொட்டி, திரளான பக்தர்கள் வருகையை… Read More »பொருட்காட்சியில் தகராறு-தவெக நிர்வாகி உட்பட 10 பேர் மீது வழக்கு

துன்புறுத்த வேண்டும் என்பதாலேயே கைது- ஆர்.எஸ்.பாரதி கண்டனம்

துன்புறுத்த வேண்டும் என்பதாலேயே கைது- ஆர்.எஸ்.பாரதி கண்டனம்

  • by Authour

சென்னை: விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டதற்கு தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; நாட்டுக்காக சிறை சென்றவர்கள்தான் திமுகவினர். ஜனநாயக நாட்டில் விமர்சனம்… Read More »துன்புறுத்த வேண்டும் என்பதாலேயே கைது- ஆர்.எஸ்.பாரதி கண்டனம்

திரிபுராவில் தன் அலுவலகத்தில் டிஜிபி அனுராக் தன்கர் தற்கொலை

திரிபுராவில் தனது அலுவலகத்திலேயே டிஜிபி அனுராக் தன்கர் தற்கொலை

  • by Authour

அகர்தலா: திரிபுராவில் தனது அலுவலகத்திலேயே டிஜிபி அனுராக் தன்கர் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்துகொண்ட திரிபுரா டிஜிபி தன்கர் உடல், அகர்தலா மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அனுராக் தன்கர் தற்கொலையை தொடர்ந்து டிஜிபி… Read More »திரிபுராவில் தனது அலுவலகத்திலேயே டிஜிபி அனுராக் தன்கர் தற்கொலை

ரயிலில் பாலியல் தொல்லை- இளம்பெண் வாலிபருக்கு நூதன தண்டனை

ரயிலில் பாலியல் தொந்தரவு- வாலிபருக்கு நூதன தண்டனை கொடுத்த இளம்பெண்

  • by Authour

பத்னேரா-அகோலா இடையே சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில், இளைஞர் ஒருவர் பெண் பயணிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. அந்த இளைஞரை அங்கிருந்த சக பயணிகள் பிடித்து தர்ம… Read More »ரயிலில் பாலியல் தொந்தரவு- வாலிபருக்கு நூதன தண்டனை கொடுத்த இளம்பெண்

பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள்...அமைச்சர் மரிய வில்சன் ஆய்வு

பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள்… அமைச்சர் மரிய வில்சன் ஆய்வு

  • by Authour

நாங்குநேரி புறவழிக் கால்வாய் உள்பட பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் நெ. மரிய வில்சன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் மற்றும் நாங்குநேரி… Read More »பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள்… அமைச்சர் மரிய வில்சன் ஆய்வு

தமிழகத்தில் 14 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஜூலை 22 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

  • by Authour

தமிழகத்தில் வரும் ஜூலை 22-ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள… Read More »தமிழகத்தில் ஜூலை 22 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

அரசு பஸ்சில் 6 பவுன் தங்கச் நகை திருட்டு- 2 பெண்கள் அதிரடி கைது

  • by Authour

திருவட்டார் அருகே அரசுப் பேருந்தில் பயணியிடம் 6 பவுன் தங்கச் சங்கிலியைத் திருடிய பொள்ளாச்சியைச் சேர்ந்த பெண்கள் இருவரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். கன்னியாகுமரி மாவட்டம், திருவிதாங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் மரியஅஞ்சலி (66).… Read More »அரசு பஸ்சில் 6 பவுன் தங்கச் நகை திருட்டு- 2 பெண்கள் அதிரடி கைது

மதுரையில் 45 ஆண்டுகால பழமையான பெரியார் ஆர்ச் இடித்து அகற்றம்

மதுரையில் 45 ஆண்டுகால பழமையான பெரியார் ஆர்ச் இடித்து அகற்றம்

  • by Authour

மதுரை கே.கே.நகர் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி, 45 ஆண்டுகள் பழமையான பெரியார் தோரண நுழைவாயில் (ஆர்ச்) உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவுப்படி நள்ளிரவில் இடித்து அகற்றப்பட்டது. மாட்டுத்தாவணி நக்கீரர் ஆர்ச் மற்றும் பெரியார்… Read More »மதுரையில் 45 ஆண்டுகால பழமையான பெரியார் ஆர்ச் இடித்து அகற்றம்

அரியலூர் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027- கலெக்டர் அறிவுறுத்தல்

அரியலூர் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027- கலெக்டர் அறிவுறுத்தல்

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தன் புகைப்படம் (Selfie Point) எடுப்பதற்கான அமைப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி தொடங்கி வைத்து… Read More »அரியலூர் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027- கலெக்டர் அறிவுறுத்தல்

கரப்பான் பூச்சி ஜனதா கட்சியை பேச்சுவார்த்தைக்கு அழைத்த மத்திய அரசு

கரப்பான் பூச்சி ஜனதா கட்சியை பேச்சுவார்த்தைக்கு அழைத்த மத்திய அரசு

  • by Authour

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரி, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. இக்குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய… Read More »கரப்பான் பூச்சி ஜனதா கட்சியை பேச்சுவார்த்தைக்கு அழைத்த மத்திய அரசு

கடனால் விஷம் அருந்திய குடும்பத்தினர்- மனைவி-மகள் பலி

கடனால் விஷம் அருந்திய குடும்பத்தினர்- மனைவி-மகள் பலி

  • by Authour

கேரளா கோட்டயத்தைச் சேர்ந்த வியாபாரி ஜோபி செருபரத், சீட்டுப் பணத்தில் ரூ.5 லட்சம் இழப்பால் ஏற்பட்ட நிதி நெருக்கடியால் மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் பூச்சிக்கொல்லி குடித்துத் தற்கொலைக்கு முயன்றுள்ளார். மனைவி ஜோத்ஸ்னா, மகள்… Read More »கடனால் விஷம் அருந்திய குடும்பத்தினர்- மனைவி-மகள் பலி

அனைத்து சமூகங்களுக்கும் முழுமையான சமூகநீதியை வென்றெடுக்க உறுதியேற்போம்

  • by Authour

சென்னை: அனைத்து சமூகங்களுக்கும் முழுமையான சமூகநீதியை வென்றெடுக்க வேண்டும் என்பது தான் நமது இலக்கு. அந்த இலக்கை வென்றெடுக்க இந்த நாளில் நாம் அனைவரும் உறுதியேற்றுக் கொள்வோம் என அன்புமணி தெரிவித்துள்ளார். இதனை குறித்து… Read More »அனைத்து சமூகங்களுக்கும் முழுமையான சமூகநீதியை வென்றெடுக்க உறுதியேற்போம்

பிறந்த பெண் குழந்தையை கொலை செய்த பாட்டி கைது

பிறந்த பெண் குழந்தையை கொலை செய்த பாட்டி கைது

  • by Authour

ஈரோடு மாவட்டம், பவானியில் தனியார் ஆஸ்பத்திரியில் பிறந்த பெண் குழந்தையை கொலை செய்த பாட்டி தங்கமணி (47) கைது செய்துள்ளனர். குழந்தை கழுத்து, மூக்கில் காயம் இருந்ததை கண்டு சந்தேகம் அடைந்த மருத்துவமனை நிர்வாகம்… Read More »பிறந்த பெண் குழந்தையை கொலை செய்த பாட்டி கைது

போலி தங்கக்கட்டிகள் கொடுத்து..நகைகளை பறித்த ஆந்திர தம்பதி

போலி தங்கக்கட்டிகள் கொடுத்து..நகைகளை பறித்த ஆந்திர தம்பதி

  • by Authour

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் போலி தங்கட்டிகளை கொடுத்து தங்கநகைகளை வாங்கி ஏமாற்றிய ஆந்திராவைச் சேர்ந்த கணவன் மனைவி இருவரை பெரியநாயக்கன்பாளையம் போலீஸார் கைது செய்து சிறையிலடைத்தனர். கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஜோதிபுரத்தை சேர்ந்தவர் உதயகுமார்.வி.எஸ்.ஜூவல்லரி என்ற… Read More »போலி தங்கக்கட்டிகள் கொடுத்து..நகைகளை பறித்த ஆந்திர தம்பதி

தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா? சாத்தானின் ஆட்சியா..?

தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா..? சாத்தானின் ஆட்சியா..?ஸ்டாலின் கண்டனம்

  • by Authour

 தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா..? சாத்தானின் ஆட்சியா..? என விளாத்திக்குளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டிருப்பதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான சமூக வலைதள பதிவில்: ஜனநாயகப் பண்புகள் அறவே… Read More »தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா..? சாத்தானின் ஆட்சியா..?ஸ்டாலின் கண்டனம்

கரூர் கோர்ட்டில் விஜயபாஸ்கருக்கு குற்றப்பத்திரிக்கை

நில மோசடி வழக்கு… கரூர் கோர்ட்டில் விஜயபாஸ்கருக்கு குற்றப்பத்திரிக்கை

  • by Authour

கரூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் நில மோசடி வழக்கு தொடர்பாக, முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் இன்று கரூர் நீதிமன்றத்தில் ஆஜராகி குற்ற பத்திரிக்கை நகலை பெற்றுக் கொண்டார் மீண்டும் வருகின்ற 27ம் தேதி… Read More »நில மோசடி வழக்கு… கரூர் கோர்ட்டில் விஜயபாஸ்கருக்கு குற்றப்பத்திரிக்கை

47ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திமுக இளைஞரணி

47ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திமுக இளைஞரணி

  • by Authour

மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கப்பட்ட திமுக இளைஞரணி 47ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; கொள்கைப் பணி, மக்கள்… Read More »47ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திமுக இளைஞரணி

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

ஈரோடு அருகே போதை மாத்திரை விற்பனை- 3 வாலிபர்கள் கைது

  • by Authour

ஈரோடு மாவட்டம், அந்தியூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போதை மாத்திரை விற்பனை செய்த 3 இளைஞர்கள் கைது செய்யபப்ட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட ஞானராஜ், விக்னேஷ், ஜாபர் அலி ஆகியோரிடம் இருந்து 30 மாத்திரைகள்… Read More »ஈரோடு அருகே போதை மாத்திரை விற்பனை- 3 வாலிபர்கள் கைது

லக்னோவில் பரபரப்பு- 12 மாடி அரசு கட்டிடத்தில் பெரும் தீ விபத்து

லக்னோவில் பரபரப்பு- 12 மாடி அரசு கட்டிடத்தில் பெரும் தீ விபத்து

  • by Authour

லக்னோ: உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோவில் ஹசரத்கஞ்ச் பகுதியில் உள்ள 12 மாடி அரசு கட்டிடமான ஜவஹர் பவன்-இல் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அரசு அலுவலக ஊழியர்கள் இன்றைய பணிகளை துவங்கிய… Read More »லக்னோவில் பரபரப்பு- 12 மாடி அரசு கட்டிடத்தில் பெரும் தீ விபத்து

சதுரங்க வீரர், வீராங்கனைகள், பயிற்சியாளர்களுக்கு வாழ்த்துகள்- முதல்வர் விஜய்

சதுரங்க வீரர், வீராங்கனைகள், பயிற்சியாளர்களுக்கு வாழ்த்துகள்- முதல்வர் விஜய்

  • by Authour

சென்னை: உலக சதுரங்க தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; உலக சதுரங்க நாளை முன்னிட்டு சதுரங்கத்தை நேசிக்கும் அனைத்து வீரர், வீராங்கனைகளுக்கும், பயிற்சியாளர்களுக்கும் எனது… Read More »சதுரங்க வீரர், வீராங்கனைகள், பயிற்சியாளர்களுக்கு வாழ்த்துகள்- முதல்வர் விஜய்

நாடாளுமன்றத்தில் ஆக்கபூர்வமான விவாதம் நடைபெற வேண்டும்

நாடாளுமன்றத்தில் ஆக்கபூர்வமான விவாதம் நடைபெற வேண்டும்- பிரதமர் மோடி

  • by Authour

டில்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கி அடுத்த மாதம் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ளதை ஒட்டி நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி… Read More »நாடாளுமன்றத்தில் ஆக்கபூர்வமான விவாதம் நடைபெற வேண்டும்- பிரதமர் மோடி

ஆவின் நெய் விலை உயர்வு அதிரடியாக வாபஸ்-வியாபாரிகள் நிம்மதி

ஆவின் நெய் விலை உயர்வு அதிரடியாக வாபஸ்-வியாபாரிகள் நிம்மதி

  • by Authour

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையமான ஆவின் நிறுவனம், மொத்த விற்பனையாளர்களுக்கு வழங்கப்படும் ஆவின் நெய்க்கான விலை உயர்வை அதிரடியாகத் திரும்பப் பெற்றுள்ளது. மொத்த விற்பனையாளர்களுக்கு லிட்டருக்கு ரூ.37 வரை உயர்த்தப்பட்டிருந்த நிலையில், வணிகர்கள்… Read More »ஆவின் நெய் விலை உயர்வு அதிரடியாக வாபஸ்-வியாபாரிகள் நிம்மதி

பயங்கர தீ விபத்து-ஓட்டல் உட்பட 4 கடைகள் எரிந்து நாசம்

பயங்கர தீ விபத்து-ஓட்டல், மெக்கானிக் ஷாப் உட்பட 4 கடைகள் எரிந்து நாசம்

  • by Authour

பேராவூரணியில் அதிகாலையில் பயங்கர தீ விபத்து: உணவகம், மெக்கானிக் ஷாப் உட்பட 4 கடைகள் எரிந்து நாசம் ​ தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேருந்து நிலையம் அருகே இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில்,… Read More »பயங்கர தீ விபத்து-ஓட்டல், மெக்கானிக் ஷாப் உட்பட 4 கடைகள் எரிந்து நாசம்

அய்யம்பேட்டை அருகே அழுகிய நிலையில் இறந்து கிடந்த ஆண் சடலம்

அய்யம்பேட்டை அருகே அழுகிய நிலையில் இறந்து கிடந்த ஆண் சடலம்

  • by Authour

அய்யம்பேட்டை அருகே அழுகிய நிலையில் இறந்து கிடந்த ஆண் சடலம்.. துர்நாற்றத்துடன், அழுகிய நிலையில் கிடந்த இறந்தவரின் உடலை வயல்வெளிகளில் இரண்டு கிலோமீட்டர் தூரம் தோளில் சுமந்து நடந்து வந்த அய்யம்பேட்டை போலீசாரின் செயல்… Read More »அய்யம்பேட்டை அருகே அழுகிய நிலையில் இறந்து கிடந்த ஆண் சடலம்

5 பேருக்கு அரிவாள் வெட்டு... வெட்டிய நபர் கைது..பரபரப்பு

5 பேருக்கு அரிவாள் வெட்டு… வெட்டிய நபர் கைது..பரபரப்பு

  • by Authour

திருப்பனந்தாள் அருகே சிற்றிடையாநல்லூர் கிட்டங்கி தெருவில் இட பிரச்சனை காரணமாக மது போதையில் இருந்த குபேந்திரன் அரிவாளால் வெட்டியதில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஞான சௌந்தரி என்பவருக்கு பலத்த காயம். தடுக்க வந்த கல்யாணி,… Read More »5 பேருக்கு அரிவாள் வெட்டு… வெட்டிய நபர் கைது..பரபரப்பு

ஹாஸ்டல் மெஸ்ஸிற்குள் புகுந்த முதலை-பீதியில் உறைந்த ஊழியர்கள்

ஹாஸ்டல் மெஸ்ஸிற்குள் புகுந்த முதலை-பீதியில் உறைந்த ஊழியர்கள்

  • by Authour

கோட்டா: ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் உள்ள ஒரு தனியார் மாணவர்கள் விடுதியின் உணவகத்திற்குள் முதலை ஒன்று திடீரென நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தியது. குறிப்பிட்ட தனியார் மாணவர் விடுதி விடுதியின்… Read More »ஹாஸ்டல் மெஸ்ஸிற்குள் புகுந்த முதலை-பீதியில் உறைந்த ஊழியர்கள்

தாயை கத்தியால் குத்தி கொன்ற கொடூர மகன்...சென்னையில் சம்பவம்

தாயை கத்தியால் குத்தி கொன்ற கொடூர மகன்…சென்னையில் சம்பவம்

  • by Authour

சென்னை, பெருங்குடி: +2 தேர்வு தோல்விக்காக திட்டியதால் இரவில் தூங்கி கொண்டிருந்த தாயின் கழுத்தை நெறித்தும், கத்தியால் குத்தியும், கல்லால் அடித்தும் கொடூரமாக கொலை செய்த 19 வயது மகன் ராகேஷ். மனநலம் பாதித்து… Read More »தாயை கத்தியால் குத்தி கொன்ற கொடூர மகன்…சென்னையில் சம்பவம்

சென்னையில் பிரபல ரவுடி மர்மநபர்களால் வெட்டிக்கொலை

சென்னையில் பிரபல ரவுடி மர்மநபர்களால் வெட்டிக்கொலை

  • by Authour

சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் சரித்திர பதிவேடு குற்றவாளியான பலி ஆடு (எ) அஜய் (20) என்ற இளைஞர் நேற்று மர்மநபர்களால் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் வடசென்னை பகுதியில் பெரும் பரபரப்பையும்… Read More »சென்னையில் பிரபல ரவுடி மர்மநபர்களால் வெட்டிக்கொலை

உலகக்கோப்பையில் தோல்வி... கண்ணீருடன் வௌியேறிய மெஸ்ஸி

உலகக்கோப்பையில் தோல்வி… கண்ணீருடன் வௌியேறிய மெஸ்ஸி

  • by Authour

அர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி, பிஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஜெர்மனியிடம் அடைந்த அதிர்ச்சித் தோல்விக்குப் பிறகு மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுத சம்பவம் சர்வதேச அளவில் பெரும்… Read More »உலகக்கோப்பையில் தோல்வி… கண்ணீருடன் வௌியேறிய மெஸ்ஸி

பைக்கில் சென்ற இளைஞர்கள்..கல்குவாரி பள்ளத்தில் விழுந்து பலி

பைக்கில் சென்ற இளைஞர்கள்..கல்குவாரி பள்ளத்தில் விழுந்து பலி

  • by Authour

கன்னியாகுமரி, விருசடி பகுதியில் அதிவேகமாக பைக்கில் சென்ற இளைஞர்கள் நிலைத்தடுமாறி பாழடைந்த கல்குவாரி பள்ளத்தில் விழுந்து பலியாகியுள்ளனர். நாகராஜ், டிராவிட் ஆகியோர் கல்குவாரியில் இருந்த தண்ணீரில் மூழ்கி பலியான நிலையில் உடலை கைப்பற்றி அஞ்சுகிராமம்… Read More »பைக்கில் சென்ற இளைஞர்கள்..கல்குவாரி பள்ளத்தில் விழுந்து பலி

சுருளி அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தடை

சுருளி அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தடை

  • by Authour

தேனி: நீர்வரத்தின்றி வறண்டு காணப்படுவதால் சுருளி அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலாப் பயணிகள் சுருளி அருவிக்கு வருகை தர வேண்டாம் என வனத்துறை… Read More »சுருளி அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தடை

லாரி மீது தனியார் ஆம்னி பஸ் மோதி விபத்து.. 10 பேர் படுகாயம்

லாரி மீது தனியார் ஆம்னி பஸ் மோதி விபத்து.. 10 பேர் படுகாயம்

  • by Authour

மதுரை: கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து மதுரை நோக்கி சென்ற தனியார் ஆம்னி பேருந்து நேற்று இரவு சுமார் 30 பயணிகளுடன் கிளம்பியது. இன்று அதிகாலை மதுரை திண்டுக்கல் நான்கு வழி சாலை வாடிப்பட்டி… Read More »லாரி மீது தனியார் ஆம்னி பஸ் மோதி விபத்து.. 10 பேர் படுகாயம்

உலககோப்பை கால்பந்து சாம்பியன் பட்டத்தை வென்றது ஸ்பெயின்

உலககோப்பை கால்பந்து சாம்பியன் பட்டத்தை வென்றது ஸ்பெயின்.. பைனலில் அர்ஜென்டினா தோல்வி

  • by Authour

பெரான் டோரஸ் அடித்த மிரட்டலான கோல் மூலம் அர்ஜென்டினாவை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி இரண்டாவது முறையாக ஃபிஃபா உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் உலகக் கோப்பையை… Read More »உலககோப்பை கால்பந்து சாம்பியன் பட்டத்தை வென்றது ஸ்பெயின்.. பைனலில் அர்ஜென்டினா தோல்வி

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு

  • by Authour

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.1,05,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.13,150க்கு விற்பனையாகிறது. தமிழகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராமுக்கு ரூ.235க்கும்,… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு

டில்லியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய வான்சுக்கை அகற்றியது தவறு- ராகுல் காந்தி

டில்லியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய வான்சுக்கை அகற்றியது தவறு- ராகுல் காந்தி

  • by Authour

டில்லியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய வான்சுக்கை அகற்றியது தவறு என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தேர்வு வினாத்தாள் கசிவு, அதிகரித்து வரும் கல்விச் செலவுகள் மற்றும் மாணவர்களின் தற்கொலைகள் ஆகியவை இந்தியாவின் எதிர்காலத்திற்கு மிக… Read More »டில்லியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய வான்சுக்கை அகற்றியது தவறு- ராகுல் காந்தி

அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் உத்தரவு

அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் உத்தரவு

  • by Authour

சென்னை-அரசுப் பள்ளி மாணவர்கள் நலத்திட்ட உதவிகளைப் பெற ஜாதி சான்றிதழ், மாணவர்களின் ஆதார் எண், வங்கிக்கணக்கு எண் ஆகிய விவரங்களை கல்வித்துறை இணையதளத்தில் பதிவு செய்ய ஆணையிட்டுள்ளது. அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை… Read More »அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் உத்தரவு

உலகக் கோப்பை ஹாக்கி: இந்திய மகளிர் அணி அறிவிப்பு

  • by Authour

பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள 16-வது பெண்கள் உலகக் கோப்பை ஆக்கி போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சலிமா டெடி தலைமையிலான இந்த அணியில், ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்ற வீராங்கனைகளே… Read More »உலகக் கோப்பை ஹாக்கி: இந்திய மகளிர் அணி அறிவிப்பு

கோவையில் அடுத்தடுத்த வீடுகளில் சிலிண்டர்கள் வெடித்து விபத்து

  • by Authour

கோவை துடியலூர் அருகே அடுத்தடுத்த வீடுகளில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் 4 ஓட்டு வீடுகள் கடுமையாக சேதமடைந்தன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்புப்… Read More »கோவையில் அடுத்தடுத்த வீடுகளில் சிலிண்டர்கள் வெடித்து விபத்து

கடன் கொடுக்க மறுத்த மூதாட்டி கொலை.. ஒருவர் கைது

கடன் கொடுக்க மறுத்த மூதாட்டி கொலை.. ஒருவர் கைது

  • by Authour

ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி தர்கா அருகே மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மோகன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில், கடன் தர மூதாட்டி மறுத்ததால் ஆத்திரத்தில் அவரது கழுத்தை நெரித்து கொலை… Read More »கடன் கொடுக்க மறுத்த மூதாட்டி கொலை.. ஒருவர் கைது

பாகிஸ்தானில் 24 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

பாகிஸ்தானில் 24 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

  • by Authour

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணம் பன்னு பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், அந்நாட்டு ராணுவத்தினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கி சண்டையில், அப்பாவி பொதுமக்களை… Read More »பாகிஸ்தானில் 24 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

மின் கட்டண உயர்வை திரும்ப பெற பிரேமலதா வலியுறுத்தல்

  • by Authour

தமிழகத்தில் நிலவி வரும் தொடர் மின்வெட்டு பிரச்சினைக்கு அரசு உடனடியாக நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இந்த தொடர் மின்வெட்டினாலும், மின் கட்டண உயர்வினாலும் பொதுமக்கள்,… Read More »மின் கட்டண உயர்வை திரும்ப பெற பிரேமலதா வலியுறுத்தல்

வாக்காளர் பட்டியல் நீக்கம் குடியுரிமை இழப்பாகாது: உச்ச நீதிமன்றம்

வாக்காளர் பட்டியல் நீக்கம் குடியுரிமை இழப்பாகாது: உச்ச நீதிமன்றம்

  • by Authour

வாக்காளர் பட்டியலில் இருந்து ஒருவரது பெயர் நீக்கப்பட்டால், அவர் இந்திய குடியுரிமையை இழந்ததாக அர்த்தமாகாது என்று உச்ச நீதிமன்றம் விளக்கமளித்துள்ளது. தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை மட்டுமே நிர்வகிக்கிறதே தவிர, ஒருவரின் குடியுரிமையை முடிவு… Read More »வாக்காளர் பட்டியல் நீக்கம் குடியுரிமை இழப்பாகாது: உச்ச நீதிமன்றம்

தெருநாய் கடித்து குதறி பள்ளி மாணவி படுகாயம்-பரபரப்பு சம்பவம்

தெருநாய் கடித்து குதறி பள்ளி மாணவி படுகாயம்-பரபரப்பு சம்பவம்

  • by Authour

திருவொற்றியூர்: எர்ணாவூரில் தெருநாய் கடித்து குதறியதில் பள்ளி மாணவி படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.சென்னை எர்ணாவூர் கிரிஜா நகர், மல்லிகை தெருவை சேர்ந்தவர் கீதாலட்சுமி, இவரது மகள் ஹேவந்திகா (9). இவர் அதே… Read More »தெருநாய் கடித்து குதறி பள்ளி மாணவி படுகாயம்-பரபரப்பு சம்பவம்

சென்னையில் 39 தெருக்களில் தெருநாய்களுக்கு உணவளிக்க ஏற்பாடு

சென்னையில் 39 தெருக்களில் தெருநாய்களுக்கு உணவளிக்க ஏற்பாடு

  • by Authour

தெருநாய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில், அவற்றுக்கு குறிப்பிட்ட இடங்களில் உணவளிக்கும் திட்டத்தின் முதற்கட்டமாக 39 தெருக்களின் பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. இத்திட்டத்திற்காக பெசன்ட் நகர் கடற்கரை, திருவான்மியூர் அவ்வை நகர் மற்றும்… Read More »சென்னையில் 39 தெருக்களில் தெருநாய்களுக்கு உணவளிக்க ஏற்பாடு

சினிமாவில் நிறவெறியும் உருவக் கேலியும் திணிப்பு-நடிகை சமீரா ரெட்டி

சினிமாவில் நிறவெறியும் உருவக் கேலியும் திணிப்பு-நடிகை சமீரா ரெட்டி அதிர்ச்சி தகவல்

  • by Authour

 சினிமாத்துறையில் நிலவும் நிறவெறி மற்றும் உருவக் கேலி குறித்து நடிகை சமீரா ரெட்டி அதிர்ச்சிகரமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.தமிழ் மற்றும் பாலிவுட் நடிகை சமீரா ரெட்டி, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ‘எனது முதல் படத்தில்… Read More »சினிமாவில் நிறவெறியும் உருவக் கேலியும் திணிப்பு-நடிகை சமீரா ரெட்டி அதிர்ச்சி தகவல்

கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து குறைந்ததால் குளிக்க தடை கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து குறைந்ததால் குளிக்க தடை

கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து குறைந்ததால் குளிக்க தடை- வனத்துறை அறிவிப்பு

  • by Authour

தேனி: நீர்வரத்து முற்றிலும் குறைந்துள்ளதால் அடுத்த 10 நாட்களில் கும்பக்கரை அருவி முற்றிலும் வறண்டுபோகும் நிலையில் உள்ளது. கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து முற்றிலும் குறைந்ததால் குளிக்க 30 நாட்களுக்கு மேலாக தடை விதிக்கப்பட்டுள்ளது. கும்பக்கரை… Read More »கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து குறைந்ததால் குளிக்க தடை- வனத்துறை அறிவிப்பு

மனைவி இறந்த துயரம்.. ஏரியில் குதித்து தற்கொலைக்கு முயன்ற முதியவர்

மனைவி இறந்த துயரம்.. ஏரியில் குதித்து தற்கொலைக்கு முயன்ற முதியவர்

  • by Authour

கொடைக்கானலில், மனைவி உயிரிழந்த துயரத்தை தாங்க முடியாமல் முதியவர் ஒருவர் நட்சத்திர ஏரியில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏரியில் படகு இயக்கிக் கொண்டிருந்த படகு ஓட்டுநர்கள் உடனடியாக செயல்பட்டு முதியவரை… Read More »மனைவி இறந்த துயரம்.. ஏரியில் குதித்து தற்கொலைக்கு முயன்ற முதியவர்

திருமங்கலம் அருகே கார் கவிழ்ந்து விபத்து.. 2 பேர் பலி

சென்னை அருகே பரிதாபம்.. லாரி மோதி தாய்-6மாத குழந்தை பலி

  • by Authour

சென்னை: மாதவரம் ரவுண்டானாவில் ஏற்பட்ட கோர விபத்தில் கண்டெய்னர் லாரியின் சக்கரத்தில் சிக்கி தாயும், 6 மாத குழந்தையும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயங்களுடன் உயிர்தப்பிய கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

சின்னத்திரையில் புதிய அவதாரம் எடுக்கும் நடிகை சமந்தா

சின்னத்திரையில் புதிய அவதாரம் எடுக்கும் நடிகை சமந்தா

  • by Authour

தமிழ் சின்னத்திரையில் புதிய நிகழ்ச்சி ஒன்றை நடிகை சமந்தா தொகுத்து வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது கர்ப்பமாக இருக்கும் அவர், சில மாதங்கள் திரைப்படங்களில் இருந்து ஓய்வு எடுக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.… Read More »சின்னத்திரையில் புதிய அவதாரம் எடுக்கும் நடிகை சமந்தா

மதுரை அருகே கஞ்சா விற்ற 4 பேர் மீது குண்டர் சட்டம்

  • by Authour

மதுரை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் மீது குண்டாசின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. கஞ்சா விற்ற தமீம் அன்சாரி, தினேஷ்குமார், சித்திக் ராஜா, கார்த்தி ஆகிய 4 பேர் குண்டர் சட்டத்தில்… Read More »மதுரை அருகே கஞ்சா விற்ற 4 பேர் மீது குண்டர் சட்டம்

திருவண்ணாமலையில் உணவருந்திய 4 சிறுவர்கள் உட்பட 10 பேருக்கு உடல்நலக்குறைவு

  • by Authour

திருவண்ணாமலை: ஆரணியில் அசைவ உணவகத்தில் உணவருந்திய 4 சிறுவர்கள் உட்பட 10 பேருக்கு உடல் நலக்குறைவானது. அம்மன் கோயில் விழாவுக்கு வந்த இரு குடும்பத்தினர் வேலூர் சாலையில் உள்ள குல்லா பாய் உணவகத்தில் உணவருந்தினர்.… Read More »திருவண்ணாமலையில் உணவருந்திய 4 சிறுவர்கள் உட்பட 10 பேருக்கு உடல்நலக்குறைவு

பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த RBI தீவிரம்

பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த RBI தீவிரம்

  • by Authour

இந்தியாவில் பிளாஸ்டிக் (பாலிமர்) ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்வதற்கான முதற்கட்ட பணிகளை இந்திய ரிசர்வ் வங்கி தொடங்கியுள்ளது. காகிதத்திற்குப் பதிலாக நீடித்து உழைக்கும் பிரத்யேக பாலிமர் தாள்களை வழங்க சர்வதேச நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கியின்… Read More »பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த RBI தீவிரம்

போதைப்பொருள் வழக்கில் நடிகையின் சகோதரர் மீதான எப்ஐஆர் ரத்து

  • by Authour

பெங்களூரு போதைப்பொருள் வழக்கில் நடிகை ஷ்ரத்தா கபூரின் சகோதரர் சித்தாந்த் கபூர் மீதான எஃப்ஐஆர்ஐ கர்நாடக உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.கடந்த 2022ம் ஆண்டு ஜூன் மாதம் பெங்களூருவில் நடந்த ஒரு விருந்து நிகழ்ச்சியில்… Read More »போதைப்பொருள் வழக்கில் நடிகையின் சகோதரர் மீதான எப்ஐஆர் ரத்து

திருச்சி அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சி அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்

  • by Authour

பெண்களின் பாதுகாப்பில் போதிய அக்கறை செலுத்தாமல் போதை பொருட்கள் முற்றிலுமாக கட்டுப்படுத்த தவறிய குதிரை பேரத்தை ஊக்குவித்து வருகின்ற த.வெ.க அரசை கண்டித்துதிருச்சி புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்… Read More »திருச்சி அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்

வயநாடு நிலச்சரிவு-கேரள உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்

வயநாடு நிலச்சரிவு-கேரள உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்

  • by Authour

கேரள: வயநாடு நிலச்சரிவு தொடர்பாக கேரள உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 7 ஆம் தேதி ஏற்பட்ட வயநாடு நிலச்சரிவில் எட்டு பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் நிலச்சரிவு தொடர்பாக அமிகஸ் கியூரி அறிக்கை,… Read More »வயநாடு நிலச்சரிவு-கேரள உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்

ஆற்றில் குளித்த சிறுவனை கடித்துக்கொன்ற முதலை

ஆற்றில் குளித்த சிறுவனை கடித்துக்கொன்ற முதலை

  • by Authour

உ.பி பஹ்ராயிச் மாவட்டத்தில் கடந்த 16-ம் தேதி வயல் வேலை முடித்துவிட்டு அருகில் உள்ள ஆற்றில் தனது உறவினருடன் குளித்துக்கொண்டிருந்த சுனில் (12) என்ற சிறுவனை முதலை ஒன்று கடித்துக்கொன்று இழுத்து சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில்… Read More »ஆற்றில் குளித்த சிறுவனை கடித்துக்கொன்ற முதலை

திருவனந்தபுரம் உயிரியல் பூங்காவில் கருங்குரங்கு குட்டி பிறப்பு

திருவனந்தபுரம் உயிரியல் பூங்காவில் நீலகிரி கருங்குரங்கு குட்டி பிறப்பு

  • by Authour

திருவனந்தபுரத்தில் பிரபலமான உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு அரிய வகை நீலகிரி கருங்குரங்கு (லங்கூர்கள்) இனம் புதிய குட்டியை ஈன்றுள்ளது. பூங்காவில் உள்ள ராஜீவ் (வயது 18)… Read More »திருவனந்தபுரம் உயிரியல் பூங்காவில் நீலகிரி கருங்குரங்கு குட்டி பிறப்பு

தமிழக அரசுக்கு ரூ.9 கோடி அபராதம் செலுத்திய OHM நிறுவனம்

தமிழக அரசுக்கு ரூ.9 கோடி அபராதம் செலுத்திய OHM நிறுவனம்

  • by Authour

சென்னையில் இயக்கப்படும் 625 மின்சார பேருந்துகளும் நாளொன்றுக்கு தலா 200 கி.மீ தூரம் இயக்கப்பட வேண்டும் என அசோக் லேலண்டின் OHM நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. ஆனால், அடிக்கடி ஏற்படும் பழுதுகளால்… Read More »தமிழக அரசுக்கு ரூ.9 கோடி அபராதம் செலுத்திய OHM நிறுவனம்

தமிழ்நாடு” எனும் நம் தனிப்பெரும் அடையாளத்தை ஓங்கி ஒலிப்போம்!

தமிழ்நாடு” எனும் நம் தனிப்பெரும் அடையாளத்தை ஓங்கி ஒலிப்போம்!

  • by Authour

தமிழ்நாடு நாள் ஆண்டுதோறும் ஜூலை 18-ந்தேதி கொண்டாடப்படுகிறது. 1967-ம் ஆண்டு இதே நாளில், அன்றைய முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்கள் சென்னை மாகாணத்தின் பெயரை ‘தமிழ்நாடு’ என மாற்றுவதற்கான தீர்மானத்தை சட்டமன்றத்தில் முன்மொழிந்தார். மொழிவாரி… Read More »தமிழ்நாடு” எனும் நம் தனிப்பெரும் அடையாளத்தை ஓங்கி ஒலிப்போம்!

டில்லியில் ஜூலை 22ம் தேதி காவிரி மேலாண்மை ஆணையம் கூடுகிறது

டில்லியில் ஜூலை 22ம் தேதி காவிரி மேலாண்மை ஆணையம் கூடுகிறது

  • by Authour

டில்லி: ஜூலை 22ம் தேதி காவிரி மேலாண்மை ஆணையம் கூடுகிறது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் 53வது கூட்டம் டெல்லியில் ஜூலை 22ம் தேதி நடைபெறும் என அறிவித்துள்ளது. கர்நாடகா காவிரி நீரை தர மறுக்கும்… Read More »டில்லியில் ஜூலை 22ம் தேதி காவிரி மேலாண்மை ஆணையம் கூடுகிறது

அதிமுகவை அழிக்க முடியாது.. அனிதா ராதாகிருஷ்ணன்

அதிமுகவை அழிக்க முடியாது.. அனிதா ராதாகிருஷ்ணன்

  • by Authour

அதிமுகவை அழித்துவிடலாம் என்று விஜய்  நினைத்தால் அது நடக்காது” என திமுக  முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியுள்ளார். அது எம்ஜிஆர், ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட இயக்கம் எனக் குறிப்பிட்ட அவர், தலைவன் ஓடினாலும் தொண்டன்… Read More »அதிமுகவை அழிக்க முடியாது.. அனிதா ராதாகிருஷ்ணன்

பைக் மீது லாரி மோதி தாய், குழந்தை பரிதாப பலி!

  • by Authour

சென்னை மாதவரம் ரவுண்டானாவில் பைக் மீது கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில், தாய் ஷர்மிளா மற்றும் அவரது குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த கணவர் நித்யானந்தம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று… Read More »பைக் மீது லாரி மோதி தாய், குழந்தை பரிதாப பலி!

பெட்ரூமில் கேமரா வைத்து மிரட்டிய கணவர்: சீரியல் நடிகை கண்ணீர்

பெட்ரூமில் கேமரா வைத்து மிரட்டிய கணவர்: சீரியல் நடிகை கண்ணீர்

  • by Authour

விஜய் டிவி சீரியல் நடிகை மோனிஷா தனது கணவரால் அனுபவித்த கொடுமைகள் குறித்து ‘செகண்ட் லவ்’ ரியாலிட்டி நிகழ்ச்சியில் கண்ணீருடன் பகிர்ந்துள்ளார். தன் அனுமதியின்றி பெட்ரூமில் ரகசிய கேமரா வைத்து வீடியோ எடுத்ததுடன், அதை… Read More »பெட்ரூமில் கேமரா வைத்து மிரட்டிய கணவர்: சீரியல் நடிகை கண்ணீர்

அம்பேத்கர் சிலை விரைவில் திறக்கப்படும்.. அமைச்சர் வன்னி அரசு

அம்பேத்கர் சிலை விரைவில் திறக்கப்படும்.. அமைச்சர் வன்னி அரசு

  • by Authour

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள ஒதியத்தூர் கிராமத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு அப்பகுதி இளைஞர்கள் சேர்ந்து அம்பேத்கர் சிலையை அமைத்துள்ளனர்.. பொதுவாக நாற்காலியில் அமர்ந்திருந்தபடியோ அல்லது நின்றபடியோ கையில் சட்டப்புத்தகத்தை வைத்திருப்பதுபோன்றுதான் அம்பேத்கர்… Read More »அம்பேத்கர் சிலை விரைவில் திறக்கப்படும்.. அமைச்சர் வன்னி அரசு

சீமான் ஷாக்-நாதகவிலிருந்து இயக்குநர் மு.களஞ்சியம் திடீர் விலகல்

சீமான் ஷாக்-நாதகவிலிருந்து இயக்குநர் மு.களஞ்சியம் திடீர் விலகல்

  • by Authour

நாதகவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு நாம் தமிழர் கட்சியின் முக்கிய முகங்களில் ஒருவரும், பிரபல திரைப்பட இயக்குனருமான மு. களஞ்சியம் எழுதியுள்ள உருக்கமான கடிதத்தில், மாற்று அரசியலை முன்னெடுப்பதாகக் கூறிக்கொண்டு தனிநபர்கள் மீது தரம்… Read More »சீமான் ஷாக்-நாதகவிலிருந்து இயக்குநர் மு.களஞ்சியம் திடீர் விலகல்

Vikram-1 : வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்

Vikram-1 : வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்

  • by Authour

ஸ்ரீஹரிகோட்டா-இந்தியாவின் விண்வெளித் துறை வரலாற்றில் உள்நாட்டிலேயே தனியார் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட, விண்வெளி சுற்றுப்பாதை திறன்கொண்ட முதலாவது தனியார் ஆர்பிட்டல் ராக்கெட்டான விக்ரம் 1 (Vikram-1), சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலுள்ள 1-வது… Read More »Vikram-1 : வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்

உலகின் மிக மதிப்புமிக்க நிறுவனமாக ஆப்பிள் மீண்டும் முதலிடம்

உலகின் மிக மதிப்புமிக்க நிறுவனமாக ஆப்பிள் மீண்டும் முதலிடம்

  • by Authour

சிப் தயாரிப்பு நிறுவனமான என்விடியாவின் பங்குகள் 3.5% சரிவடைந்ததை அடுத்து, ஆப்பிள் நிறுவனம் $4.88 டிரில்லியன் சந்தை மதிப்புடன் உலகின் மிக மதிப்புமிக்க நிறுவனமாக மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது. இதனால் $4.86 டிரில்லியன் மதிப்புடன்… Read More »உலகின் மிக மதிப்புமிக்க நிறுவனமாக ஆப்பிள் மீண்டும் முதலிடம்

வெனிசுலா இரட்டை நிலநடுக்கம்- பலி 5,000-ஐ கடந்து பெரும் சோகம்

வெனிசுலா இரட்டை நிலநடுக்கம்- பலி 5,000-ஐ கடந்து பெரும் சோகம்

  • by Authour

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் கடந்த ஜூன் மாதம் ஏற்பட்ட அடுத்தடுத்த பயங்கர இரட்டை நிலநடுக்கங்களின் காரணமாக பலியானோரின் எண்ணிக்கை 5,000-ஐ கடந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மிக மோசமான இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட… Read More »வெனிசுலா இரட்டை நிலநடுக்கம்- பலி 5,000-ஐ கடந்து பெரும் சோகம்

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

4 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த குற்றவாளி- புதுச்சேரி போலீசார் கைது

  • by Authour

புதுச்சேரி: 20-க்கும் மேற்பட்ட மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி 4 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரி போலீசாரால் கைது செய்யப்பட்டார். மதுரையில் பதுங்கியிருந்த குற்றவாளி காளிதாஸை ஆய்வாளர் பாபுஜி தலைமையில் சிபிசிஐடி போலீசார் கைது… Read More »4 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த குற்றவாளி- புதுச்சேரி போலீசார் கைது

தமிழக பட்ஜெட் எப்போது..? அமைச்சர் மரிய வில்சன் தகவல்

தமிழக பட்ஜெட் எப்போது..? அமைச்சர் மரிய வில்சன் தகவல்

  • by Authour

தூத்துக்குடியில் அமைச்சர் மரிய வில்சன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- பட்ஜெட் குறித்து முதல்-அமைச்சர் விஜய் விரிவான ஆய்வு கூட்டம் நடத்தியுள்ளார். ஒவ்வொரு துறை அதிகாரிகளுடன் 7 மணி நேரம் விரிவான ஆலோசனை நடத்தி உள்ளார்.… Read More »தமிழக பட்ஜெட் எப்போது..? அமைச்சர் மரிய வில்சன் தகவல்

வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் சர் கார்பீல்ட் சோபர்ஸ் காலமானார்

  • by Authour

முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் சர் கார்பீல்ட் சோபர்ஸ் 89. கடந்த 1936ல் (ஜூலை 28) பார்படாசில் பிறந்தார். ‘ஆல்-ரவுண்டரான’ கார்பீல்ட் சோபர்ஸ், 1954ல் கிங்ஸ்டனில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமானார்.… Read More »வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் சர் கார்பீல்ட் சோபர்ஸ் காலமானார்

கரூரில் ரூ.16.33 லட்சம் பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார்

கரூரில் ரூ.16.33 லட்சம் பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார்

  • by Authour

கரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் தமிழகத்திலேயே அதிகபட்சமாக G Pay பரிமாற்றத்தில் 16 லட்சத்து 33 ஆயிரம் பறிமுதல். தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் லஞ்ச… Read More »கரூரில் ரூ.16.33 லட்சம் பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார்

திருச்சியில் பரிதாபம்- சாலை விபத்தில் மூளை சிதறி இளைஞர் பலி

திருச்சியில் பரிதாபம்- சாலை விபத்தில் மூளை சிதறி இளைஞர் பலி

  • by Authour

திருச்சி மாவட்டம், கொளக்குடி சிவந்திபட்டி சாலையில் நேற்று வடக்கு அரங்கூர் பகுதி பரத் என்பவர், பைக்கில் சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த டிராக்டர் மோதியதில், சம்பவ இடத்திலேயே மூளை சிதறி உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த… Read More »திருச்சியில் பரிதாபம்- சாலை விபத்தில் மூளை சிதறி இளைஞர் பலி

மதுபாட்டில்கள் கடத்தி வந்த போலீஸ் உட்பட 3 பேர் கைது

மதுபாட்டில்கள் கடத்தி வந்த போலீஸ் உட்பட 3 பேர் கைது

  • by Authour

திருவாரூரில் வெளி மாநில மதுபாட்டில்கள் கடத்தி வந்த தலைமை காவலர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். சொகுசு காரை மறித்து சோதனையில் செய்ததில் 300-க்கும் மேற்பட்ட விலை உயர்ந்த மதுபாட்டில்கள் சிக்கின. தலைமை… Read More »மதுபாட்டில்கள் கடத்தி வந்த போலீஸ் உட்பட 3 பேர் கைது

முதல் ஆஸ்கர் விருது வென்ற நடிகை பிரெண்டா ஃப்ரிக்கர் காலமானார்

முதல் ஆஸ்கர் விருது வென்ற நடிகை பிரெண்டா ஃப்ரிக்கர் காலமானார்

  • by Authour

‘மை லெஃப்ட் ஃபுட்’ திரைப்படத்திற்காக ஆஸ்கர் விருது பெற்ற பழம்பெரும் அயர்லாந்து நடிகை பிரெண்டா ஃப்ரிக்கர் (81) உடல்நல குறைவால் காலமானார். ‘ஹோம் அலோன் 2’ உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம்,… Read More »முதல் ஆஸ்கர் விருது வென்ற நடிகை பிரெண்டா ஃப்ரிக்கர் காலமானார்

சென்னை-பெங்களூரு புல்லட் ரயில் திட்ட முன்-கட்டுமான பணிகள் துவக்கம்

  • by Authour

சென்னை சென்ட்ரல் முதல் பெங்களூரு பையப்பனஹள்ளி வரை 306.2 கி.மீ. தூரத்திற்கு புதிய புல்லட் ரயில் பாதை அமைப்பதற்கான முன்-கட்டுமான பணிகள் மற்றும் புதிய திட்ட அறிக்கை தயாரிப்பிற்கான டெண்டரை மத்திய அரசு கோரியுள்ளது.… Read More »சென்னை-பெங்களூரு புல்லட் ரயில் திட்ட முன்-கட்டுமான பணிகள் துவக்கம்

மெட்ராஸ் டூ தமிழ்நாடு: பெயர் மாற்ற வரலாற்றை விவரித்து ஸ்டாலின் அறிக்கை

மெட்ராஸ் டூ தமிழ்நாடு: பெயர் மாற்ற வரலாற்றை விவரித்து ஸ்டாலின் அறிக்கை

  • by Authour

திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: 1956ம் ஆண்டே மொழிவாரியாக மாநிலங்கள் பிரிந்தாலும் இந்த நிலம் Madras State என்ற பெயரிலேயே தொடர்ந்தது. எத்தனையோ முயற்சிகள், தீர்மானங்கள், போராட்டங்கள் நிகழ்ந்தும் எதுவும் மாறவில்லை. அண்ணாதுரை… Read More »மெட்ராஸ் டூ தமிழ்நாடு: பெயர் மாற்ற வரலாற்றை விவரித்து ஸ்டாலின் அறிக்கை

வார்டு எண்: 1 முதல் 7 வரை பகுதிகளுக்கு ஒருவேளை மட்டும் குடிநீர் விநியோகம்… திருச்சி மாநகராட்சி

  • by Authour

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட ஆளவந்தான் படித்துறை நீரேற்று நிலையத்திலிருந்து வார்டு எண்: 1 முதல் 7 வரை பகுதிகளுக்கு குடிநீரானது காலை 5.00 மணி முதல் 8.30 மணி வரையிலும் மற்றும் மாலை 5.00 மணி… Read More »வார்டு எண்: 1 முதல் 7 வரை பகுதிகளுக்கு ஒருவேளை மட்டும் குடிநீர் விநியோகம்… திருச்சி மாநகராட்சி

பழனி சார் பதிவாளர் வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை

பழனி சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை

  • by Authour

திண்டுக்கல் : பழனி சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை மேற்கொண்டனர். திண்டுக்கல் லிங்கா அவென்யூவில் உள்ள வீட்டில் சிபிசிஐடி போலீசார் 8 பேர் சோதனை நடத்தினர். பழனி கோயிலின்… Read More »பழனி சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை

கேஸ் லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் பலி

கேஸ் லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் பலி

  • by Authour

திருப்பூர் செங்கப்பள்ளி அருகே கேஸ் லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். கார் மீது டேங்கர் லாரியின் பின் பக்கமாக மோதியதில் பெண் உள்ளிட்ட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.… Read More »கேஸ் லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் பலி

வழக்கறிஞர் ஞானசௌந்தரி தவெகவிலிருந்து அதிரடி நீக்கம்!

வழக்கறிஞர் ஞானசௌந்தரி தவெகவிலிருந்து அதிரடி நீக்கம்!

  • by Authour

மாவட்ட நீதிமன்றங்களில் தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் முறைகேடுகள் மற்றும் லஞ்சப் புகார்கள் நிகழ்ந்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) விழுப்புரம் மாவட்ட வழக்கறிஞர் அணி… Read More »வழக்கறிஞர் ஞானசௌந்தரி தவெகவிலிருந்து அதிரடி நீக்கம்!

காவலர் தேர்வு ஓராண்டுக்கு தள்ளிவைப்பு- உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

  • by Authour

உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றது முதலே சட்டம் – ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து, குற்றச்சம்பவங்கள் நாளுக்கு நாள் அபாயகரமாக அதிகரித்து வருகின்றன. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், பொதுமக்களின் பாதுகாப்பை… Read More »காவலர் தேர்வு ஓராண்டுக்கு தள்ளிவைப்பு- உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

பழனி முருகன் கோவிலில்..20ம் தேதி முதல் ரோப் சேவை நிறுத்தம்

பழனி முருகன் கோவிலில்..20ம் தேதி முதல் ரோப் சேவை நிறுத்தம்

  • by Authour

உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். பழனி மலைக்கோவிலுக்கு செல்ல அடிவாரத்தில் இருந்து படிப்பாதை, யானைப்பாதை ஆகியவை பிரதான வழிகளாக உள்ளன. இதுதவிர… Read More »பழனி முருகன் கோவிலில்..20ம் தேதி முதல் ரோப் சேவை நிறுத்தம்

தமிழகத்தில் 3 மாவட்டத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு..

தமிழகத்தில் 5 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

  • by Authour

 தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய 5 மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு

  • by Authour

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.1,05,080க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை ஒரு கிராம் ரூ.13,135க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு

கட்சியை விட்டு போக நினைப்பவர்கள்- 21க்குள் விலகி விடுங்கள்

கட்சியை விட்டு போக நினைப்பவர்கள்- 21க்குள் விலகி விடுங்கள்-மம்தா அதிரடி

  • by Authour

கொல்கத்தா: கட்சியை விட்டு வெளியேற விரும்புகிறவர்கள், ஜூலை 21 தியாகிகள் தினப் பேரணிக்கு முன்பே கிளம்பிவிடுங்கள் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மமதா பானர்ஜி அதிரடியாக கூறி இருக்கிறார். இது தொடர்பாக அறிக்கை… Read More »கட்சியை விட்டு போக நினைப்பவர்கள்- 21க்குள் விலகி விடுங்கள்-மம்தா அதிரடி

சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை

சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை

  • by Authour

சென்னையில் வெயில் கொளுத்தி வந்த நிலையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, வடபழனி, கோயம்பேடு, மயிலாப்பூர், பட்டினப்பாக்கம், மந்தைவெளி மற்றும் அடையாறு ஆகிய இடங்களில் பரவலாக மழை பெய்கிறது.

உகாண்டாவில் பள்ளி பஸ் விபத்து.. 20 மாணவர்கள் பலி

உகாண்டாவில் பள்ளி பஸ் விபத்து.. 20 மாணவர்கள் பலி

  • by Authour

உகாண்டா: உகாண்டாவில் பள்ளி பேருந்து விபத்துக்குள்ளானதில் 20 பள்ளி மாணவர்கள் உயிரிழந்தனர். கிழக்கு உகாண்டாவில் கல்விச்சுற்றுலா சென்ற பள்ளி பேருந்து ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்ததில் 15 வயதிற்குட்பட்ட 20 மாணவர்கள்… Read More »உகாண்டாவில் பள்ளி பஸ் விபத்து.. 20 மாணவர்கள் பலி

திருச்சியில் போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது

வெவ்வேறு சம்பவங்களில்.. போதை மதாத்திரைகள் விற்பனை- 6பேர் கைது

  • by Authour

திருச்சி பெரிய கடை வீதி பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக கோட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்துஇன்ஸ்பெக்டர்பாசில் பிரேம் ஆனந்த் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது போதை மாத்திரை… Read More »வெவ்வேறு சம்பவங்களில்.. போதை மதாத்திரைகள் விற்பனை- 6பேர் கைது

சமையல்காரர் மின்சாரம் தாக்கி பலி... திருச்சி போலீஸ் விசாரணை

சமையல்காரர் மின்சாரம் தாக்கி பலி… திருச்சி போலீஸ் விசாரணை

  • by Authour

திருச்சி உறையூர் நவாப் தோட்டம் தேவதானபுரத்தை சேர்ந்தவர் ரெங்கராஜ் (40). இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளன.இந்நிலையில் இவர் திருச்சியில் உள்ள பிரபல ஓட்டலில் சமையல்காரர் ஆக பணிபுரிந்து வந்தார்.… Read More »சமையல்காரர் மின்சாரம் தாக்கி பலி… திருச்சி போலீஸ் விசாரணை

திருச்சி பொன்மலை மேம்பாலத்தில் கவிழ்ந்தலாரி-டிரைவர் படுகாயம்

திருச்சி பொன்மலை மேம்பாலத்தில் கவிழ்ந்த லாரி.. டிரைவர் படுகாயம்

  • by Authour

பரமக்குடியில் இருந்து பெரம்பலூர் நோக்கி பருத்திப் பஞ்சு ஏற்றிச் கொண்டு சரக்கு லாரி ஒன்று வந்துக் கொண்டிருந்தது. இந்த லாரியை பரமக்குடியைச் சேர்ந்த பாஸ்கர் (40) என்பவர் ஓட்டிச் சென்றார்.திருச்சி – சென்னை தேசிய… Read More »திருச்சி பொன்மலை மேம்பாலத்தில் கவிழ்ந்த லாரி.. டிரைவர் படுகாயம்

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

திருச்சி வழக்கறிஞரிடம் ரூ.16.5 லட்சம் பணம் மோசடி

  • by Authour

திருச்சி தஞ்சை ரோடு பழைய பால்பண்ணை பகுதியை சேர்ந்தவர் சுபாஷ் சந்திரபோஸ்வழக்கறிஞரானஇவரிடம் திருச்சி நவல்பட்டு காவிரி நகரை சேர்ந்த ஒரு பிரகாஷ் (37) என்ற வாலிபர் அறிமுகம் ஆகிறார். அவர் தான் பழ வியாபாரம்… Read More »திருச்சி வழக்கறிஞரிடம் ரூ.16.5 லட்சம் பணம் மோசடி

திருச்சியில் மண்டை ஓடுகளுடன் வந்த விவசாயிகள்...பரபரப்பு

திருச்சியில் மண்டை ஓடுகளுடன் வந்த விவசாயிகள்…பரபரப்பு

  • by Authour

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் கலெக்டர் பிரதீக் தாயள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர் இதில் பங்கேற்பதற்காக தேசிய தென்னிந்திய நதிகள்… Read More »திருச்சியில் மண்டை ஓடுகளுடன் வந்த விவசாயிகள்…பரபரப்பு

குறைந்த செலவில் DNA சோதனை கருவி-திருச்சி இளம் விஞ்ஞானி சாதனை

குறைந்த செலவில் DNA சோதனை கருவி… திருச்சி இளம் விஞ்ஞானி சாதனை

  • by Authour

குறைந்த செலவில் மரபணு சோதனை செய்ய கருவி உருவாக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் நடைமுறைக்கு வந்துவிடும் என்றும் இளம் விஞ்ஞானிக்கான மூலக்கூறு நோயியல் விருது பெற்ற மருத்துவர் மது பாலாஜி சிவக்குமார் (38) நம்பிக்கை தெரிவித்தார்.இந்திய… Read More »குறைந்த செலவில் DNA சோதனை கருவி… திருச்சி இளம் விஞ்ஞானி சாதனை

அமெரிக்கத் தேர்தலில் தரவுகளை திருடிய சீனா- டிரம்ப் குற்றச்சாட்டு

அமெரிக்கத் தேர்தலில் தரவுகளை திருடிய சீனா- டிரம்ப் குற்றச்சாட்டு

  • by Authour

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் சீனா தலையிட்டு தரவுகளைத் திருடியதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 2020ம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி தலைவரான அதிபர் டிரம்ப்,… Read More »அமெரிக்கத் தேர்தலில் தரவுகளை திருடிய சீனா- டிரம்ப் குற்றச்சாட்டு

திருப்பதி கோவிலில் 30 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 30 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

  • by Authour

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு காரணமாக சுவாமியை தரிசிக்க 30 மணி நேரம் காத்திருக்கின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள் வருகை இந்த வாரம் முழுவதும் தொடர்ந்து அதிகரித்தபடியே உள்ளது. மேலும்… Read More »திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 30 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

கணவனை கொன்று நாடகம்... குழந்தை க.காதலனுடன் மனைவி ஓட்டம்

கணவனை கொன்று நாடகம்… குழந்தை க.காதலனுடன் மனைவி ஓட்டம்

  • by Authour

திருமலை: கோயிலுக்கு சென்ற தமிழக வாலிபர் கொலை செய்யப்பட்டார். அவரது மனைவியே தனது கள்ளக்காதலனை வரவழைத்து கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றுள்ளார். தமிழ்நாடு மாநிலம், கிருஷ்ணகிரி மாவட்டம், சூலகிரி தாலுகா, தேவதாசனபள்ளியை சேர்ந்தவர் ரமேஷ்(35). இவரது… Read More »கணவனை கொன்று நாடகம்… குழந்தை க.காதலனுடன் மனைவி ஓட்டம்

9 பவுன் நகைக்காக பெண் அடித்துக்கொலை- வாலிபர் வெறிச்செயல்

9 பவுன் நகைக்காக பெண் அடித்துக்கொலை- வாலிபர் வெறிச்செயல்

  • by Authour

நெல்லை டவுனில் வீட்டில் மர்மமாக இறந்த கிடந்த பெண் நகைக்காக கட்டையால் அடித்து கொடூரமாகக் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.நெல்லை மாவட்டம் முக்கூடல்… Read More »9 பவுன் நகைக்காக பெண் அடித்துக்கொலை- வாலிபர் வெறிச்செயல்

 500 ஆம்னி பஸ்களை அரசு பஸ் கட்டணத்தில் இயக்க தயார்- ஆம்னி உரிமையாளர்கள்

  • by Authour

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஆம்னி பேருந்து உரிமையாளர்களில் ஒரு தரப்பினர், “தங்களிடம் உள்ள 500 ஆம்னி பேருந்துகளை அரசு கட்டணத்தில் இயக்க தயார். போக்குவரத்து துறையில் லஞ்சம் குறைந்துவிட்டதால் இவ்வாறு முடிவு… Read More » 500 ஆம்னி பஸ்களை அரசு பஸ் கட்டணத்தில் இயக்க தயார்- ஆம்னி உரிமையாளர்கள்

தமிழகத்தில் 14 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 30 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

  • by Authour

தமிழ்நாட்டில் அடுத்த சில மணிநேரத்திற்கு 30 மாவட்டங்களில் மழை பெய்யும் என IMD கணித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, கடலூர், கள்ளக்குறிச்சி, மதுரை, மயிலாடுதுறை, நாகை, பெரம்பலூர், புதுக்கோட்டை, அரியலூர், திண்டுக்கல், ஈரோடு, குமரி, ராம்நாடு,… Read More »தமிழகத்தில் 30 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் அடுத்த 5நாட்களுக்கு வெயிலின்தாக்கம் அதிகரிக்கும்

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்

  • by Authour

தமிழகத்தில் இன்று (ஜூலை 17) முதல் அடுத்த 5 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலையானது இயல்பான அளவை விட சுமார்… Read More »தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை.. எப்படி விண்ணப்பிப்பது?

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை.. எப்படி விண்ணப்பிப்பது?

  • by Authour

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள 750 அப்ரண்டீஸ் பயிற்சி பணியிடங்களுக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 20 முதல் 28 வயதுக்குட்பட்டவர்கள் தகுதியானவர்கள். இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது தளர்வு உண்டு.… Read More »இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை.. எப்படி விண்ணப்பிப்பது?

புதுச்சேரி: பியாஜியோவின் நவீன'பேட்டரி ஸ்வாப்'ஆட்டோ அறிமுகம்!

புதுச்சேரி: பியாஜியோவின் நவீன ‘பேட்டரி ஸ்வாப்’ ஆட்டோ அறிமுகம்!

  • by Authour

புதுச்சேரி : போக்குவரத்துச் சந்தையில், மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் பியாஜியோ (Piaggio) நிறுவனம் தனது புதிய ‘Apé E-City Swap’ மின்சார ஆட்டோவை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நவீன ஆட்டோவின் சிறப்பம்சமே, அதன் ‘பேட்டரி… Read More »புதுச்சேரி: பியாஜியோவின் நவீன ‘பேட்டரி ஸ்வாப்’ ஆட்டோ அறிமுகம்!

ரசாயன வாயு கசிவால் தீ விபத்து; 10 பேருக்கு உடல்நலக் குறைவு

ரசாயன வாயு கசிவால் தீ விபத்து; 10-க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலக் குறைவு

  • by Authour

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட ரசாயன வாயு கசிவு காரணமாகப் பயங்கர வெடிப்புச் சத்தம் கேட்டு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் நச்சு வாயுவைச் சுவாசித்த… Read More »ரசாயன வாயு கசிவால் தீ விபத்து; 10-க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலக் குறைவு

மக்கள்தொகை கணக்கெடுப்பு.. மக்களுக்கு ஆளுநர் வேண்டுகோள்

மக்கள்தொகை கணக்கெடுப்பு.. மக்களுக்கு ஆளுநர் வேண்டுகோள்

  • by Authour

2027ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பில் பொதுமக்கள் முழு ஒத்துழைப்புடன் பங்கேற்க வேண்டும்” என்று தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக,… Read More »மக்கள்தொகை கணக்கெடுப்பு.. மக்களுக்கு ஆளுநர் வேண்டுகோள்

ஐரோப்பியாவில் வெப்ப அலைக்கு 12000 பேர் பலி

ஐரோப்பியாவில் வெப்ப அலைக்கு 12000 பேர் பலி

  • by Authour

ஐரோப்பிய நாடுகளில் கடந்த மாதம் வீசிய கடுமையான வெப்ப அலையின் தாக்கத்தால், 12,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் இந்த தாக்கம் இன்னமும்… Read More »ஐரோப்பியாவில் வெப்ப அலைக்கு 12000 பேர் பலி

”கட்டா குஸ்தி 2” இயக்குனருக்கு கார் கிப்ட் செய்த விஷ்ணு விஷால்!

”கட்டா குஸ்தி 2” இயக்குனருக்கு கார் கிப்ட் செய்த விஷ்ணு விஷால்!

  • by Authour

சென்னை : கடந்த ஜூலை 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, படத்தின் இயக்குநர் செல்லா… Read More »”கட்டா குஸ்தி 2” இயக்குனருக்கு கார் கிப்ட் செய்த விஷ்ணு விஷால்!

பழனிக்கே தவெக அரசு மொட்டை-திமுக பரந்தாமன் கடும் தாக்கு!

பழனிக்கே தவெக அரசு மொட்டை-திமுக பரந்தாமன் கடும் தாக்கு!

  • by Authour

சென்னை : பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிலம் பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரம், தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த திமுக சட்டப் பிரிவு இணைச் செயலாளர் பரந்தாமன்,… Read More »பழனிக்கே தவெக அரசு மொட்டை-திமுக பரந்தாமன் கடும் தாக்கு!

கல்விக்கடன் உயர்த்தப்படும்" - அமைச்சர் விஸ்வநாதன் பேட்டி

கல்விக்கடன் உயர்த்தப்படும்” – அமைச்சர் விஸ்வநாதன் பேட்டி

  • by Authour

உயர்கல்விக்கான கடன் தொகை அதிகரிக்கப்பட உள்ளதாகவும், விரைவில் இதுகுறித்து முதலமைச்சர் அறிவிப்பார் என்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். நடப்பாண்டில் மாணவர்களுக்கு ரூ.3,000 கோடி கல்விக்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள்… Read More »கல்விக்கடன் உயர்த்தப்படும்” – அமைச்சர் விஸ்வநாதன் பேட்டி

சிவகங்கை காளியம்மன் கோவிலில் பக்தர்கள் காப்பு கட்டி வழிபாடு

சிவகங்கை காளியம்மன் கோவிலில் பக்தர்கள் காப்பு கட்டி வழிபாடு

  • by Authour

சிவகங்கை திருப்பத்தூர் பகுதிகளில் உள்ள ஆலமரத்து காளியம்மன், ராஜகாளியம்மன் கோயில்களில் ஆடி முதல் வௌ்ளிக்கிழமையை முன்னிட்டு பக்தர்கள் காப்பு கட்டி வழிபாடு செய்தனர்.

MBBS,BDS மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூலை 23 கடைசி நாள்

MBBS,BDS மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூலை 23 கடைசி நாள்

  • by Authour

நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் மருத்துவக்கல்வி இயக்ககம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஜுலை 23ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணபிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் எக்காரணம்… Read More »MBBS,BDS மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூலை 23 கடைசி நாள்

நீட்டில் 705 மதிப்பெண்களுடன் மாநில அளவில் தமிழக மாணவன் முதலிடம்

நீட்டில் 705 மதிப்பெண்களுடன் மாநில அளவில் தமிழக மாணவன் முதலிடம்

  • by Authour

இளநிலை மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவு மறுத் தேர்வின் முடிவுகளைத் தேசிய தேர்வு முகமை (NTA) நேற்று நள்ளிரவு வெளியிட்டது. இத்தேர்வில் விழுப்புரத்தைச் சேர்ந்த மாணவர் வெங்கடபதி வேலாயுதம், தமிழக அளவில் முதலிடமும்,… Read More »நீட்டில் 705 மதிப்பெண்களுடன் மாநில அளவில் தமிழக மாணவன் முதலிடம்

கும்பகோணத்தில் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி…தொடக்கம்

கும்பகோணத்தில் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி…தொடக்கம்

  • by Authour

15 ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி இன்று கும்பகோணத்தில் துவங்கியது. வேளாண் துறை அமைச்சர் வினோத் இல்லத்திலிருந்து கணக்கெடுக்கும் பணி துவங்கியது . இதில் மாநகராட்சி மற்றும் புள்ளியியல் துறையினர் பங்கேற்பு… Read More »கும்பகோணத்தில் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி…தொடக்கம்

ஆடி வௌ்ளி…வடபத்ர காளியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்…தரிசனம்

  • by Authour

ஆடி வெள்ளியை முன்னிட்டு பிரசித்தி பெற்ற வடபத்ர காளியம்மன் ஆலயத்தில் குவிந்த பக்தர்கள். நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம். ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக போற்றப்படுகிறது. இன்று ஆடி மாதம் பிறந்ததை… Read More »ஆடி வௌ்ளி…வடபத்ர காளியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்…தரிசனம்

நகராட்சி நிர்வாக துறையின் 50 குறுகிய கால டெண்டர்கள் ரத்து

  • by Authour

முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் விடப்பட்ட பல்வேறு துறைகளின் டெண்டர்களில் முறைகேடுகள் மற்றும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டதன் அடிப்படையில், அவற்றை தமிழக அரசு அதிரடியாக ரத்து செய்து வருகிறது. இதுவரை பல்வேறு டெண்டர்களை முதல்வர் விஜய் தலைமையிலான… Read More »நகராட்சி நிர்வாக துறையின் 50 குறுகிய கால டெண்டர்கள் ரத்து

பள்ளி வேன் மீது ரயில் மோதி 2 மாணவர்கள் பலி

பள்ளி வேன் மீது ரயில் மோதி 2 மாணவர்கள் பலி

  • by Authour

மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத்தில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் மீது ரயில் மோதியதால் பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. குழந்தைகளை பள்ளிக்கு ஏற்றி சென்ற அந்த வேன் ரயில்வே கேட்டை கடக்க முயன்றது. அப்போது… Read More »பள்ளி வேன் மீது ரயில் மோதி 2 மாணவர்கள் பலி

தண்ணீர் தொட்டியில் ஏறி தற்கொலைக்கு முயன்ற பெண்… திருச்சி ஜிஎச்-ல் பரபரப்பு

  • by Authour

திருச்சி வாழவந்தான் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ரேகா (வயது 40). இவர் இன்று காலை திடீரென திருச்சி அரசு மருத்துவமனை பிரசவ வார்டு அருகே உள்ள உயரமான தண்ணீர் தொட்டி படிக்கட்டுகளில் விறு விறு… Read More »தண்ணீர் தொட்டியில் ஏறி தற்கொலைக்கு முயன்ற பெண்… திருச்சி ஜிஎச்-ல் பரபரப்பு

நடுரோட்டில் காதலியை வெட்டி கொன்ற காதலன்-பரபரப்பு

நடுரோட்டில் காதலியை வெட்டி கொன்ற காதலன்-பரபரப்பு

  • by Authour

பிரேக்அப் செய்த காதலியை பஸ் ஸ்டாண்டில் வைத்து காதலன் கொடூரமாக வெட்டி கொலை செய்துள்ளார். மங்களூருவை சேர்ந்த லாவண்யா(21), அவரது உறவினரான சேத்தன்(22) இருவரும் 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். கருத்து வேறுபாட்டால் லாவண்யா… Read More »நடுரோட்டில் காதலியை வெட்டி கொன்ற காதலன்-பரபரப்பு

டாஸ்மாக்கில் 54 வகையான உயர் ரக மதுபானங்கள் அறிமுகம்

டாஸ்மாக்கில் 54 வகையான உயர் ரக மதுபானங்கள் அறிமுகம்

  • by Authour

தமிழகம் முழுவதும் 717 டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்பட்ட அதே வேளையில் குடிமகன்களின் கோரிக்கையை ஏற்று டாஸ்மாக் கடைகளை மறுசீரமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. டாஸ்மாக் மதுக்கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபானங்கள் தரமானதாக… Read More »டாஸ்மாக்கில் 54 வகையான உயர் ரக மதுபானங்கள் அறிமுகம்

திருச்சி மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் அறிவிப்பு!

திருச்சி மாநகராட்சி பட்ஜெட் தேதி அறிவிப்பு!

  • by Authour

திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டம், மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மேயர் அன்பழகன் பேசுகையில், “மாமன்ற உறுப்பினர்கள் வைத்த அனைத்து கோரிக்கைகளும் ஆய்வு செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்படும். அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள… Read More »திருச்சி மாநகராட்சி பட்ஜெட் தேதி அறிவிப்பு!

திருச்சியில் நேருக்கு நேர் கார் மோதி விபத்து-3 பேர் படுகாயம்

திருச்சியில் நேருக்கு நேர் கார் மோதி விபத்து – 3 பேர் படுகாயம்

  • by Authour

திருச்சி கும்பக்குடியில் இருந்து சூரியூர் வழியாக துவாக்குடி சுங்கச்சாவடி சென்றடையும் சாலையில் நேற்று இரவு 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் வெளிநாடு செல்வதற்காக காரில் திருச்சி விமான நிலையம்… Read More »திருச்சியில் நேருக்கு நேர் கார் மோதி விபத்து – 3 பேர் படுகாயம்

கம்பீர் - கோலி இடையே விரிசல் இல்லை- பேட்டிங் பயிற்சியாளர்

கம்பீர் – கோலி இடையே விரிசல் இல்லை- பேட்டிங் பயிற்சியாளர்

  • by Authour

கம்பீருக்கும் கோலிக்கும் இடையே எந்த விரிசலும் இல்லை என பேட்டிங் பயிற்சியாளர் சிதாஞ்சு கோடக் கூறியுள்ளார். 2-வது ODI-க்கு பின் பேசிய அவர், இன்றுகூட இருவரும் 10 முறை பேசிக்கொண்டனர். அவர்களிடையே நான் பாலமாக… Read More »கம்பீர் – கோலி இடையே விரிசல் இல்லை- பேட்டிங் பயிற்சியாளர்

ஆடி வெள்ளிக்கிழமை - வெக்காளியம்மனுகு சிறப்பு பூஜை

ஆடி வெள்ளிக்கிழமை – வெக்காளியம்மனுக்கு சிறப்பு பூஜை

  • by Authour

திருச்சி, உறையூர் பகுதியில் பிரசித்தி பெற்ற வெக்காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் அடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையான இன்று (ஜூலை 17) அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திருச்சி… Read More »ஆடி வெள்ளிக்கிழமை – வெக்காளியம்மனுக்கு சிறப்பு பூஜை

கோவை மாநகராட்சி கூட்டத்தில் மோதல்... 5 கவுன்சிலர்கள் சஸ்பெண்ட்

கோவை மாநகராட்சி கூட்டத்தில் மோதல்… 5 கவுன்சிலர்கள் சஸ்பெண்ட்

  • by Authour

கோவை மாநகராட்சி கூட்டத்தில் திமுக – காங்கிரஸ் கவுன்சிலர்களிடையே மோதல் கோவை மாநகராட்சி கூட்டத்தின் போது, செம்மொழிப் பூங்கா அமைப்பதில் ரூ. 40 கோடி அளவிற்கு ஊழல் நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் பெண் கவுன்சிலர் குற்றம்… Read More »கோவை மாநகராட்சி கூட்டத்தில் மோதல்… 5 கவுன்சிலர்கள் சஸ்பெண்ட்

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

நெல்லை அருகே ஓய்வு சப்-இன்ஸ்பெக்டரிடம் ரூ.16 லட்சம் மோசடி

  • by Authour

நெல்லையில் ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளரிடம் ரூ.16 லட்சம் மோசடி செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். ஆன்லைன் டிரேடிங் மூலம் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று கூறி உதவி ஆய்வாளர் சுந்தரவடிவேலிடம் மோசடி… Read More »நெல்லை அருகே ஓய்வு சப்-இன்ஸ்பெக்டரிடம் ரூ.16 லட்சம் மோசடி

கரூரில் தோட்டக்கலை துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கரூரில் தோட்டக்கலை துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

  • by Authour

கரூரில் தமிழ்நாடு தோட்டக்கலை துறை அலுவலர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு சார்பில் கண்களில் கருப்பு துணி கட்டிக்கொண்டு கழுத்தில் காய்கறி மாலைகளை அணிந்து ஆறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கரூர் தான்தோன்றி மலையில்… Read More »கரூரில் தோட்டக்கலை துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

காங்., கட்சியிலிருந்து விலகி 50 பேர் திமுகவில் இணைந்தனர்

காங்., கட்சியிலிருந்து விலகி 50 பேர் திமுகவில் இணைந்தனர்

  • by Authour

தூத்துக்குடி பிரையண்ட் நகர் பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியினர் 50 பேர் அக்கட்சியிலிருந்து விலகி, வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளனர். கடந்த சட்டமன்றத் தேர்தல் வரை… Read More »காங்., கட்சியிலிருந்து விலகி 50 பேர் திமுகவில் இணைந்தனர்

தூத்துக்குடி அருகே பைக் விபத்தில் காயமடைந்த வாலிபர் பலி...

தூத்துக்குடி அருகே பைக் விபத்தில் காயமடைந்த வாலிபர் பலி…

  • by Authour

தூத்துக்குடி அருகே பைக் விபத்தில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அண்ணா நகர் காலனியைச் சேர்ந்தவர் மாடசாமி மகன் கார்த்திக் ராஜா (23). இவர்… Read More »தூத்துக்குடி அருகே பைக் விபத்தில் காயமடைந்த வாலிபர் பலி…

அரசு பள்ளியில் 7ம் வகுப்பு மாணவன் திடீரென மயங்கி விழுந்து பலி

நரம்பு தளர்ச்சி-அதிக மாத்திரைகளை சாப்பிட்ட இளம்பெண் பலி…

  • by Authour

தட்டார்மடம் அருகே நரம்புத் தளர்ச்சி நோயால் மனவேதனையில் அதிகப்படியான மாத்திரைகளை சாப்பிட்ட இளம்பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.  தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தச்சன்விளை பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மகள்… Read More »நரம்பு தளர்ச்சி-அதிக மாத்திரைகளை சாப்பிட்ட இளம்பெண் பலி…

அரியலூர்-மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027

அரியலூர்-மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027- பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வரையப்பட்ட ரங்கோலி கோலங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி நேரில் பார்வையிட்டார். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்… Read More »அரியலூர்-மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027- பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

சபரி வர்மன் மரணத்தில் நீதிக்காகப் போராடும் குடும்பம்

  • by Authour

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாவட்டச் சிறையில் மாற்றுத்திறனாளி இளைஞரான சபரி வர்மன் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் திடீரென அவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து, சபரி வர்மனின் உடலை காவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக்காக நாகர்கோவில்… Read More »சபரி வர்மன் மரணத்தில் நீதிக்காகப் போராடும் குடும்பம்

ஏர் ஹாரன் பஸ்களை சோதனை செய்த அதிகாரிகள்.. செய்தியாளர்களை மிரட்டிய பஸ் டிரைவர்

  • by Authour

கோவை பீளமேடு பகுதியில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன் பயன்படுத்தும் பேருந்துகள் மீது வட்டார போக்குவரத்து அலுவலர் தலைமையில் சிறப்பு சோதனை நடைபெற்றது. அப்போது, அங்கு செய்தி சேகரித்துக் கொண்டிருந்த ஊடகவியலாளர்களை, எஸ்.ஆர்.டி.… Read More »ஏர் ஹாரன் பஸ்களை சோதனை செய்த அதிகாரிகள்.. செய்தியாளர்களை மிரட்டிய பஸ் டிரைவர்

ஹோர்முஸை தொடர்ந்து செங்கடல் வழித்தடத்தை முடக்க ஈரான் திட்டம்- உலக நாடுகள் அதிர்ச்சி

ஹோர்முஸை தொடர்ந்து செங்கடல் வழித்தடத்தை முடக்க ஈரான் திட்டம்- உலக நாடுகள் அதிர்ச்சி

  • by Authour

தெஹ்ரான்: அணுமின் நிலையம் மற்றும் பிற மின்சார உள்கட்டமைப்பு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், செங்கடல் வழித்தடத்தை மூட வேண்டும் என என ஹவுதி அமைப்பிற்கு ஈரான் உத்தரவிட்டு உள்ளதால் பதற்றம் அதிகரித்து உள்ளது.… Read More »ஹோர்முஸை தொடர்ந்து செங்கடல் வழித்தடத்தை முடக்க ஈரான் திட்டம்- உலக நாடுகள் அதிர்ச்சி

புதிய சமுதாயம் படைக்க முதல்வர் விஜய் அழைப்பு

புதிய சமுதாயம் படைக்க முதல்வர் விஜய் அழைப்பு

  • by Authour

தியாகிகள் தினத்தையொட்டி, சமூக வலைதளத்தில் முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது: இந்திய விடுதலைக்கும், மக்களின் உரிமை வாழ்விற்கும் தங்களது இன்னுயிரை ஈந்த தியாகி ஆர்யா (எ) பாஷ்யம், தியாகி சங்கரலிங்கனார் மற்றும்… Read More »புதிய சமுதாயம் படைக்க முதல்வர் விஜய் அழைப்பு

MLA-க்கள் -எம்பிக்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும்-அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

MLA-க்கள் -எம்பிக்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும்-அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

  • by Authour

இந்திய பேட்மின்டன் சங்கம் மற்றும் தமிழ்நாடு பேட்மின்டன் சங்கம் சார்பில், ஐந்து ஆண்டுகளுக்கு பின், தேசிய அளவில் சீனியர் பேட்மின்டன் போட்டி, சென்னையில் நேற்று தொடங்கியது. முதல்ல்முறையாக, 1,300-க்கும் அதிகமான வீரர்கள் பங்கேற்றுள்ள இந்தப்… Read More »MLA-க்கள் -எம்பிக்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும்-அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 19 கன அடியாக நீடிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 19 கன அடியாக நீடிப்பு

  • by Authour

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 19 கன அடியாக இன்றும் தொடர்கிறது அணையின் நீர் மட்டம் 75.14 அடியாகவும், நீர் இருப்பு 37.283 டி.எம்.சி. ஆகவும் உள்ளது குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து… Read More »மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 19 கன அடியாக நீடிப்பு

வாகன சோதனையில் சிக்கிய பைக் திருடன் கைது- பைக்குகள் பறிமுதல்

வாகன சோதனையில் சிக்கிய பைக் திருடன் கைது- பைக்குகள் பறிமுதல்

  • by Authour

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்களைக் குறிவைத்துத் திருடி வந்த சண்முகம் (21) என்ற வாலிபரைத் திருக்கோவிலூர் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். வழக்கமான வாகன… Read More »வாகன சோதனையில் சிக்கிய பைக் திருடன் கைது- பைக்குகள் பறிமுதல்

பூரி ரத யாத்திரையில் சோகம்- கூட்ட நெரிசல் பக்தர் பலி- 120 பேர் காயம்!

பூரி ரத யாத்திரையில் சோகம்: கூட்ட நெரிசல் பக்தர் பலி- 120 பேர் காயம்!

  • by Authour

ஒடிசா : பூரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரையின் போது ஏற்பட்ட பெரும் கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார் என்ற சோகமான செய்தி வெளியாகியுள்ளது. மேலும், 120-க்கும் மேற்பட்ட பக்தர்கள் படுகாயமடைந்துள்ளனர். ஆண்டுதோறும் நடைபெறும்… Read More »பூரி ரத யாத்திரையில் சோகம்: கூட்ட நெரிசல் பக்தர் பலி- 120 பேர் காயம்!

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல் நிலைத் தேர்வு தேதி மாற்றம்

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல் நிலைத் தேர்வு தேதி மாற்றம்

  • by Authour

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப்-1 பதவிகளில் உள்ள 26 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தவிருந்த முதல் நிலைத் தேர்வின் (Preliminary Exam) தேதியை அதிரடியாக மாற்றம் செய்துள்ளது. முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த செப்டம்பர் 6… Read More »டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல் நிலைத் தேர்வு தேதி மாற்றம்

அதிமுக ஐடி விங் நிர்வாகி கைது.. நடிகை காயத்ரி ரகுராம் கண்டனம்

  • by Authour

சென்னை: அதிமுக ஐடி விங் நிர்வாகி இந்திராணி சுடலைமுத்து கைது செய்யப்பட்டதற்கு நடிகை காயத்ரி ரகுராம் கண்டனம் தெரிவித்துள்ளார். தவெக அரசை விமர்சித்ததற்காக இந்திராணி சுடலைமுத்து கைது செய்யப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு அரசாங்கம்… Read More »அதிமுக ஐடி விங் நிர்வாகி கைது.. நடிகை காயத்ரி ரகுராம் கண்டனம்

லண்டனில் இருந்தபடியே-எம்பிக்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

லண்டனில் இருந்தபடியே…திமுக எம்பிக்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

  • by Authour

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் வரும் ஜூலை 20- ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 13ம் தேதி வரை நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ அறிவித்திருந்தார். இந்த கூட்டத்தொடரில், பெட்ரோல், டீசல் விலை… Read More »லண்டனில் இருந்தபடியே…திமுக எம்பிக்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்-பிரதமர் துவங்கி வைத்தார்

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்-பிரதமர் துவங்கி வைத்தார்

  • by Authour

நாட்டின் முதலாவது ஹைட்ரஜனில் இயங்கும் பயணிகள் ரயில் சேவை இன்று ஜூலை 17 அன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படவுள்ளது. ஹரியானா மாநிலத்தின் ஜிந்த் ரயில் நிலையத்திலிருந்து புறப்படவுள்ள இந்த அதிநவீன ரயிலை பிரதமர் நரேந்திர மோடி… Read More »இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்-பிரதமர் துவங்கி வைத்தார்

ரோஹித் சர்மாவின் ஒருநாள் கிரிக்கெட் பயணம் முடிகிறதா? -

ரோஹித் சர்மாவின் ஒருநாள் கிரிக்கெட் பயணம் முடிகிறதா? –

  • by Authour

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா (26, 11 ரன்கள்) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து, அவரது ஒருநாள் கிரிக்கெட் எதிர்காலம் குறித்த கேள்விகள் பலமடைந்துள்ளன. 2027 ஒருநாள் உலகக் கோப்பையை மனதில்… Read More »ரோஹித் சர்மாவின் ஒருநாள் கிரிக்கெட் பயணம் முடிகிறதா? –

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு...

தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு

  • by Authour

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,04,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.13,100க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் கிராமுக்கு வெள்ளி விலை… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு

சேலம் அருகே அம்பேத்கர் சிலையை திறப்பதில் எழுந்துள்ள சிக்கல்

சேலம் அருகே அம்பேத்கர் சிலையை திறப்பதில் எழுந்துள்ள சிக்கல்-அரசு தீர்க்க வேண்டும்

  • by Authour

 சேலம், ஒதியத்தூரில் அண்ணல் அம்பேத்கர் சிலையைத் திறப்பதற்கு எழுந்திருக்கும் சிக்கலைக்கூட தீர்க்க இயலாது, திராணியற்றுப் போய்விட்டதா தவெக அரசு, இதுதான் கொள்கைத் தலைவர் மீது நீங்கள் கொண்டிருக்கும் பற்றா என்று சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.… Read More »சேலம் அருகே அம்பேத்கர் சிலையை திறப்பதில் எழுந்துள்ள சிக்கல்-அரசு தீர்க்க வேண்டும்

அரசு பள்ளியில் 7ம் வகுப்பு மாணவன் திடீரென மயங்கி விழுந்து பலி

பரங்கிமலையில் ஆட்டோ மோதி பெண் தூய்மை பணியாளர் பலி

  • by Authour

ஆலந்தூர்: குன்றத்தூர் 3ம் கட்டளை பகுதியை சேர்ந்தவர் தனபாலன். இவரது மனைவி ராஜேஸ்வரி (58). கிண்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் தூய்மைப்பணியாளராக வேலை செய்து வந்தார். இவர், நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து… Read More »பரங்கிமலையில் ஆட்டோ மோதி பெண் தூய்மை பணியாளர் பலி

error: Content is protected !!