Skip to content
Home » நெல்லை கிழக்கு காங்கிரஸ் தலைவர் கடத்தல்?…… போலீசில் புகார்

நெல்லை கிழக்கு காங்கிரஸ் தலைவர் கடத்தல்?…… போலீசில் புகார்

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர்  ஜெயக்குமார். இவரை கடந்த 2ம் தேதி இரவு 7.45 மணியில் இருந்து காணவில்லை. அவரிடம் இருந்து எந்த தகவலும் இல்லை. அவரை யாரும் கடத்திச் சென்றிருக்கலாம் என  ஜெயக்குமாரின் மகன் ஜாப்ரின் உவரி போலீசில் புகார் செய்தார். அதில் கடந்த  சில நாட்களாக ஜெயக்குமாருக்கு கொலை மிரட்டல் வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் அவர் மாயமாகி இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது என கூறி உள்ளார். புகாரைத் தொடர்ந்து ஜெயக்குமாரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!