Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சென்னை

நீட் போராட்ட எதிரொலி...மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல தடை

நீட் போராட்ட எதிரொலி…மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல தடை

  • by Authour

சென்னையில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களும் இளைஞர்களும் மெரினா கடற்கரையில் திரண்டுவிடாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 2… Read More »நீட் போராட்ட எதிரொலி…மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல தடை

கச்சா எண்ணெய் எடுக்க தெவக அரசு அனுமதி வழங்கக் கூடாது-இபிஎஸ்

கச்சா எண்ணெய் எடுக்க தவெக அரசு அனுமதி வழங்கக் கூடாது-இபிஎஸ்

  • by Authour

சென்னை: மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு, சிதம்பரம் தொகுதிக்கு உட்பட்ட பரங்கிப்பேட்டை கடற்கரையில் Hindustan Oil Exploration நிறுவனம், ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைத்து கச்சா எண்ணெய் எடுப்பதற்கு த.வெ.க. அரசு அனுமதி வழங்கக் கூடாது… Read More »கச்சா எண்ணெய் எடுக்க தவெக அரசு அனுமதி வழங்கக் கூடாது-இபிஎஸ்

நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிப்பு

நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிப்பு

  • by Authour

சென்னை: நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து சென்னை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மன்னர் வகையறா படத் தயாரிப்பு பைனான்சியரிடம் இருந்து வாங்கிய கடனுக்காக செக் கொடுத்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது. கடனை… Read More »நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிப்பு

சென்னை மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி மறுப்பு

சென்னை மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி மறுப்பு

  • by Authour

சென்னை மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி மறுத்து உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை அனைத்து நுழைவுகளையும் மூடி காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டில்லியில் போராட்டம் தொடரும் நிலையில் மெரினாவிலும்… Read More »சென்னை மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி மறுப்பு

துப்பாக்கி முனையில் 35 சவரன் கொள்ளை- 2 பேர் கைது

துப்பாக்கி முனையில் 35 சவரன் கொள்ளை- 2 பேர் கைது

  • by Authour

சென்னை: நந்தி கிராமத்தில் துப்பாக்கி முனையில் 35 சவரன் கொள்ளையடித்த வழக்கில் 2 பேர் மதுரவாயலில் கைது செய்யப்பட்டனர். நந்தி கிராமத்தில் 35 சவரன், பணத்தை கொள்ளையடித்துவிட்டு 2 பேர் மதுரவாயலில் தலைமறைவாக இருந்துள்ளனர்.… Read More »துப்பாக்கி முனையில் 35 சவரன் கொள்ளை- 2 பேர் கைது

தண்டவாளத்தில் ரயில் பயணிகளை குச்சியால் தாக்கி,செல்போன் பறிப்பு

தண்டவாளத்தில் ரயில் பயணிகளை குச்சியால் தாக்கி, செல்போன் பறிப்பு

  • by Authour

சென்னை பேசின்பிரிட்ஜ் – வியாசர்பாடி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள ஓரத்தில் நின்று, ரயில் பயணிகளை குச்சியால் தாக்கி செல்போன் பறித்து வந்த ஹரி பாபு (24) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான ஹரி… Read More »தண்டவாளத்தில் ரயில் பயணிகளை குச்சியால் தாக்கி, செல்போன் பறிப்பு

ரவுடியை கைது செய்ய வந்த SIயை வெட்டிவிட்டு தப்பிய 5 பேர் கைது

ரவுடியை கைது செய்ய வந்த SIயை வெட்டிவிட்டு தப்பிய 5 பேர் கைது

  • by Authour

சென்னை போதைபொருள் தடுப்புப்பிரிவு உதவி ஆய்வாளர் வெங்கடேசன், போதை மாத்திரைகள் விற்பனை செய்து வந்த ரவுடி பூபாலன் என்பவரை கைது செய்வதற்காக கடந்த 18ம்தேதி இரவு செல்போன் சிக்னல் மூலம் ஆய்வு மேற்கொண்டார். அப்போது,… Read More »ரவுடியை கைது செய்ய வந்த SIயை வெட்டிவிட்டு தப்பிய 5 பேர் கைது

மேற்காசிய போர் பதற்றம்... சென்னையில் விமான சேவை பாதிப்பு

மேற்காசிய போர் பதற்றம்… சென்னையில் விமான சேவை பாதிப்பு

  • by Authour

சென்னை: மேற்காசிய போர் பதற்றத்தால் சென்னையில் விமான சேவைகள் பதிப்படைத்துள்ளது. அபுதாபி, துபாய் உள்ளிட்ட 10 வருகை விமானங்கள் மற்றும் 10 புறப்பாடு விமானங்கள் 3 மணி நேரம் வரை தாமதமானது. கொழும்பு-சென்னை, சென்னை-கொழும்பு… Read More »மேற்காசிய போர் பதற்றம்… சென்னையில் விமான சேவை பாதிப்பு

லாரி மோதி டெலிவரி ஊழியர் பலி.. சென்னையில் பரிதாபம்

லாரி மோதி டெலிவரி ஊழியர் பலி.. சென்னையில் பரிதாபம்

  • by Authour

சென்னை மதுரவாயல் பைபாஸ் மேம்பாலத்தில் லாரி மோதிய விபத்தில் தனியார் நிறுவனத்தில் டெலிவரி வேலைப்பார்த்து வந்த விஜயகுமார் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். லாரி டிரைவர் வேணுகோபாலை கைது செய்து போலீசார் விசராணை… Read More »லாரி மோதி டெலிவரி ஊழியர் பலி.. சென்னையில் பரிதாபம்

அரசால் மட்டும் போதையை ஒழிக்க முடியாது...மக்களின் மனங்களும் மாற வேண்டும்

அரசால் மட்டும் போதையை ஒழிக்க முடியாது…மக்களின் மனங்களும் மாற வேண்டும்

  • by Authour

சென்னை: அரசாங்கத்தால் மட்டும் போதையை ஒழிக்க முடியாது, மக்களின் மனங்களும் மாற வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் காதர் மொய்தீன் கூறி இருக்கிறார். போதை பொருள் விழிப்புணர்வு மற்றும்… Read More »அரசால் மட்டும் போதையை ஒழிக்க முடியாது…மக்களின் மனங்களும் மாற வேண்டும்

துன்புறுத்த வேண்டும் என்பதாலேயே கைது- ஆர்.எஸ்.பாரதி கண்டனம்

துன்புறுத்த வேண்டும் என்பதாலேயே கைது- ஆர்.எஸ்.பாரதி கண்டனம்

  • by Authour

சென்னை: விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டதற்கு தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; நாட்டுக்காக சிறை சென்றவர்கள்தான் திமுகவினர். ஜனநாயக நாட்டில் விமர்சனம்… Read More »துன்புறுத்த வேண்டும் என்பதாலேயே கைது- ஆர்.எஸ்.பாரதி கண்டனம்

சென்னையில் பிரபல ரவுடி மர்மநபர்களால் வெட்டிக்கொலை

சென்னையில் பிரபல ரவுடி மர்மநபர்களால் வெட்டிக்கொலை

  • by Authour

சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் சரித்திர பதிவேடு குற்றவாளியான பலி ஆடு (எ) அஜய் (20) என்ற இளைஞர் நேற்று மர்மநபர்களால் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் வடசென்னை பகுதியில் பெரும் பரபரப்பையும்… Read More »சென்னையில் பிரபல ரவுடி மர்மநபர்களால் வெட்டிக்கொலை

சென்னையில் 39 தெருக்களில் தெருநாய்களுக்கு உணவளிக்க ஏற்பாடு

சென்னையில் 39 தெருக்களில் தெருநாய்களுக்கு உணவளிக்க ஏற்பாடு

  • by Authour

தெருநாய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில், அவற்றுக்கு குறிப்பிட்ட இடங்களில் உணவளிக்கும் திட்டத்தின் முதற்கட்டமாக 39 தெருக்களின் பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. இத்திட்டத்திற்காக பெசன்ட் நகர் கடற்கரை, திருவான்மியூர் அவ்வை நகர் மற்றும்… Read More »சென்னையில் 39 தெருக்களில் தெருநாய்களுக்கு உணவளிக்க ஏற்பாடு

சென்னை அருகே பரிதாபம்.. லாரி மோதி தாய்-6மாத குழந்தை பலி

  • by Authour

சென்னை: மாதவரம் ரவுண்டானாவில் ஏற்பட்ட கோர விபத்தில் கண்டெய்னர் லாரியின் சக்கரத்தில் சிக்கி தாயும், 6 மாத குழந்தையும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயங்களுடன் உயிர்தப்பிய கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

மளிகை கடையில் சோதனை செய்த போலி அதிகாரி கைது

மளிகை கடையில் சோதனை செய்த போலி அதிகாரி கைது

  • by Authour

சென்னையை அடுத்த காரனோடையில் மளிகை கடையில் சோதனை செய்த போலி உணவு பாதுகாப்பு அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். சோதனை செய்த நபரின் செயல்பாட்டில் சந்தேகம் அடைந்தால் கடை உரிமையாளர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலி… Read More »மளிகை கடையில் சோதனை செய்த போலி அதிகாரி கைது

சென்னை மாநகராட்சி அதிகாரிகள் 6 பேர் சஸ்பெண்ட்

  • by Authour

சென்னை மாநகராட்சியில் ஊழலை ஒழிக்கும் நடவடிக்கையாக, லஞ்சம், வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெறுதல் மற்றும் பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்துதல் ஆகிய புகார்களுக்காக எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. .அதன்படி, 4… Read More »சென்னை மாநகராட்சி அதிகாரிகள் 6 பேர் சஸ்பெண்ட்

சென்னையில் போக்சோவில் கைதான நபர் தப்பி ஓட்டம்...பரபரப்பு

சென்னையில் போக்சோவில் கைதான நபர் தப்பி ஓட்டம்…பரபரப்பு

  • by Authour

சென்னையில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜா தப்பியோடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அம்பத்தூரில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைதானவர் ராஜா. புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் வயிற்று வலி என கூறி… Read More »சென்னையில் போக்சோவில் கைதான நபர் தப்பி ஓட்டம்…பரபரப்பு

கபடி வீராங்கனைக்கு பாலியல் தொல்லை-பயிற்சியாளர் போக்சோவில் கைது

கபடி வீராங்கனைக்கு பாலியல் தொல்லை…பயிற்சியாளர் போக்சோவில் கைது

  • by Authour

சென்னையில் மைதானத்தில் பயிற்சி பெற்று வந்த 17 வயது இளம் கபடி வீராங்கனைக்கு தொடர் பாலியல் அத்துமீறல் மற்றும் தொல்லை கொடுத்து வந்ததாக எழுந்த புகாரில், கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்த 29 வயது… Read More »கபடி வீராங்கனைக்கு பாலியல் தொல்லை…பயிற்சியாளர் போக்சோவில் கைது

சாலையில் சுற்றிய 2,718 மாடுகளை பிடித்த சென்னை மாநகராட்சி

சாலையில் சுற்றிய 2,718 மாடுகளை பிடித்த சென்னை மாநகராட்சி- ரூ.1.24 கோடி அபராதம்

  • by Authour

சென்னையில் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரிந்த 2,718 மாடுகள் பிடிக்கப்பட்டு, ரூ.1.24 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எனவே, மாநகராட்சியில் உள்ள 11 நவீன காப்பகங்களை பயன்படுத்திக் கொள்ள உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.… Read More »சாலையில் சுற்றிய 2,718 மாடுகளை பிடித்த சென்னை மாநகராட்சி- ரூ.1.24 கோடி அபராதம்

சென்னை அருகே தனியார் குடோனில் பயங்கர தீ விபத்து

சென்னை அருகே தனியார் குடோனில் பயங்கர தீ விபத்து

  • by Authour

சென்னை மாதவரம் தபால் பெட்டி அருகே உள்ள ஒரு தனியார் குடோனில் இன்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாதவரம் தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில்… Read More »சென்னை அருகே தனியார் குடோனில் பயங்கர தீ விபத்து

இன்னும் தேர்தல் மனநிலையிலேயே இருக்கும் விஜய்-இ.கம்யூ., கடும் விமர்சனம்

இன்னும் தேர்தல் மனநிலையிலேயே இருக்கும் விஜய்-இ.கம்யூ., கடும் விமர்சனம்

  • by Authour

சென்னை: தமிழ்நாட்டில் எம்எல்ஏ-க்களை வைத்து குதிரை பேரம் நடப்பதாக தவெக அரசுக்கு ஆதரவளித்து வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார். மாநிலத்தின் நலனுக்காக ஜனநாயகத்திற்கு விரோதமான இந்த செயல்… Read More »இன்னும் தேர்தல் மனநிலையிலேயே இருக்கும் விஜய்-இ.கம்யூ., கடும் விமர்சனம்

தலைமைச் செயலகம் முன் பெண் தற்கொலை முயற்சி

தலைமைச் செயலகம் முன் பெண் தற்கொலை முயற்சி

  • by Authour

சென்னை தலைமைச் செயலகம் முன்பு பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டிவனத்தைச் சேர்ந்த சாமுண்டீஸ்வரி என்பவர் உடலில் டீசல் ஊற்றி தற்கொலை முயற்சி செய்துள்ளார். முதல்வரின் தனிப்பிரிவில் அளித்த புகார் மனு… Read More »தலைமைச் செயலகம் முன் பெண் தற்கொலை முயற்சி

சென்னையில் கற்பூரம் ஏற்றிய பெண் ஆடையில் தீப்பற்றி பலி-சோகம்

  • by Editor

சென்னை ஓட்டேரி பகுதியில் வீட்டில் பூசையின் போது கற்பூரம் ஏற்றிய போது எதிர்பாராத விதமாக ஆடையில் தீப்பிடித்ததில் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த ஜனனி (19) என்ற இளம் பெண்… Read More »சென்னையில் கற்பூரம் ஏற்றிய பெண் ஆடையில் தீப்பற்றி பலி-சோகம்

சென்னை-கிண்டியில் நட்சத்திர விடுதியில் பிரபல ரவுடி அதிரடி கைது

சென்னை-கிண்டியில் நட்சத்திர விடுதியில் பிரபல ரவுடி அதிரடி கைது

  • by Editor

சென்னை கிண்டியில் உள்ள ஒரு பிரபல நட்சத்திர அந்தஸ்து கொண்ட சொகுசு விடுதியில் ரகசியமாகத் தங்கியிருந்த பிரபல ரவுடி தனசேகரை மாநகரத் தனிப்படை போலீசார் துப்பாக்கி முனையில் அதிரடியாகக் கைது செய்தனர். அவரிடமிருந்து ஒரு… Read More »சென்னை-கிண்டியில் நட்சத்திர விடுதியில் பிரபல ரவுடி அதிரடி கைது

சென்னை வண்டலூரில் திடீரென தரையிறங்கிய ஹெலிகாப்டர்

சென்னை வண்டலூரில் திடீரென தரையிறங்கிய ஹெலிகாப்டர்

  • by Editor

சென்னை வண்டலூர் அடுத்த கீரப்பாக்கத்தில் திடீரென தரையிறங்கிய ஹெலிகாப்டர் இந்திய விமானப்படையின் ZA1420 என்ற ஹெலிகாப்டரில் பயிற்சியின்போது இயந்திரக் கோளாறு ஏற்பட்டு திடீரென தரையிறங்கியது.இயந்திரக் கோளாறை சரிசெய்ய வந்த 3 ஹெலிகாப்டர்கள் ஒரு மணி… Read More »சென்னை வண்டலூரில் திடீரென தரையிறங்கிய ஹெலிகாப்டர்

சென்னையில் ஒருவர் வெட்டிக்கொலை- உயிரிழந்தவர் யார்?- சிக்கல்

சென்னையில் ஒருவர் வெட்டிக்கொலை- உயிரிழந்தவர் யார்?-கண்டுபிடிப்பதில் சிக்கல்

  • by Editor

சென்னை வியாசர்பாடி சாமியார் தோட்டம் பகுதியில் கர பாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் மடாலயம் அமைந்துள்ளது மடாலயத்திற்குள் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் முகம் சிதைந்த நிலையில் உயிரிழந்து இருப்பதாக வியாசர்பாடி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது… Read More »சென்னையில் ஒருவர் வெட்டிக்கொலை- உயிரிழந்தவர் யார்?-கண்டுபிடிப்பதில் சிக்கல்

தமக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு அமைச்சர் சரத்குமார் நெகிழ்ச்சி நன

தமக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு அமைச்சர் சரத்குமார் நெகிழ்ச்சி நன

  • by Editor

தாம்பரம் சட்டமன்ற தொகுதியில், த.வெ.க., சார்பில் போட்டியிட்ட சரத்குமார் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வானார்.மேலும் மனிதவள மேலானதுறை அமைச்சராக பொறுப்பேற்றார். தனக்கு வாக்களித்த வாக்களர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, தாம்பரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 69… Read More »தமக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு அமைச்சர் சரத்குமார் நெகிழ்ச்சி நன

சென்னையிலிருந்து ஜோலார்பேட்டைக்கும் (16089) மறுமார்க்கமாக ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கும் (16090) தினந்தோறும் ஜோலார்பேட்டை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி நேற்று மாலை வழக்கம் போல, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ஜோலார்பேட்டை நோக்கி இந்த எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. ரயிலானது ஆவடி ரயில் நிலையத்தை வந்தடைந்தபோது, ரயிலை இயக்கி வந்த லோகோ பைலட்டுக்கு (ரயில் ஓட்டுநர்) திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு, நெஞ்சு வலிப்பதாகக் கூறியுள்ளார். இதையடுத்து, பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டும், தனது உடல்நிலையை கருதியும், அவர் ரயிலை ஆவடி நிலையத்திலேயே நிறுத்தியுள்ளார். உடனடியாக இதுகுறித்து ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அங்கு வந்த ரயில்வே ஊழியர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். வழக்கமாக செல்கிற ரயில் திடீரென ஆவடி ரயில் நிலையத்தில் வெகுநேரம் நின்றதால், அதிலிருந்த பயணிகள் குழப்பத்திற்கு ஆளாகினர். ரயில் என்ஜினில் கோளாறு ஏற்பட்டதாக முதலில் கருதப்பட்ட நிலையில், பின்னர் லோகோ பைலட்டுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது தெரியவந்தது. இருப்பினும், ரயில்வே நிர்வாகம் உடனடியாக மாற்று லோகோ பைலட்டை ஏற்பாடு செய்தது. ஆனால், அவர் வந்து சேருவதற்குள் சுமார் 45 நிமிடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. மாற்று லோகோ பைலட் ஆவடி ரயில் நிலையம் வந்தடைந்ததைத் தொடர்ந்து, ஜோலார்பேட்டை எக்ஸ்பிரஸ் ரயில் முக்கால் மணிநேர தாமதத்திற்குப் பிறகு ஆவடியிலிருந்து ஜோலார்பேட்டை நோக்கிப் புறப்பட்டுச் சென்றது. இதனால் மாலை நேரத்தில் சொந்த ஊர்களுக்குப் பயணித்த அரசு மற்றும் தனியார் அலுவலக ஊழியர்கள், பொதுமக்கள் என பலரும் ஆவடி ரயில் நிலையத்திலேயே காத்திருந்து கடும் அவதிக்குள்ளாகினர்.

ரயிலில் லோகோ பைலட்டுக்குத் திடீர் நெஞ்சுவலி- பயணிகளை காப்பாற்றினார்

  • by Editor

சென்னையிலிருந்து ஜோலார்பேட்டைக்கும் (16089) மறுமார்க்கமாக ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கும் (16090) தினந்தோறும் ஜோலார்பேட்டை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி நேற்று மாலை வழக்கம் போல, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ஜோலார்பேட்டை நோக்கி இந்த எக்ஸ்பிரஸ்… Read More »ரயிலில் லோகோ பைலட்டுக்குத் திடீர் நெஞ்சுவலி- பயணிகளை காப்பாற்றினார்

எண்ணூர் கடற்கரை சாலையில் பைக் சாகசம்..வாகன ஓட்டிகள் அச்சம்

எண்ணூர் கடற்கரை சாலையில் ”பைக் சாகசம்”..வாகன ஓட்டிகள் அச்சம்

  • by Editor

சென்னை,எண்ணூர் – தாழங்குப்பம் கடற்கரை சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபடும் இளைஞர்களால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். ரீல்ஸ் மோத்தால் பைக் சாகசம் செய்யும் இளைஞர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார்கள். பல லட்சம் மதிப்புள்ள… Read More »எண்ணூர் கடற்கரை சாலையில் ”பைக் சாகசம்”..வாகன ஓட்டிகள் அச்சம்

சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே ரயில் சேவை பாதிப்பு

சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே ரயில் சேவை பாதிப்பு

  • by Editor

சென்னை: தண்டவாள விரிசல் காரணமாக சென்னை கடற்கரை – தாம்பரம்இடையே ரயில் சேவை பாதிக்கப்பட்டது. சென்னை கடற்கரை -தாம்பரம் இடையே ரயில் சேவை பாதிப்பு காரணமாக பணிக்கு செல்வோர் அவதியடைத்துள்ளனர். தண்டவாளத்தில் விரிசல் காரணமாக… Read More »சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே ரயில் சேவை பாதிப்பு

சென்னையில் சொத்து வரி செலுத்தாத நிறுவனங்கள் பட்டியல் வெளியீடு

  • by Editor

சென்னை: 2025-26 நிதி ஆண்டின் இரண்டாம் அரையாண்டிற்கான சொத்து வரியை செலுத்தாத நிறுவனங்களின் பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. மொத்தமாக 90க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ரூ. 27.31 கோடி வரி பாக்கி வைத்துள்ளதாக சென்னை… Read More »சென்னையில் சொத்து வரி செலுத்தாத நிறுவனங்கள் பட்டியல் வெளியீடு

மசாஜ் சென்டரில் மாமுல் வசூல்- பெண் எஸ்.ஐ., 2 பேர் கைது

மசாஜ் சென்டரில் மாமுல் வசூல்- பெண் எஸ்.ஐ., 2 பேர் கைது

  • by Editor

சென்னை, திருமுல்லைவாயிலில் ஸ்பா நடத்தி வந்த ஜெனிபர் என்பவரிடம் சட்டவிரோத செயல்கள் நடப்பதாக கூறி, அதை தொடர்ந்து நடத்த மாதம் ரூ.50,000 லஞ்சம் கேட்ட பெண் சிறப்பு எஸ்.ஐ. அமுல் மற்றும் எஸ்.ஐ. பாக்கியலட்சுமி… Read More »மசாஜ் சென்டரில் மாமுல் வசூல்- பெண் எஸ்.ஐ., 2 பேர் கைது

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

முதியவரை நிர்வாணமாக்கி- ரூ.5 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய- 3 பேர் கைது

  • by Editor

சென்னை கொடுங்கையூரில் 63 வயது மதிக்கத்தக்க மரக்கடை உரிமையாளரைக் கடத்தி, நிர்வாணமாக்கி ஆபாச வீடியோ எடுத்து ரூ.5 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் இரண்டு பெண்கள் உட்பட 3 பேரை போலீசார் அதிரடியாகக்… Read More »முதியவரை நிர்வாணமாக்கி- ரூ.5 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய- 3 பேர் கைது

சென்னையில் 10 கிலோ கஞ்சா விற்பனை... 3 பேர் கைது

சென்னையில் 10 கிலோ கஞ்சா விற்பனை… 3 பேர் கைது

  • by Editor

சென்னை: எண்ணூரில் 10 கிலோ கஞ்சா விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். எண்ணூரில் உள்ள சுனாமி குடியிருப்பில் கஞ்சா விற்பதாக வந்த தகவலை அடுத்து போலீசார் சோதனை செய்தனர். 2 வீடுகளில்… Read More »சென்னையில் 10 கிலோ கஞ்சா விற்பனை… 3 பேர் கைது

பேபி பம்ப் புகைப்படம் வெளியிட்ட சமந்தா! ரசிகர்கள் நெகிழ்ச்சி

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா ருத் பிரபு, கர்ப்பமாக இருப்பதை சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது முதல் முறையாக தனது பேபி பம்ப் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து… Read More »பேபி பம்ப் புகைப்படம் வெளியிட்ட சமந்தா! ரசிகர்கள் நெகிழ்ச்சி

10-ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

10-ஆம் வகுப்பு முடித்து உயர்கல்வி அல்லது தொழில்நுட்பக் கல்வியில் சேர விரும்பும் மாணவர்களுக்கு சென்னை CIPET (Central Institute of Petrochemicals Engineering & Technology) முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2026-27 கல்வியாண்டிற்கான பிளாஸ்டிக்… Read More »10-ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

சென்னை வந்த வடமாநில தொழிலாளர்களை கடத்தி மிரட்டல்..4 பேர் கைது

சென்னை வந்த வடமாநில தொழிலாளர்களை கடத்தி மிரட்டல்..4 பேர் கைது

  • by Editor

சென்னைக்கு வேலை தேடி வந்த 5 புலம்பெயர் தொழிலாளர்கள், தங்களை ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு அழைத்துச் செல்லுமாறு ஆட்டோ ஓட்டுநர்களை அணுகியுள்ளனர். ஆனால், ஆட்டோ ஓட்டுநர்கள் தொழிலாளர்கள் கூறிய இடத்திற்குச் செல்லாமல், அவர்களை ஏமாற்றி… Read More »சென்னை வந்த வடமாநில தொழிலாளர்களை கடத்தி மிரட்டல்..4 பேர் கைது

பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றமா? வெளியான புதிய விலை!

  • by Authour

சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. தினசரி எரிபொருள் விலை மாற்றங்களை எதிர்பார்த்து காத்திருக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு இன்றைய விலை நிலவரம் முக்கிய தகவலாக அமைந்துள்ளது. சர்வதேச… Read More »பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றமா? வெளியான புதிய விலை!

காங்கிரஸில் புதிய அத்தியாயம்… மாணிக்கம் தாகூர் அதிரடி பேச்சு

  • by Authour

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள மாணிக்கம் தாகூர், மாநில அளவில் காங்கிரஸ் கட்சியை வலுவான மக்கள் இயக்கமாக மாற்றுவதே தனது முக்கிய இலக்கு என்று தெரிவித்துள்ளார். புதிய பொறுப்பை ஏற்ற பிறகு… Read More »காங்கிரஸில் புதிய அத்தியாயம்… மாணிக்கம் தாகூர் அதிரடி பேச்சு

திமுக நிர்வாகி தற்கொலை… சென்னையில் பரிதாபம்

  • by Editor

சென்னை பழவந்தாங்கலை சேர்ந்த திமுக வட்ட செயலாளர் ஏசுதாஸ், சட்டமன்றத் தேர்தல் தோல்வியால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த துயர சம்பவம் முன்னாள் முதல்வர்… Read More »திமுக நிர்வாகி தற்கொலை… சென்னையில் பரிதாபம்

சென்னை அருகே அமோனியா வாயு கசிவு!

  • by Authour

20 தொழிலாளர்கள் மயக்கம்; 2 பேர் கவலைக்கிடம். இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் பரபரப்பு; மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தொழிலாளர்கள் . சென்னை அருகே உள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில்… Read More »சென்னை அருகே அமோனியா வாயு கசிவு!

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பிஸ்கட்டா? சர்ச்சை வெடிப்பு

  • by Authour

தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவுத் திட்டம் குறித்து புதிய சர்ச்சை எழுந்துள்ளது. மாணவர்களுக்கு சத்துணவிற்கு பதிலாக பிஸ்கட் வழங்கப்படுவதாக வெளியான தகவல்களுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம்… Read More »அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பிஸ்கட்டா? சர்ச்சை வெடிப்பு

சிறுமியை முட்டித் தள்ளிய தெரு மாடு- படுகாயம்- பரபரப்பு

சிறுமியை முட்டித் தள்ளிய தெரு மாடு- படுகாயம்- பரபரப்பு

  • by Editor

சென்னை நந்தம்பாக்கம் பகுதியில் சாலையில் நின்று கொண்டிருந்த சிறுமி ஒருவரை, அங்கு சுற்றித் திரிந்த மாடு ஒன்று திடீரென முட்டித் தள்ளியதில் அச்சிறுமி படுகாயமடைந்துள்ளார். விபத்துக்குள்ளான சிறுமி உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில்… Read More »சிறுமியை முட்டித் தள்ளிய தெரு மாடு- படுகாயம்- பரபரப்பு

பள்ளிக்கரணை அருகே பிரிகேட் நிறுவன குடியிருப்பு அனுமதி ரத்து

சென்னை அருகே பிரிகேட் நிறுவன குடியிருப்பு அனுமதி ரத்து

  • by Editor

சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் பல அடுக்கு குடியிருப்பு வளாகம் கட்ட அனுமதி அளித்த சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும உத்தரவை ரத்து செய்யக் கோரியும், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுற்றி ஒரு கிலோ… Read More »சென்னை அருகே பிரிகேட் நிறுவன குடியிருப்பு அனுமதி ரத்து

சென்னை ஏர்போட்டில் ரூ.5கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

சென்னை ஏர்போட்டில் ரூ.5கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

  • by Editor

சென்னை விமான நிலையத்தில் அதிரடி: மலேசியாவுக்கு கடத்த முயன்ற ரூ.5 கோடி மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் மலேசியாவுக்கு கடத்த முயன்ற சுமார் 5 கோடி ரூபாய் மதிப்பிலான ‘மெத்தபெட்டமைன்’… Read More »சென்னை ஏர்போட்டில் ரூ.5கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

சென்னை மாநகராட்சி குப்பை மேலாண்மை மற்றும் சாலை தூய்மை பணிகளுக்காக புதிய வாகனங்களை அறிமுகப்படுத்தும் காட்சி

சென்னை தூய்மைக்கு ரூ.18 கோடி முதலீடு!

  • by Authour

40 புதிய வாகனங்களை களமிறக்கும் மாநகராட்சி சென்னையில் குப்பை அகற்றும் பணிகள் மற்றும் சாலை தூய்மை நடவடிக்கைகளை மேலும் மேம்படுத்தும் நோக்கில், சென்னை மாநகராட்சி ரூ.18 கோடி மதிப்பில் 40 புதிய வாகனங்களை வாங்க… Read More »சென்னை தூய்மைக்கு ரூ.18 கோடி முதலீடு!

Tamil Nadu Police personnel escorting a hidden-face accused driver Saravanan in a POCSO case at Kattupakkam near Poonamallee in 2026.

7வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… டிரைவர் போக்சோவில் கைது

  • by Editor

சென்னை பூவிருந்தவல்லி அருகே காட்டுப்பாக்கம் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி சுடுகாட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த கார் ஓட்டுநர் சரவணன் என்பவரை காவல் துறையினர்… Read More »7வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… டிரைவர் போக்சோவில் கைது

Tambaram MTC Bus Accident Driver Fainted Passengers Safe Chennai 2026

பஸ் டிரைவர் திடீர் மயக்கம்-அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள்

  • by Editor

தாம்பரம் அருகே மாநகர பேருந்து ஓட்டுனருக்கு மயக்கம் ஏற்பட்டதால் பேருந்து நிலையத்திற்க்குள் பேருந்து புகந்ததால் அதிர்ஷடவசமாக பயணிகள் உயிர் தப்பினர் அடையாறில் இருந்து கிளாம்பாக்கம் நோக்கி மாநகர அரசு பேருந்து 25 ந்து ப்யணிகளுடன்… Read More »பஸ் டிரைவர் திடீர் மயக்கம்-அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள்

A derailed cargo train carriage tilted on broken railway tracks with gravel spilled around it near Tambaram, Chennai in June 2026.

தாம்பரம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

  • by Editor

சென்னை தாம்பரம் அருகே இன்று ஜல்லி கற்களை ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் ஒன்று எதிர்பாராத விதமாகத் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து செங்கல்பட்டு நோக்கிப் புறப்பட்ட இந்தச் சரக்கு… Read More »தாம்பரம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

Exterior view of St Thomas Mount Parangimalai police station in Chennai where a case was filed against TVK functionary Vembuli on June 12 2026.

பாலியல் தொல்லை-தவெக நிர்வாகி மீது வழக்கு-சென்னையில் பரபரப்பு

  • by Editor

சென்னை ஆலந்தூர் பகுதியில் வசிக்கும் கணவரை இழந்த பெண் ஒருவருக்குத் தொடர்ச்சியாகப் பாலியல் அச்சுறுத்தல் மற்றும் தொல்லை கொடுத்ததாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) உள்ளூர் பிரமுகர் மீது காவல்துறை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.… Read More »பாலியல் தொல்லை-தவெக நிர்வாகி மீது வழக்கு-சென்னையில் பரபரப்பு

விரைவில் இணைய வழி பட்டா மாறுதல் முறை அறிமுகம்..

  • by Editor

தமிழகத்தில் நிலம் தொடர்பான சேவைகளை எளிமையாக்கும் நோக்கில், பொதுமக்கள் தங்களின் வீடுகளில் இருந்தபடியே விண்ணப்பிக்கும் புதிய இணைய வழி பட்டா மாறுதல் முறை விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதுதொடர்பான உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம்… Read More »விரைவில் இணைய வழி பட்டா மாறுதல் முறை அறிமுகம்..

Security and customs officers examining contraband evidence packages during a five crore narcotic seizure at Chennai International Airport on June 12 2026.

ரூ.5 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல்- வாலிபர் கைது!

  • by Editor

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடி சோதனையில், பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. இன்று (ஜூன் 12, 2026) வான்வழியாகக் கடத்தி… Read More »ரூ.5 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல்- வாலிபர் கைது!

Law enforcement authorities outside a Chennai regional office investigating a women's safety complaint regarding a bike taxi driver on June 12 2026.

சென்னையில் பைக் டாக்ஸியில் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை

  • by Editor

சென்னையில் பணிபுரியும் வெளிமாநில ஊழியர்கள் மற்றும் உள்ளூர் பொதுமக்களின் அன்றாடப் போக்குவரத்திற்குப் பைக் டாக்ஸி சேவைகள் இன்றியமையாத ஒன்றாக மாறியுள்ளன. எனினும், இத்தகைய ஆன்லைன் முன்பதிவு வாகனங்களில் பயணிக்கும் பெண் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு என்பது… Read More »சென்னையில் பைக் டாக்ஸியில் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை

உச்ச நீதிமன்றத்தில் இன்பதுரை அதிரடி மேல்முறையீடு! 

உச்ச நீதிமன்றத்தை நாடிய இன்பதுரை கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ராதாபுரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் வழக்கில் புதிய திருப்பமாக, அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ இன்பதுரை உச்ச நீதிமன்றத்தில் (Supreme Court) மேல்முறையீட்டு… Read More »உச்ச நீதிமன்றத்தில் இன்பதுரை அதிரடி மேல்முறையீடு! 

பெரம்பூர் ரயில்வே ஸ்டேசனில் தலையில்லாத உடல் மீட்பு-திடுக்கிடும் தகவல்கள்

  • by Editor

சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் கடந்த ஜூன் 5, 2026 அன்று சூட்கேஸ் ஒன்றில் தலையில்லாத ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட வழக்கு, தமிழகத்தையே உலுக்கியது. இந்த வழக்கில் காவல்துறையின் தீவிர விசாரணையின் மூலம் திடுக்கிடும்… Read More »பெரம்பூர் ரயில்வே ஸ்டேசனில் தலையில்லாத உடல் மீட்பு-திடுக்கிடும் தகவல்கள்

24 மணி நேரம் கெடு-சாலையில் நிறுத்தப்பட்ட வாகனங்களை அகற்றாவிட்டால் பறிமுதல்

  • by Editor

சென்னை மாநகராட்சியில் பிரதான சாலைகள் முதல் உட்புற தெருக்கள் வரை, பழுதடைந்த மற்றும் விபத்தில் சிக்கிய வாகனங்கள், பல மாதங்களாக சாலையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. துாசி படிந்து குப்பையாக காட்சியளிக்கும் இத்தகைய வாகனங்களின் அருகே… Read More »24 மணி நேரம் கெடு-சாலையில் நிறுத்தப்பட்ட வாகனங்களை அகற்றாவிட்டால் பறிமுதல்

பொதுமக்களுக்கு மாநகராட்சி கமிஷனர் முக்கிய அறிவுரை

சென்னையில் மழைக்காலத்தை முன்னிட்டு கால்வாய்கள் மற்றும் நீர்வழித்தடங்களில் குப்பை கொட்ட வேண்டாம் என பொதுமக்களுக்கு சென்னை மாநகராட்சி கமிஷனர் முக்கிய அறிவுறுத்தல் விடுத்துள்ளார். கால்வாய்களில் குப்பைகள் தேங்குவதால் மழைநீர் வடிகால் பாதிக்கப்பட்டு வெள்ளப்பெருக்கு அபாயம்… Read More »பொதுமக்களுக்கு மாநகராட்சி கமிஷனர் முக்கிய அறிவுரை

பூந்தமல்லி – வடபழனி இடையே விரைவில் மெட்ரோ ரெயில் சேவை!

10 நிமிடங்களுக்கு ஒரு ரெயில் – போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்குமா? சென்னையில் மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், பூந்தமல்லி – வடபழனி இடையேயான மெட்ரோ ரெயில்… Read More »பூந்தமல்லி – வடபழனி இடையே விரைவில் மெட்ரோ ரெயில் சேவை!

வெயில் தாக்கம் குறையும்வரை பள்ளிகளை திறக்கக்கூடாது! – அன்பில் மகேஸ் வலியுறுத்தல்

மாணவர்களின் உடல்நலனுக்கு ஆபத்து? பள்ளி திறப்பு தேதியை தள்ளிவைக்க கோரிக்கை தீவிரம்! தமிழகத்தில் கடும் கோடை வெயில் தொடரும் நிலையில், பள்ளிகள் திறப்பு தேதியை தள்ளிவைக்க வேண்டும் என்ற கோரிக்கை அரசியல் மற்றும் கல்வி… Read More »வெயில் தாக்கம் குறையும்வரை பள்ளிகளை திறக்கக்கூடாது! – அன்பில் மகேஸ் வலியுறுத்தல்

வேலுமணி தரப்பு ஐந்து எம்.எல்.ஏக்கள் இ.பி.எஸ். உடன் சந்திப்பு!…

5 எம்.எல்.ஏக்கள் எடப்பாடியை சந்தித்ததால் பரபரப்பு… பலம் இழக்கும் CVS – வேலுமணி அணி? அதிமுகவில் நீடித்து வரும் உட்கட்சி மோதல் தற்போது புதிய திருப்பத்தை எட்டியுள்ளது. சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அணியில்… Read More »வேலுமணி தரப்பு ஐந்து எம்.எல்.ஏக்கள் இ.பி.எஸ். உடன் சந்திப்பு!…

சென்னையை உலுக்கும் தொடர் மின்தடை! மக்கள் அவதி – அமைச்சர் விளக்கம் சர்ச்சை

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்பட்டுவரும் அறிவிக்கப்படாத மின்தடை பொதுமக்களை கடும் அவதிக்கு உள்ளாக்கியுள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் பல மணி நேரம் நீடிக்கும் மின்வெட்டால் குழந்தைகள்,… Read More »சென்னையை உலுக்கும் தொடர் மின்தடை! மக்கள் அவதி – அமைச்சர் விளக்கம் சர்ச்சை

தலைமைச் செயலகத்தில் லோகேஷ் கனகராஜ் அதிரடி என்ட்ரி முதலமைச்சர் விஜயை நேரில் சந்தித்து வாழ்த்து! எல்சியூ அப்டேட்டா?

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருந்து, தற்போது தமிழகத்தின் முதலமைச்சராக அரியணை ஏறியுள்ள சி. ஜோசப் விஜயை நோக்கிப் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், கோலிவுட்டின்… Read More »தலைமைச் செயலகத்தில் லோகேஷ் கனகராஜ் அதிரடி என்ட்ரி முதலமைச்சர் விஜயை நேரில் சந்தித்து வாழ்த்து! எல்சியூ அப்டேட்டா?

பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றி இருக்கிறது தவெக அரசு: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

சென்னை: தவெக அரசின் செயல்பாடு விவசாயிகளுக்கு இழைக்கப்படும் அநீதி; மாபெரும் நம்பிக்கை மோசடி என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; “பயிர்க்கடன் தள்ளுபடி… Read More »பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றி இருக்கிறது தவெக அரசு: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

ஜூன் முதல் வாரத்தில் கொளுத்தப் போகும் கத்தரி வெயில்! தள்ளிப்போகிறதா பள்ளிகள் திறப்பு? வானிலை மையம் அதிர்ச்சி தகவல்!

நீடிக்கும் கோடை வெயிலின் தாக்கம் தமிழகத்தில் நடப்பு ஆண்டில் கோடை வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட மிக உக்கிரமாக இருந்து வருகிறது. மே மாத இறுதியை எட்டிய நிலையிலும் வெயிலின் தீவிரம் குறைந்தபாடில்லை. பொதுவாக… Read More »ஜூன் முதல் வாரத்தில் கொளுத்தப் போகும் கத்தரி வெயில்! தள்ளிப்போகிறதா பள்ளிகள் திறப்பு? வானிலை மையம் அதிர்ச்சி தகவல்!

தங்கம் விலை நிலவரம் : சவரன் விலையில் அதிரடி மாற்றம்! கலக்கத்தில் இல்லத்தரசிகள், முதலீட்டாளர்கள்!

எகிறும் தங்கம் விலை! இந்தியக் கலாச்சாரத்தில் தங்கம் என்பது வெறும் ஆபரணம் மட்டுமல்ல, அதுவொரு மிகச்சிறந்த அவசரகால முதலீடாகும். கடந்த சில வாரங்களாகவே தங்கம் விலை ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. தினகரன் வர்த்தகச் செய்திகளின்படி,… Read More »தங்கம் விலை நிலவரம் : சவரன் விலையில் அதிரடி மாற்றம்! கலக்கத்தில் இல்லத்தரசிகள், முதலீட்டாளர்கள்!

அதிமுகவிற்கு அடுத்தடுத்த அதிர்ச்சி! எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக தலைமை அலுவலகத்தில் இணைந்தார் இசக்கி சுப்பையா!

தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தினந்தோறும் பல அதிரடி திருப்பங்களைக் கண்டு வருகிறது. குறிப்பாக, பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவிலிருந்து எம்.எல்.ஏ-க்கள் அடுத்தடுத்து விலகி வருவது… Read More »அதிமுகவிற்கு அடுத்தடுத்த அதிர்ச்சி! எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக தலைமை அலுவலகத்தில் இணைந்தார் இசக்கி சுப்பையா!

தமிழக அரசியலில் புதிய அலை! தவெக தலைவர் விஜய்க்கு கம்யூனிஸ்ட் மற்றும் விவசாய சங்கங்கள் ஆதரவா? மாறும் தேர்தல் களம்!

புதிய கூட்டணி வியூகங்கள் தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் களம் மிகவும் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய் தலைமையிலான ‘தமிழக வெற்றிக் கழகம்’ (TVK) முதன்முறையாகத் தேர்தலைச்… Read More »தமிழக அரசியலில் புதிய அலை! தவெக தலைவர் விஜய்க்கு கம்யூனிஸ்ட் மற்றும் விவசாய சங்கங்கள் ஆதரவா? மாறும் தேர்தல் களம்!

அதிமுக – தவெக ஐடி விங் மோதல்: சமூக ஊடகங்களில் அனல் பறக்கும் அரசியல் யுத்தம்!

அதிமுகவின் விமர்சனமும் தவெகவின் பதிலடியும் அண்மையில் நடைபெற்ற ஆட்சி அமைக்கும் நகர்வுகள் மற்றும் அரசியல் கூட்டணி விவாதங்களின் போது, தவெகவின் செயல்பாடுகளை அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஐடி விங் கடுமையாக விமர்சித்தனர். குறிப்பாக,… Read More »அதிமுக – தவெக ஐடி விங் மோதல்: சமூக ஊடகங்களில் அனல் பறக்கும் அரசியல் யுத்தம்!

சூர்யா மாஸ் கம்ப்ேக்! தமிழ்நாட்டில் நூறு கோடி வசூல் கிளப்பில் இணைந்தது ‘கருப்பு’; வரலாற்று சாதனை!

9 மாத பாக்ஸ் ஆபீஸ் வறட்சிக்கு முடிவு கட்டிய ‘கருப்பு’ கோலிவுட்டின் முன்னணி நட்சத்திரமான நடிகர் சூர்யா (Suriya) மற்றும் திரிஷா கூட்டணியில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியான ‘கருப்பு’ (Karuppu) திரைப்படம் பாக்ஸ்… Read More »சூர்யா மாஸ் கம்ப்ேக்! தமிழ்நாட்டில் நூறு கோடி வசூல் கிளப்பில் இணைந்தது ‘கருப்பு’; வரலாற்று சாதனை!

தங்கம் விலை நிலவரம்: இன்று சவரனுக்கு ரூ. 640 உயர்வு

  • by Editor

சென்னையில் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை, இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது.சென்னையில் இன்று (மே 02) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் அதிகரித்து,… Read More »தங்கம் விலை நிலவரம்: இன்று சவரனுக்கு ரூ. 640 உயர்வு

காதலியை கொன்று காதலன் தற்கொலை… சென்னையில் பயங்கரம்

  • by Editor

சென்னை பெரியமெடு பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் காதலியை கொன்றுவிட்டு காதலன் தற்கொலை செய்து கொண்டார். சென்னை பெரியமேடு குமாரப்பா தெருவில் உள்ள ஒரு தங்கும் விடுதிக்கு நேற்று காலை ஒரு இளம் ஜோடி… Read More »காதலியை கொன்று காதலன் தற்கொலை… சென்னையில் பயங்கரம்

28 கோடி மதிப்புள்ள தங்கம்-வெள்ளி நகைகள் பறிமுதல்.. தேர்தல் பறக்கும் படை

  • by Editor

சென்னை தி.நகரில் தேர்தல் பறக்கும் படையினரின் வாகன சோதனையில், 28 கோடியே 54 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. நகைக்கடைகளுக்கு கொண்டு செல்லப்படுவதாக கூறப்பட்ட நிலையில், உரிய ஆவணங்கள்… Read More »28 கோடி மதிப்புள்ள தங்கம்-வெள்ளி நகைகள் பறிமுதல்.. தேர்தல் பறக்கும் படை

விவாகரத்து கோரிய மனைவி மீது ஆசிட் வீச்சு – கணவர் கைது

  • by Editor

சென்னை பல்லாவரத்தை அடுத்த பாரதி நகரைச் சேர்ந்த ஷானா பாத்திமாவும், அனகாபுத்தூர் பகுதியைச் சேர்ந்த முகமது அலி என்பவரும் 2020ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு நான்கு வயதில் ஆண் குழந்தை… Read More »விவாகரத்து கோரிய மனைவி மீது ஆசிட் வீச்சு – கணவர் கைது

தென்னை மரத்தில் இளநீர் பறிக்க முயன்ற முதியவர் கீழே விழுந்து பலி

  • by Editor

கூடுவாஞ்சேரி அடுத்த வள்ளலார் நகரை சேர்ந்தவர் செல்லத்துரை (63). இவர், நேற்று மதியம் தனது வீட்டின் பின்புறம் உள்ள தென்னை மரத்தில் இளநீர் பறிக்க, 2வது மாடிக்கு சென்றுள்ளார். பின்னர், ஒரு கம்புடன் மரத்தில்… Read More »தென்னை மரத்தில் இளநீர் பறிக்க முயன்ற முதியவர் கீழே விழுந்து பலி

சென்னை புறநகர் ரயில் சேவை- முக்கிய மாற்றங்கள் பிப் 20- ஏப் 5

  • by Editor

சென்னை, எழும்பூர் ரயில் நிலையத்தின் 10 மற்றும் 11-வது நடைமேடைகளை மேம்படுத்தும் பணிகள் நடைபெறுவதால், இன்று (பிப்ரவரி 20, 2026) முதல் ஏப்ரல் 5-ஆம் தேதி வரை இந்த மாற்றங்கள் அமலில் இருக்கும். கடற்கரை… Read More »சென்னை புறநகர் ரயில் சேவை- முக்கிய மாற்றங்கள் பிப் 20- ஏப் 5

சென்னை, கோவையில் செல்லப்பிராணிகள் பூங்கா அமைக்க அரசு முடிவு

  • by Editor

சென்னை, கோவையில் தனியார் பங்களிப்புடன் செல்லப்பிராணிகள் பூங்கா அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. பாதுகாப்பான செல்லப்பிராணி வளர்ப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.முன்அனுபவம் உள்ள தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள்… Read More »சென்னை, கோவையில் செல்லப்பிராணிகள் பூங்கா அமைக்க அரசு முடிவு

சென்னை கடற்கரைகளில் குப்பை கொட்டினால் ரூ.5,000 அபராதம்: மாநகராட்சி எச்சரிக்கை

  • by Editor

சென்னையின் அடையாளமாகவும், சுற்றுலாப் பயணிகளின் முக்கிய இடமாகவும் விளங்கும் மெரினா கடற்கரையைத் தூய்மையாகவும், சர்வதேச தரத்திலும் பராமரிக்கப் பெருநகர சென்னை மாநகராட்சி பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது குறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள… Read More »சென்னை கடற்கரைகளில் குப்பை கொட்டினால் ரூ.5,000 அபராதம்: மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை மெரினா கடற்கரையில் 300 கடைகளுக்கு மட்டுமே அனுமதி

  • by Editor

சென்னை, மெரினா கடற்கரையில், கடைகளை முறைப்படுத்துவது தொடர்பான வழக்கின் விசாரணை நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடற்கரையை நேரில் ஆய்வும் செய்தனர். வழக்கை விசாரித்த… Read More »சென்னை மெரினா கடற்கரையில் 300 கடைகளுக்கு மட்டுமே அனுமதி

புத்தாண்டு தினமான இன்று ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கம்

  • by Editor

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணை பின்பற்றப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு சென்னையில் இன்று ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.… Read More »புத்தாண்டு தினமான இன்று ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கம்

சென்னை-ராமேஷ்வரம் சென்ற பஸ்-லாரியில் மோதி விபத்து-7 பேர் காயம்

  • by Editor

சென்னையில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி 41 பயணிகளை ஏற்றிகொண்டு சென்ற தனியார் ஆம்னி பேருந்து புதுக்கோட்டை அடுத்த சத்தியமங்கலம் மேலூர் அருகே சென்ற போது எம்.சாண்ட் ஏற்றிக்கொண்டு முன்னே சென்ற டிப்பர் லாரியை முந்த… Read More »சென்னை-ராமேஷ்வரம் சென்ற பஸ்-லாரியில் மோதி விபத்து-7 பேர் காயம்

எடப்பாடி–பியூஷ் கோயல் சந்திப்பு-தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை

  • by Editor

சென்னை அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமியை மத்திய அமைச்சரும் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் சந்தித்து விரிவான ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பு 2026 தமிழ்நாடு சட்டமன்றத்… Read More »எடப்பாடி–பியூஷ் கோயல் சந்திப்பு-தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை

தாம்பரம் அருகே மின்சாரம் தாக்கி 2 பேர் பலி

  • by Editor

சென்னை அடுத்த தாம்பரம் அருகே மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்த 2 பேருக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கட்டுமானப் பணியின்போது டிச.18ம் தேதி மின்சாரம் தாக்கி அன்பு (50), அய்யப்பன் (38) என்ற 2… Read More »தாம்பரம் அருகே மின்சாரம் தாக்கி 2 பேர் பலி

BSNL அலுவலகத்தில் தீவிபத்து…6வது மாடியில் சிக்கிய நபர் மீட்பு

  • by Editor

சென்னையின் மிக முக்கியமான சாலையான அண்ணா சாலையில் அமைந்துள்ள பிஎஸ்என்எல் தலைமை அலுவலகக் கட்டிடத்தில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை சுமார் 9:30 மணி அளவில்,… Read More »BSNL அலுவலகத்தில் தீவிபத்து…6வது மாடியில் சிக்கிய நபர் மீட்பு

சென்னையில் பிட்புல், ராட்வீலர் நாய் வளர்த்தால் ரூ.1 லட்சம் அபராதம்

  • by Editor

மேயர் பிரியா தலைமையில் சென்னை மாநகராட்சி கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தடை செய்யப்பட்ட நாய் இனங்களை வளர்க்கக் கூடாது என்று சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.… Read More »சென்னையில் பிட்புல், ராட்வீலர் நாய் வளர்த்தால் ரூ.1 லட்சம் அபராதம்

சென்னை ஐகோர்ட்-க்கு 24 பேரின் பெயர்கள் நீதிபதி பதவிகளுக்கு பரிந்துரை

  • by Editor

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பணியிடங்களை நிரப்ப 24 பேரின் பெயர்களை ஐகோர்ட் கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது. கடந்த சில வாரங்களில் 24 பேர் கொண்ட 4 பட்டியல்களை உச்ச நீதிமன்றத்துக்கு ஐகோர்ட் கொலீஜியம் அனுப்பியுள்ளது. ஒரு… Read More »சென்னை ஐகோர்ட்-க்கு 24 பேரின் பெயர்கள் நீதிபதி பதவிகளுக்கு பரிந்துரை

என்றும் கடமைப்பட்டுள்ளேன்…தோனி குறித்து பத்திரனா உருக்கம்!

  • by Editor

சென்னை : ஐபிஎல் 2026 மினி ஏலத்தில் தென்னாபிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரனா ரூ.18 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சூப்பர்… Read More »என்றும் கடமைப்பட்டுள்ளேன்…தோனி குறித்து பத்திரனா உருக்கம்!

சென்னை வந்த விமானத்தில் மாரடைப்பால் பெண் பலி

  • by Editor

வங்கதேசத்தைச் சேர்ந்த அக்லிமா அக்தர் (32) என்ற பெண், நுரையீரல் புற்றுநோய் சிகிச்சைக்காக நேற்று சென்னைக்கு தனியார் விமானத்தில் அழைத்து வரப்பட்டார். சென்னைக்கு வந்து கொண்டிருந்தபோது நடுவானில் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. விமானம்… Read More »சென்னை வந்த விமானத்தில் மாரடைப்பால் பெண் பலி

சென்னை-தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டம்-தள்ளுமுள்ளு- கைது

  • by Editor

சென்னை மெரினா கடற்கரையில் கலைஞர் நினைவிடம் அருகே தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.பணி நிரந்தரம், தனியார்மயத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள்… Read More »சென்னை-தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டம்-தள்ளுமுள்ளு- கைது

தூய்மைப் பணியாளர்கள் மீது மோதிய கார்- 3 பேர் காயம்

  • by Editor

சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியில் நேற்று இரவு சாலையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர்கள் மீது கட்டுப்பாட்டை இழந்து கார் ஒன்று மோதியது. இதில், தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த 1 நபர் உள்பட 2… Read More »தூய்மைப் பணியாளர்கள் மீது மோதிய கார்- 3 பேர் காயம்

லாரி மீது மோதிய கார்- மருத்துவ மாணவி பலி

  • by Editor

சென்னை அருகே திருப்போரூரில் நடந்த கார் விபத்தில் கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நேற்று (டிச.10) மாமல்லபுரம் சென்று இரவு விருந்தில் பங்கேற்றுவிட்டு, இன்று 2… Read More »லாரி மீது மோதிய கார்- மருத்துவ மாணவி பலி

இன்றும் 36 விமானங்கள் ரத்து

  • by Editor

சென்னையில் 9-வது நாளாக நேற்று சென்னையில் இருந்து சிங்கப்பூர், பாங்காக், பினாங்கு, குவைத், மும்பை, ஆமதாபாத், கொல்கத்தா, கவுகாத்தி, புவனேஸ்வர், விசாகப்பட்டினம், கொச்சி உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல வேண்டிய 33 இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்களும்,… Read More »இன்றும் 36 விமானங்கள் ரத்து

வங்கியில் 1.25 கிலோ தங்கத்தை விட்டு சென்ற பெண்… பரபரப்பு

  • by Editor

சென்னை வேளச்சேரியில் வங்கியில் 1.25 கிலோ தங்கத்தை பெண் ஒருவர் விட்டுச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பேங்க் மேனேஜரை சந்தித்து வங்கியில் உள்ள லாக்கர் வசதி தொடர்பான விவரங்களை பெண் கேட்டுள்ளார். அடையாள அட்டை… Read More »வங்கியில் 1.25 கிலோ தங்கத்தை விட்டு சென்ற பெண்… பரபரப்பு

ஒரு பூத்தில் திமுகவுக்கு எத்தனை வாக்கு ? இலக்கு நிர்ணயித்த முதல்வர் ஸ்டாலின்

  • by Editor

சென்னை மயிலாப்பூர் தொகுதியில் உள்ள தனது வாக்குச்சாவடியில் ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ கூட்டத்தில் கலந்து கொண்டு இந்த வாக்குச்சாவடிக்கு 440 வாக்குகளை இலக்காக நிர்ணயித்து, ஒவ்வொரு வாக்குச்சாவடி உறுப்பினருக்கும் அவரவருக்கான இலக்கை முதலமைச்சர்… Read More »ஒரு பூத்தில் திமுகவுக்கு எத்தனை வாக்கு ? இலக்கு நிர்ணயித்த முதல்வர் ஸ்டாலின்

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தள்ளுமுள்ளு… 50 பேர் காயம்… பரபரப்பு

  • by Editor

சென்னை, வானகரம் பொதுக்குழுவிற்கு வருகை தந்த இபிஎஸ்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.பொதுக்குழுவில் பங்கேற்க வருகை தந்த இபிஎஸ் வாகனத்துடன் தொண்டர்களும் மண்டபத்திற்குள் நுழைந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பொதுக்குழு கூ ட்டத்திற்கு வந்தவர்கள் கூட்ட நெரிசலில்… Read More »அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தள்ளுமுள்ளு… 50 பேர் காயம்… பரபரப்பு

போதையில் காரை ஓட்டிய நபரால் போக்குவரத்து காவலர் பலி

  • by Editor

சென்னை மாநகரில், சாலை விதிகள் மற்றும் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கக் கடமையாற்றிக் கொண்டிருந்த ஒரு போக்குவரத்துக் காவலர், மதுபோதையில் காரை தாறுமாறாக ஓட்டிச் சென்ற நபரின் அலட்சியத்தால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும்… Read More »போதையில் காரை ஓட்டிய நபரால் போக்குவரத்து காவலர் பலி

டேங்கர் லாரி மோதி இளம்பெண் பலி… டிரைவர் தலைமறைவு…

  • by Editor

சென்னை மாதவரம் பகுதியை சேர்ந்த இளம்பெண் சிவரஞ்சனி. இவர் தனியார் வணிக நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், சிவரஞ்சனி நேற்று இரவு பணி முடித்துவிட்டு சிவரஞ்சனி ஸ்கூட்டியில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். மாதவரம் மஞ்சம்பாக்கம் ரவுண்டானாவில்… Read More »டேங்கர் லாரி மோதி இளம்பெண் பலி… டிரைவர் தலைமறைவு…

ஜி.எஸ்.டி. ஆணையர் அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து

  • by Editor

சென்னை அண்ணாநகரில் மத்திய அரசின் ஜி.எஸ்.டி. ஆணையர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அலுவலகத்தின் தரைதளத்தில் தீ பற்றி பிற பகுதிகளுக்கும் வேகமாக பரவியது.தீ விபத்து… Read More »ஜி.எஸ்.டி. ஆணையர் அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து

டியூஷன் சென்ற சிறுவனை கடித்துக்குதறிய தெருநாய்

  • by Editor

சென்னை போரூர் அருகே அக்காவுடன் டியூஷன் சென்றபோது 8-வயது சிறுவனை தெருநாய் கடித்துள்ளது. தெருநாய் கடித்ததில், காயம் அடைந்த சிறுவன், பூவிருந்தவல்லி அரசு மருத்துவமனையில் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதே போல, பூவிருந்தவல்லி… Read More »டியூஷன் சென்ற சிறுவனை கடித்துக்குதறிய தெருநாய்

சென்னை- கோவைக்கு விமான டிக்கெட் 10 மடங்கு உயர்வு- பயணிகள் ஷாக்

  • by Editor

இண்டிகோ விமான நிறுவனம் விமான சேவையை ரத்து செய்துள்ள சூழ்நிலையை பிற விமான நிறுவனங்கள் சாதகமாக பயன்படுத்தி விமான டிக்கெட் விலையை பல மடங்கு உயர்த்தியுள்ளன. சென்னை உள்பட பல்வேறு நகரங்களுக்கான டிக்கெட் விலையை… Read More »சென்னை- கோவைக்கு விமான டிக்கெட் 10 மடங்கு உயர்வு- பயணிகள் ஷாக்

அம்பேத்கர் வாழ்வே ஒரு பாடம்…முதல்வர் மு.க.ஸ்டாலின்…

  • by Editor

சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது:-எல்லா விதத்திலும் தன்னை அடக்கி ஒடுக்கும்… Read More »அம்பேத்கர் வாழ்வே ஒரு பாடம்…முதல்வர் மு.க.ஸ்டாலின்…

சென்னையில் நாளை பள்ளிகள் செயல்படும்…மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு

  • by Editor

சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் நாளை (டிச.6) வழக்கம்போல் செயல்படும் என முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். மேலும் எந்த நாள் பாடவேளையில் பள்ளிகள் செயல்படும் என்பது… Read More »சென்னையில் நாளை பள்ளிகள் செயல்படும்…மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9வது நினைவு நாள்…அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை

  • by Editor

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9வது நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர்… Read More »முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9வது நினைவு நாள்…அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை

வருடத்தில் 3 நாட்கள்…கவசமின்றி ஆதிபுரீஸ்வரர் தரிசனம்…ஆயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள்…

  • by Editor

சென்னை திருவொற்றியூர் தியாகராஜசாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. இக்கோவிலின் மூலவர் படம்பக்கநாதர், ஆதிபுரீஸ்வரராக வீற்றுள்ளார். சுயம்புவாக உருவானதாக கருதப்படும் ஆதிபுரீஸ்வரர், ஆண்டு முழுவதும் தங்க முலாம் பூசப்பட்ட… Read More »வருடத்தில் 3 நாட்கள்…கவசமின்றி ஆதிபுரீஸ்வரர் தரிசனம்…ஆயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள்…

புழல் ஏரியில் தண்ணீர் திறப்பால் தரைப்பாலம் மூழ்கியது

  • by Editor

கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்ததால் புழல் ஏரியில் இருந்து 2,500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. மணலி, சடையங்குப்பம், பர்மா நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்கனவே மழைநீர் வடியாமல் தேங்கி நின்ற நிலையில், தற்போது ஏரியில்… Read More »புழல் ஏரியில் தண்ணீர் திறப்பால் தரைப்பாலம் மூழ்கியது

என் கஷ்டத்தில் உறுதுணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்… ரஜினி உருக்கம்

  • by Authour

ஏவிஎம் நிறுவன உரிமையாளரும் திரைப்பட தயாரிப்பாளருமான ஏவிஎம் சரவணன் (86) இன்று காலை காலமானார். சென்னை வடபழனியில் உள்ள ஏவிஎம் ஸ்டூடியோவின் 3வது தளத்தில் அஞ்சலிக்காக சரவணனின் உடல் வைக்கப்பட்டுள்ளது. இவர் தமிழ்நாடு அரசின்… Read More »என் கஷ்டத்தில் உறுதுணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்… ரஜினி உருக்கம்

ரயில்கள் நேரத்தில் இயக்கப்படுவதில் சிரமம்… காரணம் என்ன?..

  • by Authour

சென்னை மாநகரின் முக்கிய உயிர்நாடியாகத் திகழும் புறநகர் ரயில் சேவை தற்போது ஒரு கடுமையான சவாலை எதிர்கொண்டுள்ளது. அன்றாடம் லட்சக்கணக்கான மக்களை ஏற்றிச் செல்லும் இந்த ரயில்களை இயக்குவதற்கான லோகோ பைலட்கள் (Loco Pilots… Read More »ரயில்கள் நேரத்தில் இயக்கப்படுவதில் சிரமம்… காரணம் என்ன?..

சென்னையில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து 3 பேர் படுகாயம்

  • by Authour

சென்னையில் கடந்த சில நாட்களாக ‘டிட்வா’ புயலின் தாக்கத்தாலும், வடகிழக்குப் பருவமழையின் தீவிரத்தாலும் கனமழை நீடித்து வருகிறது. இந்தத் தொடர் மழையால் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்க, பழைய மற்றும் பழுதடைந்த கட்டிடங்களின் ஸ்திரத்தன்மை… Read More »சென்னையில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து 3 பேர் படுகாயம்

சென்னையை புரட்டி போட்ட கனமழை..

  • by Editor

வங்கக்கடலில் உருவான டிட்வா (Ditwah) புயல் வலுவிழந்தாலும், அதன் தாக்கம் தமிழகத்தில் தொடர்ந்து மழையை பொழிய வைக்கிறது. குறிப்பாக சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று இரவு முதல் இடைவிடாத கனமழை பெய்து வருகிறது.… Read More »சென்னையை புரட்டி போட்ட கனமழை..

சென்னையில் 2.23 லட்சம் பேருக்கு உணவு விநியோகம்

  • by Editor

சென்னையில் இன்று காலையில் 2.23 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது. நவ.30, டிச.1 ஆகிய 2 நாட்களில் சென்னையில் 2.78 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது என்றும் சென்னையில் 22… Read More »சென்னையில் 2.23 லட்சம் பேருக்கு உணவு விநியோகம்

சென்னை, திருவள்ளூரில் கன முதல் மிக கனமழை எச்சரிக்கை

  • by Editor

அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறவிப்பு மற்றும் எச்சரிக்கை: 01-12-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் திருவள்ளூர்… Read More »சென்னை, திருவள்ளூரில் கன முதல் மிக கனமழை எச்சரிக்கை

சென்னையில் தொடர் கனமழை… தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை

  • by Editor

காற்றழுத்த தாழ்வு பகுதியால் சென்னையில் காலை முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழையால் சென்னையில் உள்ள சில தனியார் பள்ளிகளுக்கு மதியம் விடுமுறை அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது. குழந்தைகள் பெற்றோர் அழைத்து செல்லலாம்… Read More »சென்னையில் தொடர் கனமழை… தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை

டிட்வா புயல் – வலுவிழந்தாலும் சென்னையில் தொடர் மழை

  • by Editor

டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தாலும் சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது சென்னையில் 6 இடங்களில் தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளது, சென்னையில் தொடர்ந்து மழை… Read More »டிட்வா புயல் – வலுவிழந்தாலும் சென்னையில் தொடர் மழை

துப்பாக்கி முனையில் 35 சவரன் கொள்ளை- 2 பேர் கைது

கார் மீது பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் கைது

  • by Editor

சென்னை கிண்டி ஈஸ்வரி ரத்தினம் கார்டன் பகுதியை சேர்ந்தவர் ராம் நித்திஷ் (26). தனியார் கட்டுமான நிறுவனத்தில் என்ஜினீயராக பணி புரியும் இவரது கார் நேற்று அதிகாலை, திடீரென தீப்பிடித்து எரிந்தது. அதிர்ச்சி அடைந்த… Read More »கார் மீது பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் கைது

டிட்வா புயல் பாதிப்பு…இலங்கை மக்களுக்கு உதவ தமிழகம் தயார்…முதல்வர் மு.க. ஸ்டாலின்

  • by Editor

டிட்வா புயல் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்குத் துணை நிற்க தமிழ்நாடு தயாராக உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: – டிட்வா புயல் காரணமாக நமது அண்டை நாடான… Read More »டிட்வா புயல் பாதிப்பு…இலங்கை மக்களுக்கு உதவ தமிழகம் தயார்…முதல்வர் மு.க. ஸ்டாலின்

காதலிக்க மறுத்த சிறுமிக்கு அடி உதை… மாணவர் கைது…

  • by Editor

சென்னை எம்.ஜி.ஆர் நகர், அடுத்த ஜாபர்கான்பேட்டை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி கே.கே நகரில் உள்ள காபி கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர் வீட்டின் அருகே வசித்து வரும் கல்லூரி… Read More »காதலிக்க மறுத்த சிறுமிக்கு அடி உதை… மாணவர் கைது…

சென்னையில் 54 விமான சேவைகள் ரத்து..!

  • by Editor

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘டிட்வா’ புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இவை புதுவையில் இருந்து சுமார் 330 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து 430 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இதன்… Read More »சென்னையில் 54 விமான சேவைகள் ரத்து..!

சென்னைக்கு தெற்கே 430 கிமீ. தொலைவில் மையம் கொண்டுள்ள டிட்வா புயல்

  • by Editor

சென்னைக்கு தெற்கே 430 கி.மீ. தொலைவில் டிட்வா புயல் மையம் கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கை அருகே உருவாகியுள்ள டிட்வா புயல் வடக்கு- வட மேற்கு திசையில் தமிழகம் நோக்கி… Read More »சென்னைக்கு தெற்கே 430 கிமீ. தொலைவில் மையம் கொண்டுள்ள டிட்வா புயல்

மகளுக்கு பாலியல் தொல்லை… தந்தைக்கு 17 ஆண்டு சிறை…

  • by Editor

சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் 43 வயதுள்ள ரெயில்வே ஊழியர். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். பெற்ற மகள் என்றும் பாராமல் ரெயில்வே ஊழியர் 7-ம் வகுப்பு படித்து வந்த தனது… Read More »மகளுக்கு பாலியல் தொல்லை… தந்தைக்கு 17 ஆண்டு சிறை…

செல்லப்பிராணிகளுக்கு உரிமம்…கால அவகாசம் நீட்டிப்பு…

  • by Editor

சென்னை மாநகராட்சியில் செல்லப்பிராணிகள் வளர்ப்பினை முறைப்படுத்த கடந்த 2023 ஆகஸ்ட் மாதம் முதல் பெருநகர சென்னை மாநகராட்சி இணையதளம் மூலம் செல்லப்பிராணி உரிமம் பெறும் முறை நடைமுறையில் உள்ளது.செல்லப்பிராணிகளுக்கான உரிமம் பெறும் நடைமுறையை மேலும்… Read More »செல்லப்பிராணிகளுக்கு உரிமம்…கால அவகாசம் நீட்டிப்பு…

அண்ணன் செங்கோட்டையன் தவெக வெற்றிக்கு உறுதுணையாக இருப்பார்.. விஜய்

  • by Editor

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்று குரல் கொடுத்து, தலைமைக்கு காலக்கெடு விதித்தார், செங்கோட்டையன். இதையடுத்து அவரது கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டன. முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம், தினகரன், சசிகலா ஆகியோருடன்… Read More »அண்ணன் செங்கோட்டையன் தவெக வெற்றிக்கு உறுதுணையாக இருப்பார்.. விஜய்

அதிமுகவை ஒருங்கிணைக்கிறேன் என்றவர் தவெகவில் ஒருங்கிணைந்துவிட்டார்”- புகழேந்தி

  • by Editor

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, “அதிமுகவின் மூத்த தலைவர், ஜெயலலிதா, எம்ஜிஆருக்கு நம்பிக்கைக்குரிய தலைவர், அதிமுகவுக்கு செம்மையாக உழைத்தவர். 9 முறை கோபியில் வெற்றி பெற்றவர். அதிமுகவை ஒருங்கிணைக்கிறேன் என்ற செங்கோட்டையனை நீக்கியுள்ளார் துரோகி… Read More »அதிமுகவை ஒருங்கிணைக்கிறேன் என்றவர் தவெகவில் ஒருங்கிணைந்துவிட்டார்”- புகழேந்தி

“தேர்தல் நேரத்தில் கட்சி மாறுவது இயல்புதான்”- விஜய் வசந்த்

  • by Editor

சென்னை திருவேற்காடு அருகே அமைக்கப்பட்ட தனியார் கிரிக்கெட் விளையாட்டு அரங்கம் ஒன்றை காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த் திறந்து வைத்தார். அத்துடன் கிரிக்கெட் விளையாடி அவர் அங்கிருந்தவர்களை உற்சாகப்படுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜய்… Read More »“தேர்தல் நேரத்தில் கட்சி மாறுவது இயல்புதான்”- விஜய் வசந்த்

மாடு முட்டி முதியவர் பலி

  • by Editor

சென்னை மணலியை அடுத்த மாத்தூர் பகுதியை சேர்ந்தவ முதியவர் ஆனந்தன். இவர் கடந்த நாட்களுக்குமுன் தெருவில் நடந்து சென்றபோது அவரை மாடு முட்டியது. இதில் கீழே விழுந்து படுகாயமடைந்த ஆனந்தனை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில்… Read More »மாடு முட்டி முதியவர் பலி

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கொலை வழக்கு…பவாரியா கொள்ளையர்கள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை

  • by Editor

கும்மிடிப்பூண்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வும் அமைச்சருமான சுதர்சனம் கொலை வழக்கில் குற்றவாளிகள் ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகியோருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆபிரகாம் லிங்கன், குற்றம்சாட்டப்பட்ட 3 பேர்… Read More »அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கொலை வழக்கு…பவாரியா கொள்ளையர்கள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை

பெண் காவலர் தூக்குப்போட்டு தற்கொலை

  • by Editor

சென்னை அண்ணாநகர் போக்குவரத்து காவலராக பணியாற்றி வந்தவர் கார்த்திகா ராணி (30). டி.பி. சத்திரம் காவலர் குடியிருப்பில் 2 குழந்தைகளுடன் வசித்துவந்தார். இவர், தினமும் அதிகாலையில் எழுந்து தனது பணிகளை துவங்கிவிடுவார் என்று தெரிகிறது.… Read More »பெண் காவலர் தூக்குப்போட்டு தற்கொலை

கட்டிடம் இடிக்கும் பணி… மேற்கூரை சரிந்து விழுந்தது… 2 பேர் உயிரிழப்பு

  • by Editor

சென்னை மாவட்டம் வெட்டுவாங்கேணி பகுதியில் பழைய கட்டிடத்தை உடைக்கும் பணியில் இன்று தொழிலாளர்கள் சிலர் ஈடுபட்டனர். கட்டிடத்தை உடைத்துக்கொண்டிருந்தபோது இரும்பு சாரத்தால் அமைக்கப்பட்டிருந்த கட்டிடத்தின் மேற்கூரை சரிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் கட்டிடத்தை உடைக்கும்… Read More »கட்டிடம் இடிக்கும் பணி… மேற்கூரை சரிந்து விழுந்தது… 2 பேர் உயிரிழப்பு

ஆட்டோ மீது பனைமரம் விழுந்து விபத்து… ஓட்டுநர் உயிரிழப்பு…

  • by Editor

சென்னை நுங்கம்பாக்கத்தில் ஆட்டோவை அப்துல் வாஹித்(38) பயணியை ஏற்றிக்கொண்டு அயனாவரம் சென்றுகொண்டிருந்தார். கீழ்ப்பாக்கம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, அப்பகுதியில் உள்ள பனைமரம் ஒன்று எதிர்பாராதவிதமாக ஆட்டோ மீது விழுந்தது. இதில், ஆட்டோவின் முன் பகுதி கடுமையாக… Read More »ஆட்டோ மீது பனைமரம் விழுந்து விபத்து… ஓட்டுநர் உயிரிழப்பு…

காவல்துறையில் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்

ரோடு ஷோ…மக்களின் பாதுகாப்புக்கு அரசியல் கட்சியினரே பொறுப்பு…தமிழ்நாடு அரசு அறிவிப்பு

  • by Editor

ரோடு ஷோக்களுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவதற்காக தொடங்கப்பட்ட வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்தது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீவட்சலா, நீதிபதி அருள் முருகன் அமர்வு முன்பு வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக… Read More »ரோடு ஷோ…மக்களின் பாதுகாப்புக்கு அரசியல் கட்சியினரே பொறுப்பு…தமிழ்நாடு அரசு அறிவிப்பு

டூவீலர் ஓட்டி வந்த சிறுவனால் விபத்து… எம்பி அலுவலக ஊழியர் பலி

  • by Editor

சென்னை கொட்டிவாக்கம் அருகே பள்ளிச் சிறுவன் தவறான திசையில் ஓட்டி வந்த டூவீலர் மோதியதில், மற்றொரு டூவீலரில் வந்த சுரேஷ் என்பவர் உயிரிழந்துள்ளார். பள்ளிச் சிறுவனின் தந்தை முருகனை போலீசார் கைது செய்துள்ளனர். உயிரிழந்த… Read More »டூவீலர் ஓட்டி வந்த சிறுவனால் விபத்து… எம்பி அலுவலக ஊழியர் பலி

மக்கள் அலறி அடித்து ஓட்டம்…சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் தீ

  • by Editor

சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் இன்று காலை முதல் தளத்தில் உள்ள மின் கட்டுப்பாட்டு அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கரும்புகை வெளியேறியதால் மாலில் இருந்த பொதுமக்கள் என்னவோ ஏதோ என அலறியடிடுத்து… Read More »மக்கள் அலறி அடித்து ஓட்டம்…சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் தீ

கஞ்சா வழக்கில் சிம்புவின் நண்பன் கைது

  • by Editor

சென்னையில் சினிமா இணை தயாரிப்பாளர் சர்புதீன் முகமது மஸ்தான் என்பவரிடம் ரூ. 27.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.சிம்புவின் ஈஸ்வரன் படத்தின் இணை தயாரிப்பாளராக இருந்த சர்புதீன் முகமது மஸ்தான். இவர் திருமங்கலம் பகுதியில் கஞ்சா… Read More »கஞ்சா வழக்கில் சிம்புவின் நண்பன் கைது

கள்ளக்காதலனுடன் பைக்கில் வந்த மனைவி…சுத்தியலால் அடித்துக் கொன்ற கணவன்…

  • by Editor

திருவண்ணாமலை, கொடிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (56). இவரது மனைவி சுலோச்சனா (55). இருவரும் சென்னை போரூர் அடுத்த முகலிவாக்கம் பகுதியில் தங்கி, கட்டிட வேலை செய்து வருகின்றனர். இதற்கிடையில் சுலோச்சனாவுக்கு, வேதநாயகம் என்பவருடன்… Read More »கள்ளக்காதலனுடன் பைக்கில் வந்த மனைவி…சுத்தியலால் அடித்துக் கொன்ற கணவன்…

மருத்துவ மாணவிக்கு கோவிலில் பாலியல் தொல்லை…டிரைவர் கைது…

  • by Editor

சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்தவர் விஜயகுமார் (48). இவர் அரசு நகர்ப்புற மேம்பாட்டு துறையில் டிரைவராக வேலை செய்கிறார். கடந்த 16-ந்தேதியன்று மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். சாமி கும்பிட்டுவிட்டு கோவில் பிரகாரத்தை… Read More »மருத்துவ மாணவிக்கு கோவிலில் பாலியல் தொல்லை…டிரைவர் கைது…

நீதிமன்றத்தில் குற்றவாளி கூண்டில் ரீல்ஸ்…இளைஞர் கைது…

  • by Editor

நீதிமன்றத்தில் குற்றவாளி கூண்டில் நின்றபடியே வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வெளியிட்ட சம்பவம் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஒரு நபர், கோர்ட்டில் கூண்டில் நின்றபோது எடுத்த வீடியோவை, கானா பாடல் பின்னணி இசையுடன்… Read More »நீதிமன்றத்தில் குற்றவாளி கூண்டில் ரீல்ஸ்…இளைஞர் கைது…

கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் வீட்டின் பின்புறம் வாலிபர் சடலம்

  • by Editor

சென்னை அக்கரை கடற்கரையில் உள்ள கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் வீட்டின் பின்புறம் சடலம் இருப்பது தெரியவந்துள்ளது. தினேஷ் கார்த்திக் வீட்டின் பின்புறம் கிடந்த சடலம், வேலூரை சேர்ந்த கலையரசனின் உடல் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.… Read More »கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் வீட்டின் பின்புறம் வாலிபர் சடலம்

சென்னையில் ரூ.261 கோடியில் விளையாட்டு நகரம்- அரசாணை வெளியீடு

  • by Editor

சென்னைக்கு அருகில் 261 கோடியில் விளையாட்டு நகரம் அமைக்க அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னைக்கு அருகே உலகத் தரத்திலான ‘சர்வதேச விளையாட்டு நகரம்’ அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. இதனை… Read More »சென்னையில் ரூ.261 கோடியில் விளையாட்டு நகரம்- அரசாணை வெளியீடு

விமான நிலையத்தில் ரூ.1.06 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

  • by Editor

சென்னை விமான நிலையத்திற்கு தாய்லாந்தில் இருந்து போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் சென்னை விமான நிலைய அதிகாரிகள் தாய்லாந்தில் இருந்து வந்திறங்கிய பயணிகளிடம் தீவிர சோதனை… Read More »விமான நிலையத்தில் ரூ.1.06 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

நாயை அடித்து கொன்று குப்பையில் வீசிய டீக்கடைக்காரர் கைது

  • by Editor

சென்னை மயிலாப்பூர் பஜார் சாலையில் டீக்கடை நடத்தி வருபவர் மோகன் (வயது 56). இந்த நிலையில் நேற்று இவரது கடைக்கு வந்த ஒரு முதியவரை தெரு நாய் கடிக்க வந்ததாக கூறப்படுகிறது. இவர் அந்த… Read More »நாயை அடித்து கொன்று குப்பையில் வீசிய டீக்கடைக்காரர் கைது

‘முரசு சின்னத்தில்தான் தே.மு.தி.க. போட்டியிடும்’…பிரேமலதா விஜயகாந்த்

  • by Editor

தே.மு.தி.க. மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் சென்னையில் இன்று நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது அவர் கூறியதாவது;-“தே.மு.தி.க. தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி.… Read More »‘முரசு சின்னத்தில்தான் தே.மு.தி.க. போட்டியிடும்’…பிரேமலதா விஜயகாந்த்

சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்க முயற்சி…அதிகாரி கைது…

  • by Editor

தாம்பரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்க முயற்சிப்பதாக புகார் எழுந்தது. இதனை அடுத்து, புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்க முயற்சித்த சார்… Read More »சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்க முயற்சி…அதிகாரி கைது…

ஈர கையுடன் வாஷிங் மிஷினை ஆன் செய்த மூதாட்டி மின்சாரம் தாக்கி பலி

  • by Editor

சென்னை புழல் அடுத்த விநாயகபுரம் பகுதியை சேர்ந்த கோவிந்தம்மாள் (58), இன்று காலை தமது வீட்டில் இருந்த அழுக்கு துணிகளை சலவை செய்வதற்காக வாஷிங் மெஷினில் போட்டிருந்தார். அப்போது ஈர கையுடன் வாஷிங் மெஷினை… Read More »ஈர கையுடன் வாஷிங் மிஷினை ஆன் செய்த மூதாட்டி மின்சாரம் தாக்கி பலி

error: Content is protected !!