சமீபத்திய செய்திகள்...
திருச்சி….. மாமுல் வசூல்….2 எஸ்.எஸ்.ஐ உள்பட 6 காவலர் மாற்றம்… பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் கைது
திருச்சி மாவட்டம் தொட்டியத்தை அருகே திருச்சி - நாமக்கல் நெடுஞ்சாலையில் நாமக்கல் மற்றும் திருச்சி நோக்கி சென்ற வாகனங்களை மறித்து இரவு நேர ரோந்து வாகனத்தில் இருந்த...
Read moreஅரசியல் செய்திகள்
இந்தியா
தமிழிசை ராஜினாமா ஏற்பு…. கூடுதல் பொறுப்பு சிபிஆருக்கு வழங்கப்பட்டது
தெலங்கானா கவர்னராகவும், புதுச்சேரி துணை நிலை கவர்னராகவும் பதவி வகித்தவர் தமிழிசை சவுந்தர்ராஜன். இவர் நேற்று பதவியை ராஜினாமா செய்து ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பினார். அந்த ராஜினாமாக்கள்...
Read moreஉலகம்
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்
ஆப்கானிஸ்தானில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி காலை 6 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவானதாக புவியியல்...
ரஷ்ய தேர்தல் …. வாக்குப்பதிவு விறுவிறுப்பு….. புதின் மீண்டும் அதிபராக வாய்ப்பு
ரஷியாவில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று தொடங்கியது. இந்த தேர்தல் இன்றும், நாளையும் நடக்கிறது. உக்ரைனுடான போருக்கு மத்தியில் ரஷியா முழுவதிலும் அமைதியாக வாக்குப்பதிவு...
தமிழகம்
ரூ.3.34 லட்சம் பறிமுதல்… வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைப்பு..
நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி பறக்கும் படையினர் குழுவினர் இன்று காலை 7 மணி அளவில் பெரம்பலூர் மாவட்டம், கோனேரி பாளையம் அருகே வாகனம் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது...
Read more