
சமீபத்திய செய்திகள்...
திருவண்ணாமலை கோயிலில் பக்தர்களிடம் நிறை குறைகளை கேட்டறிந்தார் அமைச்சர் சேகர்பாபு!
ஆடி மாத பிறப்பை ஒட்டி அண்ணாமலையார் திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்த இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டார். திருவண்ணாமலை...
Read more
திருச்சி செய்திகள்
இந்தியா
அமர்நாத் யாத்திரையில்- நிலச்சரிவில் சிக்கிய பக்தர்கள்-ஒருவர் பலி
ஜூலை 3 ஆம் தேதி தொடங்கிய அமர்நாத் யாத்திரை ஆகஸ்ட் 9 ஆம் தேதி முடிவடையவுள்ளது. முதல் 16 நாட்களில் 2,47,313 க்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித...
Read moreஉலகம்
18 நாள் விண்வெளி ஆய்வு முடித்து வெற்றியுடன் வந்தார் சுபான்ஷு
சர்வதேச விண்வெளி மையத்தில் ஆய்வு மேற்கொண்ட இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா உள்ளிட்ட 4 வீரர்கள் அடங்கிய குழுவினர், ஆய்வுப் பணிகளை முடித்துக்கொண்டு டிராகன் விண்கத்தில்,...
ஏமனில் கேரள நர்ஸ் நிமிஷா தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் கொல்லங்கோடு பகுதியை சேர்ந்தவர் நிமிஷா பிரியா. சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர். அங்குள்ள தேவாலயத்தின் உதவியால் நர்சிங் படிப்பில் சேர்ந்து தேர்ச்சி பெற்றார். ...
தமிழகம்
உலகின் நம்பர் 1 வீரர் கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தா
உலகின் நம்பர் 1 வீரர் கார்ல்சனை தமிழக வீரர் பிரக்ஞானந்தா வீழ்த்தினார். இந்தியாவின் முன்னணி செஸ் வீரராக வலம் வருபவர் தமிழகத்தைச் சேர்ந்த இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா....
Read more