Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மதுரை

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவர் கொலை: நாடகமாடிய மனைவி போலீசில் சரண்!

  • by Editor

மதுரையை சேர்ந்தவர் தேவா என்ற ரித்தீஷ்( 27). கூலித்தொழிலாளி. இவர், குடும்பத்துடன் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே தாமரைக்குளத்தில் உள்ள அரசமரத்து விநாயகர் கோவில் வீதியில் வசித்து வந்தார். இவரது மனைவி இந்திராணி (26).… Read More »கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவர் கொலை: நாடகமாடிய மனைவி போலீசில் சரண்!

மதுரையில் 17ம் தேதி அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்…

  • by Editor

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-திமுக அரசு பொறுப்பேற்று கடந்த 55 மாதங்களாக, மதுரை மாநகரில் அம்மா அரசின் பொற்கால ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி திறந்ததைத் தவிர எந்தவிதமான… Read More »மதுரையில் 17ம் தேதி அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்…

2 குழந்தைகளுடன் பெண் மாயம்

  • by Editor

மதுரை மாவட்டம் மேலூர் பூதமங்கலம் பகுதியைச் சேர்ந்த ராஜ் என்பவரின் மனைவி போதும் பொண்ணு (25) தனது 4 வயது மற்றும் 2 வயது மகன்களுடன் கடந்த நவம்பர் 26 அன்று வீட்டை விட்டு… Read More »2 குழந்தைகளுடன் பெண் மாயம்

அமித்ஷா Mind your Tongue”- வைகோ கொந்தளிப்பு

  • by Editor

மதுரை ஆரப்பாளையத்தில் மதிமுக நிர்வாகியின் நகைக்கடை திறப்பு விழாவில் பங்கேற்ற மதிமுக பொது செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் ” நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிகார வரம்பை மீறி பேசுகிறார். நீதிபதிகளை நான் மதிக்கிறேன்,… Read More »அமித்ஷா Mind your Tongue”- வைகோ கொந்தளிப்பு

வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்…

  • by Editor

மதுரை மேலமடை அப்பல்லோ சந்திப்பில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள வீரமங்கை வேலு நாச்சியார் மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று(டிச.7) திறந்து வைத்தார். மதுரை அண்ணாநகர், மாட்டுத்தாவணி, ஆவின் பாலகம், பாண்டி கோயில் ஆகிய நான்கு பகுதிகளை… Read More »வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்…

திருப்பரங்குன்றத்தில் போராட்டம்… பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கைது

  • by Editor

திருப்பரங்குன்றம் பகுதியில் 144 தடை உத்தரவை ரத்து செய்த ஐகோர்ட் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், இன்று இரவு தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டார். இதற்கு போலீஸ் கமிஷனர் முழு பாதுகாப்பு… Read More »திருப்பரங்குன்றத்தில் போராட்டம்… பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கைது

திருப்பரங்குன்றம் தீபத்துாணில் இன்று இரவு 7 மணிக்குள் கார்த்திகை தீபம் ஏற்ற ஐகோர்ட் கிளை உத்தரவு

  • by Editor

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்றாத அதிகாரிகளுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி கூறியதாவது: எனது உத்தரவால் யாருக்கும் பாதிப்பு இல்லை. நீங்கள்… Read More »திருப்பரங்குன்றம் தீபத்துாணில் இன்று இரவு 7 மணிக்குள் கார்த்திகை தீபம் ஏற்ற ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை- சாலைகள் ஐசியூவில் வைக்கக்கூடிய நிலைமை- ஆர்.பி.உதயகுமார்

  • by Authour

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பாஜக கூட்டணியில் உள்ள அதிமுக ஏன் பாஜகவிற்கு ஆதரவாக கலந்து கொள்ளவில்லை என்பதற்கும், நீதிமன்றத்தில் உள்ள இந்த விவகாரம் குறித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பதில் அளிப்பார் என முன்னாள் அமைச்சர்… Read More »மதுரை- சாலைகள் ஐசியூவில் வைக்கக்கூடிய நிலைமை- ஆர்.பி.உதயகுமார்

திருப்பரங்குன்றத்தில் பதற்றமான சூழல்…144 தடை உத்தரவு…

  • by Editor

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள உச்சி பிள்ளையார் கோயில் அருகே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. ஆண்டுதோறும் ஏற்றக்கூடிய உச்சிப் பிள்ளையார் கோயிலில் ஓம் பலகை அருகே தீபம் ஏற்றப்பட்டது. 100 ஆண்டு மரபுப்படி வழக்கமாக… Read More »திருப்பரங்குன்றத்தில் பதற்றமான சூழல்…144 தடை உத்தரவு…

சிவகங்கை பஸ் விபத்து… அமைச்சர் சிவசங்கர் விளக்கம்

  • by Editor

சிவங்கை பஸ் விபத்து குறித்து மதுரையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது… சிவகங்கை, கும்பங்குடியில் 2 அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 11 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.… Read More »சிவகங்கை பஸ் விபத்து… அமைச்சர் சிவசங்கர் விளக்கம்

மாநகராட்சி பகுதியில் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

  • by Editor

மதுரை மாநகராட்சிக்குட்பட்ட எஸ்எஸ் காலனி அருகே உள்ள கந்தன் சேர்வை நகர், 8வது தெருவில் உள்ள 40 அடி அகல சாலையை ஆக்கிரமித்து கட்டிடங்கள் எழுப்பப்படுவதாக, மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து, கடந்த… Read More »மாநகராட்சி பகுதியில் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

பள்ளி பஸ்சில் திடீர் தீ… உயிர் தப்பிய 20 பள்ளி மாணவர்கள்

  • by Editor

மதுரை திருமங்கலம், விருதுநகர் நெடுஞ்சாலையில் சென்ற பஸ்சில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. 20க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். பள்ளி மாணவர்களை பஸ்சில் இருந்து உடனடியாக டிரைவர் வௌியேற்றினார். இதனால் பஸ்… Read More »பள்ளி பஸ்சில் திடீர் தீ… உயிர் தப்பிய 20 பள்ளி மாணவர்கள்

குறுக்கே வந்த நாய்… தம்பதி மீது பஸ் ஏறி பலி…பரிதாபம்

  • by Editor

மதுரை ஜீவா நகர் பகுதியை சேர்ந்த வெங்கடசுப்பு மற்றும் அவரது மனைவி பத்மாவதி ஆகிய இருவரும் மதுரையிலிருந்து இன்று அதிகாலை அலங்காநல்லூரிக்கு பைக்கில் சென்றுக்கொண்டிருந்தனர். சிக்கந்தர்சாவடி அருகே சென்றபோது நாய் குறுக்கே வந்ததால் பைக்கில்… Read More »குறுக்கே வந்த நாய்… தம்பதி மீது பஸ் ஏறி பலி…பரிதாபம்

ஏடிஎம் மையத்தில் தீ விபத்து

மதுரை கீரைத்துரை மகாகாளிப்பட்டி பகுதியில் தனியார் வங்கிக்கு சொந்தமான் ஏடிஎம் ஒன்று உள்ளது. இன்று காலை ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து புகை வரத்தொடங்கியது. அதனை தொடர்ந்து திடீரென தீப்பிடித்து எரியத்தொடங்கியது. அப்போது பணம் எடுக்க… Read More »ஏடிஎம் மையத்தில் தீ விபத்து

மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் ராஜினாமா

  • by Authour

மதுரை மாநகராட்சி நிர்வாகத்தில் சொத்து வரி தாக்கல் செய்வதில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளதாக அடுத்தடுத்து புகார்கள் வந்தன. இதைத் தொடர்ந்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணையில், ஓய்வுபெற்ற… Read More »மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் ராஜினாமா

மதுரை மேயர் இந்திராணி பொன்வசந்த் ராஜினாமா

மதுரை மாநகராட்சி வரி முறைகேடு விவகாரத்தில் மேயர் இந்திராணியின்  கணவர் பொன்வசந்த் முதல் குற்றவாளியாக கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்தார். இந்நிலையில் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் ராஜினாமா செய்துள்ளது தற்போது… Read More »மதுரை மேயர் இந்திராணி பொன்வசந்த் ராஜினாமா

10ம் வகுப்பு மாணவன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

மதுரை   சம்பக்குளம் வைரம் கார்டன்ஸ் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவரும் வடிவேல் – கிருத்திகா தம்பதியினரின் மூத்த மகனான யுவ நவநீதன் (15) மதுரை மேலூரில் உள்ள தனியார் பள்ளியில் 10… Read More »10ம் வகுப்பு மாணவன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

சொத்து வரி முறைகேடு…. மேயரின் கணவருக்கு ஜாமின்

மதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி சொத்து வரி முறைகேடு வழக்கில் மேயரின் கணவருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. மதுரை மேரியன் கணவர் பொன்வசந்துக்கு நிபந்தனையுடன் ஜாமின் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

யானை தந்தத்தை சட்டவிரோதமாக விற்க முயற்சி… 5 பேர் கைது…

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஜமீன் குடும்பத்தை சேர்ந்தவர் வடமலை ராஜபாண்டியன். இவருக்கு சொந்தமான 1.6 மீட்டர் நீளமுள்ள பெரிய யானை தந்தத்தை மதுரையை சேர்ந்தவர்களிடம் சட்டவிரோதமாக விற்பனை செய்ய முயன்றுள்ளார். இது குறித்து வனத்துறையினருக்கு… Read More »யானை தந்தத்தை சட்டவிரோதமாக விற்க முயற்சி… 5 பேர் கைது…

மதுரை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..

  • by Authour

மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் பதிவாளரின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு வெடிகுண்டு மிரட்டல் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து, நீதிமன்ற வளாகம் முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இதேபோல், மதுரை அமர்வுக்கும் சமமான மிரட்டல் வந்ததால், அங்கு உள்ள நீதிமன்ற… Read More »மதுரை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..

“மக்களின் தூக்கத்தை கெடுத்து சிவராத்திரி ஆக்கியதற்கு யார் பொறுப்பு?” -சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி

ஜி.எஸ்.டி. குறைப்பு நாடு முழுவதும் நாளை முதல் அமலுக்கு வருகிறது. இதனை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். இந்த நிலையில், இது குறித்து மதுரை எம்.பி. சு.வெங்கடேசன்… Read More »“மக்களின் தூக்கத்தை கெடுத்து சிவராத்திரி ஆக்கியதற்கு யார் பொறுப்பு?” -சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி

5 ஆயிரம் நாற்கலிகள் உடைப்பு: போர்க்களமாக காட்சியளித்த தவெக மாநாட்டு திடல்

  • by Authour

நடிகர் விஜயின்  தமிழக வெற்றி கழக இரண்டாவது மாநில மாநாடு நேற்று மாலை மதுரை -தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள பாரபத்தி கிராமத்தில்  பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்க  தமிழகத்தின் பல்வேறு… Read More »5 ஆயிரம் நாற்கலிகள் உடைப்பு: போர்க்களமாக காட்சியளித்த தவெக மாநாட்டு திடல்

தொடங்கியது மதுரை தவெக மாநாடு , பவுன்சர்கள் புடைசூழ வந்த விஜய் ரேம்ப் வாக்

  • by Authour

மதுரை பாரபத்தியில் தவெக மாநாடு இன்று  பிறபகல் 3.15 மணிக்கு  நாதஸ்வர இசையுடன்  தொடங்கியது. அதைத்தொடர்ந்து  கட்சியின்  கொள்கை பரப்பு செயலாளர் மேடைக்கு வந்து மாநாடு தொடங்கியதை அறிவித்தார். மாநாட்டு மேடையில் விஜயின் பெற்றோர் … Read More »தொடங்கியது மதுரை தவெக மாநாடு , பவுன்சர்கள் புடைசூழ வந்த விஜய் ரேம்ப் வாக்

மதுரை தவெக மாநாடு 270 பேர் மயக்கம், 50 பேர் மருத்துவமனையில் அனுமதி

மதுரை அடுத்த  பாரபத்தி என்ற இடத்தில்  தவெகவின் 2வது மாநாடு  இன்று  நடக்கிறது. இதற்காக காலையில் இருந்தே தொண்டர்கள் திரண்டனர்.  முன்னதாக வந்து இடம் பிடித்தால் விஜயை பார்க்கலாம் என  தொண்டர்கள் ஆர்வத்துடன் வந்து… Read More »மதுரை தவெக மாநாடு 270 பேர் மயக்கம், 50 பேர் மருத்துவமனையில் அனுமதி

மதுரை தவெக மாநாட்டில் குவிந்த தொண்டர்கள்- ட்ரோன்கள் மூலம் மைதானத்தில் தண்ணீர் தெளிப்பு

தமிழக வெற்றிக்கழகத்தின்  முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கடந்த ஆண்டு நடந்தது. 2-வது மாநில மாநாடு இன்று (வியாழக்கிழமை) மதுரையில் பிரமாண்டமாக நடக்கிறது. இதற்காக  மதுரை,  தூத்துக்குடி சாலையில் உள்ள பாரபர்த்தி… Read More »மதுரை தவெக மாநாட்டில் குவிந்த தொண்டர்கள்- ட்ரோன்கள் மூலம் மைதானத்தில் தண்ணீர் தெளிப்பு

விஜய் கட்சி மாநாடு 100 அடி உயர கொடி கம்பம் சாய்ந்தது

மதுரையில்  நாளை  தவெகவின் 2வது மாநில மாநாடு நடக்கிறது.  தூத்துக்குடி ரோட்டில் உள்ள பாரபத்தி என்ற இடத்தில்  சுமார் 250 ஏக்கர் பரப்பில் மாநாடு திடல் உருவாக்கப்பட்டது.  நாளை மாநாடு  நடப்பதையொட்டி  இன்று காலை… Read More »விஜய் கட்சி மாநாடு 100 அடி உயர கொடி கம்பம் சாய்ந்தது

விதவையை காதல் திருமணம் செய்து திருச்சியில் வசித்தவர் கொடூர கொலை

மதுரை மாவட்டம்  தும்பைபட்டியை சேர்ந்தவர் ராகவி (24)  விபத்தில்  கணவனை இழந்து வாழ்கிறார். இவருக்கு 2 குழந்தைகள்.   இந்த நிலையில் ராகவிக்கும்,  மேலூர்  அருகே உள்ள பூதமங்கலத்தை  சேர்ந்த  சதீஷ்குமார் என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. … Read More »விதவையை காதல் திருமணம் செய்து திருச்சியில் வசித்தவர் கொடூர கொலை

திருச்சி சிறையில் இளைஞர் சித்ரவதை: சிபிசிஐடி விசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவு

மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த அங்கம்மாள், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: எனது மகன் ஹரிஹர சுதன். இவரை 2020-ம் ஆண்டு போதைப்பொருள் வழக்கில் மதுரை எஸ்.எஸ். காலனி போலீஸார் கைது… Read More »திருச்சி சிறையில் இளைஞர் சித்ரவதை: சிபிசிஐடி விசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவு

மதுரை தவெக மாநாடு தேதி மாற்றம்

தமிழக வெற்றி கழகத்தின் 2-வது மாநில மாநாடு ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி, மதுரையில் நடைபெற இருப்பதாக கட்சியின் தலைவர் விஜய் அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து மாநாடு நடைபெற உள்ள இடத்தில்  பந்தல் கால்… Read More »மதுரை தவெக மாநாடு தேதி மாற்றம்

‘என் உயிருக்கு ஆபத்து’, நீதிபதி மீது புகார் கொடுத்த வக்கீல் வாஞ்சிநாதன் பகீர் பேட்டி

  • by Authour

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன், உயர் நீதிமன்ற நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனுக்கு எதிராக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு புகார் ஒன்றை அனுப்பினார். இப்புகார் மனு பற்றிய தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. இது… Read More »‘என் உயிருக்கு ஆபத்து’, நீதிபதி மீது புகார் கொடுத்த வக்கீல் வாஞ்சிநாதன் பகீர் பேட்டி

வக்கீல் வாஞ்சிநாதன் வழக்கு, தலைமை நீதிபதிக்கு மாற்றம்

ஐகோர்ட்  மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், சாதி பாகுபாட்டுடன் நடந்து கொள்வதாக உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு மதுரை வழக்கறிஞர் எஸ்.வாஞ்சிநாதன் புகார் அனுப்பி இருந்தார். இதையடுத்து அவர் மீது நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், கே.ராஜசேகர்… Read More »வக்கீல் வாஞ்சிநாதன் வழக்கு, தலைமை நீதிபதிக்கு மாற்றம்

விஜய் கட்சியின் அடுத்த மாநாடு மதுரை, இடம் தேர்வு நடக்கிறது

  • by Authour

நடிகர்  விஜய் கட்சியின் அடுத்த மாநாடு  மதுரையில் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே  சென்னை,  விக்கிரவாண்டி,  கோவை என பல இடங்களில்  கூட்டங்களை நடத்திய விஜய் அடுத்ததாக  மதுரையில் மாநாடு நடத்த முடிவு… Read More »விஜய் கட்சியின் அடுத்த மாநாடு மதுரை, இடம் தேர்வு நடக்கிறது

மதுரை மாநகராட்சி, 5மண்டல தலைவர்கள் ராஜினாமா ஏற்பு

மதுரை மாநகராட்சி மேயராக இருப்பவர் இந்திராணி. திமுகவை சேர்ந்தவர்.  இந்த மாநகராட்சி யில்  வாசுகி,  சரவணபுவனேஸ்வரி,  பாண்டிச்செல்வி, முகேஷ் சர்மா,  சுவிதா ஆகியோர் மண்டல தலைவர்களாக உள்ளனர்.  நிலைக்குழு தலைவர்களாக  இருந்தவர்கள் மூவேந்திரன், விஜயலட்சுமி. … Read More »மதுரை மாநகராட்சி, 5மண்டல தலைவர்கள் ராஜினாமா ஏற்பு

மதுரையில் கொள்ளைபோனது ரூ.42 லட்சம் தானா? மாஜி அமைச்சரின் டிரைவர் கைது

மதுரையைச் சேர்ந்த  முன்னாள்  அதிமுக அமைச்சர் ஒருவருக்கு சொந்தமான பண்ணை வீடு மற்றும் அபார்ட்மெண்ட் வீட்டில்  ரூ.15 கோடி  கொள்ளை போனதாக  சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.யார் அந்த அமைச்சர், அவருக்கு… Read More »மதுரையில் கொள்ளைபோனது ரூ.42 லட்சம் தானா? மாஜி அமைச்சரின் டிரைவர் கைது

அஜீத்குமார் கொலை: சிபிஐக்கு மாற்றலாம்- ஐகோர்ட்டில் அரசு பதில்

சிவகங்கை மாவட்டம்   திருபுவனம் போலீஸ்  எல்லைக்கு  உட்பட்ட  மடப்புரம் கிராமத்தில் கோவில் காவலாளி அஜீத்குமார் என்பவரை போலீசார்  விசாரணைக்காக அழைத்து சென்று அடித்து கொன்று விட்டனர். இந்த கொலை தொடர்பாக  2 ஏட்டு, 3… Read More »அஜீத்குமார் கொலை: சிபிஐக்கு மாற்றலாம்- ஐகோர்ட்டில் அரசு பதில்

சிக்கலில் மதுரை ஆதினம்..! 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு..

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் 6வது அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக மதுரை ஆதினம் மதுரையில் இருந்து சென்னை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். உளுந்தூர்பேட்டை அருகே சென்றப்பொது மதுரை ஆதினம்… Read More »சிக்கலில் மதுரை ஆதினம்..! 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு..

திருப்பரங்குன்றம் மலை வழக்கு: நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு

மதுரை மாவட்டம்  திருப்பரங்குன்றத்தில் உள்ளது முருகன் கோவில், இது அறுபடை வீடுகளில் முதலாவது படை வீடு. இந்த மலையின் உச்சியில்   சிக்கந்தர் பாதுஷா தர்கா உள்ளது. அங்கு ஆடு, கோழி  பலியிடப்படுவது வழக்கம். கடந்த… Read More »திருப்பரங்குன்றம் மலை வழக்கு: நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு

மதுரை மாநாட்டில் அண்ணாவுக்கு அவமரியாதை: அதிமுகவில் எதிர்ப்பு: நயினார் நழுவல்

மதுரையில் நேற்று நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் ஒரு வீடியோ வெளியிடப்பட்டது. அது  பெரியார், அண்ணா ஆகியோரை  அவமரியாதை செய்யும்  வகையில் இருந்ததாக  பலரும் குற்றம் சாட்டினர். இத்தனைக்கும் இந்த மாநாட்டில் அதிமுக முன்னாள்… Read More »மதுரை மாநாட்டில் அண்ணாவுக்கு அவமரியாதை: அதிமுகவில் எதிர்ப்பு: நயினார் நழுவல்

அமித்ஷா 8ம் தேதி மதுரை வருகிறார்

https://youtu.be/flLO6x1I-IM?si=9f3oKLyrGiPFNdWjமத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 8ம் தேதி  மதுரை வருகிறார். அங்கு  பாஜக நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்துகிறார். அதிமுகவுடன் உள்ள தேர்தல் கூட்டணி,  சட்டமன்ற தேர்தல் பணி,  எத்தனை இடங்களில் போட்டியிடுவது … Read More »அமித்ஷா 8ம் தேதி மதுரை வருகிறார்

மதுரையில் 1ம் தேதி திமுக பொதுக்குழு- ரோடு ஷோ நடத்துகிறார் முதல்வர்

மதுரை உத்தங்குடியில்  வரும் 1ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடக்கிறது. இதற்காக பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.   அதற்கு கலைஞர்  திடல் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. பொதுக்குழு கூட்டத்தில்   சிறப்பு அழைப்பாளர்கள் உள்பட 4… Read More »மதுரையில் 1ம் தேதி திமுக பொதுக்குழு- ரோடு ஷோ நடத்துகிறார் முதல்வர்

சுவர் இடிந்து விழுந்து 3பேர் பலி… மதுரையில் பரிதாபம்

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மழை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதேபோல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை… Read More »சுவர் இடிந்து விழுந்து 3பேர் பலி… மதுரையில் பரிதாபம்

மதுரை ஆதீனத்தை பதவி நீக்கவேண்டும்- இந்து மக்கள் கட்சி கோரிக்கை

 மதுரை ஆதீனம் சென்னை    சென்றபோது அவரை கொலை செய்ய முயற்சி நடந்ததாக  ஒரு மாநாட்டில்   அவரே கூறினார்.  இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் ஆதீனம் தவறான தகவல்களை கூறியது தெரியவந்தது. இது… Read More »மதுரை ஆதீனத்தை பதவி நீக்கவேண்டும்- இந்து மக்கள் கட்சி கோரிக்கை

மதுரையில் தவெகவின் அடுத்த பூத் கமிட்டி கருத்தரங்கம்..

  • by Authour

https://youtu.be/aA7kkW_DbZ8?si=zEJBbsLuj2O3TJK8த.வெ.க.வின் அடுத்த பூத் கமிட்டி கருத்தரங்கம் மதுரையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி தீவிரமாக அரசியல் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.… Read More »மதுரையில் தவெகவின் அடுத்த பூத் கமிட்டி கருத்தரங்கம்..

அலட்சிய இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்..

  • by Authour

மதுரை தனக்கன்குளம் அருகேயுள்ள மொட்டமலை பகுதியில் கடந்த 22-ம் தேதி முன்னாள் திமுக மண்டலத் தலைவர் வி.கே.குருசாமியின் சகோதரி மகன் கிளாமர் காளி என்ற காளீஸ்வரன் (27) என்பவர் 3 பேர் கும்பலால் படுகொலை… Read More »அலட்சிய இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்..

கடவுள் சரியாக இருக்கிறார், சில மனிதர்கள் தான் சரியாக இல்லை – திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி கருத்து

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக மதுரையைச் சேர்ந்த கண்ணன், முத்துகுமார் உட்பட பலர் உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தனர். அதில், திருப்பரங்குன்றம் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இது… Read More »கடவுள் சரியாக இருக்கிறார், சில மனிதர்கள் தான் சரியாக இல்லை – திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி கருத்து

அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு- கெத்து காட்டிய காளைகள்

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரை கிராமத்தில் உள்ள பிரமாண்டமான கலைஞர் ஏறு தழுவுதல் அரங்கத்தில் இன்றும்  நாளையும் மாபெரும் ஜல்லிக்கட்டு விழா நடைபெறுகிறது.  இன்றைய போட்டியை  வணிக வரி மற்றும் பத்திரப்பதிவு… Read More »அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு- கெத்து காட்டிய காளைகள்

துபாய் விமானத்தில் நடுவானில் மாரடைப்பு.. மதுரை வாலிபர் பலி

மதுரை மாவட்டம், மேலூர் அருகே எட்டிமங்கலத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் (35). இவருக்கு சந்தியா என்ற மனைவியும், இரு மகள்களும் உள்ளனர். துபாயில் வேலை பார்த்து வந்த இவர் 2 மாதலீவில் குடும்பத்தினரை பார்க்க சொந்த… Read More »துபாய் விமானத்தில் நடுவானில் மாரடைப்பு.. மதுரை வாலிபர் பலி

20 ஆயிரம் லஞ்சம் சப் ரெஜிஸ்தார் கைது..

  • by Authour

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள செட்டியம்பட்டியை சேர்ந்தவர் மகாராஜா. இவர் தனது பூர்வீக சொத்துக்களை பங்கு பிரித்து பதிவு செய்வதற்காக சார் பதிவாளர் ஜியாவுதீனை சந்தித்து விண்ணப்பித்துள்ளார். அப்போது மகாராஜாவிடம், ஜியாவுதீன் பத்திரம்… Read More »20 ஆயிரம் லஞ்சம் சப் ரெஜிஸ்தார் கைது..

வேங்கைவயலில் நடந்தது தனி நபர் பிரச்சனை.. கோர்ட்டில் அரசு தகவல்..

  • by Authour

திருமங்கலத்தை சேர்ந்த கண்ணன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் 2 ஆண்டுக்கு முன்பு மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.… Read More »வேங்கைவயலில் நடந்தது தனி நபர் பிரச்சனை.. கோர்ட்டில் அரசு தகவல்..

போலி படத்தை காட்டி வசூல்- சீமான் மீது போலீசில் புகார்

நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுடன் இருப்பது போன்ற புகைப்படத்தை   ஏற்கனவே வெளியிட்டு இருந்தார். இந்த புகைப்படம் ஒரிஜினல் அல்ல,  அது  ஜோடிக்கப்பட்ட  புகைப்படம் எனவும், அந்த படத்தை நான் தான் … Read More »போலி படத்தை காட்டி வசூல்- சீமான் மீது போலீசில் புகார்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : திமிறிய காளைகள்-மல்லுகட்டும் வீரர்கள்

தமிழர் திருநாளாம் பொங்கல்  பண்டிகையையொட்டி  தமிழகத்தில்  பரவலாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்தாலும்,  மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு  சிறப்பானது.   தை முதல்நாள்  அவனியாபுரத்திலும், 2ம் நாள்  பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள்  விறுவிறுப்பாக நடந்தது. காணும் பொங்கல்… Read More »அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : திமிறிய காளைகள்-மல்லுகட்டும் வீரர்கள்

பாலமேடு ஜல்லிக்கட்டு- காளைகள் சீறிப்பாய்ந்தன

பொங்கல் திருநாளையொட்டி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும்.  குறிப்பாக மதுரையில் தை மாதம்  முதல் மூன்று நாட்கள் நடைபெறும் ஜல்லிக்கட்டு  உலகப்பிரசித்தி பெற்றதாகும். தை முதல்நாளான நேற்று  மதுரை  அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடந்தது.  2ம்… Read More »பாலமேடு ஜல்லிக்கட்டு- காளைகள் சீறிப்பாய்ந்தன

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர் உயிரிழப்பு..

  • by Authour

தைப்பொங்கல் திருநாளான இன்று மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க 1,100 காளைகளுக்கும், 900  வீரர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. இன்றைய ஜல்லிக்கட்டில் மாடுகள் முட்டியதில் 20க்கும் மேற்பட்ட… Read More »அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர் உயிரிழப்பு..

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 5 சுற்றில் முரளிதரன் முதலிடம்

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று காலை முதல் நடந்து வருகிறது.  மதியம் 12.30 மணி வரை 5 சுற்றுகள் முடிவடைந்த நிலையில்  திருபுவனம் முரளிதரன் 10 காளைகளை அடக்கி முதலிடத்தில்  இருந்தார்.  இவர் இறுதிச்சுற்றுக்கு… Read More »அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 5 சுற்றில் முரளிதரன் முதலிடம்

ஓசியில் டூவீலர் சர்வீஸ்.. எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் டூவீலர் சர்வீஸ் செய்யும் கடையை நடத்தி வருபவர் சீனிவாசன் (32). அவரது கடையில் பாலமேடு போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றி வரும் எஸ்எஸ்ஐ அண்ணாதுரை கடந்த சில ஆண்டுகளுகாக தனது புல்லட்டை… Read More »ஓசியில் டூவீலர் சர்வீஸ்.. எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட்.

error: Content is protected !!