Skip to content

கோயம்புத்தூர்

ஆர்ப்பரிக்கும் கோவை குற்றாலம் : அருவியில் குளிக்க 23 வது நாளாகதொடரும் தடை

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ள நிலையில் கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. கேரளத்தில் ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன் கூட்டியே மே மாதம் 24 ஆம்… Read More »ஆர்ப்பரிக்கும் கோவை குற்றாலம் : அருவியில் குளிக்க 23 வது நாளாகதொடரும் தடை

ரூ.2 கட்டணத்தில் மினி பஸ் சேவை- கோவையில் தொடக்கம்

தமிழகம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்ட மினி பஸ் சேவை துவக்க விழா   இன்று நடந்தது. தஞ்சையில்  இதனை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  அதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் இந்த திட்டம் செயல்படத் தொடங்கியது. .கோவை… Read More »ரூ.2 கட்டணத்தில் மினி பஸ் சேவை- கோவையில் தொடக்கம்

தனியார் அறக்கட்டளை மூலம் ரூ.5லட்சம் மதிப்பில் புதிய வீடுகள்… மலைவாழ் மக்கள் மகிழ்ச்சி

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகம் பகுதிக்கு உட்பட்ட சின்னார் பதி மலைவாழ் மக்கள் கிராமம் இப்பகுதியில் 40-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 50 வருடங்களுக்கு மேலாக குடும்பத்துடன் வசித்து… Read More »தனியார் அறக்கட்டளை மூலம் ரூ.5லட்சம் மதிப்பில் புதிய வீடுகள்… மலைவாழ் மக்கள் மகிழ்ச்சி

பொள்ளாச்சியில் 300க்கும் மேற்பட்ட இளைஞர்கள்… திமுகவில் ஐக்கியம்

திசை எங்கும் திராவிடம் கருத்தரங்கம் மற்றும் திமுகவில் புதிய இளைஞர்கள் இணையும் விழா. பொள்ளாச்சி நகர இளைஞரணி சார்பில் அதன் அமைப்பாளர் யுவராஜ் ஏற்பாட்டில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கோவை தெற்கு மாவட்ட செயலாளர்… Read More »பொள்ளாச்சியில் 300க்கும் மேற்பட்ட இளைஞர்கள்… திமுகவில் ஐக்கியம்

விதிமீறல் கல்குவாரிகள் மீது கடும் நடவடிக்கை… கோவை கலெக்டர் எச்சரிக்கை…

  • by Authour

https://youtu.be/UQ5nNyRbl80?si=3xVJZadfxrCpaBJWகோவை, பொள்ளாச்சி அருகே நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமல் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் பவன்குமார், விதிமீறல் கல்வாரிகள் கண்டறியப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கடவு தாலுகாவுக்கு… Read More »விதிமீறல் கல்குவாரிகள் மீது கடும் நடவடிக்கை… கோவை கலெக்டர் எச்சரிக்கை…

ரெட் அலர்ட்-கோவைக்கு 4 நாட்களுக்கு பேரிடர் மீட்பு குழு வருகை

  • by Authour

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 27 வீரர்கள் மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவைச் சேர்ந்த வீரர்களும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று வந்து உள்ளனர்.… Read More »ரெட் அலர்ட்-கோவைக்கு 4 நாட்களுக்கு பேரிடர் மீட்பு குழு வருகை

கோவை அருகே லாரி மீது மோதிய பஸ்.. பயணிகள் காயம்…

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து கே பி டி தனியார் பேருந்து நெகமம் செஞ்சேரிமலை காட்டம்பட்டி பல்லடம் வழியாக காங்கேயம் பகுதிக்கு தினசரி செல்கிறது இந்நிலையில் காங்கேயம் பகுதியில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வந்த… Read More »கோவை அருகே லாரி மீது மோதிய பஸ்.. பயணிகள் காயம்…

பொள்ளாச்சி- கோர்ட்டில் 90-க்கும் மேற்பட்ட திமுகவினர் ஆஜரானதால் பரபரப்பு

அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலில் வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க கோரி பொள்ளாச்சி அண்ணா மத்திய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுகவினர் 90க்கு மேற்பட்டோர் மீது காவல்துறையினரால் 2019 யில் வழக்கு… Read More »பொள்ளாச்சி- கோர்ட்டில் 90-க்கும் மேற்பட்ட திமுகவினர் ஆஜரானதால் பரபரப்பு

கோவை ரயில்வே பாலத்தில் ஆண் தூக்கிட்டு தற்கொலை…

  • by Authour

https://youtu.be/EEkbazLdtG8?si=ZEg00oJwx2JDgCrfகோவை, உக்கடம், சுங்கம் பைபாஸ் சாலையில் அமைந்து உள்ள ரயில்வே மேம்பாலத்தின் மேல் பகுதியில், ஆண் ஒருவர் தொலைபேசி வயரை பயன்படுத்தி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து… Read More »கோவை ரயில்வே பாலத்தில் ஆண் தூக்கிட்டு தற்கொலை…

கோவையில் திருமணமான 4 நாளில் புதுப்பெண் தற்கொலை…

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் சரவணன் (27). இவர், கோவையில் உள்ள தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், திண்டுக்கல்லை சேர்ந்த தீபிகா (21) என்பவருக்கும் கடந்த 4 நாட்களுக்கு முன்பு திருமணம்… Read More »கோவையில் திருமணமான 4 நாளில் புதுப்பெண் தற்கொலை…

error: Content is protected !!