Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

2026 சட்டமன்ற தேர்தல்

திருப்பத்தூர் தொகுதி வழக்கு ஒத்திவைக்கப்பட்டது

  • by Editor

திருப்பத்தூர் தொகுதியில் 1 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த திமுக வேட்பாளர் பெரியகருப்பன் தாக்கல் செய்த வழக்கில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்ற விடுமுறைக்கால அமர்வு. திருப்பத்தூர் பெயர் கொண்ட வேறு… Read More »திருப்பத்தூர் தொகுதி வழக்கு ஒத்திவைக்கப்பட்டது

ஒரே வரிசையில் திமுக மற்றும் அதிமுக; இதுவே முதல்முறை

  • by Editor

தமிழக அரசியல் வரலாற்றில் எதிர்க்கட்சி வரிசையில் திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்கள் அருகருகே அமர்ந்து இருக்கின்றனர். 1967ல் திமுக, 1977ல் அதிமுக ஆட்சிக்கு வந்த நிலையில் அன்றிலிருந்து இரு கட்சிகளே மாறி மாறி ஆட்சிபுரிந்த… Read More »ஒரே வரிசையில் திமுக மற்றும் அதிமுக; இதுவே முதல்முறை

பதவியேற்க அனுமதி மறுப்பு: வெற்றிச் சான்றிதழ் இன்றி வந்த அமைச்சர் கீர்த்தனா

  • by Editor

தமிழக அமைச்சரவைப் பதவியேற்பு விழாவிற்கு வந்த அமைச்சர் கீர்த்தனா, வெற்றிச் சான்றிதழைச் சமர்ப்பிக்காததால் பதவியேற்க முடியாமல் திரும்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.​தமிழக அமைச்சரவையில் அமைச்சராகப் பதவியேற்கவிருந்த கீர்த்தனா, இன்று அதற்கான விழாவிற்கு வந்திருந்தார். எனினும்,… Read More »பதவியேற்க அனுமதி மறுப்பு: வெற்றிச் சான்றிதழ் இன்றி வந்த அமைச்சர் கீர்த்தனா

தமிழக 17-வது சட்டசபை தொடக்கம்: முதல் நபராக முதலமைச்சர் விஜய் எம்.எல்.ஏ.வாகப் பதவியேற்பு

  • by Editor

தமிழகத்தின் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த 23-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. முதல்-அமைச்சர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றார்.முதல்-அமைச்சராக பொறுப்பேற்றதும், திருச்சி… Read More »தமிழக 17-வது சட்டசபை தொடக்கம்: முதல் நபராக முதலமைச்சர் விஜய் எம்.எல்.ஏ.வாகப் பதவியேற்பு

திமுக-அதிமுக கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோரினால்சாத்தியமே-கவர்னர் அர்லேகர்

  • by Editor

தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் த.வெ.க. 108 இடங்களை கைப்பற்றியது. த.வெ.க.வுக்கு காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கொடுத்திருந்தாலும், ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில், மற்ற கட்சிகள் த.வெ.க.வுக்கு… Read More »திமுக-அதிமுக கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோரினால்சாத்தியமே-கவர்னர் அர்லேகர்

​மே 7-ல் தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு: நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்ட ஏற்பாடுகள்

  • by Editor

தமிழக சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 23-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று நடந்தது. வாக்கு எண்ணிக்கை முடிவில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில்… Read More »​மே 7-ல் தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு: நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்ட ஏற்பாடுகள்

“பதவி விலக மாட்டேன்” – மம்தா பானர்ஜி

  • by Editor

மேற்கு வங்கத்தில் மக்களாட்சி படுகொலை செய்யப்பட்டுள்ளது; நாங்கள் தோற்கவில்லை; நான் பதவி விலக மாட்டேன்.வாக்கு எண்ணிக்கை மிகவும் அநீதியான முறையில் நடந்துள்ளது.மேற்கு வங்கத்தில் தேர்தல் நடத்தப்பட்டவிதம் ஜனநாயகத்துக்கு விடப்பட்ட சவாலாகும்-திரிணமூல் காங். தலைவர் மம்தா… Read More »“பதவி விலக மாட்டேன்” – மம்தா பானர்ஜி

மக்களின் தீர்ப்புக்குத் தலைவணக்கம்; திமுக-வின் அரசியல் பயணம் தொய்வின்றித் தொடரும்-மு.க.ஸ்டாலின்

  • by Editor

மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான்; அதனால் திமுக-வின் அரசியல்… Read More »மக்களின் தீர்ப்புக்குத் தலைவணக்கம்; திமுக-வின் அரசியல் பயணம் தொய்வின்றித் தொடரும்-மு.க.ஸ்டாலின்

அதிமுக மீண்டும் பீனிக்ஸ் பறவை போல் மீண்டெழும் – தொண்டர்களுக்கு இபிஎஸ் உற்சாகம்

  • by Editor

மக்கள் தான் இங்கு நீதிபதிகள், மக்களுக்காகத் தான் ஆட்சி, எனவே மக்கள் வழங்கிய முடிவை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன் என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்தார். தமிழக சட்டசபை தேர்தலில் எழுச்சியுடன் முன்வந்து ஜனநாயகக் கடமையாற்றிய… Read More »அதிமுக மீண்டும் பீனிக்ஸ் பறவை போல் மீண்டெழும் – தொண்டர்களுக்கு இபிஎஸ் உற்சாகம்

கேரளா சட்டமன்றத் தேர்தல் 2026: 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைப் பிடிக்கும் காங்கிரஸ்

  • by Editor

கேரளாவில் முதல்-மந்திரியாக பினராயி விஜயன் இருந்து வருகிறார். மே 23-ந்தேதியுடன் கேரள சட்டசபைக்கான பதவிக்காலம் முடிவடைகிறது. இந்த சூழலில், 140 தொகுதிகளை கொண்ட கேரள சட்டசபைக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 9-ந்தேதி ஒரே கட்டத்தில்,… Read More »கேரளா சட்டமன்றத் தேர்தல் 2026: 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைப் பிடிக்கும் காங்கிரஸ்

மேற்கு வங்காள வாக்கு எண்ணிக்கை: பல இடங்களில் வன்முறை – மம்தா பானர்ஜி ஆவேசம்

  • by Editor

மேற்கு வங்காளத்தின் பதவிக்காலம் மே 7-ந்தேதியுடன் முடிவடைய உள்ள சூழலில், மேற்கு வங்காளத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதன்படி, ஏப்ரல் 23-ந்தேதி முதல் கட்ட தேர்தலும், 29-ந்தேதி 2-ம் கட்ட தேர்தலும் நடத்தப்பட்டது.இதனை… Read More »மேற்கு வங்காள வாக்கு எண்ணிக்கை: பல இடங்களில் வன்முறை – மம்தா பானர்ஜி ஆவேசம்

“மக்கள் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம்” – தேர்தல் முடிவுகள் குறித்து உதயநிதி ஸ்டாலின் உருக்கமான பேட்டி

  • by Editor

உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: சேப்பாக்கம் தொகுதியில் என்னை 2-வது முறையாக தேர்வு செய்த மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மக்கள் தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறோம். நாளை சட்டமன்ற… Read More »“மக்கள் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம்” – தேர்தல் முடிவுகள் குறித்து உதயநிதி ஸ்டாலின் உருக்கமான பேட்டி

தவெக-வின் வெற்றிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

  • by Editor

தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 23-ந்தேதி ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 வாக்காளர்கள் ஓட்டு போட தகுதி பெற்றிருந்தனர். மொத்தம்… Read More »தவெக-வின் வெற்றிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

சிவகங்கையில் சீமான் படுதோல்வி: டெபாசிட் காலி

  • by Editor

தமிழக சட்ட சபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. தற்போது வரை விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. த.வெ.க. தலைவர் விஜய் போட்டியிட்ட பெரம்பூர்… Read More »சிவகங்கையில் சீமான் படுதோல்வி: டெபாசிட் காலி

இது விருத்தாச்சலம் மக்களின் வெற்றி” – வாக்காளர்களுக்கு பிரேமலதா விஜயகாந்த் உருக்கமான நன்றி

  • by Editor

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் களம் கண்ட தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விருத்தாச்சலம் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். மொத்தம் 10 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிகவுக்கு இதுவே ஒரே வெற்றியாகும். விருத்தாச்சலத்தில் கிடைத்துள்ள… Read More »இது விருத்தாச்சலம் மக்களின் வெற்றி” – வாக்காளர்களுக்கு பிரேமலதா விஜயகாந்த் உருக்கமான நன்றி

தமிழக தேர்தல் 2026 – தவெக தலைவர் விஜய் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் வெற்றி

  • by Editor

தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், துவக்கம் முதலே நடிகர் விஜய்யின் தவெக, தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து மிகப்பெரும் கட்சியாக உருவெடுத்து உள்ளது.இந்த நிலையில் தமிழக… Read More »தமிழக தேர்தல் 2026 – தவெக தலைவர் விஜய் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் வெற்றி

காலை 8 மணி முதல் தேர்தல் முடிவுகள்! அதிகாரப்பூர்வ இணையதளத்தை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

  • by Editor

தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்காளம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த 5 மாநில தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகிற 4-ந் தேதி (நாளை மறுநாள்)… Read More »காலை 8 மணி முதல் தேர்தல் முடிவுகள்! அதிகாரப்பூர்வ இணையதளத்தை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடு: மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை

  • by Editor

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 23-ந்தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது. இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள் தொடர்பாக அனைத்து மாவட்ட தேர்தல்… Read More »வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடு: மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை

தமிழகத் தேர்தல் 2026: அதிக வாக்குகள் பதிவான மாவட்டங்கள்

  • by Editor

தமிழக சட்டசபை தேர்தல் இன்று நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. இந்நிலையில், மாலை 6 மணி நிலவரப்படி தமிழக சட்டசபை தேர்தலில் 84.45 சதவீத வாக்குகள்… Read More »தமிழகத் தேர்தல் 2026: அதிக வாக்குகள் பதிவான மாவட்டங்கள்

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மீது தாக்குதல்?

  • by Editor

தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த… Read More »நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மீது தாக்குதல்?

வரலாற்றுச் சாதனை: தமிழகத்தில் 85% வாக்குப்பதிவு; 74 ஆண்டு கால தேர்தல் வரலாற்றில் புதிய மைல்கல்

  • by Editor

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய 4 மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கும் சட்டசபை தேர்தல் தேதி கடந்த மாதம் (மார்ச்) 15-ந் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, கேரளா, அசாம், புதுச்சேரிக்கு கடந்த… Read More »வரலாற்றுச் சாதனை: தமிழகத்தில் 85% வாக்குப்பதிவு; 74 ஆண்டு கால தேர்தல் வரலாற்றில் புதிய மைல்கல்

தேர்தல் வன்முறை: பாளையங்கோட்டையில் அதிமுக பிரமுகர் மகனுக்கு அரிவாள் வெட்டு

  • by Editor

தமிழகத்தில் 17-வது சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை உணவு இடைவேளையின்றி 11 மணி நேரம் நடைபெற்றது. மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.… Read More »தேர்தல் வன்முறை: பாளையங்கோட்டையில் அதிமுக பிரமுகர் மகனுக்கு அரிவாள் வெட்டு

“மக்களை அச்சுறுத்தவா இத்தனை ராணுவம்?” – மேற்கு வங்கத்தில் ராணுவக் குவிப்பு குறித்து மம்தா ஆவேசம்

  • by Editor

மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் வெற்றி பெற பாஜக குறுக்கு வழிகளைப் பின்பற்றி ராணுவத்தை ஏவுவதாக முதல்வர் மம்தா பானர்ஜி சாடியுள்ளார். மேற்கு வங்கத்தில் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற வேண்டிய சூழலில், சுமார்… Read More »“மக்களை அச்சுறுத்தவா இத்தனை ராணுவம்?” – மேற்கு வங்கத்தில் ராணுவக் குவிப்பு குறித்து மம்தா ஆவேசம்

பாரதியார் ஊரில் பரபரப்பு:2 கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

  • by Editor

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் அதிகாலை முதலே வாக்குச்சாவடிக்கு சென்று நீண்ட வரிசைகளில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்கு… Read More »பாரதியார் ஊரில் பரபரப்பு:2 கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

ஓட்டு போட்ட சினிமா பிரபலங்கள்

  • by Editor

திரை நட்சத்திரங்கள் பலரும் காலையிலேயே ஆர்வத்துடன் வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களித்தனர். விக்ரம், பிரபு தேவா, சேரன், கருணாஸ், கென் கருணாஸ், ஜெய், ஆரவ் உள்ளிட்ட பலரும் வாக்கு செலுத்திய பின் மையிட்ட விரலை… Read More »ஓட்டு போட்ட சினிமா பிரபலங்கள்

வாக்களிக்கும் போது ‘செல்பி’ எடுத்தால் 3 மாதம் சிறை – தேர்தல் ஆணையத்தின் எச்சரிக்கை

  • by Editor

தற்போதைய சமூக ஊடக காலத்தில், முதல்முறை வாக்காளர்கள் மற்றும் இளைஞர்கள் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை செல்பி எடுத்தோ அல்லது வீடியோ வாகவோ சமூகவலை தளங்களில் பகிரும் போக்கு அதிகரித்துள்ளது. ஆனால், மின்னணு வாக்குப்பதிவு… Read More »வாக்களிக்கும் போது ‘செல்பி’ எடுத்தால் 3 மாதம் சிறை – தேர்தல் ஆணையத்தின் எச்சரிக்கை

ஒரே இடத்தில் கண்காணிப்பு: தமிழகத் தேர்தல் களத்தில் அதிரடி தொழில்நுட்பம்

  • by Editor

தமிழகத்தில் தற்போதைய 16-வது சட்டசபையின் பதவிக்காலம் வருகிற மே 10-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, தமிழ்நாட்டின் 17-வது சட்டசபை தேர்தல் நாளை (23-ந்தேதி) நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நாளை… Read More »ஒரே இடத்தில் கண்காணிப்பு: தமிழகத் தேர்தல் களத்தில் அதிரடி தொழில்நுட்பம்

மேற்கு வங்கத் தேர்தல் 2026: மேதினிபூரில் பயங்கரம் – பிரசாரத்தின் போது பாஜக வேட்பாளர் மீது தாக்குதல்

  • by Editor

மேற்கு வங்க மாநிலம் மேதினிபூரில் தேர்தல் பிரசாரத்தின் போது ஏற்பட்ட வன்முறை மோதலில் பாஜக வேட்பாளர் படுகாயமடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தில் கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், தாதன்… Read More »மேற்கு வங்கத் தேர்தல் 2026: மேதினிபூரில் பயங்கரம் – பிரசாரத்தின் போது பாஜக வேட்பாளர் மீது தாக்குதல்

தேர்தல் 2026: நாளை வண்டலூர் பூங்கா, கோவை குற்றாலம் மூடல்; குமரி படகு சேவையும் ரத்து

  • by Editor

சட்டப் பேரவைத் தேர்தலை ஒட்டி குமரி திருவள்ளுவர் சிலை, கண்ணாடி கூண்டு பாலம் மற்றும் விவேகானந்தர் மண்டபத்திற்கான படகு சேவை ரத்து செய்யப்படுவதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகதின் 17வது சட்டப்பேரவைக்கான… Read More »தேர்தல் 2026: நாளை வண்டலூர் பூங்கா, கோவை குற்றாலம் மூடல்; குமரி படகு சேவையும் ரத்து

ராமதாஸ் படத்தைப் பயன்படுத்த அன்புமணி தரப்புக்கு நீதிமன்றம் தடை

  • by Editor

பாமக நிறுவனர் ராமதாஸ் படங்களை பயன்படுத்த அன்புமணி ராமதாஸ் தரப்பினர் பயன்படுத்த சென்னை உரிமையியல் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. பாமகவில் தந்தை-மகன் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கட்சி இரண்டு அணியாக செயல்பட்டு… Read More »ராமதாஸ் படத்தைப் பயன்படுத்த அன்புமணி தரப்புக்கு நீதிமன்றம் தடை

தமிழகத் தேர்தல் 2026: ஓய்ந்தது பிரசாரம்! மாலை 6 மணி முதல் தேர்தல் விதிகளின் கீழ் கடும் கட்டுப்பாடுகள் அமல்

  • by Editor

தமிழக அரசின் பதவிக்காலம் மே மாதம் 10-ந்தேதியுடன் நிறைவடைகிறது. இதனை அடுத்து, தமிழக சட்டசபைக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் 15-ந்தேதி அறிவித்தது. இதன்படி, ஏப்ரல் 23-ந்தேதி ஒரே கட்ட தேர்தலாக… Read More »தமிழகத் தேர்தல் 2026: ஓய்ந்தது பிரசாரம்! மாலை 6 மணி முதல் தேர்தல் விதிகளின் கீழ் கடும் கட்டுப்பாடுகள் அமல்

“இந்தியாவுக்கே போராடும் தலைவர் ஸ்டாலின்”: சென்னையில் அரவிந்த் கெஜ்ரிவால் புகழாரம்

  • by Editor

தமிழக சட்டசபை தேர்தல் வரும் வியாழக்கிழமை நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனிடையே, திமுக கூட்டணியை ஆதரித்து ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி… Read More »“இந்தியாவுக்கே போராடும் தலைவர் ஸ்டாலின்”: சென்னையில் அரவிந்த் கெஜ்ரிவால் புகழாரம்

பாதுகாப்பு தந்த போலீசாருக்கு கைகுலுக்கி நன்றி: திருச்சியில் விஜய் நெகிழ்ச்சி

  • by Editor

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் முதல் முறையாக களம் இறங்கி உள்ளது. யாருடனும் கூட்டணி அமைக்காமல் த.வெ.க. தனித்து இந்த தேர்தலை சந்திக்கிறது. அக்கட்சியின் தலைவர் விஜய் சென்னை பெரம்பூர், திருச்சி… Read More »பாதுகாப்பு தந்த போலீசாருக்கு கைகுலுக்கி நன்றி: திருச்சியில் விஜய் நெகிழ்ச்சி

தமிழ்நாடு அணிக்கும் – டெல்லி அணிக்கும் இடையிலான போட்டி!” – உதயநிதி ஸ்டாலின் கரூரில் பேச்சு

  • by Editor

கரூர் பழைய பேருந்து நிலைய ரவுண்டானா அருகில் திமுக இளைஞரணி செயலாளர், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திமுக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். கரூர் தொகுதி வேட்பாளர் தியாகராஜன் மற்றும்… Read More »தமிழ்நாடு அணிக்கும் – டெல்லி அணிக்கும் இடையிலான போட்டி!” – உதயநிதி ஸ்டாலின் கரூரில் பேச்சு

தேர்தல் பறக்கும் படைக்கு மிரட்டல் – அமமுக நிர்வாகி கைது

  • by Editor

மன்னார்குடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்ததாக அமமுக நிர்வாகி கைது செய்யப்பட்டார். தேர்தல் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அமமுக மீனவரணி மாவட்டச் செயலாளர் போஸ் என்பவர் போலிசாரால் கைது செய்து அவரது… Read More »தேர்தல் பறக்கும் படைக்கு மிரட்டல் – அமமுக நிர்வாகி கைது

அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி. அருண்குமாருக்கு ஆதரவாக அண்ணாமலை பிரச்சாரம்

  • by Editor

கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பி ஆர் ஜி அருண்குமாருக்கு ஆதரவாக துடியலூரில் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார். கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் தேசிய… Read More »அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி. அருண்குமாருக்கு ஆதரவாக அண்ணாமலை பிரச்சாரம்

கொடைக்கானலில் பரபரப்பு: தேர்தல் பறக்கும்படை சோதனையில் சிக்கிய துப்பாக்கி – தப்ப முயன்ற 4 இளைஞர்கள் கைது

  • by Editor

தமிழக சட்டசபை தேர்தல் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பறக்கும்படை குழுவினர், நிலையான கண்காணிப்பு குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நுழைவு… Read More »கொடைக்கானலில் பரபரப்பு: தேர்தல் பறக்கும்படை சோதனையில் சிக்கிய துப்பாக்கி – தப்ப முயன்ற 4 இளைஞர்கள் கைது

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவிற்கு எதிர்ப்பு- கரூர் வீட்டில் கருப்புக்கொடி ஏற்றினார் VSB

  • by Editor

ஒன்றிய பாஜக அரசு கொண்டு வரும் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவிற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இன்றைய சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இது தமிழகத்தின்… Read More »தொகுதி மறுசீரமைப்பு மசோதாவிற்கு எதிர்ப்பு- கரூர் வீட்டில் கருப்புக்கொடி ஏற்றினார் VSB

அரியலூர்…ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி இரண்டு பேரும் ஆசை காட்டி மக்களை ஏமாற்றி மோசம் செய்கின்றனர்… சசிகலா குற்றச்சாட்டு

  • by Editor

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு, வருகின்ற 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகின்றது. கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரியலூர் ஆயிரம் கால் மண்டபம் அருகில், அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் தலைவர்… Read More »அரியலூர்…ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி இரண்டு பேரும் ஆசை காட்டி மக்களை ஏமாற்றி மோசம் செய்கின்றனர்… சசிகலா குற்றச்சாட்டு

நாளை வெளியாகிறது தவெக தேர்தல் அறிக்கை: சென்னையில் விஜய் வெளியிடுகிறார்

  • by Editor

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் விஜய் நாளை மாலை 3 மணிக்கு வெளியிட உள்ளதாக தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-அனைவருக்கும் வணக்கம். தமிழ்நாட்டு… Read More »நாளை வெளியாகிறது தவெக தேர்தல் அறிக்கை: சென்னையில் விஜய் வெளியிடுகிறார்

ஈபிஎஸ்-க்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்: சொத்து விவரப் புகாரில் 4 வாரத்தில் விளக்கம் அளிக்க உத்தரவு

  • by Editor

கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது வேட்பு மனுவில் சொத்து விவரங்கள் தொடர்பான தகவல்களை தவறாக தெரிவித்ததாக புகார் எழுந்தது.… Read More »ஈபிஎஸ்-க்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்: சொத்து விவரப் புகாரில் 4 வாரத்தில் விளக்கம் அளிக்க உத்தரவு

திமுக முன்னாள் எம்.எல்.ஏ வீட்டிற்குச் சென்று வாக்கு சேகரித்த மத்திய மந்திரி எல்.முருகன்

  • by Editor

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் களத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என நான்கு முனை போட்டி நிலவுகிறது.… Read More »திமுக முன்னாள் எம்.எல்.ஏ வீட்டிற்குச் சென்று வாக்கு சேகரித்த மத்திய மந்திரி எல்.முருகன்

திருச்சியில் சோகம்: தேர்தல் பயிற்சி வகுப்பின் போது கல்லூரி பேராசிரியர் திடீர் மரணம்

  • by Editor

திருச்சியில் தேர்தல் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட கல்லூரி பேராசிரியர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி தூய வளனார் கல்லூரியில் (St. Joseph’s College) இணை… Read More »திருச்சியில் சோகம்: தேர்தல் பயிற்சி வகுப்பின் போது கல்லூரி பேராசிரியர் திடீர் மரணம்

அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் டீக்கடையில் டீ ஆத்தி வாக்கு சேகரிப்பு

  • by Editor

வெஞ்சமாங்கூடலூர் பகுதியில் அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் இளங்கோ பிரச்சாரத்தின் போது டீக்கடையில் டீ ஆத்தி பொதுமக்கள் வழங்கி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின்… Read More »அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் டீக்கடையில் டீ ஆத்தி வாக்கு சேகரிப்பு

ஜெயங்கொண்டம்: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம்

  • by Editor

தமிழகத்தில் வருகின்ற 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதனை ஒட்டி அரசியல் கட்சித் தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக தலைமையிலான தேசிய… Read More »ஜெயங்கொண்டம்: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம்

கவுண்டம்பாளையத்தில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமாருக்கு ஆதரவாக நடிகர் ரவி மரியா அனல் பறக்கும் பிரச்சாரம்

  • by Editor

கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பி ஆர் ஜி அருண்குமாருக்கு ஆதரவாக நடிகர் மற்றும் இயக்குநர் ரவி மரியா காளப்பட்டி சுற்றுப் பகுதியில் பிரச்சாரம் செய்தார். கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் தேசிய… Read More »கவுண்டம்பாளையத்தில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமாருக்கு ஆதரவாக நடிகர் ரவி மரியா அனல் பறக்கும் பிரச்சாரம்

அவசரமான தொகுதி மறுவரையறை- தமிழ்நாடே தெருவில் இறங்கி போராடும் .. முதல்வர் மு.க.ஸ்டாலின்

  • by Editor

தமிழ்நாட்டின் வாசல்வரை வந்துவிட்டது பேராபத்து என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்; நாளை மறுநாள் நாடாளுமன்ற கூட்டத்தொடர் கூடுகிறது. தொகுதி மறுவரையறை மசோதாவை கொண்டு வருவதற்கே… Read More »அவசரமான தொகுதி மறுவரையறை- தமிழ்நாடே தெருவில் இறங்கி போராடும் .. முதல்வர் மு.க.ஸ்டாலின்

கரூர் திமுக வேட்பாளரை ஆதரித்து அசோக் பரப்புரை

  • by Editor

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட முத்துராஜபுரம் பகவதி அம்மன் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்த பிறகு கரூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் ஆசி தியாகராஜன் மற்றும் செந்தில் பாலாஜியின் சகோதரரும், கரூர் திமுக தேர்தல்… Read More »கரூர் திமுக வேட்பாளரை ஆதரித்து அசோக் பரப்புரை

போண்டா சுட்டு வாக்கு சேகரித்த கிருஷ்ணராயபுரம் திமுக வேட்பாளர்

  • by Editor

கிருஷ்ணராயபுரம் திமுக வேட்பாளர் வெள்ளியணைப் பகுதியில் போண்டா சுட்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார் . கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் (தனி) தொகுதியில் திமுக சார்பில் ராஜா வேட்பாளராக போட்டு விடுகிறார் கிருஷ்ணராயபுரம்… Read More »போண்டா சுட்டு வாக்கு சேகரித்த கிருஷ்ணராயபுரம் திமுக வேட்பாளர்

திமுக வேட்பாளருக்கு முதியவர்கள் ஆசி வழங்கி வரவேற்பு

  • by Editor

விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வீடுவீடாக சென்று திமுக வேட்பாளர் பிரபாகர ராஜா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு அப்பகுதி மக்கள் ஆரத்தி எடுத்தும், முதியவர்கள் ஆசி வழங்கியும் வரவேற்பு கொடுத்தனர்

சென்னையில் 16-ஆம் தேதி முதல் தபால் வாக்குப்பதிவு

  • by Editor

சட்டமன்ற தேர்தலையொட்டி சென்னையில் 3 நாட்கள் தபால் வாக்குப்பதிவு நடைபெறும். சென்னை மாவட்டத்திலுள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளில் 16, 17, 18 ஆகிய தேதிகளில் தபால் வாக்குப்பதிவு நடைபெறும். மூத்த குடிமக்கள் (85+), வரையறுக்கப்பட்ட… Read More »சென்னையில் 16-ஆம் தேதி முதல் தபால் வாக்குப்பதிவு

அண்ணாமலை மீது செல்போன் வீச்சு? – திருப்பத்தூர் தேர்தல் பிரசாரத்தில் பரபரப்பு

  • by Editor

தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல்… Read More »அண்ணாமலை மீது செல்போன் வீச்சு? – திருப்பத்தூர் தேர்தல் பிரசாரத்தில் பரபரப்பு

மேற்கு வங்காளம்: டிஐஜி உள்பட 12 அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்

  • by Editor

மேற்குவங்காளத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்ட தேர்தல் 23ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் 29ம் தேதியும் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 4ம் தேதி எண்ணப்பட்டு… Read More »மேற்கு வங்காளம்: டிஐஜி உள்பட 12 அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்

முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு ‘வீடு தேடி வரும்’ தபால் வாக்குப்பதிவு தொடக்கம்

  • by Editor

தமிழகத்தில் 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்று திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கியது. தபால் வாக்கு அளிக்க விண்ணப்பித்தவர்களிடம் வாக்குச்சாவடி அலுவலர்கள் நேரில் சென்று வாக்குகளைப் பெறுகின்றனர். பாதுகாப்புப் பணியில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் பார்வையாளர்கள்… Read More »முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு ‘வீடு தேடி வரும்’ தபால் வாக்குப்பதிவு தொடக்கம்

‘ஜனநாயகன்’ பட சர்ச்சை: “பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை” – முதல்வர் ஸ்டாலின் அதிரடி

  • by Editor

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை… Read More »‘ஜனநாயகன்’ பட சர்ச்சை: “பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை” – முதல்வர் ஸ்டாலின் அதிரடி

இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்த கரூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தியாகராஜன்

  • by Editor

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக சார்பில் கரூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் தியாகராஜன் நாள்தோறும் பொதுமக்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இன்று… Read More »இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்த கரூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தியாகராஜன்

“ரெஸ்ட் எடுக்காமல் உழைக்கும் கட்சி திமுக”: திருச்சியில் உதயநிதி ஸ்டாலின்

  • by Editor

திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கோண்டார். அப்போது அவர் பேசியதாவது:-திமுக தலைவர் தினமும் ஒரு மாவட்டத்திற்கு சென்று கடந்த ஐந்து ஆண்டுகளில் செய்த சாதனையை… Read More »“ரெஸ்ட் எடுக்காமல் உழைக்கும் கட்சி திமுக”: திருச்சியில் உதயநிதி ஸ்டாலின்

குமரியில் விஜய் பிரச்சாரம்: பொதுக்கூட்டம் ரத்து… ரோடு ஷோவாக மாறிய அதிரடிப் பயணம்

  • by Editor

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற 23-ந் தேதி நடைபெற உள்ளது. வரும் 21ம் தேதி மாலை வரை மட்டுமே தேர்தல் பிரசாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு… Read More »குமரியில் விஜய் பிரச்சாரம்: பொதுக்கூட்டம் ரத்து… ரோடு ஷோவாக மாறிய அதிரடிப் பயணம்

தமிழகத் தேர்தல் 2026: வாக்காளர்களுக்கு ‘பூத் சிலிப்’ வழங்கும் பணி இன்று தொடக்கம்

  • by Editor

தமிழகத்தில் வருகிற 23-ந்தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 4,023 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வாக்காளர்கள் அனைவரும் வாக்க ளிக்க வசதியாக 75 ஆயிரத்து 97 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என்று… Read More »தமிழகத் தேர்தல் 2026: வாக்காளர்களுக்கு ‘பூத் சிலிப்’ வழங்கும் பணி இன்று தொடக்கம்

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கத் துப்பாக்கி ஏந்திய போலீசார் அணிவகுப்பு

  • by Editor

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெறுவதை ஒட்டி, கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பாதுகாப்புப் படையினரின் பிரம்மாண்ட கொடி அணிவகுப்பு பேரணி இன்று நடைபெற்றது. வாக்குச்சாவடிகளின் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதை… Read More »பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கத் துப்பாக்கி ஏந்திய போலீசார் அணிவகுப்பு

வானதி சீனிவாசன் உடல்நலக்குறைவு: தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

  • by Editor

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தற்பொழுது கோவை வடக்கு தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். கடந்த நான்கு தினங்களாக தீவிரமான பிரசாரம் மேற்கொண்டு… Read More »வானதி சீனிவாசன் உடல்நலக்குறைவு: தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

பொள்ளாச்சியில் பொதுமக்களுக்கு 8000 ரூபாய் மாதிரி டோக்கன் கொடுத்து வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர்

  • by Editor

பொள்ளாச்சியில் திமுக சார்பில் போட்டியிடும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியை சேர்ந்த நித்தியானந்தன் பொள்ளாச்சி பொட்டுமேடு பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது ரூபாய் 8000 அச்சிடப்பட்ட டோக்கன் மற்றும் வாக்குறுதிகள் அடங்கிய… Read More »பொள்ளாச்சியில் பொதுமக்களுக்கு 8000 ரூபாய் மாதிரி டோக்கன் கொடுத்து வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர்

தமிழகச் சட்டமன்றத் தேர்தலை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு

  • by Editor

தேர்தலுக்கு இன்னும் 11 நாட்களே உள்ள நிலையில், தமிழ்நாட்டில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 234 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட தமிழ்நாட்டில் வரும்… Read More »தமிழகச் சட்டமன்றத் தேர்தலை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு

கன்னியாகுமரியில் நாளை விஜய் ‘சூறாவளி’ பிரச்சாரம்

  • by Editor

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நாளை (12-ந்தேதி) கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகிறார். சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி… Read More »கன்னியாகுமரியில் நாளை விஜய் ‘சூறாவளி’ பிரச்சாரம்

தேர்தல் பரப்புரையில் சின்னத்தை மாற்றி வாக்கு கேட்ட செங்கோட்டையன்

  • by Editor

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் களத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது. தேர்தலை முன்னிட்டு… Read More »தேர்தல் பரப்புரையில் சின்னத்தை மாற்றி வாக்கு கேட்ட செங்கோட்டையன்

தேர்தல் ஆணையம் அதிரடி: லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நீடிப்பு

  • by Editor

தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் பணியிட மாற்றத்தை தேர்தல் ஆணையம் திரும்பபெற்றது. இதனால் டேவிட்சன் தேவாசீர்வாதம் லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக தொடர்வார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல்… Read More »தேர்தல் ஆணையம் அதிரடி: லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நீடிப்பு

தவெக வேட்பாளர் ராஜ்மோகன் மீது வழக்குப்பதிவு

  • by Editor

எழும்பூர் சட்டமன்றத் தொகுதியில் நடிகரும், நிகழ்ச்சி தொகுப்பாளருமான ராஜ்மோகன் தவெக சார்பில் போட்டியிடுகிறார். இந்நிலையில் சென்னை எழும்பூர் தவெக வேட்பாளர் ராஜ்மோகன், ஓட்டேரி நந்தா, யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது.… Read More »தவெக வேட்பாளர் ராஜ்மோகன் மீது வழக்குப்பதிவு

கிருஷ்ணராயபுரம் திமுக வேட்பாளர் டூவீலரில் வாக்கு சேகரிப்பு

  • by Editor

கிருஷ்ணராயபுரம் திமுக வேட்பாளர் ராஜா இருசக்கர வாகனத்தில் சென்று பொதுமக்களிடம் உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற (தனி) தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ராஜா இன்று கடவூர்… Read More »கிருஷ்ணராயபுரம் திமுக வேட்பாளர் டூவீலரில் வாக்கு சேகரிப்பு

50 ஆயிரம் வித்தியாசத்தில் 4 தொகுதியிலும் வெற்றி… கரூரில் அசோக் பிரச்சாரம்

  • by Editor

கரூர் திமுக வேட்பாளர் ஆசி தியாகராஜனுக்கு தேரோட்டியாக மாறிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார். தமிழகத்தில் வருகின்ற 23ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதை ஒட்டி அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல்… Read More »50 ஆயிரம் வித்தியாசத்தில் 4 தொகுதியிலும் வெற்றி… கரூரில் அசோக் பிரச்சாரம்

திருவெறும்பூர் OFT தொழிலாளர்களிடம் அமைச்சர் மகேஸ் வாக்கு சேகரிப்பு

  • by Editor

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திருவெறும்பூரில் உள்ள OFT (படைக்கலன் தொழிற்சாலை) தொழிலாளர்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொழிற்சாலை வாயிலில்… Read More »திருவெறும்பூர் OFT தொழிலாளர்களிடம் அமைச்சர் மகேஸ் வாக்கு சேகரிப்பு

“பாம்பை நம்பலாம், பாஜவை நம்ப முடியாது”: மம்தா பானர்ஜி

  • by Editor

மேற்கு வங்காள சட்டசபை தேர்தலையொட்டி வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் அந்த மாநில முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி பேசியதாவது: மத்தியில் உள்ள பாஜக ஆட்சியில்… Read More »“பாம்பை நம்பலாம், பாஜவை நம்ப முடியாது”: மம்தா பானர்ஜி

செந்தில் பாலாஜி பணி தொடர எனக்கு வாக்களியுங்கள்: கரூரில் திமுக வேட்பாளர் தியாகராஜன் பிரச்சாரம்

  • by Editor

தமிழகத்தில் வருகின்ற 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை ஒட்டி கரூர் மாவட்டத்தில் தேர்தல் களத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கரூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும்… Read More »செந்தில் பாலாஜி பணி தொடர எனக்கு வாக்களியுங்கள்: கரூரில் திமுக வேட்பாளர் தியாகராஜன் பிரச்சாரம்

பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி

  • by Editor

பாஜக தேசிய மகளிரணி தலைவரும் எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசன் வரும் சட்டசபை தேர்தலில் கோவை வடக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.இந்தநிலையில் தேர்தலையொட்டி அவர் தனது தொகுதியில் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து தீவிர வாக்கு… Read More »பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி

காரைக்குடியில் தவெக தலைவர் விஜய் நாளை பிரச்சாரம்

  • by Editor

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்திற்கு வரவுள்ளதால் மின்மாற்றி, மின்கம்பங்களில் பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கப்பட்டன.சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதி தவெக வேட்பாளர் பிரபுவிற்கு ஆதரவாக நாளை (10.04.2026 – வெள்ளிக்கிழமை)… Read More »காரைக்குடியில் தவெக தலைவர் விஜய் நாளை பிரச்சாரம்

மத்திய அரசின் நிதியை தி.மு.க அரசு முறையாக பயன்படுத்தவில்லை பியூஸ் கோயல் குற்றச்சாட்டு

  • by Editor

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பரப்பரை மேற்கொள்வதற்காக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இன்று கோயம்புத்தூர் வந்தடைந்தார். தனியார் நட்சத்திர ஹோட்டலில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,… Read More »மத்திய அரசின் நிதியை தி.மு.க அரசு முறையாக பயன்படுத்தவில்லை பியூஸ் கோயல் குற்றச்சாட்டு

திருக்கனூரில் பாஜக – காங்கிரஸ் இடையே பயங்கர மோதல்: போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு

  • by Editor

30 தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். வி.ஓ.சி அரசுப் பள்ளிக்கு வாக்களிக்க வரும்… Read More »திருக்கனூரில் பாஜக – காங்கிரஸ் இடையே பயங்கர மோதல்: போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு

ஜனநாயகக் கடமை முக்கியம்: மணக்கோலத்திலேயே வந்து வாக்களித்த கேரளப் புதுமணத் தம்பதிகள்

  • by Editor

கேரளாவில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மாநிலத்தின் பத்தினம்திட்டா மாவட்டத்தில் ஒரு புதுமண தம்பதிகளான திவ்யஸ்ரீ மற்றும் அஷ்வந்த், திருமணம் முடிந்த கையோடு, நேரடியாக வாக்குச்சாவடிக்கு சென்று தங்களது வாக்கை… Read More »ஜனநாயகக் கடமை முக்கியம்: மணக்கோலத்திலேயே வந்து வாக்களித்த கேரளப் புதுமணத் தம்பதிகள்

மேற்கு வங்கத் தேர்தல்: முறைகேடு நடந்தால் மறுதேர்தல் – தேர்தல் ஆணையம் அதிரடி

  • by Editor

மேற்கு வங்கத்தில் வரும் 23, 29 ஆகிய தேதிகளில் 2 கட்​ட​மாக தேர்​தல் நடக்கிறது. பொது​வாக தேர்தலின்​போது வன்​முறை சம்​பவங்​கள் அதிகம் நிகழ்​வது வழக்​க​ம். இந்த முறை தேர்​தல் ஆணை​யம் விதி​களை மிக தீவிரமாக… Read More »மேற்கு வங்கத் தேர்தல்: முறைகேடு நடந்தால் மறுதேர்தல் – தேர்தல் ஆணையம் அதிரடி

கரூரில் திமுகவிற்குப் பலம்: வெள்ளாளர் முன்னேற்றக் கழகம் முழு ஆதரவு அறிவிப்பு

  • by Editor

கரூர் மாவட்ட வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் சார்பில், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் கரூர் மாவட்டத்தில் போட்டியிடும் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களுக்கு வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தின் ஒட்டுமொத்த ஆதரவையும் முழுமையாக வழங்குவதாக அந்த அமைப்பு… Read More »கரூரில் திமுகவிற்குப் பலம்: வெள்ளாளர் முன்னேற்றக் கழகம் முழு ஆதரவு அறிவிப்பு

தமிழகத்திலேயே அதிகம்: கரூர் தொகுதியில் 79 வேட்பாளர்கள் போட்டி

  • by Editor

தமிழகத்தில் வரும் 23ஆம் தேதி சட்டமன்ற பொது தேர்தல் நடைபெறுகிறது. கடந்த மார்ச் 30ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை (விடுமுறை தவிர்த்து) 4 நாட்கள் வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது.… Read More »தமிழகத்திலேயே அதிகம்: கரூர் தொகுதியில் 79 வேட்பாளர்கள் போட்டி

புதுச்சேரி தேர்தலில் புதிய வரலாறு: 90 சதவீதத்தை தாண்டி வாக்குப்பதிவு சாதனை

  • by Editor

30 தொகுதிகளை கொண்ட புதுச்சேரி சட்டசபைக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.இந்த நிலையில், முன் எப்போதும்… Read More »புதுச்சேரி தேர்தலில் புதிய வரலாறு: 90 சதவீதத்தை தாண்டி வாக்குப்பதிவு சாதனை

அரியலூர் தேர்தல் களம்: 15 வேட்பாளர்கள் இறுதிப் பட்டியல் வெளியீடு – சின்னங்கள் ஒதுக்கீடு

  • by Editor

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற 23ஆம் தேதி நடைபெறுகிறது. அரியலூர் சட்டமன்ற தொகுதிக்கு வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், 24 வேட்பாளர்கள் 26 மனுக்களை தாக்கல் செய்து இருந்தனர். இந்த மனுக்களின் மீதான… Read More »அரியலூர் தேர்தல் களம்: 15 வேட்பாளர்கள் இறுதிப் பட்டியல் வெளியீடு – சின்னங்கள் ஒதுக்கீடு

வில்லிவாக்கம் திமுக வேட்பாளர் கார்த்திக் மோகன் தீவிர வாக்குசேகரிப்பு

  • by Editor

சென்னை வில்லிவாக்கம் திமுக வேட்பாளர் கார்த்திக் மோகன் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். இதுதொடர்பாக கார்த்திக் மோகன் தனது எக்ஸ் தளத்தில், “வில்லிவாக்கம் மேற்கு பகுதி 94-வது அ வட்டத்தில், இன்று (09.04.2026) பாரதி நகர்,… Read More »வில்லிவாக்கம் திமுக வேட்பாளர் கார்த்திக் மோகன் தீவிர வாக்குசேகரிப்பு

புதுச்சேரி … வாக்காளர்களுக்கு பூ கொடுத்து வரவேற்ற ரோபோ நிலா

  • by Editor

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு பூ-க்களை கொடுத்து வரவேற்கும் ரோபோ நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. புதுவையில் காலை 7 மணி முதலே வாக்குப்பதிவு தொடங்கியத்தை தொடர்ந்து சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாக… Read More »புதுச்சேரி … வாக்காளர்களுக்கு பூ கொடுத்து வரவேற்ற ரோபோ நிலா

எடப்பாடி பழனிசாமி ரொம்ப டென்ஷன் ஆகுறாரு… உதயநிதி கிண்டல்

  • by Editor

உதயநிதி ஸ்டாலின் திமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்கின்ற அடிமை கூட்டம் மோடியுடன் உள்ளது. முரட்டு பக்தர்கள், முரட்டு தொண்டர்கள் கேள்வி பட்டு இருப்பீங்க.. முரட்டு அடிமை… Read More »எடப்பாடி பழனிசாமி ரொம்ப டென்ஷன் ஆகுறாரு… உதயநிதி கிண்டல்

முதல்வர் ஸ்டாலினே கொரோனாவால் போயிருப்பார்!..இபிஎஸ் சர்ச்சை பேச்சு… கண்டனம்

  • by Editor

திமுக ஆட்சியில் கொரோனா வந்திருந்தால், முதல்வர் ஸ்டாலின் கொரோனாவிலேயே போயிருப்பார் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். அவருக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். தமிழக சட்டசபைத் தேர்தல் வரும்… Read More »முதல்வர் ஸ்டாலினே கொரோனாவால் போயிருப்பார்!..இபிஎஸ் சர்ச்சை பேச்சு… கண்டனம்

தஞ்சையில் வீடு வீடாக திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

  • by Editor

தஞ்சை சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் சண் இராமநாதன் வீடு, வீடு சென்று துண்டு பிரசுரம் கொடுத்து வாக்கு கேட்டார் அப்போது மூதாட்டி ஒருவர் ஆரத்தழுவி நெற்றியில் திருநீறு பூசி வாழ்த்தினார்.பெண்கள் ஆரத்தி எடுத்து… Read More »தஞ்சையில் வீடு வீடாக திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

தேர்தல் ஆணையம் பாஜகவின் கைப்பாவையாக மாறிவிட்டது இரா. முத்தரசன் பேட்டி

  • by Editor

தேர்தல் ஆணையம் பாஜகவின் கைப்பாவையாக மாறிவிட்டதுஇரா. முத்தரசன் பேட்டி தஞ்சாவூர் கீழவாசல் காமராஜர் சிலை அருகே திமுக வேட்பாளர் சண். இராமநாதனை ஆதரித்து பிரசாரம் செய்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் முத்தரசன்தமிழகத்தில்… Read More »தேர்தல் ஆணையம் பாஜகவின் கைப்பாவையாக மாறிவிட்டது இரா. முத்தரசன் பேட்டி

1870 விவசாயிகளுக்கு மின் இணைப்பு…அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் தீவிர பிரச்சாரம்

  • by Editor

கரூர்-கோவை சாலைக்கு 135 கோடி மதிப்பீட்டில் நான்கு வழி சாலை திட்டம், 1870 விவசாயிகளுக்கு மின் இணைப்பு: திமுகவில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் கூறி அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் இளங்கோ வாக்கு சேகரிப்பு.… Read More »1870 விவசாயிகளுக்கு மின் இணைப்பு…அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் தீவிர பிரச்சாரம்

கடலை தோட்டத்தில் விவசாயிகளிடம் கிருஷ்ணராயபுரம் திமுக வேட்பாளர் வாக்குசேகரிப்பு

  • by Editor

மூக்கணாங்குறிச்சியில் கடலை தோட்டத்தில் அறுவடை செய்து விவசாயிகளிடம் வாக்கு சேகரித்த கிருஷ்ணராயபுரம் திமுக வேட்பாளர் ராஜா. தமிழகத்தில் வருகிற 23ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில்… Read More »கடலை தோட்டத்தில் விவசாயிகளிடம் கிருஷ்ணராயபுரம் திமுக வேட்பாளர் வாக்குசேகரிப்பு

2 மாத காலத்தில் தரமான தார் சாலை…அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் இளங்கோ உறுதி.

  • by Editor

தமிழகத்தில் சட்டமன்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது பல்வேறு கட்சியை சார்ந்த வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் திமுக… Read More »2 மாத காலத்தில் தரமான தார் சாலை…அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் இளங்கோ உறுதி.

அப்படிப்பட்ட நண்பர்களின் அருகில் கூட நீங்கள் சென்று விடாதீர்கள்.. ரஜினி

  • by Editor

கஞ்சா மதுப்பழக்கமுடைய நண்பர்கள் அருகில் கூட சென்று விடாதீர்கள் சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினி பேட்டி:- ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் ஜெயிலர் 2 படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து கடந்த இரண்டு… Read More »அப்படிப்பட்ட நண்பர்களின் அருகில் கூட நீங்கள் சென்று விடாதீர்கள்.. ரஜினி

கரூரில் பரபரப்பு: 3 கோடி ரூபாயுடன் சிக்கிய வாகனம் – பறக்கும் படை அதிரடி

  • by Editor

கரூர் – ஈரோடு சாலை முனியப்பன் கோவில் அருகே கரூர் நகர போலீசார் இன்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஈரோட்டிலிருந்து கரூரை நோக்கி வந்த தனியார் வங்கிக்கு சொந்தமான பண பாதுகாப்பு வண்டியை… Read More »கரூரில் பரபரப்பு: 3 கோடி ரூபாயுடன் சிக்கிய வாகனம் – பறக்கும் படை அதிரடி

“மீண்டும் ஒருமுறை பாகிஸ்தான் உடைய வேண்டுமா?”: கொல்கத்தாவில் ராஜ்நாத் சிங் ஆவேசம்

  • by Editor

மேற்கு வங்காளத்தில் மே 7-ந்தேதியுடன் அரசின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதனை முன்னிட்டு, மேற்கு வங்காள சட்டசபைக்கான தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. இதன்படி, ஏப்ரல் 23-ந்தேதி முதல் கட்ட தேர்தலும், 29-ந்தேதி 2-ம் கட்ட… Read More »“மீண்டும் ஒருமுறை பாகிஸ்தான் உடைய வேண்டுமா?”: கொல்கத்தாவில் ராஜ்நாத் சிங் ஆவேசம்

காங்கிரஸ் நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு

  • by Editor

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் களத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டி நிலவுகிறது.… Read More »காங்கிரஸ் நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு

புதுச்சேரி சட்டசபை தேர்தல்: 3 நாட்கள் விடுமுறை அறிவித்து அரசு உத்தரவு

  • by Editor

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் முதல்-மந்திரி ரங்கசாமி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், ஜூன் 15-ந்தேதி புதுச்சேரி யூனியன் பிரதேச அரசுக்கான பதவிக்காலம் நிறைவடைகிறது. இதனை தொடர்ந்து, கடந்த மார்ச் 15-ந்தேதி இந்திய தேர்தல்… Read More »புதுச்சேரி சட்டசபை தேர்தல்: 3 நாட்கள் விடுமுறை அறிவித்து அரசு உத்தரவு

எடப்பாடி பழனிசாமியை மக்கள் துடைத்து எறிவார்கள்: சீர்காழி பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் அதிரடி

  • by Editor

தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர்… Read More »எடப்பாடி பழனிசாமியை மக்கள் துடைத்து எறிவார்கள்: சீர்காழி பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் அதிரடி

கரூர் தொகுதியில் 83 வேட்புமனுக்கள் ஏற்பு – 25 மனுக்கள் தள்ளுபடி

  • by Editor

கரூர் சட்டமன்ற தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் உட்பட 83 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. கரூர் சட்டமன்ற தொகுதியில் திமுக ஆசி.தியாகராஜன், அதிமுக எம்.ஆர்.விஜயபாஸ்கர், நாம் தமிழர் கட்சி மருத்துவர்.கருப்பையா, தமிழக வெற்றிக் கழகம்… Read More »கரூர் தொகுதியில் 83 வேட்புமனுக்கள் ஏற்பு – 25 மனுக்கள் தள்ளுபடி

கரூரில் பரபரப்பு: ஆவணங்களின்றி இருசக்கர வாகனத்தில் கொண்டு வந்த ரூ.2 லட்சம் பறிமுதல்

  • by Editor

கரூரில் உரிய ஆவணங்கள் இன்றி இருசக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட 2 லட்ச ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். கரூர் – கோவை சாலையில் வையாபுரி நகர் அருகில் பறக்கும்… Read More »கரூரில் பரபரப்பு: ஆவணங்களின்றி இருசக்கர வாகனத்தில் கொண்டு வந்த ரூ.2 லட்சம் பறிமுதல்

கிருஷ்ணராயபுரம்: முதியவர்கள் காலில் விழுந்து ஆசி பெற்ற திமுக வேட்பாளர்

  • by Editor

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ராஜா நாள்தோறும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.… Read More »கிருஷ்ணராயபுரம்: முதியவர்கள் காலில் விழுந்து ஆசி பெற்ற திமுக வேட்பாளர்

தமிழக தேர்தல்: 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் – அதிரடி உத்தரவு

  • by Editor

தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர… Read More »தமிழக தேர்தல்: 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் – அதிரடி உத்தரவு

திருச்சி கிழக்கு, மேற்கு தொகுதியில் விஜய் உட்பட 42 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு

  • by Editor

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 23ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு நேற்றுடன் வேட்பு மனு தாக்கல் முடிவடைந்தது.திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் மொத்தம் 276 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இதில் திருச்சி கிழக்கு தொகுதியில்… Read More »திருச்சி கிழக்கு, மேற்கு தொகுதியில் விஜய் உட்பட 42 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு

அரியலூர் – திமுக அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் மனுக்கள் ஏற்பு..

  • by Editor

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற 23ஆம் தேதி நடைபெறுகிறது. அரியலூர் சட்டமன்ற தொகுதிக்கு வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், 24 வேட்பாளர்கள் 26 மனுக்களை தாக்கல் செய்து இருந்தனர். இந்த மனுக்களின் மீதான… Read More »அரியலூர் – திமுக அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் மனுக்கள் ஏற்பு..

கரூரில் 4 கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்பு

  • by Editor

கரூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆசி.எம்.தியாகராஜன், அதிமுக வேட்பாளர் எம்ஆர் .விஜயபாஸ்கர், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மருத்துவர். கருப்பையா, தமிழக வெற்றி கழக வேட்பாளர் மதியழகன் என. 4 முக்கிய கட்சிகளின்… Read More »கரூரில் 4 கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்பு

பிரதமர் மோடி, அமித்ஷா பிரசார வாகனங்களை சோதனையிடுவார்களா?… வைகோ கேள்வி

  • by Editor

மதுரை தெற்கு தொகுதி வேட்பாளர் பூமிநாதனை ஆதரித்து பிரசாரம் செய்த ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ கூறியதாவது: மோடியும், அமித்ஷாவும் தமிழகத்திற்கு எத்தனை முறை வந்தாலும் எத்தனை தொகுதிகளில் பிரசாரம் செய்தாலும் ஜெயிக்கப் போவதில்லை.… Read More »பிரதமர் மோடி, அமித்ஷா பிரசார வாகனங்களை சோதனையிடுவார்களா?… வைகோ கேள்வி

திருச்சி மேற்கு தொகுதியில் அமைச்சர் கே.என்.நேரு தீவிர பிரச்சாரம்

  • by Editor

திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளரும், கழக முதன்மைச் செயலாளருமான அமைச்சர் கே.என்.நேரு திருச்சி மாநகராட்சியின் 57-வது வார்டுக்கு உட்பட்ட எடமலைப்பட்டி புத்தூர் பகுதியில் உள்ள காளியம்மன் கோயில் தெரு, அரசு காலனி, எம்.ஜி.ஆர்… Read More »திருச்சி மேற்கு தொகுதியில் அமைச்சர் கே.என்.நேரு தீவிர பிரச்சாரம்

மனுத்தாக்கல் செய்த எடப்பாடி பழனிசாமி: சொத்து விவரங்கள் முழுமையாக வெளியீடு

  • by Editor

தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 23-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 30-ந்தேதி தொடங்கி இன்றுடன் நிறைவடைந்து உள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய எட்டு நாட்கள் இருந்த நிலையில் அதில்… Read More »மனுத்தாக்கல் செய்த எடப்பாடி பழனிசாமி: சொத்து விவரங்கள் முழுமையாக வெளியீடு

சென்னையில் விஜய்யின் தேர்தல் பிரசாரம் ரத்து

  • by Editor

சென்னையில் போட்டியிடும் த.வெ.க. வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று பிரசாரம் செய்வதாக இருந்தது. வில்லிவாக்கம், அண்ணாநகர், விருகம்பாக்கம், தியாகராயநகர் ஆகிய தொகுதியில் பிரசாரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக தேர்தல் அதிகாரிகள்… Read More »சென்னையில் விஜய்யின் தேர்தல் பிரசாரம் ரத்து

தமிழகத் தேர்தல் 2026: வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவு

  • by Editor

தமிழ்நாடு அரசின் பதவிக்காலம் மே மாதம் 10-ந்தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணைய தலைவர் கடந்த மார்ச் 15-ந்தேதி வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்திற்கு ஏப்ரல் 23-ந்தேதி ஒரே கட்டத்தில் தேர்தல் நடத்தி… Read More »தமிழகத் தேர்தல் 2026: வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவு

இன்சைடு எலெக்‌ஷன் (Inside Election) கருத்துக் கணிப்பு – மீண்டும் திமுகவே ஆட்சியைப் பிடிக்கிறது

  • by Editor

தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் சுமார் 1,63,800 மக்களிடம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின்படி ஆளும் திமுக கூட்டணி 44% வாக்குளைப் பெற்று 159 முதல் 165 இடங்கள் வரை கைப்பற்றி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும். அதிமுக… Read More »இன்சைடு எலெக்‌ஷன் (Inside Election) கருத்துக் கணிப்பு – மீண்டும் திமுகவே ஆட்சியைப் பிடிக்கிறது

மிளகாய் மாலை அணிந்து சுயேட்சை வேட்பாளர் மனுதாக்கல்

  • by Editor

“ஓட்டுப்பிச்சை கேட்டு வருவார்கள்… வென்ற பிறகு நம்மையே பிச்சைக்காரர்களாக்கிவிடுவார்கள்” என வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, வித்தியாசமான முறையில் 50வது முறையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் சுயேட்சை வேட்பாளர் நூர் முகமது. தேர்தல் சூடு… Read More »மிளகாய் மாலை அணிந்து சுயேட்சை வேட்பாளர் மனுதாக்கல்

அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் மேள-தாளங்கள் முழங்க மனு தாக்கல்

  • by Editor

அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் மொஞ்சனூர் இளங்கோ மேல, தாளங்கள் முழங்க திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் பேரணியாக நடந்து சென்று வேட்புமன தாக்கல் செய்தார். அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினரான திமுகவை சேர்ந்த மொஞ்சனூர்… Read More »அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் மேள-தாளங்கள் முழங்க மனு தாக்கல்

அரியலூரில் அஇபுதமமுக வேட்பாளர் மனுதாக்கல்

  • by Editor

அரியலூர் சட்டமன்ற தொகுதிக்கு போட்டியிடும், அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் அரியலூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் எஸ்.ராஜ்குமார், தனது வேட்பு மனுவை அரியலூர் கோட்டாட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான த. பிரேமியிடம்… Read More »அரியலூரில் அஇபுதமமுக வேட்பாளர் மனுதாக்கல்

அரியலூர்… கொட்டும் மழையில் சீமான் பிரச்சாரம்- வழக்கு

  • by Editor

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு பதிவு- தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்ததாக வழக்கு அரியலூர் பேருந்து நிலையம் அருகே நாம்… Read More »அரியலூர்… கொட்டும் மழையில் சீமான் பிரச்சாரம்- வழக்கு

மேலூர் தொகுதி காங். வேட்பாளராக விஸ்வநாதன் அறிவிப்பு

  • by Editor

காங்கிரஸ் கட்சி இதுவரை அறிவிக்காமல் இருந்த மேலூர் தொகுதிக்கான வேட்பாளராக காஞ்சிபுரம் தொகுதியின் முன்னாள் எம்பி விஸ்வநாதன் வேட்பாளராக அறிவித்துள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவராக அறியப்படும் பெ. விஸ்வநாதன் காஞ்சிபுரம்… Read More »மேலூர் தொகுதி காங். வேட்பாளராக விஸ்வநாதன் அறிவிப்பு

பழனிசாமி இரட்டை விரலை காட்டுவது ஏன் தெரியுமா?-உதயநிதி

  • by Editor

டெல்லிக்கு தமிழ்நாடு என்றுமே அவுட் ஆஃப் கன்ட்ரோல்தான் என்பதை நிரூபிப்போம் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக வேட்பாளர் செல்லப்பாண்டியனை ஆதரித்து விராலிமலையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார்.… Read More »பழனிசாமி இரட்டை விரலை காட்டுவது ஏன் தெரியுமா?-உதயநிதி

தொழில் பேட்டை நரிக்பகட்டியூர் பகுதியில் திமுக வேட்பாளர் தீவிர பிரச்சாரம்

  • by Editor

தொழில் பேட்டை நரிக்கட்டியூர் சுற்றுவட்டார பகுதிகளில் கிருஷ்ணராயபுரம் திமுக வேட்பாளர் தீவிர பிரச்சாரம். தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் முன்னிட்டு மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற… Read More »தொழில் பேட்டை நரிக்பகட்டியூர் பகுதியில் திமுக வேட்பாளர் தீவிர பிரச்சாரம்

“எடப்பாடி ஒரு ஃபியூஸ் போன சாமி”: 11-வது தோல்வி உறுதி என முதல்வர் சாடல்

  • by Editor

விருதுநகர் சத்திரரெட்டியபட்டியில் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டு திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரிக்கிறார். எனது ஆருயிர் நண்பர் விஜயகாந்த் நடித்த மக்கள் ஆணையிட்டால் திரைப்படத்தில் வேட்பாளராக நடித்தார். விஜயகாந்துக்கு ஆதரவாக ஓட்டு கேட்டு… Read More »“எடப்பாடி ஒரு ஃபியூஸ் போன சாமி”: 11-வது தோல்வி உறுதி என முதல்வர் சாடல்

அரவக்குறிச்சி தேர்தல் களம்: சாதனைகளை விளக்கி வீதி வீதியாக வாக்கு கேட்ட திமுக வேட்பாளர்

  • by Editor

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் முதல் முறை வெற்றி பெற்று இரண்டாவது முறையாக வேட்பாளராக போட்டியிடும் இளங்கோ காலை மாலை என நாள்தோறும்… Read More »அரவக்குறிச்சி தேர்தல் களம்: சாதனைகளை விளக்கி வீதி வீதியாக வாக்கு கேட்ட திமுக வேட்பாளர்

“தமிழக வளர்ச்சிக்கு டபுள் இன்ஜின் அரசு தேவை”: அவிநாசி வேட்பாளர் எல்.முருகன் பேட்டி

  • by Editor

கோவை விமான நிலையம் வந்த பாஜக வேட்பாளர்கள் மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் மற்றும் வானதி சீனிவாசன் ஆகியோருக்கு கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்ட பாஜகவினர் சார்பில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. தேசிய ஜனநாயக… Read More »“தமிழக வளர்ச்சிக்கு டபுள் இன்ஜின் அரசு தேவை”: அவிநாசி வேட்பாளர் எல்.முருகன் பேட்டி

வாக்காளர் தகவல் சீட்டு விநியோகம் ஏப். 10 முதல் தொடக்கம்

  • by Editor

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வாக்காளர் தகவல் சீட்டு விநியோகிக்கும் பணி ஏப்.10ம் தேதி தொடங்குகிறது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர் தகவல் சீட்டினை விநியோகம் செய்வார்கள். தமிழ்நாடு,கேரளா, மேற்குவங்கம், அசாம்… Read More »வாக்காளர் தகவல் சீட்டு விநியோகம் ஏப். 10 முதல் தொடக்கம்

விருதுநகர் டூ மதுரை: சூறாவளிப் பயணத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – ரோடுஷோவுக்கும் ஏற்பாடு

  • by Editor

தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். நேற்று காலை நாகர்கோவிலிலும், மாலை தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.… Read More »விருதுநகர் டூ மதுரை: சூறாவளிப் பயணத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – ரோடுஷோவுக்கும் ஏற்பாடு

தொழில் பேட்டை நரிக்கட்டியூர் சுற்றுவட்டார பகுதிகளில் கிருஷ்ணராயபுரம் திமுக வேட்பாளர் தீவிர பிரச்சாரம்

  • by Editor

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் முன்னிட்டு மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ராஜா நாள்தோறும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.… Read More »தொழில் பேட்டை நரிக்கட்டியூர் சுற்றுவட்டார பகுதிகளில் கிருஷ்ணராயபுரம் திமுக வேட்பாளர் தீவிர பிரச்சாரம்

அரியலூர் தேர்தல் களம்: மழையிலும் கலையாத கூட்டம் – மைக் பிடித்தபடி முழங்கிய சீமான்

  • by Editor

தமிழகத்தில் வருகின்ற 23ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றி சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் அரியலூர் அண்ணாசாலையில் அரியலூர் சட்டமன்ற… Read More »அரியலூர் தேர்தல் களம்: மழையிலும் கலையாத கூட்டம் – மைக் பிடித்தபடி முழங்கிய சீமான்

கிருஷ்ணராயபுரத்தில் திமுக வேட்பாளரை ஆதரித்து கனிமொழி எம்பி தீவிர பிரச்சாரம்

  • by Editor

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் சி.கே. ராஜாவை ஆதரித்து, கனிமொழி கருணாநிதி எம்.பி. அவர்கள் ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கிருஷ்ணராயபுரம் கடைவீதியில் நடைபெற்ற இந்த பிரச்சாரத்தில், உதயசூரியன்… Read More »கிருஷ்ணராயபுரத்தில் திமுக வேட்பாளரை ஆதரித்து கனிமொழி எம்பி தீவிர பிரச்சாரம்

சட்டமன்றத் தேர்தலில் திருமாவளவன் போட்டியிடவில்லை

  • by Editor

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், 2026 சட்டமன்ற தேர்தலில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று தனது முடிவை அவர் மாற்றியுள்ளார். இதன்படி, தேர்தலில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடவில்லை என… Read More »சட்டமன்றத் தேர்தலில் திருமாவளவன் போட்டியிடவில்லை

கரூரில் கனிமொழி எம்.பி. அதிரடி பிரசாரம்: செந்தில் பாலாஜி வரவேற்பு

  • by Editor

கரூர் மாவட்டம், குளித்தலை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சூரியனூர் அ. சந்திரன் அவர்களுக்கும், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சி.கே. ராஜா அவர்களுக்கும், உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரிக்க, கரூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்த,… Read More »கரூரில் கனிமொழி எம்.பி. அதிரடி பிரசாரம்: செந்தில் பாலாஜி வரவேற்பு

கரூரில் திமுக வேட்பாளர் நெரூர் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பு- பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

  • by Editor

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கரூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தியாகராஜன் நாள்தோறும் காலை மாலை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.… Read More »கரூரில் திமுக வேட்பாளர் நெரூர் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பு- பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

விசிக-வில் அதிரடி மாற்றம்: சட்டசபை தேர்தலில் திருமாவளவன் போட்டியிடவில்லை எனத் தகவல்

  • by Editor

தமிழகத்தில் வருகிற 23-ம் தேதி நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை சந்திப்தற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. திமுக தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தவெக தலைவர்… Read More »விசிக-வில் அதிரடி மாற்றம்: சட்டசபை தேர்தலில் திருமாவளவன் போட்டியிடவில்லை எனத் தகவல்

கரூரில் VSB தலைமையில் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை

  • by Editor

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கலைஞர் அறிவாலயத்தில், கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதி மண்டல பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தொகுதி மட்டத்திலான தேர்தல் பணிகள் குறித்து விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.… Read More »கரூரில் VSB தலைமையில் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை

அரவக்குறிச்சியில் திமுக வேட்பாளர் இளங்கோ தீவிர வாக்கு சேகரிப்பு

  • by Editor

அரவக்குறிச்சியில் திமுக வேட்பாளர், அரசு கொண்டுவந்த திட்டங்கள் மற்றும் வாக்குறுதிகளை முன்னிறுத்தி பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பு: ஆரத்தி எடுத்து பொதுமக்கள் உற்சாக வரவேற்பு. தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மதச்சார்பற்ற… Read More »அரவக்குறிச்சியில் திமுக வேட்பாளர் இளங்கோ தீவிர வாக்கு சேகரிப்பு

திருச்சுழி தொகுதியில் நான் சீட் கேட்கவே இல்லை…ராஜவர்மன்

  • by Editor

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் திருச்சுழி தொகுதி அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் பேசுகையில், “திருச்சுழி தொகுதியில் போட்டியிட நான் சத்தியமாக சீட் கேட்கவில்லை. எடப்பாடிதான் என்னை திருச்சுழி… Read More »திருச்சுழி தொகுதியில் நான் சீட் கேட்கவே இல்லை…ராஜவர்மன்

வாக்களிக்க ஊதியத்துடன் விடுமுறை: தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

  • by Editor

இந்தியத் தேர்தல் ஆணையம், நடைபெறவுள்ள சட்டமன்றப் பொதுத்தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்களை முன்னிட்டு, அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் வாக்குப்பதிவு நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என அதிரடி உத்தரவு… Read More »வாக்களிக்க ஊதியத்துடன் விடுமுறை: தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: “அண்ணாமலை போட்டியிடவில்லை” – பியூஷ் கோயல் விளக்கம்

  • by Editor

பாஜக வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியானது. இது குறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் கூறியதாவது;- அனைத்து தரப்பு மக்களும் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர். பாஜக வேட்பாளர்கள்… Read More »பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: “அண்ணாமலை போட்டியிடவில்லை” – பியூஷ் கோயல் விளக்கம்

புதுச்சேரியில் மோடி அலை: ரோடு ஷோவில் திரண்ட பல்லாயிரக்கணக்கான மக்கள்

  • by Editor

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 9-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ.க., என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க., லட்சிய ஜனநாயக கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.இந்நிலையில், புதுச்சேரியில் நடைபெறும் பிரசாரத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர்… Read More »புதுச்சேரியில் மோடி அலை: ரோடு ஷோவில் திரண்ட பல்லாயிரக்கணக்கான மக்கள்

கோவையில் போட்டியிடும் செந்தில்பாலாஜி ”செயல்வீரர்”… முதல்வர் புகழாரம்

  • by Editor

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோயம்புத்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். 2021-ல் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் தான் அதிக முறை வந்த மாவட்டம் கோவைதான்… Read More »கோவையில் போட்டியிடும் செந்தில்பாலாஜி ”செயல்வீரர்”… முதல்வர் புகழாரம்

“விஜய்யைப் பார்க்கப் போய் இறந்தவர்கள்தான் அதிகம்”: நடிகை விந்தியா காரசாரப் பேச்சு

  • by Editor

திருவள்ளூர், மதுரவாயல் தொகுதி அதிமுக வேட்பாளர்களைஆதரித்து ஆலப்பாக்கம் ரோடு, காரம்பாகம் பகுதியில் நடிகை விந்தியா பேசியதாவது; கட்சி ஆரம்பித்து சிஎம் ஆகிவிடலாம் என்று சிலர் வருகின்றனர். விஜய்யின் அரசியல் கூட்டம் எல்லாம் அனுதாப கூட்டமாக… Read More »“விஜய்யைப் பார்க்கப் போய் இறந்தவர்கள்தான் அதிகம்”: நடிகை விந்தியா காரசாரப் பேச்சு

திமுக-வுக்கு வாழ்த்து சொன்னதால் அதிரடி: பெரம்பலூரில் நாம் தமிழர் வேட்பாளர் மாற்றம்

  • by Editor

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 30-ந்தேதி தொடங்கியது. வருகிற 6-ந்தேதி வரை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்று தேர்தல்… Read More »திமுக-வுக்கு வாழ்த்து சொன்னதால் அதிரடி: பெரம்பலூரில் நாம் தமிழர் வேட்பாளர் மாற்றம்

தமிழர்களை இழிவுபடுத்திய மோடிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் – கோவையில் மு.க.ஸ்டாலின் ஆவேசம்

  • by Editor

கோவையில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டுள்ளார். வேட்பாளர்களை அறிமுகம் செய்துவைத்து ஆதரவு திரட்டுகிறார். 2021ல் திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு நான் அதிகம் முறை வந்த… Read More »தமிழர்களை இழிவுபடுத்திய மோடிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் – கோவையில் மு.க.ஸ்டாலின் ஆவேசம்

மீண்டும் திமுக தான் … Poll Tracker கருத்து கணிப்பு முடிவுகள் வெளியீடு

  • by Editor

போல் ட்ராக்கர் (Poll Tracker) இன்று வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பு முடிவுகளில் திமுக கூட்டணி 42.7% வாக்கு விகிதத்துடன் 172 முதல் 178 இடங்களை வென்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அதிமுக… Read More »மீண்டும் திமுக தான் … Poll Tracker கருத்து கணிப்பு முடிவுகள் வெளியீடு

பவானிபூரில் மம்தா vs சுவேந்து: இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடக்கம்

  • by Editor

294 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்காளத்தில், 152 தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப். 23 ஆம் தேதியும் 142 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப். 29 ஆம் தேதியும் நடைபெற… Read More »பவானிபூரில் மம்தா vs சுவேந்து: இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடக்கம்

தவெக வேட்பாளருக்கு சென்னை வடக்கு ஜிஎஸ்டி ஆணையரகம் சம்மன்

  • by Editor

சென்னை: வாணியம்பாடி தவெக வேட்பாளர் சையது புர்ஹானுதீனுக்கு சென்னை வடக்கு ஜிஎஸ்டி ஆணையரகம் சம்மன் அனுப்பியுள்ளது. 4 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் 5வது முறையாக தவெக வேட்பாளருக்கு சம்மன் அனுப்பியது. 140க்கும் மேற்பட்ட… Read More »தவெக வேட்பாளருக்கு சென்னை வடக்கு ஜிஎஸ்டி ஆணையரகம் சம்மன்

மோடி கடும் கோபம்- பிரச்சாரம் ரத்து.. கட்சி நிர்வாகிகளோடு ஆலோசனை

  • by Editor

பிரதமர் நரேந்திர மோடி வரும் 3 மற்றும் 4ம் தேதிகளில், சென்னைக்கு வரவுள்ளார். இதையொட்டி, பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. 4ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி, அன்று காலை சென்னை ஐடிசி ஹோட்டலில்… Read More »மோடி கடும் கோபம்- பிரச்சாரம் ரத்து.. கட்சி நிர்வாகிகளோடு ஆலோசனை

கரூர் திமுக வேட்பாளர் தியாகராஜன் தீவிர பிரச்சாரம்

  • by Editor

கரூர் திமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு பொதுமக்கள் பூக்கள் தூவி ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் கரூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தியாகராஜன் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட… Read More »கரூர் திமுக வேட்பாளர் தியாகராஜன் தீவிர பிரச்சாரம்

சத்தியமூர்த்தி பவனில் முற்றுகை: சீட் தராததால் காங்கிரஸ் பெண் நிர்வாகி தீக்குளிக்க முயற்சி

  • by Editor

‘சட்டசபை தேர்தலில், மகளிர், சேவாதளம் நிர்வாகிகள் போட்டியிட வாய்ப்பு தர வேண்டும்’ என, வலியுறுத்தி, சென்னை சத்திய மூர்த்தி பவனில், காங்கிரசார் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். பெண் நிர்வாகி ஒருவர் தீக்குளிக்க முயற்சித்ததால், பரபரப்பு… Read More »சத்தியமூர்த்தி பவனில் முற்றுகை: சீட் தராததால் காங்கிரஸ் பெண் நிர்வாகி தீக்குளிக்க முயற்சி

இபிஎஸ் வாகனத்தில் அதிரடி செக்கிங்: விதிமீறல்கள் இல்லை எனப் பறக்கும் படை உறுதி

  • by Editor

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 23ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 30ம் தேதி தொடங்கியது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள்… Read More »இபிஎஸ் வாகனத்தில் அதிரடி செக்கிங்: விதிமீறல்கள் இல்லை எனப் பறக்கும் படை உறுதி

மீண்டும் திமுக ஆட்சி: 180+ இடங்களைக் கைப்பற்றும் என ‘லோக் போல்’ அதிரடி கணிப்பு

  • by Editor

இன்று வெளியாகியுள்ள லோக் போல் சர்வே முடிவுகளில் திமுக கூட்டணி 40.1% வாக்கு சதவீதத்துடன் 181 முதல் 189 தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக கூட்டணி… Read More »மீண்டும் திமுக ஆட்சி: 180+ இடங்களைக் கைப்பற்றும் என ‘லோக் போல்’ அதிரடி கணிப்பு

ஒரே தொகுதியில் மோதுகின்ற 4 பெண் வேட்பாளர்கள் யார்?

  • by Editor

தமிழகத்தில் ஏப்ரல் 23-ந் தேதி நடைபெறும் சட்டசபை தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவுகிறது. தி.மு.க., அ.தி.மு.க. ஆகியவை தனித்தனியாக கூட்டணி அமைத்துக் கொண்டும், தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி ஆகியவை தனித்தும்… Read More »ஒரே தொகுதியில் மோதுகின்ற 4 பெண் வேட்பாளர்கள் யார்?

தி.மு.க.வையும் டீக்கடைகளையும் பிரிக்கவே முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

  • by Editor

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 23-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 30-ந்தேதி தொடங்கியது. கொளத்தூர் தொகுதியில் மீண்டும் களம் இறங்கும் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் அந்த தொகுதியில்… Read More »தி.மு.க.வையும் டீக்கடைகளையும் பிரிக்கவே முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உனக்கே நம்பிக்கை இல்ல..பிரசாரத்தில் விஜயை விளாசிய சீமான்

  • by Editor

உன்னையும் நம்பாமல், மக்களையும் நம்பாதவரே இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவார் என சீமான் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடக்கிறது. இத்தேர்தலில் திமுக கூட்டணி, என்டிஏ கூட்டணி, தவெக, நாம்… Read More »உனக்கே நம்பிக்கை இல்ல..பிரசாரத்தில் விஜயை விளாசிய சீமான்

திருச்சி மார்கெட்டில் ஸ்டாலின் கேசுவல்- போட்டோ ஆல்பம்

  • by Editor

தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் களைகட்டி வருகிறது. வாக்காளர்கள் வீடு வீடாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, ஒரு சின்ன பிரேக் என, கடைகளில் டீ குடித்து வருகின்றனர். அந்தவகையில் திருச்சி… Read More »திருச்சி மார்கெட்டில் ஸ்டாலின் கேசுவல்- போட்டோ ஆல்பம்

சுயமரியாதையே இல்லாத ஈபிஎஸ்- முதல்வர் ஸ்டாலின் சாடல்

  • by Editor

மதுரை கூட்டத்தில் பெரியார் படத்தை பாஜக நீக்க சொன்னதும் சுயமரியாதையே இல்லாமல் EPS அதை எடுத்ததாக ஸ்டாலின் சாடியுள்ளார். அங்கு அண்ணாவை இழிவுப்படுத்தி வெளியிட்ட காணொலி அதிமுக மாஜிக்கள் கொஞ்சம் கூட சொரணை இல்லாமல்… Read More »சுயமரியாதையே இல்லாத ஈபிஎஸ்- முதல்வர் ஸ்டாலின் சாடல்

திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் வாக்கிங் செய்து பிரச்சாரம்

  • by Editor

திருச்சி பீமா நகர் பகுதியில் சாலையில் நடந்துசென்று பொதுமக்களை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்து வருகிறார். திருச்சி காந்தி மார்க்கெட்டில் முதல்வர் ஸ்டாலின் வாக்கிங் சென்று திருச்சி கிழக்கு திமுக வேட்பாளர் இனிகோ… Read More »திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் வாக்கிங் செய்து பிரச்சாரம்

சென்னைக்கே சவால் விடும் திருச்சியில் வளர்ச்சி… முதல்வர் ஸ்டாலின் பேச்சு

  • by Editor

2026 சட்டமன்றத் தேர்தலில் சூப்பர் ஸ்டாராக விளங்கிக் கொண்டிருக்கிறது திமுக தேர்தல் அறிக்கை: திருச்சியில் முதல்வர் பிரச்சாரம் மேற்கொண்டார். திருச்சி உழவர் சந்தையில் முதல்வர் ஸ்டாலின் 9 வேட்பாளர்களுக்கும் வாக்கு சேகரித்தார். திருச்சி உழவர்… Read More »சென்னைக்கே சவால் விடும் திருச்சியில் வளர்ச்சி… முதல்வர் ஸ்டாலின் பேச்சு

error: Content is protected !!