Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோயம்புத்தூர்

கோவை தெற்கில் VSB மனு தாக்கல் … பிரம்மாண்ட கூட்டம்

  • by Editor

தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. பிரச்சாரம், வாக்குறுதிகள் என அரசியல் களம் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. கூட்டணி கட்சிகளுடன் ஆளும் கட்சியான திமுக இன்றுடன் தொகுதி பங்கீட்டை இறுதி… Read More »கோவை தெற்கில் VSB மனு தாக்கல் … பிரம்மாண்ட கூட்டம்

மோட்டார் பழுது…நீரில் மூழ்கி 2 பேர் பலி.. கோவையில் விபரீதம்

  • by Editor

கோவையில் மோட்டார் பழுது நீக்கச் சென்ற போது நேர்ந்த விபரீதம் : நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு – தீயணைப்புத் துறையினர், மாநகராட்சி ஊழியர்கள் மீட்பு பணியில் தீவிரம், பரபரப்பு. கோவை, சாய்பாபா காலனியில்… Read More »மோட்டார் பழுது…நீரில் மூழ்கி 2 பேர் பலி.. கோவையில் விபரீதம்

கோவையில் போட்டியிடும் செந்தில்பாலாஜி ”செயல்வீரர்”… முதல்வர் புகழாரம்

  • by Editor

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோயம்புத்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். 2021-ல் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் தான் அதிக முறை வந்த மாவட்டம் கோவைதான்… Read More »கோவையில் போட்டியிடும் செந்தில்பாலாஜி ”செயல்வீரர்”… முதல்வர் புகழாரம்

பொள்ளாச்சி அருகே யூடியுப் பார்த்து சாராயம் காய்ச்சிய மூன்று பேர் கைது

  • by Editor

கோவை மாவட்டம் பொள்ள பொள்ளாச்சி ஆனைமலை மற்றும் சுற்று வட்டார கிராமப் பகுதிகளில் தமிழக கேரளா எல்லைப் பகுதிகளில் கள்ளச்சந்தையில் மதுவிற்றல் சாராயம் காய்ச்சுவது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை மதுவிலக்கு துணை… Read More »பொள்ளாச்சி அருகே யூடியுப் பார்த்து சாராயம் காய்ச்சிய மூன்று பேர் கைது

4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு கோவை யாருடைய கோட்டை என்று தெரியும் ?… – செந்தில் பாலாஜி ஆவேசம்

  • by Editor

கோவை, நஞ்சப்பா சாலையில் உள்ள செம்மொழி பூங்கா அருகே தி.மு.க கோவை தெற்கு தொகுதி தேர்தல் அலுவலகத்தை முன்னாள் அமைச்சரும், தெற்கு சட்டமன்றத்தொகுதி வேட்பாளருமான செந்தில் பாலாஜி திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது… Read More »4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு கோவை யாருடைய கோட்டை என்று தெரியும் ?… – செந்தில் பாலாஜி ஆவேசம்

பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் த.வெ.க.வினர் வாக்கு சேகரிப்பு: தேர்தல் விதிமீறல் எனப் பக்தர்கள் அதிருப்தி

  • by Editor

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை அடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தேர்தல் பரப்புரைகளும், தேர்தல் கட்சி கூட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள்… Read More »பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் த.வெ.க.வினர் வாக்கு சேகரிப்பு: தேர்தல் விதிமீறல் எனப் பக்தர்கள் அதிருப்தி

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் ஓ.பி.சி. மக்கள் உரிமை கட்சி

  • by Editor

ஓ.பி.சி. சமூகத்தின் உரிமைகளை வலியுறுத்தி புதிதாக துவங்கி உள்ள “ஓ.பி.சி. மக்கள் உரிமை கட்சி” வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் என அறிவித்துள்ளது. கோவையில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில்,கட்சியின் தலைவர்… Read More »தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் ஓ.பி.சி. மக்கள் உரிமை கட்சி

கோவையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற குறுத்தோலை ஞாயிறு சிறப்புத் திருப்பலி

  • by Editor

உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்களால் ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஒரு வார காலம் புனித வாரமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இதன் தொடக்க நிகழ்வான குறுத்தோலை ஞாயிறு இன்று (மார்ச் 29, 2026) கோவை மாநகரில் மிகுந்த பக்திப்… Read More »கோவையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற குறுத்தோலை ஞாயிறு சிறப்புத் திருப்பலி

கோவை சூலூர் பகுதியில் 6-ம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

  • by Editor

கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்த 6-ம் வகுப்பு மாணவர்கள் சுஜித் குமார் மற்றும் பிரதோஷ் ஆகிய இருவரும் இன்று காலை கண்ணம்பாளையம் குளத்தில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை… Read More »கோவை சூலூர் பகுதியில் 6-ம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

கோவை புதிய வாழ்விடத்திற்கு வந்த பெண் யானை

  • by Editor

​1988 முதல் பராமரிப்பில் இருந்த யானை ; முதுமலையில் இருந்து கோவை முகாமிற்குப் பாதுகாப்பாகக் கொண்டு வரப்பட்டது !!! ​ திருப்பத்தூர் வனப் பிரிவில் 1988-ஆம் ஆண்டு அனாதையாகக் கண்டெடுக்கப்பட்டு, பல ஆண்டுகளாக வனத்… Read More »கோவை புதிய வாழ்விடத்திற்கு வந்த பெண் யானை

error: Content is protected !!