Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோயம்புத்தூர்

கோவையில் ரம்ஜான் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்

  • by Editor

கோவை ஒப்பணக்கார கோயம்புத்தூர் அத்தர் ஜமாத்தில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. ஈகை திருநாள் எனப்படும் ரம்ஜான் பண்டிகை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாககோவையிலும் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில்… Read More »கோவையில் ரம்ஜான் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்

வால்பாறையில் சோகம்: 3-வது கொண்டை ஊசி வளைவில் கார் மோதி கேரள சுற்றுலாப் பயணி பலி

  • by Editor

கோவை மாவட்டம் வால்பாறை மலைச்சாலையில் சுற்றுலாப் பயணிகள் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்தச் சோகமான சம்பவத்தில் கேரளாவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார், மேலும் மூவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில்… Read More »வால்பாறையில் சோகம்: 3-வது கொண்டை ஊசி வளைவில் கார் மோதி கேரள சுற்றுலாப் பயணி பலி

கோவையில் தேர்தல் விதிகள் அதிரடி அமல்: தலைவர்களின் சிலைகள் மற்றும் புகைப்படங்கள் மறைப்பு

  • by Editor

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்ததை தொடர்ந்து மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தமிழ்நாடு முழுவதும் பொது… Read More »கோவையில் தேர்தல் விதிகள் அதிரடி அமல்: தலைவர்களின் சிலைகள் மற்றும் புகைப்படங்கள் மறைப்பு

தனி வீடு எடுத்து குட்கா வியாபாரம்: கவுண்டம்பாளையம் போலீசார் அதிரடி வேட்டை

  • by Editor

கோவையில் குட்கா போதைப் பொருட்களை பதுக்கி வைத்து கடைகளுக்கு விற்பனை செய்துவந்த அஸ்வின்குமார் என்பவரை கவுண்டம்பாளையம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 200 கிலோ குட்கா… Read More »தனி வீடு எடுத்து குட்கா வியாபாரம்: கவுண்டம்பாளையம் போலீசார் அதிரடி வேட்டை

கோவையில் ஒற்றை யானை அட்டகாசம்: நூலிழையில் உயிர் தப்பிய டாஸ்மாக் ஊழியர்கள்

  • by Editor

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தடாகம், கணுவாய், நஞ்சுண்டாபுரம், பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகளவு உள்ளது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து பல்வேறு சேதங்களை விளைவித்து வருகிறது.… Read More »கோவையில் ஒற்றை யானை அட்டகாசம்: நூலிழையில் உயிர் தப்பிய டாஸ்மாக் ஊழியர்கள்

பொள்ளாச்சியில் மொழிப்போர் தியாகிகளுக்கு நினைவுத்தூண்: இடத்தை ஆய்வு செய்த நகராட்சித் தலைவர்

  • by Editor

பொள்ளாச்சியில் மொழி மொழிப்போர் தியாகிகளுக்கு நினைவுத்தும் அமைக்க பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் தமிழக அரசு கவனத்திற்கு கொண்டு சென்ற பட்டு தலைமைச் செயலாளர் உத்தரவின் பெயரில் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தின்படி பொள்ளாச்சி… Read More »பொள்ளாச்சியில் மொழிப்போர் தியாகிகளுக்கு நினைவுத்தூண்: இடத்தை ஆய்வு செய்த நகராட்சித் தலைவர்

கோவை..கல்லூரி மாணவி வன்கொடுமை விவகாரம்.. 3 பேர் ஆஜர்

  • by Editor

கோவை விமான நிலையம் பின்புறம், கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யபட்ட விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டுள்ளனர்..! கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு- இன்று தீர்ப்பு கோவை சா்வதேச… Read More »கோவை..கல்லூரி மாணவி வன்கொடுமை விவகாரம்.. 3 பேர் ஆஜர்

கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு- இன்று தீர்ப்பு

  • by Editor

கோவை சா்வதேச விமான நிலையம் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகா் பகுதியில் கடந்த ஆண்டு நவம்பா் 2-ஆம் தேதி இரவு 20 வயது கல்லூரி மாணவி, ஒண்டிப்புதூரைச் சோ்ந்த 25 வயது ஆண் நண்பருடன்… Read More »கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு- இன்று தீர்ப்பு

கோவை: எஸ்.ஐ-யை வெட்டிய ரவுடி சுட்டுப்பிடிப்பு

  • by Editor

கோவையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபடும் சம்பவம் அதிகரித்து வந்தது. அதனைத் தொடர்ந்து, குற்றவாளியை பொறி வைத்து பிடிக்க போலீசார் திட்டமிட்டனர். போலீசார் விசாரணையில் இந்த தொடர் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டது… Read More »கோவை: எஸ்.ஐ-யை வெட்டிய ரவுடி சுட்டுப்பிடிப்பு

கோவையில் மகளிர் சுய உதவி குழுவினரின் உணவு திருவிழா துவக்கம்

  • by Editor

கோவையில் மகளிர் சுய உதவி குழுவினரின் உணவு திருவிழா இன்று துவங்கியது. தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சுய உதவிக் குழுவின் வஉசி பூங்கா மைதானத்தில் மண்டல அளவிலான உணவுத் திருவிழா இன்று துவங்கியது.… Read More »கோவையில் மகளிர் சுய உதவி குழுவினரின் உணவு திருவிழா துவக்கம்

error: Content is protected !!