Skip to content

திருப்பூர்

காங்கேயத்தில் கார் விபத்து: நர்ஸ் உள்பட 3 பேர் பலி

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறு பகுதியை சேர்ந்தவர் ராஜா (46). இவரது மனைவி ஜானகி (40). இவர் ஈரோடு மாவட்டம், அரச்சலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்பந்த செவிலியராக பணிபுரிந்து வருகிறார்.… Read More »காங்கேயத்தில் கார் விபத்து: நர்ஸ் உள்பட 3 பேர் பலி

திருப்பூர் தம்பதி கொலையில் 4 பேர் கைது- பகீர் தகவல்

ஈரோடு மாவட்டம் சிவகிரி விலாங்காட்டு வலசு கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி (75). அவரது மனைவி பாக்கியம் (65). இவர்களுக்கு கவிசங்கர் என்ற மகனும், பானுமதி என்ற மகளும் உள்ளனர். மகன், மகள் தனியாக வசித்து… Read More »திருப்பூர் தம்பதி கொலையில் 4 பேர் கைது- பகீர் தகவல்

திருப்பூர் நர்ஸ் கொடூர கொலை

திருப்பூர் மாவட்டம் பூம்புகார் நகர் குடியிருப்பு பகுதியில் தனியார் மருத்துவமனை செவிலியர் ஒருவர், தலையில் கல்லைப் போட்டு  கொலை செய்யப்பட்டுள்ளார்.  தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், தலை மற்றும் கை நசுங்கிய நிலையில்… Read More »திருப்பூர் நர்ஸ் கொடூர கொலை

error: Content is protected !!