செங்கல்பட்டு அருகே லாரியை கடத்திய மர்மநபர்… விரட்டி பிடித்த போலீசார்
https://youtu.be/e2hH8JBGWj8?si=pSzbDhoXo7LR8lacசெங்கல்பட்டு சுங்கச்சாவடி அருகே கனரக லாரியை நிறுத்திவிட்டு அதன் ஓட்டுனர் டீ சாப்பிடுவதற்காக அருகில் இருந்த கடைக்கு சென்றுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் லாரியின் உள்ளே ஏறி லாரியை தேசிய நெடுஞ்சாலை… Read More »செங்கல்பட்டு அருகே லாரியை கடத்திய மர்மநபர்… விரட்டி பிடித்த போலீசார்