Skip to content

திருப்பத்தூர்

நாட்றம்பள்ளி அருகே கலெக்டர் காலில் விழுந்து மனு அளித்த மூதாட்டி..

https://youtu.be/ja1ip3P1nxY?si=favRXQNUyJ5tp-LQதிருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த நெக்குந்தி ஊராட்சிக்குட்பட்ட பெத்தகல்லுபள்ளி பகுதியில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் வார சந்தை, நியாயவிலை கடை, கலைஞர் கனவு இல்லம் திட்டப் பயனாளிகள், மகளிர் சுய… Read More »நாட்றம்பள்ளி அருகே கலெக்டர் காலில் விழுந்து மனு அளித்த மூதாட்டி..

நாட்றம்பள்ளி அருகே போலி டாக்டர் கைது..

https://youtu.be/PGiUXmaz0gc?si=RTGr1WjFxJZS8fsFதிருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பந்தாரப்பள்ளி காமராஜ் நகர் பகுதியில் நிரல்பிஸ்வாஸ் என்பவரின் மகன் ரத்தின் (எ) பிஸ்வாஸ் இவர் முறையான மருத்துவம் படிக்காமல் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு நாட்றம்பள்ளி அடுத்த சண்டியூர் பகுதியில்… Read More »நாட்றம்பள்ளி அருகே போலி டாக்டர் கைது..

மணல் விவகாரம்.. எஸ்ஐ சஸ்பெண்ட்…

https://youtu.be/ylcP0bhB02o?si=xrv9Rp3j9p5ja64nவாணியம்பாடி அருகே பாலாறு குறுக்கே கட்டப்பட்டு வரும் மேம்பால பணியின் போது மணல் கொள்ளை நடைபெற்றதாக கிராம நிர்வாக அலுவலர் கொடுக்கப்பட்ட புகார் மீது உரிய விசாரணை செய்யாததால் அம்பலூர் உதவி ஆய்வாளர் தற்காலிக… Read More »மணல் விவகாரம்.. எஸ்ஐ சஸ்பெண்ட்…

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக செப்டிக் டேங்கில் விழுந்த மாடு மீட்பு

https://youtu.be/ooJ7LZ-CQTY?si=B_lV0ayE3QZDyJDnதிருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த செண்பகவல்லி என்பவருக்கு சொந்தமான மாடு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள செப்டிக் டேங்கில் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு விழுந்துள்ளது. இன்று காலை… Read More »திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக செப்டிக் டேங்கில் விழுந்த மாடு மீட்பு

திருப்பத்தூர் அருகே வாலிபர் எரியில் தவறி விழுந்து பலி…

https://youtu.be/GHzdbdZvfhE?si=a41JnYJ_ERmHwkDzதிருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த விஷமங்கலம் பகுதியைச் சேர்ந்த பழனி மகன் பாலாஜி (22) இவர் 12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு மூன்று முறை நீட் தேர்வு எழுதி உள்ளார். மேலும் தற்போது வரவிருக்கும் நீட்… Read More »திருப்பத்தூர் அருகே வாலிபர் எரியில் தவறி விழுந்து பலி…

திருப்பத்தூரில் 3 மாதமாக தண்ணீர் இல்லை… சாலை மறியல்

https://youtu.be/ZLtyWFEHbNI?si=mC45sy0sEwDSUq0bதிருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட 36வது வார்டு குடியரசுநகர் பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அப்பகுதிமக்களுக்கு குடிநீர்விநியோகம் செய்யும் மின்மோட்டார் பழுதானதால் கடந்த மூன்று மாதகாலமாக அப்பகுதியில்… Read More »திருப்பத்தூரில் 3 மாதமாக தண்ணீர் இல்லை… சாலை மறியல்

மூதாட்டி படுகொலை… கை-கால் கட்டி கிணற்றில் வீச்சு…

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ப. முத்தம்பட்டி பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மனைவி நாகம்மாள் (65). இவரது கணவர் கேத்தாண்டப்பட்டி சுகர் மில்யில் பணியாற்றி வந்த நிலையில் கடந்த 10வருடங்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். இவர்களுக்கு திருமணமாகி… Read More »மூதாட்டி படுகொலை… கை-கால் கட்டி கிணற்றில் வீச்சு…

நிலத்தகராறு… வீட்டின் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்த போலீசார்- பரபரப்பு

https://youtu.be/WPXj53IbOKM?si=_u6V9TRaswnvvrz2திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ‌ ராஜலட்சுமி மற்றும் முரளி என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளன. மேலும் ராஜி மற்றும் அவருடைய… Read More »நிலத்தகராறு… வீட்டின் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்த போலீசார்- பரபரப்பு

எருது விடும் திருவிழா.. மந்தையில் பல்டி அடித்த எருதால் பரபரப்பு…

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த குனிச்சி மோட்டூர் பகுதியில் மாபெரும் எருது விடும் திருவிழா ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்த எருதுவிடும் திருவிழாவில், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, ராணிப்பேட்டை, வேலூர்… Read More »எருது விடும் திருவிழா.. மந்தையில் பல்டி அடித்த எருதால் பரபரப்பு…

திருப்பத்தூர்…. அரசு பள்ளியில் சைக்கிள் ஸ்டாண்ட் அமைப்பதற்கான பூமி பூஜை…

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் பள்ளி மாணவிகள் மிதிவண்டி நிறுத்துவதற்கு போதுமான வசதி… Read More »திருப்பத்தூர்…. அரசு பள்ளியில் சைக்கிள் ஸ்டாண்ட் அமைப்பதற்கான பூமி பூஜை…

error: Content is protected !!