Skip to content

அரியலூர்

17 வயது இளம்பெண் மாயம்…. தீவிர தேடுதலில் அரியலூர் போலீசார்

https://youtu.be/e2hH8JBGWj8?si=pSzbDhoXo7LR8lac17 வயது இளம்பெண் மாயம்… தீவிர தேடுதலில் அரியலூர் காவல் நிலையம் உள்ளது. அரியலூர் காவல் நிலைய ஆய்வாளர் விடுத்துள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு மாநிலம், அரியலூர் மாவட்டம், அரியலூர் காவல் நிலையம் குற்ற… Read More »17 வயது இளம்பெண் மாயம்…. தீவிர தேடுதலில் அரியலூர் போலீசார்

ஜெயங்கொண்டம்… ஏரியில் மூழ்கி வாலிபர் பலி… உடல் மீட்பு

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே புதுக்குடி கிராமத்தைச் சேர்ந்த வடிவேலு என்பவரது மகன் நீதிபதி வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் இவர் அதே… Read More »ஜெயங்கொண்டம்… ஏரியில் மூழ்கி வாலிபர் பலி… உடல் மீட்பு

அரியலூர்.. சாலையில் தேங்கிய நீரில் குளித்து நூதன போராட்டம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மீன்சுருட்டி -கல்லாத்தூர் சாலை பழுதாகி கரடு முரடான போக்குவரத்திற்கு லாயக்கற்ற சாலையை உள்ளது மாநில நெடுஞ்சாலையாக மாற்றி தரம் உயர்த்தி சாலையை செப்பனிட கோரி வீடுகள் தோறும் கருப்புக்கொடி… Read More »அரியலூர்.. சாலையில் தேங்கிய நீரில் குளித்து நூதன போராட்டம்

அரியலூர் மாவட்ட பள்ளிக்கல்வி வாகனங்கள்-கலெக்டர் நேரில் ஆய்வு

https://youtu.be/iyEYWgbRq_E?si=qY_dgSBOaHA_vMqNஅரியலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில், அரியலூரில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் பள்ளிக்கல்வி வாகனங்கள் கூட்டுக்குழு ஆய்வு செய்யும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழ்நாடு… Read More »அரியலூர் மாவட்ட பள்ளிக்கல்வி வாகனங்கள்-கலெக்டர் நேரில் ஆய்வு

10ம் வகுப்பு பொதுத்தேர்வு- அரியலூர் மாணவி முதலிடம்- கமல் வாழ்த்து

https://youtu.be/iyEYWgbRq_E?si=qY_dgSBOaHA_vMqNபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த அரியலூர் மாணவி சோஃபியாவைப் பாராட்டிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன். தமிழ்நாடு அரசு நடத்திய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வின் முடிவுகள் இன்று வெளியாகின. அதில்… Read More »10ம் வகுப்பு பொதுத்தேர்வு- அரியலூர் மாணவி முதலிடம்- கமல் வாழ்த்து

அரியலூர் பகுதியில் காற்றுடன் திடீர் மழை… மக்கள் மகிழ்ச்சி

https://youtu.be/91-D_uNnjW8?si=LgmSzg2kRAKqcrSxஅரியலூர் மாவட்டம் முழுவதும் கடந்த 15 தினங்களாககத்தரி வெயில் மக்களை வாட்டி வந்த நிலையில், மக்கள் மதிய வேளையில் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் நிலை இருந்தது. இந்நிலையில் இன்று மாலை பலத்த காற்று வீசிய… Read More »அரியலூர் பகுதியில் காற்றுடன் திடீர் மழை… மக்கள் மகிழ்ச்சி

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் ”அரியலூர் மாணவி” மாநில அளவில் முதலிடம்

https://youtu.be/ylcP0bhB02o?si=xrv9Rp3j9p5ja64nஅரியலூர் -கோகிலாம்பாள் 10 ம் வகுப்பு பொது தேர்வில் சோபியா மாணவி 499 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே குழவடையான் கிராமத்தில் கோகிலாம்பாள் மேல்நிலைப்பள்ளி… Read More »10ம் வகுப்பு பொதுத்தேர்வில் ”அரியலூர் மாணவி” மாநில அளவில் முதலிடம்

அரியலூர்: 2 ,204 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்கள்

அரியலூர் மாவட்டத்திற்குட்பட்ட வெண்மான்கொண்டான், கருப்பிலாக்கட்டளை, திருமானூர், அன்னிமங்கலம், கீழக்காவட்டாங்குறிச்சி ஆகிய ஊராட்சிகளில்   மக்களுடன் முதல்வர்  மூன்றாம்  கட்ட சிறப்பு முகாம்   இன்று நடந்தது.  இதனை  அமைச்சர்கள் சிவசங்கர்,  சி.வி. கணேசன்  தொடங்கி வைத்து  2,204… Read More »அரியலூர்: 2 ,204 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்கள்

அரியலூர் அருகே மூளைச்சாவு-உடல் உறுப்புகள் தானம்- அரசு மரியாதை

அரியலூர் மாவட்டம் காவனூர் கிராமத்தைச் சேர்ந்த பாக்கியராஜ் என்பவர் மூளைச் சாவு அடைந்ததால் அவரது உடல் உறுப்புகள் தானம் வழங்கப்பட்டது. இதற்குப் பின்னர் உயிரிழந்த பாக்யராஜின் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. அரியலூர்… Read More »அரியலூர் அருகே மூளைச்சாவு-உடல் உறுப்புகள் தானம்- அரசு மரியாதை

செல்லூர் ராஜூவை கண்டித்து ராணுவ வீரர்கள் போராட்டம்

இந்தியா-பாகிஸ்தான இடையே அண்மையில் நடைபெற்ற செந்தூர் ராணுவ தாக்குதல் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ராணுவ வீரர்கள் என்ன செய்தார்கள், அனைத்தையும் செய்தது பிரதமர் நரேந்திர மோடி தான் என ராணுவ… Read More »செல்லூர் ராஜூவை கண்டித்து ராணுவ வீரர்கள் போராட்டம்

error: Content is protected !!