அரசு பஸ் மோதி 18 மாடுகள் பலி….பெரும் சோகம்
தேனி மாவட்டம் தேவாரம் பகுதியை சேர்ந்த சுரிளிச்சாமி என்பவர் ஏராளமான மாடுகளை வளர்த்து வருகிறார். நூற்றுக்கும் மேற்பட்ட நாட்டு இன மாடுகளை உரத்திற்காக தோட்டங்களில் தொழுவம் அமைத்து மேய்ச்சல் செய்து வருகிறார். நேற்றிரவு டி.கள்ளிப்பட்டி… Read More »அரசு பஸ் மோதி 18 மாடுகள் பலி….பெரும் சோகம்