Skip to content

விழுப்புரம்

நூடுல்ஸ் சாப்பிட்ட இளைஞர் பரிதாப பலி…விழுப்புரத்தில் சோகம்

விழுப்புரம் மாவட்டம் கீழ்பெரும்பாக்கம் திருபுகழ் தெருவினை சேர்ந்த மனோஜ் குமார் என்ற 24 வயது இளைஞர் விழுப்புரத்தில் உள்ள தனியார் துணிக்கடை ஒன்றில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கு மூன்று நாட்களாக வயிற்று போக்கு… Read More »நூடுல்ஸ் சாப்பிட்ட இளைஞர் பரிதாப பலி…விழுப்புரத்தில் சோகம்

என்னுடன் இருப்பவர்களுக்கே தேர்தலில் சீட்- ராமதாஸ் அதிரடி

  பாமக நிறுவனர் ராமதாஸ் தைலாபுரத்தில் இன்று  செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “எல்லாப் பிரச்சினைக்களுக்கும் ஒரு தீர்வு உண்டு. அதுபோல் பாமகவில் நிலவும் பிரச்சினைக்கும் தீர்வு வரும். பாமகவை தொடர்ந்து 46… Read More »என்னுடன் இருப்பவர்களுக்கே தேர்தலில் சீட்- ராமதாஸ் அதிரடி

மாா்பிலும், முதுகிலும் குத்துகிறார் அன்புமணி- ராமதாஸ் உருக்கம்

பாமக நிறுவனர் ராமதாஸ்சுக்கும், அவரது மகன்  அன்புமணிக்கும்  கட்சி தலைமை பதவியில் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்  நேற்று தைலாபுரம் தோட்டத்தில் பேட்டி அளித்த  ராமதாஸ்,  அன்புமணி மீது சரமாரி குற்றச்சாட்டுகளை கூறினார். தொடர்ந்து… Read More »மாா்பிலும், முதுகிலும் குத்துகிறார் அன்புமணி- ராமதாஸ் உருக்கம்

error: Content is protected !!