Skip to content

தஞ்சாவூர்

தஞ்சை ராஜகோபால சுவாமி கோவிலில் மகா சுதர்சன ஹோமம்..திரளான பக்தர்கள் தரிசனம்

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தை சார்ந்த 88 கோவில்களுள் ஒன்றாக தஞ்சை வடக்கு வீதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராஜகோபால சுவாமி கோவில் திகழ்கிறது. தஞ்சாவூரில் சுதர்சன ஆழ்வார் என்கிற சக்கரத்தாழ்வாருக்கு என்றுள்ள ஒரே கோவில் இதுவாகும்.… Read More »தஞ்சை ராஜகோபால சுவாமி கோவிலில் மகா சுதர்சன ஹோமம்..திரளான பக்தர்கள் தரிசனம்

தஞ்சை அருகே தம்பிக்கோட்டை வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்..

தம்பிக்கோட்டை வராகி அம்மன் கோவிலில் ஆசார நவராத்திரி எட்டாம் நாள் திருவிழா நடைபெற்ற வருகிறது எட்டாம் நாள் நவராத்திரி விழா முன்னிட்டு திருக்கோவில் வராகி அம்மனுக்கு பக்தர்கள் முளைப்பாரி எடுத்தல் மற்றும் அக்கினி குண்டத்தில்… Read More »தஞ்சை அருகே தம்பிக்கோட்டை வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்..

பட்டுக்கோட்டை அருகே காளியம்மன் கோவிலில் அஷ்ட பந்தனா மகா கும்பாபிஷேகம்

ராஜா மடம் காளியம்மன் கோவிலில் அஷ்ட பந்தனா மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ராஜா மடம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற… Read More »பட்டுக்கோட்டை அருகே காளியம்மன் கோவிலில் அஷ்ட பந்தனா மகா கும்பாபிஷேகம்

தஞ்சையில் சிறுமியை வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை

தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குட்பட்ட முன்னையம்பட்டி பகுதியில் கடந்த 29.03.2022-ம் தேதி 15 வயது சிறுமியை அவரது பெரியப்பாவே பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் பாதிக்கப்பட்ட சிறுமி கொடுத்த புகார்… Read More »தஞ்சையில் சிறுமியை வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை

தஞ்சை பெரிய கோவிலில் மஹாவாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா

உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோயிலில் மஹாவாராஹி அம்மனுக்கு 23 ஆம் ஆண்டு ஆஷாட நவராத்திரி விழா மஹாகணபதி ஹோமத்துடன கடந்த 25 ஆம் தேதி துவங்கியது 6 ஆம் நாளான இன்று மாதுளை அலங்காரம்… Read More »தஞ்சை பெரிய கோவிலில் மஹாவாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா

தஞ்சை அருகே ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட சென்ற 17வயது சிறுவன்

  • by Authour

தஞ்சாவூர் அருகே வெண்ணாற்றில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற 17 வயது சிறுவன் ஆற்றின் வேகத்தில் இழுத்துச் செல்லப்பட்டார். இதனால் அவரை தேடும் பணி நேற்றும் 2ம் நாளாக தொடர்ந்து நடந்தது. தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டி… Read More »தஞ்சை அருகே ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட சென்ற 17வயது சிறுவன்

தஞ்சை மாணவன் தற்கொலை, பரபரப்பு கடிதம்

தஞ்சாவூர் மாதா கோட்டை பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் இவர்  பேட்டரி கடை நடத்தி வருகிறார். இவரது ஒரே மகன் ஸ்ரீராம், தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் பள்ளியில் ( வேலம்மாள்… Read More »தஞ்சை மாணவன் தற்கொலை, பரபரப்பு கடிதம்

பெற்றோரை இழந்த பெண்ணுக்கு திருமணம் நடத்தி வைத்த ஐஏஎஸ் அதிகாரி

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள ரெட்டவயல் பகுதியை சேர்ந்தவர்கள் கண்ணையா – செல்வி தம்பதி. இவர்களின் மூத்த மகள் பாண்டிமீனா, நர்சிங் படித்தவர். இரண்டாவது மகள் பாண்டிஸ்வரி. கண்ணையா நுரையீரல் பாதிப்பாலும், செல்வி… Read More »பெற்றோரை இழந்த பெண்ணுக்கு திருமணம் நடத்தி வைத்த ஐஏஎஸ் அதிகாரி

பாபநாசம் அருகே பருத்தி மறைமுக ஏலம்…

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் கீழ் இயங்கி வரும் பாபநாசம் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடந்தது. மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் கீழ் நடந்த… Read More »பாபநாசம் அருகே பருத்தி மறைமுக ஏலம்…

தஞ்சை…. குப்பை கிடங்கை இடமாற்றம் செய்யக்கோரி… அமமுக சார்பில் கையெழுத்து இயக்க போராட்டம்

தஞ்சாவூர் மாநகராட்சி ஜெபமாலபுரம் குப்பை கிடங்கு நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. மழை காரணமாக இந்த குப்பை கிடங்கில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் கோடை காலங்கள் மற்றும் காற்று காலங்களில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு… Read More »தஞ்சை…. குப்பை கிடங்கை இடமாற்றம் செய்யக்கோரி… அமமுக சார்பில் கையெழுத்து இயக்க போராட்டம்

error: Content is protected !!