Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சாவூர்

தஞ்சையில் சிறுமியை வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை

தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குட்பட்ட முன்னையம்பட்டி பகுதியில் கடந்த 29.03.2022-ம் தேதி 15 வயது சிறுமியை அவரது பெரியப்பாவே பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் பாதிக்கப்பட்ட சிறுமி கொடுத்த புகார்… Read More »தஞ்சையில் சிறுமியை வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை

தஞ்சை பெரிய கோவிலில் மஹாவாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா

உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோயிலில் மஹாவாராஹி அம்மனுக்கு 23 ஆம் ஆண்டு ஆஷாட நவராத்திரி விழா மஹாகணபதி ஹோமத்துடன கடந்த 25 ஆம் தேதி துவங்கியது 6 ஆம் நாளான இன்று மாதுளை அலங்காரம்… Read More »தஞ்சை பெரிய கோவிலில் மஹாவாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா

தஞ்சை அருகே ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட சென்ற 17வயது சிறுவன்

  • by Authour

தஞ்சாவூர் அருகே வெண்ணாற்றில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற 17 வயது சிறுவன் ஆற்றின் வேகத்தில் இழுத்துச் செல்லப்பட்டார். இதனால் அவரை தேடும் பணி நேற்றும் 2ம் நாளாக தொடர்ந்து நடந்தது. தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டி… Read More »தஞ்சை அருகே ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட சென்ற 17வயது சிறுவன்

தஞ்சை மாணவன் தற்கொலை, பரபரப்பு கடிதம்

தஞ்சாவூர் மாதா கோட்டை பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் இவர்  பேட்டரி கடை நடத்தி வருகிறார். இவரது ஒரே மகன் ஸ்ரீராம், தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் பள்ளியில் ( வேலம்மாள்… Read More »தஞ்சை மாணவன் தற்கொலை, பரபரப்பு கடிதம்

பெற்றோரை இழந்த பெண்ணுக்கு திருமணம் நடத்தி வைத்த ஐஏஎஸ் அதிகாரி

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள ரெட்டவயல் பகுதியை சேர்ந்தவர்கள் கண்ணையா – செல்வி தம்பதி. இவர்களின் மூத்த மகள் பாண்டிமீனா, நர்சிங் படித்தவர். இரண்டாவது மகள் பாண்டிஸ்வரி. கண்ணையா நுரையீரல் பாதிப்பாலும், செல்வி… Read More »பெற்றோரை இழந்த பெண்ணுக்கு திருமணம் நடத்தி வைத்த ஐஏஎஸ் அதிகாரி

பாபநாசம் அருகே பருத்தி மறைமுக ஏலம்…

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் கீழ் இயங்கி வரும் பாபநாசம் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடந்தது. மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் கீழ் நடந்த… Read More »பாபநாசம் அருகே பருத்தி மறைமுக ஏலம்…

தஞ்சை…. குப்பை கிடங்கை இடமாற்றம் செய்யக்கோரி… அமமுக சார்பில் கையெழுத்து இயக்க போராட்டம்

தஞ்சாவூர் மாநகராட்சி ஜெபமாலபுரம் குப்பை கிடங்கு நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. மழை காரணமாக இந்த குப்பை கிடங்கில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் கோடை காலங்கள் மற்றும் காற்று காலங்களில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு… Read More »தஞ்சை…. குப்பை கிடங்கை இடமாற்றம் செய்யக்கோரி… அமமுக சார்பில் கையெழுத்து இயக்க போராட்டம்

தஞ்சை…அருந்ததியர் குடியிருப்பு பகுதியில் திராவிடத்தமிழர் கட்சி போராட்டம்..

தஞ்சை மேம்பாலம் அருகில் உள்ள ஆர்எம்எச் அருந்ததியர் குடியிருப்பு பகுதியில் இன்று திராவிடத்தமிழர் கட்சி மற்றும் அப்பகுதி மக்கள் உள்ளிருப்பு தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதற்கு திராவிடத்தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் ரெங்கராஜ் தலைமை… Read More »தஞ்சை…அருந்ததியர் குடியிருப்பு பகுதியில் திராவிடத்தமிழர் கட்சி போராட்டம்..

தஞ்சை-விவசாயிகளை ஒருமையில் பேசி தாக்க முயன்ற காவல் உதவி ஆய்வாளர்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்க கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு துறை அதிகாரிகளும் விவசாயிகளும் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டு… Read More »தஞ்சை-விவசாயிகளை ஒருமையில் பேசி தாக்க முயன்ற காவல் உதவி ஆய்வாளர்.

பாம்பு கடித்து விவசாயி பலி… தஞ்சை அருகே சோகம்..

  • by Authour

https://youtu.be/ulypAPbe-Es?si=SyCI99vctJXJcdiYதஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள வீரியங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கன் மகன் எம்.ஆர்.கணேசன் (65), விவசாயியான இவர் செவ்வாய்க்கிழமை மாலை, வீரியங்கோட்டையில் உள்ள தனது விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது… Read More »பாம்பு கடித்து விவசாயி பலி… தஞ்சை அருகே சோகம்..

தஞ்சை..சார் பதிவாளரிடமிருந்து கணக்கில் வராத ரூ.70 ஆயிரம் பறிமுதல்…

தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர், சார் பதிவாளர் அலுவலகத்தில், அதிகளவில் லஞ்சம் பெறப்படுவதாக புகார் எழுந்தது. இதன் அடிப்படையில், தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., அன்பரசன், இன்ஸ்பெக்டர்கள் சரவணன், அருண் பிரசாத் ஆகியோர், நேற்று மதியம்,… Read More »தஞ்சை..சார் பதிவாளரிடமிருந்து கணக்கில் வராத ரூ.70 ஆயிரம் பறிமுதல்…

திருச்சி- தாம்பரம் சிறப்பு விரைவு ரயில் 29ம் தேதியுடன் முடிவடைகிறது.. பயணிகள் ஏமாற்றம்

  • by Authour

கடந்த 3 மாதங்களுக்கு மேலாக இயக்கப் பட்டு வரும் திருச்சி – தாம்பரம் திருச்சி – தாம்பரம் சிறப்பு விரைவு இரயில் (வண்டி எண் : 06190/ 06191) வருகின்ற 29 ந் தேதியுடன்… Read More »திருச்சி- தாம்பரம் சிறப்பு விரைவு ரயில் 29ம் தேதியுடன் முடிவடைகிறது.. பயணிகள் ஏமாற்றம்

கபிஸ்தலம் அருகே பருத்தி மறைமுக ஏலம்…

  • by Authour

தஞ்சாவூர் விற்பனை குழுவின் கீழ் இயங்கி வருகிற பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே கீழக்கொட்டையூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடந்தது. தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் சுதா, விற்பனைக்குழு… Read More »கபிஸ்தலம் அருகே பருத்தி மறைமுக ஏலம்…

பாபநாசம் அருகே ஸ்ரீ மத்ச புரீஸ்வரர் கோவிலில் அம்பாளுக்கு 108 மூலிகைகளால் அபிஷேகம்

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே கோவில் தேவராயன் பேட்டையில் எழுந்தருளியுள்ள அருள்மிகு சுகந்த குந்தளாம்பிகை உடனுறை ஸ்ரீ மத்ச புரீஸ்வரர் ஆலயத்தில் சுவாமி, அம்பாளுக்கு 108 மூலிகைகளால் அபிஷேகம் நடந்தது. எடப்பாடி திருமூலர் மூலிகை… Read More »பாபநாசம் அருகே ஸ்ரீ மத்ச புரீஸ்வரர் கோவிலில் அம்பாளுக்கு 108 மூலிகைகளால் அபிஷேகம்

தஞ்சை வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தர்ணா

  • by Authour

https://youtu.be/FCik7diazSE?si=bD3iQkJrEIlPt7A5தஞ்சாவூர் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஏழு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வருவாய்த் துறையில் களப்பணியாளர்களுக்கு போதிய கால அவகாசம் வழங்காமல் இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு மன அழுத்தத்துடன் பணி புரியும்… Read More »தஞ்சை வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தர்ணா

தஞ்சை மருத்துவ கல்லூரி உணவக சாம்பாரில் பல்லி

  • by Authour

https://youtu.be/FCik7diazSE?si=bD3iQkJrEIlPt7A5தஞ்சாவூர்,மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் உள்ள உணவகத்தில் உணவு வாங்கி வந்து நோயாளி சாப்பிட முயன்ற போது, சாம்பாரில் பல்லி கிடந்ததால் அதிர்ச்சியடைந்தார். இது குறித்து நோயாளியின் உறவினர்கள்,  உணவகத்தில் பணியில் இருந்தவர்களிடம் தெரிவித்தனர்.  இது தொடர்பாக,… Read More »தஞ்சை மருத்துவ கல்லூரி உணவக சாம்பாரில் பல்லி

தஞ்சை பெரிய கோவிலில் ஆஷாட நவராத்திரி விழா துவங்கியது

  • by Authour

https://youtu.be/FCik7diazSE?si=bD3iQkJrEIlPt7A5மாமன்னன் ராஜராஜ சோழனால் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்டது. உலக பிரசித்தி பெற்றதும், கட்டிடக்கலைக்கு சான்றாய் விளங்கும் இக்கோவிலுக்கு தினமும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலம், வெளிநாடுகளில்… Read More »தஞ்சை பெரிய கோவிலில் ஆஷாட நவராத்திரி விழா துவங்கியது

கடலில் பாதுகாப்பு ஒத்திகை: தஞ்சை போலீசார் அதிரடி நடவடிக்கை

  • by Authour

https://youtu.be/FCik7diazSE?si=bD3iQkJrEIlPt7A5தீவிரவாதிகள், கடத்தல்காரர்கள் கடல்  வழியாக ஊடுருவலை தடுக்கும் வகையில் இன்று  பாதுகாப்பு ஒத்திகை  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது வருகிறது, கடலோர பாதுகாப்பு குழும காவல்துறை கூடுதல் இயக்குனர் சஞ்சய் குமார் உத்தரவின் பேரில் தஞ்சை மாவட்ட… Read More »கடலில் பாதுகாப்பு ஒத்திகை: தஞ்சை போலீசார் அதிரடி நடவடிக்கை

அதிராம்பட்டினம்.. சூறைக்காற்று… மரக்கிளைகளால் இடையூறு..அகற்றும்படி கோரிக்கை

  • by Authour

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் சாலை ஓர மரங்கள் சூறைக்காற்று அடித்ததால் மரக்கிளைகள் தணிந்து வாகனங்கள் மீது உரசுகிறது. வாகன ஓட்டிகள் மரக்கிளைகளை அகற்ற வேண்டும் என்று நெடுஞ்சாலை துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர் தஞ்சை மாவட்டம்… Read More »அதிராம்பட்டினம்.. சூறைக்காற்று… மரக்கிளைகளால் இடையூறு..அகற்றும்படி கோரிக்கை

கலைஞர் பல்கலைக்கு இடம் தயார்- அமைச்சர் கோவி செழியன் பேட்டி

  • by Authour

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் பொன்னேரி பழவேற்காடு சாலையில் பஜார் வீதியில் நடைபெற்றது. இதில் உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன், சிறுபான்மை நலத்துறை மற்றும்… Read More »கலைஞர் பல்கலைக்கு இடம் தயார்- அமைச்சர் கோவி செழியன் பேட்டி

தஞ்சை அதிகாரி மயங்கி விழுந்து சாவு…

தஞ்சாவூர், சீனிவாசபுரம் அருகே சேவப்பநாயக்கன்வாரி பகுதியை, சேர்ந்த தெய்வபாலன்54. இவர் தஞ்சாவூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில், முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளராகப் (இடைநிலை) பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று கலெக்டர் அலுவலகத்தில்,… Read More »தஞ்சை அதிகாரி மயங்கி விழுந்து சாவு…

குடிபோதையில் தகராறு.. பாபநாசம் அருகே கணவனை குத்திகொன்ற மனைவி கைது

கும்பகோணம் அடுத்த பாபநாசம் வட்டம் கபிஸ்தலம் அருகே  எருமைப்பட்டி  கிராமத்தில் வசித்து  வந்தவர் கலியமூர்த்தி (45).இவரது மனைவி சிந்தனைச் செல்வி (25). இவர்களுக்கு கனிஷ்கா (09) மற்றும் சிவகார்த்திகேயன் (07) என இரண்டு குழந்தைகள்… Read More »குடிபோதையில் தகராறு.. பாபநாசம் அருகே கணவனை குத்திகொன்ற மனைவி கைது

தஞ்சை பாளையப்பட்டியில் ஈமத் தாழிகள் கண்டுபிடிப்பு…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே தெற்குப் பாளையப்பட்டியில் ‘தாழவாரி’ எனப்படும் பகுதியில் ஈமத் தாழிகள் போன்று காணப்படுகிறது என்று பாளையப்பட்டி ஊராட்சி முன்னாள் தலைவர் ரெ. கமலதாசன் தகவல் அளித்தார். இதன் பேரில் கல்வெட்டு… Read More »தஞ்சை பாளையப்பட்டியில் ஈமத் தாழிகள் கண்டுபிடிப்பு…

யோகா தினம்… தஞ்சையில் 1500 பள்ளி மாணவர்கள் யோகா பயிற்சி…

தஞ்சாவூரில் மத்திய அரசின் தென்னகப் பண்பாட்டு மையத்தில் றசர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு 1500 க்கு மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்தனர் சர்வதேச யோகா தினம் ஆண்டுதோறும் ஜூன்… Read More »யோகா தினம்… தஞ்சையில் 1500 பள்ளி மாணவர்கள் யோகா பயிற்சி…

தஞ்சையில் காவிரி நீருக்கு மலர்தூவி வரவேற்பு…

தஞ்சாவூர் மாவட்டம் , கும்பகோணத்திற்கு வந்த காவிரி நீருக்கு மலர்கள் தூவி ஆரத்தி எடுத்து வரவேற்பு டெல்டா மாவட்டத்திற்கு குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை கடந்த 12-ந்தேதி திறக்கப்பட்டது. காவிரி நீர் கல்லணைக்கு வந்து அடைந்தது. கல்லணையில்… Read More »தஞ்சையில் காவிரி நீருக்கு மலர்தூவி வரவேற்பு…

தஞ்சை அருகே 16வயது சிறுமி வன்கொடுமை… ஜேசிபி ஆபரேட்டர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் அரியாணிப்பட்டி பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன் விக்னேஷ் (19). ஜேசிபி ஆபரேட்டர். இவர் பணி காரணமாக தஞ்சாவூர் அருகே ஒரு கிராமப்பகுதிக்கு வந்த போது அந்த பகுதியை சேர்ந்தவர் 16… Read More »தஞ்சை அருகே 16வயது சிறுமி வன்கொடுமை… ஜேசிபி ஆபரேட்டர் கைது

தண்டவாளம் அருகே முதியவர் படுங்காயங்களுடன் சடலமாக மீட்பு.. தஞ்சையில் பரிதாபம்…

தஞ்சாவூர் பழைய ஆதி மாரியம்மன் கோவில் பகுதியில் தண்டவாளம் அருகே ஒரு முதியவர் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். இது குறித்து அந்த வழியாக சென்ற பொதுமக்கள் உடனடியாக தஞ்சாவூர் இருப்புப்பாதை ரெயில்வே போலீஸ்… Read More »தண்டவாளம் அருகே முதியவர் படுங்காயங்களுடன் சடலமாக மீட்பு.. தஞ்சையில் பரிதாபம்…

தஞ்சை- 2 மாதத்திற்கு பின் கடலுக்கு சென்ற மீனவர்கள்… மகிழ்ச்சி

  • by Authour

https://youtu.be/kRIMOoXqsiw?si=2sZ6TdvuLVOzRlNAதஞ்சை மாவட்ட கடல் பகுதியில் மீன்கள் இனப்பெருக்க காலம் முடிந்து விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு இன்று சென்றனர் தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் சேதுபாவா சத்திரம் ஆகிய துறைமுக பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட விசைப்படகுகள்… Read More »தஞ்சை- 2 மாதத்திற்கு பின் கடலுக்கு சென்ற மீனவர்கள்… மகிழ்ச்சி

தார் சாலை அமைக்கும் பணி பேராவூரணி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்..

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தேர்வுநிலை பேரூராட்சியில், தமிழ்நாடு நகர்ப்புற சாலை கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் 2025 -26 இன் கீழ், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் பரிந்துரையின் பேரில், பேராவூரணி மற்றும் கூப்புளிக்காடு… Read More »தார் சாலை அமைக்கும் பணி பேராவூரணி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்..

தஞ்சை கடற் பகுதியில் கடல் சீற்றம்…மீன்துறை எச்சரிக்கை

  • by Authour

https://youtu.be/KPP6tAHA2dU?si=H4atG58AhvzbnOXaதஞ்சை கடற் பகுதியில் கடல் சீற்றம் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை கடலில் அதிவேக காற்று வீச கூடும் அதனால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லக்கூடாது என்று மீன் துறை எச்சரிக்கை கொடுத்ததன்… Read More »தஞ்சை கடற் பகுதியில் கடல் சீற்றம்…மீன்துறை எச்சரிக்கை

கலைஞர் பல்கலைக்கு ஒப்புதல் வழங்காமல் கவர்னர் இழுத்தடிப்பு- முதல்வர் ஆவேசம்

  • by Authour

தஞ்சை   மன்னர் சரபோஜி கல்லூரி  மைதானத்தில் இன்று அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.  ரூ.1,194 கோடியில்  புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற  திட்ட பணிகளை  தொடங்கி வைத்தும் முதல்வர் மு.க.… Read More »கலைஞர் பல்கலைக்கு ஒப்புதல் வழங்காமல் கவர்னர் இழுத்தடிப்பு- முதல்வர் ஆவேசம்

தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்- முதல்வர் ஸ்டாலின் பேச்சு

  • by Authour

தஞ்சை மத்திய மாவட்ட திமுக  செயலாளர்  துரை சந்திரசேகரன்  எம்.எல்.ஏ.வின்   சகோதரர் பாண்டியன்  மகள்  தனுஸ்ரீ,  வீரவிஜயன் திருமணம் இன்று  தஞ்சை மகாராஜா திருமண மண்டபத்தில் நடந்தது. இதில்  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்… Read More »தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்- முதல்வர் ஸ்டாலின் பேச்சு

டெல்டா கலெக்டர்களுடன், முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை

முதல்வர்  மு.க. ஸ்டாலின் நேற்று  மாலை  கல்லணையில் இருந்து  குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட்டார். இதில் அமைச்சர்கள் மற்றும்  டெல்டா மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்றனர். தண்ணீர் திறப்பு நிகழ்ச்சி முடிந்ததும்,  முதல்வர் ஸ்டாலின்… Read More »டெல்டா கலெக்டர்களுடன், முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை

தஞ்சை- வீட்டில் இருந்த ஸ்கூட்டர்-லேப்டாப் திருட்டு… மர்மநபர்கள் கைவரிசை

தஞ்சாவூர் மாவட்டம் மேல உளூர் அருகே பருத்திக்கோட்டை மெயின் ரோடு பகுதியை சேர்ந்த கணேசன் மகன் பாஸ்கரன். இவர் குடும்பத்துடன் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு, உறவினர் வீட்டிற்கு சென்று இருந்தார். இந்நிலையில் நேற்று… Read More »தஞ்சை- வீட்டில் இருந்த ஸ்கூட்டர்-லேப்டாப் திருட்டு… மர்மநபர்கள் கைவரிசை

தஞ்சை- விதவிதமாக அலங்கரிக்கப்பட்ட பல்லாக்கு… கண்டு ரசித்த பொதுமக்கள்

500 ஆண்டுகள் பாரம்பரியமாக நடைபெறும் தஞ்சாவூர் முத்து பல்லாக்கு. 15க்கும் மேற்பட்ட ஆலயங்களில் இருந்து விதவிதமாக அலங்கரிக்கப்பட்ட பல்லாக்குகளை ஒரே இடத்தில் கண்டு ரசித்த பொதுமக்கள். திருஞானசம்பந்தர் குருபூஜை ஆண்டு தோறும் வைகாசி மாதம்… Read More »தஞ்சை- விதவிதமாக அலங்கரிக்கப்பட்ட பல்லாக்கு… கண்டு ரசித்த பொதுமக்கள்

தஞ்சை ரவுடி மர்ம சாவு- நண்பர் வீட்டில் தூக்கில் தொங்கினார்

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் பகுதியை சேர்ந்த ரவி என்பவரின் மகன் ஜெகன் தமிழரசன் (32). பிரபல ரவுடி. இவர் மீது 2 கொலை வழக்குகள் உட்பட 13 வழக்குகள் நிலுவையில் உள்ளது.… Read More »தஞ்சை ரவுடி மர்ம சாவு- நண்பர் வீட்டில் தூக்கில் தொங்கினார்

தஞ்சை வருகிறார் முதல்வர் ஸ்டாலின்…. 2 நாள் நிகழ்ச்சி விவரம்

  • by Authour

தஞ்சை மாவட்டத்திற்கு வருகிற 15 மற்றும் 16 ஆகிய இரண்டு நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முதலமைச்சர்   மு.க. ஸ்டாலின் வருகிறார். 15ம் தேதி தஞ்சை வரும் முதல்வர்  பழைய  பஸ் நிலையம்… Read More »தஞ்சை வருகிறார் முதல்வர் ஸ்டாலின்…. 2 நாள் நிகழ்ச்சி விவரம்

ஓடும் பஸ்சில் 7பவுன் நகை அபேஸ்… தஞ்சையில் பரபரப்பு

தஞ்சாவூர் அருகே உள்ள கடகடப்பை நடுத்தெருவை சேர்ந்தவர் தமிழரசன். இவரது மனைவி ராமஜெயம் வயது 35). சம்பவத்தன்று இவர் தஞ்சை பழைய பஸ் நிலையத்திலிருந்து கறம்பக்குடி செல்லும் பஸ்சில் ஏறினார். பஸ் சிறிது தூரம்… Read More »ஓடும் பஸ்சில் 7பவுன் நகை அபேஸ்… தஞ்சையில் பரபரப்பு

தஞ்சை பெரிய கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் பணம் திருடிய மூதாட்டி..

தஞ்சை பெரிய கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த மூதாட்டி ஒருவர் பணத்தை திருடிய போது கையும் களவுமாக பிடிபட்டார். தஞ்சை பெரியகோயில் உலக பிரசித்தி பெற்ற கோயிலாக விளங்கி வருகிறது. தமிழர்களின்… Read More »தஞ்சை பெரிய கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் பணம் திருடிய மூதாட்டி..

பட்டுக்கோட்டையில் கார் தீயில் எரிந்து சேதம்

  • by Authour

https://youtu.be/bqI1gB6bklI?si=kZj6wKcJwQGuACoIதஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை நாடி முத்து நகரில் அரசு மேல்நிலைப் பள்ளி எதிர்ப்புறம் டிரான்ஸ்பார்மர் அருகில் பார்க் செய்யப்பட்டிருந்த கார் இரவு 08-மணிக்கு திடீரென்று தீப்பிடித்து எறிந்தது. பொதுமக்கள் மின்வாரியத்திற்கு தகவல் கொடுத்தவுடன் மின்… Read More »பட்டுக்கோட்டையில் கார் தீயில் எரிந்து சேதம்

தஞ்சை சுப்ரமணியசாமி கோவிலில்.. சுப்ரமணியருக்கு சிறப்பு அபிஷேகம்

வைகாசி விசாகத்தை முன்னிட்டு தஞ்சை பூக்காரத் தெரு அருள்மிகு சுப்ரமணியசாமி கோவிலில் சுப்ரமணியருக்கு பல வகையான அபிஷேக பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர். தஞ்சை பூக்கார… Read More »தஞ்சை சுப்ரமணியசாமி கோவிலில்.. சுப்ரமணியருக்கு சிறப்பு அபிஷேகம்

தஞ்சை அருகே நாளை ஜெம்புகேஸ்வரர் கோவிலில் புதிய தேர் வௌ்ளோட்டம்

தஞ்சை மாவட்டம், காசவளநாடு கோவிலூரில் அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜெம்புகேஸ்வரர் கோயில் உள்ளது. பழமையான இக்கோயிலில் பல ஆண்டுகளுக்கு முன் பங்குனி உத்திர பிரமோத்சவத்தின் போது தேரோட்டம் நடைபெற்றுள்ளது. அதன்பிறகு தேர் பழுதானதால் தேரோட்டம் நடைபெறவில்லை.… Read More »தஞ்சை அருகே நாளை ஜெம்புகேஸ்வரர் கோவிலில் புதிய தேர் வௌ்ளோட்டம்

தஞ்சை- தேரோட்டத்தில் பிஎஸ்எப் வீரர் வெயிலால் மயங்கி விழுந்து பலி..

தஞ்சாவூர் அருகே காசிவிஸ்வநாதர் கோயில் தேரோட்டத்தின் போது பிஎஸ்எப் வீரர் வெயில் தாக்கத்தால் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு யானைக்கால் தெருவை சேர்ந்த சரவணவேல் என்பவரின் மகன்… Read More »தஞ்சை- தேரோட்டத்தில் பிஎஸ்எப் வீரர் வெயிலால் மயங்கி விழுந்து பலி..

தஞ்சை-மரம் வெட்டும்போது மின்கம்பம் சாய்ந்து முதியவர் பலி

தஞ்சாவூர் ரெட்டிபாளையம் சாலை வகாப் நகரைச் சேர்ந்தவர் பிரேம்குமார் மனைவி காயத்ரி. இவர் தனது தாய் சாரதாவுடன் இணைந்து பெரிய கோயில் அருகே சோழன் சிலை பேருந்து நிறுத்தப் பகுதியில் சாலையோரம் பொம்மை மற்றும்… Read More »தஞ்சை-மரம் வெட்டும்போது மின்கம்பம் சாய்ந்து முதியவர் பலி

ரூ.4.8 கோடியை வட்டியுடன் கொடுங்க.. தொல்லியல் துறைக்கு தஞ்சை மாநகராட்சி கடிதம்

தஞ்சை பெரிய கோவிலில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாததால், அதற்காக ஒதுக்கப்பட்ட  ரூபாய் 4.8 கோடியை வட்டியுடன் திருப்பி தர வேண்டும் என தஞ்சை மாநகராட்சி தொல்லியல் துறையிடம் கோரியுள்ளது. உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய… Read More »ரூ.4.8 கோடியை வட்டியுடன் கொடுங்க.. தொல்லியல் துறைக்கு தஞ்சை மாநகராட்சி கடிதம்

10 ரூபாய் டாக்டர் ரத்தினம்பிள்ளை (96) காலமானார்..

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள சீனிவாசபுரத்தில் கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக 10 ரூபாய் மட்டுமே கட்டணமாக பெற்றுக்கொண்டு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் ரத்தினம்பிள்ளை காலமானார். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையின் அதிசய… Read More »10 ரூபாய் டாக்டர் ரத்தினம்பிள்ளை (96) காலமானார்..

தேசிய அளவிலான சிலம்பம் போட்டி… தங்கப்பதக்கம் வென்ற தஞ்சை மாணவி

தஞ்சை கீழவாசல் பகுதியை சேர்ந்த பவித்ரா இவர் தஞ்சையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். சிறு வயது முதலே நாட்டியம் பாடல் சிலம்பம் ஓவியம் வரைதல் என… Read More »தேசிய அளவிலான சிலம்பம் போட்டி… தங்கப்பதக்கம் வென்ற தஞ்சை மாணவி

பட்டுக்கோட்டை அருகே அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்

https://youtu.be/OulOxW0qwLk?si=3rUf1JDRYKMf06xEதஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மகிழங்கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற அய்யனார் திருக்கோவில்  அமைந்துள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு  அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை  அமைக்கப்பட்டு… Read More »பட்டுக்கோட்டை அருகே அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்

நடுரோட்டில் சித்தியை குத்தி கொன்ற வாலிபர்… தஞ்சை அருகே பயங்கரம்

https://youtu.be/OulOxW0qwLk?si=3rUf1JDRYKMf06xEதஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை கரிகாடு பகுதியை சேர்ந்த அன்பழகன் மனைவி சுசிலா(55). இவர் இன்று  முதல்சேரி என்ற கிராமத்தில்   ஒரு புதுமனை புகுவிழா நிகழ்ச்சிக்கு சென்று விட்டு திரும்பிக்கொண்டு இருந்தார். அப்போது பட்டுக்கோட்டை அருகே… Read More »நடுரோட்டில் சித்தியை குத்தி கொன்ற வாலிபர்… தஞ்சை அருகே பயங்கரம்

தஞ்சையில் ரூ. 5ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

https://youtu.be/SKByMyRvvtM?si=273g8Z6jijKhs6G0தஞ்சை மாவட்டம் திருவோணம் தாலுகா தோப்புவிடுதி பகுதி VAO முருகேசன். இவர் அப்பகுதியில் உள்ள குமரேசன் என்னும் விவசாயியின் நிலத்தின் கூட்டுப் பட்டாவில் இருந்து தனிப்பட்டாவாக மாற்றித்தர குமரேசனிடம் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம்… Read More »தஞ்சையில் ரூ. 5ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

தஞ்சையில் இடதுசாரிகள் பொதுமேடை சார்பில் ஆர்ப்பாட்டம்

https://youtu.be/wo3aluX7qdk?si=VGdW9Y-AuTAwQqiநாட்டின் இயற்கை வளங்கள், கனிம வளங்கள் மற்றும் பழங்குடி இன மக்களை பாதுகாத்து வந்த மாவோயிஸ்டுகள் அரசுடன் பேச்சுவார்த்தைக்கு முன்வந்த நிலையில் சுமார் 27 பேர் மீதான படுகொலையை கண்டித்தும், நீதி விசாரணை நடத்தகோரியும்… Read More »தஞ்சையில் இடதுசாரிகள் பொதுமேடை சார்பில் ஆர்ப்பாட்டம்

தஞ்சை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை திருட்டு…

https://youtu.be/fUF4YSmlr80?si=CVOfxCrfUqOBImzXதஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டி பாலகிருஷ்ணா நகர் எக்ஸ்டென்ஷன் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மகன் செந்தில்குமார் (50). இவர் கடந்த 31 ஆம் தேதி சனிக்கிழமை மாலை தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டிக்கொண்டு மயிலாடுதுறையில்… Read More »தஞ்சை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை திருட்டு…

தஞ்சையில் ஜாமீனில் எடுக்க தாமதம் செய்த மனைவியை கொன்ற கணவன் கைது…

https://youtu.be/RkR7yOXh8HA?si=1m-XNx1pw0JLP5Njதஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே முள்ளூர்பட்டிக்காடு கிராமத்தை சேர்ந்த பால்ராஜ், 50,. இவரது மனைவி சரஸ்வதி, 47, இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகள் பாகம்பிரியாள் திருமணமாகி அதிராம்பட்டினத்தில் வசித்து வருகிறார்.… Read More »தஞ்சையில் ஜாமீனில் எடுக்க தாமதம் செய்த மனைவியை கொன்ற கணவன் கைது…

தஞ்சையில் … கருணாசாமி கோயில் விசாகப்பெருவிழா கொடியேற்றம்

தஞ்சாவூரை அடுத்த கரந்தையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட புகழ்பெற்ற கருணாசாமி கோயில்‌ என்று அழைக்கப்படும் வசிஷ்டேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது, இங்கு வசிஷ்டர் பூஜை செய்து வழிபட்டதால் வசிஷ்டேஸ்வரர் கோயில் என அழைக்கப்படுகிறது, இங்குள்ள இறைவன்… Read More »தஞ்சையில் … கருணாசாமி கோயில் விசாகப்பெருவிழா கொடியேற்றம்

கரூர் அருகே மணல் கடத்தி பதுக்கிய 2 பேர் கைது-2 லாரிகள் – கார் பறிமுதல்

கரூர் அருகே ஏமூர் புதூரில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் சட்ட விரோதமாக ஆற்று மணலை கடத்தி விற்பனை செய்வதாக காவல் கண்காணிப்பாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படையினர் ஏமூர் புதூரில் உள்ள பழனிச்சாமி… Read More »கரூர் அருகே மணல் கடத்தி பதுக்கிய 2 பேர் கைது-2 லாரிகள் – கார் பறிமுதல்

தஞ்சை அருகே அரசு பள்ளி நூற்றாண்டு விழா…இறையன்பு பங்கேற்பு

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ராஜாமடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.ஆர். ரங்கராஜன் ஆகிய முன்னிலை வகித்தனர்.… Read More »தஞ்சை அருகே அரசு பள்ளி நூற்றாண்டு விழா…இறையன்பு பங்கேற்பு

பணி ஓய்வு தஞ்சை PRO மதியழகன், முதல்வரிடம் வாழ்த்து

தஞ்சாவூர் மாவட்ட செய்திமக்கள்தொடர்பு அலுவலராகபணியாற்றி பணி ஓய்வு பெற்ற ரெ.மதியழகன்  இன்று   சென்னை அண்ணா அறிவாலயத்தில்  முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.  அப்போது  மதியழகனின்  மகன் ம. பாரதிதாசனும்  உடன் சென்றிருந்தார்.

பத்திரிகை புகைப்பட கலைஞர் காலமானார்- இ தமிழ் நியூஸ் இரங்கல்

தினமணி  பத்திரிகையின் தஞ்சாவூர் புகைப்படக் கலைஞர்  எஸ். தேனாரமுதன் ,  உடல் நலக்குறைவு காரணமாக அவரது இல்லத்தில் இன்று  அதிகாலை காலமானார். அவரது உடலுக்கு  பத்திரிகயைாளர்கள் அஞ்சலி செலுத்தினர். இவருக்கு மனைவி கிருஷ்ணவேணி, மகன்கள்… Read More »பத்திரிகை புகைப்பட கலைஞர் காலமானார்- இ தமிழ் நியூஸ் இரங்கல்

வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் திருட்டு… தஞ்சையில் துணிகரம்

https://youtu.be/_5_M7WxKygs?si=uLSQ5uOCE3j-wt6-தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே கீழ திருவிழாபட்டி வீரமாகாளி நகர் பகுதியை சேர்ந்த ஜேசுராஜ் என்பவரின் மகன் சாம் ஜெபசீலன் (25). விவசாயி. இவர் தனது குடும்பத்தினருடன் கடந்த 27ம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு… Read More »வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் திருட்டு… தஞ்சையில் துணிகரம்

தஞ்சையில் 30ம் தேதி திமுக விவசாய அணி ஆர்ப்பாட்டம்

https://youtu.be/_5_M7WxKygs?si=uLSQ5uOCE3j-wt6-வங்கிகளில் நகை கடன் பெற வேண்டுமெனில் நகை வாங்கிய ரசீது அல்லது தகுந்த ஆவணம் தர வேண்டும்,தனியாரிடம் வாங்கிய தங்க காசுகளுக்கு கடன் பெற முடியாது, ஏற்கனவே வாங்கி நகை கடனை முழுமையாக செலுத்தியவர்களுக்கு… Read More »தஞ்சையில் 30ம் தேதி திமுக விவசாய அணி ஆர்ப்பாட்டம்

தஞ்சை- திருடப்பட்ட ஒட்டகம் மீட்பு… உரியவரிடம் ஒப்படைத்தனர்

தஞ்சை சர்க்கஸ் கூடாரத்தில் திருடப்பட்ட ஒட்டகத்தை போலீசார் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். கரூரை சேர்ந்த அழகர் என்பவர் கிரேட் இந்தியன் சர்க்கஸ் எனும் பெயரில் சர்க்கஸ் நடத்தி வருபவர் ஊர் ஊராக சென்று சர்க்கஸ்… Read More »தஞ்சை- திருடப்பட்ட ஒட்டகம் மீட்பு… உரியவரிடம் ஒப்படைத்தனர்

தஞ்சையில் தவெக சார்பில் மருத்துவ முகாம்…ஏராளமானோர் பங்கேற்பு

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தஞ்சாவூரில் நடைபெற்ற மருத்துவ முகாமில் ஏராளமானோர் பங்கேற்றனர். தஞ்சாவூர் மத்திய மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் மற்றும் தனியார் மருத்துவமனை இணைந்து மருத்துவ முகாமை தஞ்சையில் நடத்தியது. மத்திய மாவட்ட… Read More »தஞ்சையில் தவெக சார்பில் மருத்துவ முகாம்…ஏராளமானோர் பங்கேற்பு

கொக்கோ மரத்தில் ”சாக்லேட்” தயாரிக்க பயன்படும் காய்…காய்த்ததால் விவசாயி மகிழ்ச்சி

பாபநாசம் அருகே கொள்ளிடம் கரையோரத்தில் அமைந்துள்ளது சருக்கை ஊராட்சி . இதில் வட சருக்கை தட்டுமால் படுகை பகுதியில், சாக்லேட் தயாரிக்க மூலப் பொருளாக பயன்படும் தோட்டக்கலை பயிரான கொக்கோ சாகுபடியில் 15 ஆண்டுகளுக்கு… Read More »கொக்கோ மரத்தில் ”சாக்லேட்” தயாரிக்க பயன்படும் காய்…காய்த்ததால் விவசாயி மகிழ்ச்சி

கால்பந்து போட்டிக்கு சென்று திரும்பும்போது விபத்து.. 2வாலிபர்கள் பலி

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நடந்த கால்பந்து விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு பட்டுக்கோட்டையை சேர்ந்த சாமுவேல், நிஷாந்த் ஆகிய இருவரும் பட்டுக்கோட்டை நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். இதேபோல் பட்டுக்கோட்டையில் இருந்து அதிராம்பட்டினம் நோக்கி… Read More »கால்பந்து போட்டிக்கு சென்று திரும்பும்போது விபத்து.. 2வாலிபர்கள் பலி

தஞ்சை-சிறுமிக்கு பாலியல் தொல்லை… வாலிபருக்கு ஆயுள் தண்டனை

https://youtu.be/ninXduCBiNs?si=3_3Ocb6Yg2aIzHEW8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.15,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், நகர உட்கோட்டம், தஞ்சாவூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 30.06.2023-ம்… Read More »தஞ்சை-சிறுமிக்கு பாலியல் தொல்லை… வாலிபருக்கு ஆயுள் தண்டனை

தஞ்சையில் உதயகுமார் தலைமையில் அதிமுக ஆா்ப்பாட்டம்

https://youtu.be/ninXduCBiNs?si=3_3Ocb6Yg2aIzHEWபாலியல் வன்கொடுமைகளை தடுக்க கோரி,  தஞ்சை தலைமை தபால் நிலையம் அருகே இன்று அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தஞ்சாவூர் மத்திய மாவட்ட  அதிமுக செயலாளரும், ஒரத்தநாடு பேரூராட்சி மன்ற தலைவருமான மா.சேகர் வரவேற்றார். அமைப்புச்… Read More »தஞ்சையில் உதயகுமார் தலைமையில் அதிமுக ஆா்ப்பாட்டம்

தஞ்சையில் விவசாயிகள், மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம்

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் கோட்டத்திற்கு உட்பட்ட கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 27ம் தேதி காலை 10 மணியளவில் தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது. தஞ்சாவூர், திருவையாறு,… Read More »தஞ்சையில் விவசாயிகள், மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம்

தஞ்சை… இளம்பெண்ணிடம் அத்துமீறிய வாலிபர் கைது..

https://youtube.com/shorts/yC05vpokM-A?si=svZuBiKgeoyEKDsyதஞ்சாவூரில் வீட்டில் இறக்கி விடுவதாக கூறி இளம்பெண்ணை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று முறைகேடாக நடக்க முயன்ற வாலிபரை கிழக்கு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். நாகப்பட்டினத்தை சேர்ந்த 25… Read More »தஞ்சை… இளம்பெண்ணிடம் அத்துமீறிய வாலிபர் கைது..

தஞ்சையில் கோர விபத்து-பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு

https://youtu.be/ja1ip3P1nxY?si=favRXQNUyJ5tp-LQதஞ்சாவூர் : மாவட்டம், செங்கிப்பட்டி பகுதியில் உள்ள நாகப்பட்டினம்-திருச்சி நெடுஞ்சாலையில் மே 21, 2025 அன்று இரவு 8 மணியளவில் நிகழ்ந்த பயங்கர விபத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக (TNSTC) பேருந்தும், தனியார் டெம்போ… Read More »தஞ்சையில் கோர விபத்து-பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு

தஞ்சை-திருக்காட்டுப்பள்ளி பகுதியில் நாளை மின்தடை

https://youtu.be/PGiUXmaz0gc?si=RTGr1WjFxJZS8fsFதஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து உதவி செயற்பொறியாளர் ராஜ மனோகரன் தெரிவித்துள்ளதாவது: திருக்காட்டுப்பள்ளி துணை மின்நிலையத்தில் மாதந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை (மே… Read More »தஞ்சை-திருக்காட்டுப்பள்ளி பகுதியில் நாளை மின்தடை

ஜூன் 12க்குள் மேட்டூர் அணை நிரம்புமா?

தென்மேற்கு பருவமழை  அந்தமானில்  தொடங்கி விட்டது. இந்த ஆண்டு கேரளத்தில் வழக்கத்தை விட முன்னதாகவே  தொடங்கும் என வானிலை மையம் அறிவித்து உள்ளது. அதாவது  ஜூன் முதல்வாரத்தில் கேரளத்திலும், அதற்கு அடுத்த  2 வாரத்தில்… Read More »ஜூன் 12க்குள் மேட்டூர் அணை நிரம்புமா?

தஞ்சை பெரிய கோவிலில்- முதியவர்கள்-மாற்றுதிறனாளிகளுக்கு பேட்டரி கார் சேவை

தஞ்சாவூர் பெரிய கோயிலில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் சென்று வழிபடுவதற்கு வசதியாக பேட்டரி கார் சேவையை தஞ்சாவூர் தொகுதி மக்களவை உறுப்பினர் ச. முரசொலி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: தஞ்சாவூர் பெரிய… Read More »தஞ்சை பெரிய கோவிலில்- முதியவர்கள்-மாற்றுதிறனாளிகளுக்கு பேட்டரி கார் சேவை

மத்திய அரசை கண்டித்து.. தஞ்சையில் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் ஆர்பாட்டம்

https://youtu.be/e2hH8JBGWj8?si=pSzbDhoXo7LR8lacஒன்றிய மோடி அரசின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோத, விவசாயிகள் விரோத கொள்கைகளை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் தஞ்சையில் இன்று நடைபெற்றது.தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன்பாக இன்று… Read More »மத்திய அரசை கண்டித்து.. தஞ்சையில் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் ஆர்பாட்டம்

தஞ்சையில் தொடர் கனமழை: 500 ஏக்கர் எள்ளு பயிர் நாசம்

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு சுற்றுவட்டார பகுதியில்  சம்பா அறுவடையை தொடர்ந்து  கோடைக்காலங்களில்  விவசாயிகள்  எள்ளு சாகுபடி செய்திருந்தனர்.  கடந்த மூன்று நாட்களாக பெய்த தொடர் கனமழையால் திருவையாறு, புனவாசல், விளாங்குடி, பருத்திக்குடி, உள்ளிட்ட பகுதிகளில்… Read More »தஞ்சையில் தொடர் கனமழை: 500 ஏக்கர் எள்ளு பயிர் நாசம்

தஞ்சையில் 23ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்

தஞ்சை மாவட்டம்  திருவிடைமருதூரை சேர்ந்த 34 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் கடந்த வாரம் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.  இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தை… Read More »தஞ்சையில் 23ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்

தஞ்சை-தேனிக்கு 2500 டன் புழுங்கல் அரிசி… சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு

தஞ்சையில் இருந்து தேனிக்கு 2500 டன் புழுங்கல் அரிசி மூட்டைகள் பொது விநியோகத் திட்டத்திற்காக சரக்கு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டது. தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சை மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நெல், கொள்முதல் நிலையங்கள் மூலம்… Read More »தஞ்சை-தேனிக்கு 2500 டன் புழுங்கல் அரிசி… சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு

தஞ்சை சர்க்கஸ் கம்பெனியில் ஒட்டகம் திருட்டு

கரூர் மாவட்டம் நத்தமேடு பகுதியை சேர்ந்தவர் அழகர். இவரது மகன் விஜய் (25). இவர்  ஊர் ஊராக சென்று சர்க்கஸ் நடத்தி வருகிறார்.  தற்போது தஞ்சாவூர் கீழ வஸ்தா சாவடி பகுதியில் கூடாரம் அமைத்து… Read More »தஞ்சை சர்க்கஸ் கம்பெனியில் ஒட்டகம் திருட்டு

தஞ்சை-பாபநாசம் பகுதியில் சூறை காற்றுடன் கனமழை… வாழைமரங்கள் சேதம்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கணபதிஅக்ரஹாரம், பட்டுக்குடி, மணலூர் இலுப்பக்கோரை, மாகாளிபுரம், தேவன்குடி, சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் சுமார் 100-ஏக்கருக்கு மேல் விவசாயிகள் வாழை சாகுபடி செய்துள்ளனர்.. இந்நிலையில் பாபநாசம் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று… Read More »தஞ்சை-பாபநாசம் பகுதியில் சூறை காற்றுடன் கனமழை… வாழைமரங்கள் சேதம்

தஞ்சை-அடையாளம் தெரியாத வாகனம் மோதி.. ஓட்டல் ஊழியர் பலி…

https://youtu.be/iyEYWgbRq_E?si=qY_dgSBOaHA_vMqNதஞ்சையை அடுத்துள்ள  ராயராம்பட்டி வெண்டையும்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 32). இவர் தஞ்சையில் உள்ள ஒரு ஹோட்டலில் ஊழியராக‌ வேலை பார்த்து வந்துள்ளார்.இந்நிலையில் நேற்று வேலை முடித்து புதிய‌ மோட்டார் சைக்கிளில் தஞ்சையில் இருந்து… Read More »தஞ்சை-அடையாளம் தெரியாத வாகனம் மோதி.. ஓட்டல் ஊழியர் பலி…

தஞ்சை-வெளிநாட்டு வேலை-வாலிபரிடம் ரூ.3 லட்சம் மோசடி

https://youtu.be/iyEYWgbRq_E?si=qY_dgSBOaHA_vMqNதஞ்சாவூர் மாவட்டம் விஷ்ணம்பேட்டை குடியனாதெருவை சேர்ந்தவர் சாமியப்பா மகன் சசிகுமார் (வயது 24). லாரி டிரைவர். தஞ்சை வடக்கு மானோஜிப்பட்டி சிவநாராயணன் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் மரியஜெயராஜ் (50). இவரும் டிரைவராக வேலை… Read More »தஞ்சை-வெளிநாட்டு வேலை-வாலிபரிடம் ரூ.3 லட்சம் மோசடி

தஞ்சையில் நாளை மின்தடை… எந்தெந்த பகுதி…?..

https://youtu.be/91-D_uNnjW8?si=LgmSzg2kRAKqcrSxதஞ்சாவூர் மாவட்டம் திருமலை சமுத்திரம் துணை மின் நிலையத்தில் நாளை 17ம் தேதி பராமரிப்பு பணிகள் நடப்பதால் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் தடை செய்யப்படுகிறது. எந்தெந்த பகுதிகளில்… Read More »தஞ்சையில் நாளை மின்தடை… எந்தெந்த பகுதி…?..

பட்டுக்கோட்டை ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி

https://youtu.be/ylcP0bhB02o?si=xrv9Rp3j9p5ja64nதஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள சேண்டாகோட்டை ரயில்வே தண்டவாளத்தில்  இன்று காலை  45 வயது மதிக்கத்தக்கவர் அமர்ந்திருந்தார் .அப்போது திருவாரூரில் இருந்து டெமோ ரயில் வந்து கொண்டிருந்தது ஆரன் ஓசை எழுப்பப்பட்டது ,தண்டவாளத்தில்… Read More »பட்டுக்கோட்டை ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி

தஞ்சை அமமுக ரெங்கசாமி வீட்டில்… விஜிலென்ஸ் ரெய்டு..

https://youtu.be/ylcP0bhB02o?si=xrv9Rp3j9p5ja64nதஞ்சாவூர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினரும் – அமமுக துணை பொதுச் செயலாளருமான ரெங்கசாமி வீட்டில் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை. அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர்… Read More »தஞ்சை அமமுக ரெங்கசாமி வீட்டில்… விஜிலென்ஸ் ரெய்டு..

தஞ்சை-திருச்சிற்றம்பலத்தில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு

தஞ்சாவூர் மாவட்டம், திருச்சிற்றம்பலத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் திராவிட மாடல் ஆட்சி ஐந்தாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கோடை… Read More »தஞ்சை-திருச்சிற்றம்பலத்தில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு

அணை திறப்பதற்கு முன்பே குறுவை நடவு செய்யவேண்டும்- வல்லுநர்குழு ஆலோசனை

ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணை திறப்புக்கு முன்னர்  தஞ்சை வேளாண் வல்லுனர் குழு என்ற அமைப்பு, விவசாயிகளுக்கும்,  வேளாண் பெருமக்களுக்கும் ஆலோசனைகள் வழங்கும். தண்ணீரை எப்படி சிக்கனமாக பயன்படுத்த வேண்டும், அணையை எப்போது திறக்க… Read More »அணை திறப்பதற்கு முன்பே குறுவை நடவு செய்யவேண்டும்- வல்லுநர்குழு ஆலோசனை

தஞ்சையில் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்… அமைச்சர் கேஎன்நேரு பங்கேற்பு

ஞ்சை மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் 2026 சட்டமன்ற தேர்தல் குறித்து தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தஞ்சை கலைஞர் அறிவாலயத்தில் இன்று காலை நடந்தது. கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, கோவி.செழியன் ஆகியோர் தலைமை… Read More »தஞ்சையில் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்… அமைச்சர் கேஎன்நேரு பங்கேற்பு

தஞ்சை அதிராம்பட்டினத்தில் தேரோட்ட விழா

https://youtu.be/GHzdbdZvfhE?si=a41JnYJ_ERmHwkDzதஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அடுத்த  மஞ்ச வயல் பகுதியில் பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் சித்ரா பௌர்ணமி திருவிழா நடைபெற்று வருகிறது, திருவிழாவை முன்னிட்டு பால் காவடி, சிலா காவடி ப,றவை காவடி ,பால்… Read More »தஞ்சை அதிராம்பட்டினத்தில் தேரோட்ட விழா

தஞ்சை அருகே கோஷ்டி மோதல்… ஒருவருக்கு கத்திகுத்து

https://youtu.be/GHzdbdZvfhE?si=a41JnYJ_ERmHwkDzதஞ்சாவூர் அருகே அம்மன்பேட்டை பகுதி ராஜேந்திரம் ஆற்காடு கிராமத்தில் அந்தோணியார் ஆலய சப்பரத் திருவிழா இரவு நடைபெற்றது. அப்போது போதையில் வந்த சிலர், சாலையை மறித்துக் கொண்டு தகராறு செய்தனர். இதனால் இரு தரப்பினர்… Read More »தஞ்சை அருகே கோஷ்டி மோதல்… ஒருவருக்கு கத்திகுத்து

அதிராம்பட்டினத்தில் மின்கசிவால் குடிசை வீடு எரிந்து சாம்பல்

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் நகராட்சி கீழத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் சுல்தான் அலாவுதீன் வயது 44. சுல்தான் அலாவுதீன் நேற்று காலை வெளியே சென்று விட்ட நிலையில் அவரது மனைவி பாத்திமா மற்றும் மகள் சமீரா… Read More »அதிராம்பட்டினத்தில் மின்கசிவால் குடிசை வீடு எரிந்து சாம்பல்

கட்டுமான பொருட்களின் விலையை குறைக்கக்கோரி … தஞ்சையில் ஆர்ப்பாட்டம்..

கட்டுமான துறைக்கு என்று தனி அமைச்சகம் ஏற்படுத்த வேண்டும். கட்டுமான பொருட்களின் விலைகளை கண்காணிக்க ஒழுங்குமுறை ஆணையம் ஏற்படுத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சையில் கட்டுமான பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மாநிலம்… Read More »கட்டுமான பொருட்களின் விலையை குறைக்கக்கோரி … தஞ்சையில் ஆர்ப்பாட்டம்..

தஞ்சை- சீட்ஸ் தொண்டு நிறுவனம் செயல்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம் …

https://youtu.be/bAEDJtghKSQ?si=C7I0Ry-PaUH5ew9Eதஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் சார்பில் பணியமர்த்தப்பட்டுள்ள சீட்ஸ் தொண்டு நிறுவனம் செயல்பாடுகள் குறித்தான ஆய்வு கூட்டம் நடந்தது.மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை… Read More »தஞ்சை- சீட்ஸ் தொண்டு நிறுவனம் செயல்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம் …

தஞ்சை…விவசாயிகள் கூடுதல் பரப்பளவில் கரும்புகள் சாகுபடி செய்ய வேண்டும்…

https://youtu.be/bAEDJtghKSQ?si=C7I0Ry-PaUH5ew9Eகுருங்குளம் சர்க்கரை ஆலை அதிக நாட்கள் இயங்க விவசாயிகள் கூடுதல் பரப்பளவில் கரும்புகள் சாகுபடி செய்ய வேண்டும் என்று ஆலை தலைமை நிர்வாகி கூறினார். தஞ்சையை அடுத்த குருங்குளத்தில் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை… Read More »தஞ்சை…விவசாயிகள் கூடுதல் பரப்பளவில் கரும்புகள் சாகுபடி செய்ய வேண்டும்…

தஞ்சையில் சொகுசு பஸ் விபத்து..போக்குவரத்து பாதிப்பு…

https://youtu.be/AAmt2RSWmzM?si=d-9Ge0W05-m0YSRQதஞ்சாவூர் மேலவஸ்தா சாவடி ரவுண்டானா பகுதியில் திருச்சியிலிருந்து தஞ்சை நோக்கி வந்த ஏசி சொகுசு பேருந்து சென்டர் மீடியன் பூங்கா தடுப்பு கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் ஒருமணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. திருச்சியிலிருந்து… Read More »தஞ்சையில் சொகுசு பஸ் விபத்து..போக்குவரத்து பாதிப்பு…

பெயில் பயத்தில், தற்கொலை செய்த மாணவி 413 மார்க் பெற்று சாதனை

https://youtu.be/uATnGa70uQ8?si=GRKqT1mnIQnDZDH_தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அடுத்த  படுகை புதுத் தெருவை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி. விவசாயி.  இவரது மகள் ஆர்த்திகா (17) பாபநாசத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் +2 தேர்வு எழுதி ரிசல்டுக்காக காத்திருந்தார்.… Read More »பெயில் பயத்தில், தற்கொலை செய்த மாணவி 413 மார்க் பெற்று சாதனை

தஞ்சை பெரியகோயில் தேரோட்டம்…தேரை வடம் பிடித்து பக்தர்கள் இழுத்தனர்

தஞ்சாவூரில் பெரியகோயில் சித்திரைப் பெருவிழாவையொட்டி, திருத்தேரோட்டம் புதன்கிழமை காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. தஞ்சாவூரில் பெரியகோயில் சித்திரைத் தேரோட்டம் நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை வெகு விமரிசையாக நடைபெற்று வந்தது. இத்தேர் சிதிலமடைந்ததால் நின்று போனது.… Read More »தஞ்சை பெரியகோயில் தேரோட்டம்…தேரை வடம் பிடித்து பக்தர்கள் இழுத்தனர்

தஞ்சையில் 10ம் தேதி கூட்டரசு கோட்பாடு மாநாடு- மணியரசன் தகவல்

https://youtu.be/9eFlgpNNrYI?si=E8fIZYGAESyROQ9Xதமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் மணியரசன்  தஞ்சையில் நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆட்சியாளர்கள் தங்களது மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் வேண்டும், மாநில சுயாட்சி வேண்டும் என்று கோரிக்கை விடுத்து… Read More »தஞ்சையில் 10ம் தேதி கூட்டரசு கோட்பாடு மாநாடு- மணியரசன் தகவல்

அதிராம்பட்டினம் திரௌபதி அம்மன் தீ மிதி விழா

https://youtu.be/FhL2FIa_aN8?si=9GCwV3ZTKZJ5Gn-iதஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் திரௌபதி அம்மன் திருக்கோவிலில் அக்னி வசந்த உற்சவம்  கொடியேற்றத்துடன் தொடங்கி   நடந்து வருகிறது. நேற்று மாலை  ஆலயத்தின் எதிரே உள்ள கலையரங்கில்  மகாபாரத கதை  நாடகம் நடந்தது. பின்னர் விநாயகர்… Read More »அதிராம்பட்டினம் திரௌபதி அம்மன் தீ மிதி விழா

பட்டுக்கோட்டை பெண் கொலையில் 3 பேர் சரண்

மதுரை மத்திய தொகுதி மாநகர பாஜக பிரமுகர் சரண்யா, இவரது கணவர்  சண்முக சுந்தரம். இந்த தம்பதிக்கு  சாமுவேல்(15),  சரவணன்(13) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் சண்முக சுந்தம்2021ல்  இறந்து விட்டார்.… Read More »பட்டுக்கோட்டை பெண் கொலையில் 3 பேர் சரண்

தஞ்சை பாஜக பெண் பிரமுகர் தலை துண்டித்து கொலை

https://youtu.be/FhL2FIa_aN8?si=9GCwV3ZTKZJ5Gn-iதஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரம் மீன் மார்க்கெட் சந்து, பகுதியில் வசித்து வரும் பாலன் என்பவரது மனைவி சரண்யா(35)  நேற்று இரவு அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டி தலை துண்டிக்கப்பட்டு கொலை… Read More »தஞ்சை பாஜக பெண் பிரமுகர் தலை துண்டித்து கொலை

தஞ்சை..விவசாய தொழிலாளியை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது…

தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே சொக்கநாதபுரத்தை சேர்ந்த தோழப்பன் என்பவரின் மகன் சரவணன் (45). விவசாய கூலி தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்த ஞானபாண்டியன் என்பவரின் மகன் அலெக்ஸ்பாண்டியன் (25). விவசாய கூலி தொழிலாளி.… Read More »தஞ்சை..விவசாய தொழிலாளியை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது…

நாளை நீட் தேர்வு-தஞ்சை மாவட்டத்தில் 4,474 பேர் எழுதுகின்றனர்

https://youtu.be/fCfz0Mlg8aw?si=gNv5Im2LjTdQ9WNpதஞ்சை மாவட்டத்தில் நாளை 10 மையங்களில் நடக்கும் நீட் தேர்வை 4,474 பேர் எழுதுகின்றனர். இதற்கு தேவையான அனைத்து வசதிகளும் தேர்வு மையங்களில் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்.,… Read More »நாளை நீட் தேர்வு-தஞ்சை மாவட்டத்தில் 4,474 பேர் எழுதுகின்றனர்

முன்விரோதம்…பக்கத்து வீட்டுக்காரரை தாக்கிய வாலிபர் கைது

https://youtu.be/fCfz0Mlg8aw?si=gNv5Im2LjTdQ9WNpதஞ்சாவூர் அருகே முன்விரோதம் காரணமாக தனது பக்கத்து வீட்டுக்காரரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் அருகே பர்மா காலனி கலைஞர் நகர் முதல் தெருவை சேர்ந்த வேல்மாறன் என்பவரின் மகன் பாண்டியன்… Read More »முன்விரோதம்…பக்கத்து வீட்டுக்காரரை தாக்கிய வாலிபர் கைது

தஞ்சை-2 சிறுவன் வன்கொடுமை- வாலிபர் உட்பட 4 சிறுவர்கள் கைது

https://youtu.be/fCfz0Mlg8aw?si=gNv5Im2LjTdQ9WNpதஞ்சாவூர் அருகே சீனிவாசபுரம் பகுதியில் உள்ள ஒரு குளத்தில் கடந்த 25 ம் தேதி மதியம் 13 வயது மற்றும் 12 வயது உடைய இரண்டு சிறுவர்கள் குளித்து கொண்டிருந்தனர். இந்த இரண்டு சிறுவர்களும்… Read More »தஞ்சை-2 சிறுவன் வன்கொடுமை- வாலிபர் உட்பட 4 சிறுவர்கள் கைது

தமிழகத்தில் மின் பற்றாக்குறை இல்லை- தஞ்சையில் ராதாகிருஷ்ணன்

https://youtu.be/fCfz0Mlg8aw?si=gNv5Im2LjTdQ9WNpதஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற விலங்குகள் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கத்தில் பங்கேற்ற அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நடப்பாண்டு இதுவரை மின் பற்றாக்குறை இல்லாத நிலையைக் கொண்டு வந்துள்ளோம். காற்றின் அளவு மே 10ம் தேதிக்கு பிறகு… Read More »தமிழகத்தில் மின் பற்றாக்குறை இல்லை- தஞ்சையில் ராதாகிருஷ்ணன்

தஞ்சை- வேலூருக்கு 2500 டன் புழுங்கல் அரிசி அனுப்பி வைப்பு

https://youtu.be/6tG5vkrg2Ns?si=70yHywSKYJkivTyVதமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சை மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நெல், கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக லாரிகள், சரக்கு ரெயில்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நெல் அரவை… Read More »தஞ்சை- வேலூருக்கு 2500 டன் புழுங்கல் அரிசி அனுப்பி வைப்பு

பட்டுக்கோட்டை அருகே ஸ்ரீ பால வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்..

https://youtu.be/B_0XA8-UK3g?si=FCGm1Fkn_eXSUvlHபட்டுக்கோட்டை அருகே உள்ள தம்பிக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பால வராகி அம்மன் திருக்கோவிலில் நேற்று பஞ்சமியும் முன்னிட்டு வராகி அம்மனுக்கு பால் அபிஷேகம் தேன் அபிஷேகம் இளநீர் அபிஷேகம் பஞ்சாமிர்தம் அபிஷேகம் என… Read More »பட்டுக்கோட்டை அருகே ஸ்ரீ பால வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்..

போதைக்கு எதிரான மாரத்தான் போட்டி

தஞ்சை மாவட்டம்  வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் நடந்த போதைக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி   இன்று நடந்தது. 10 கி.மீ. 5 கி.மீ. 3 கி.மீ என 3 பிரிவுகளில் நடந்த போட்டியில்… Read More »போதைக்கு எதிரான மாரத்தான் போட்டி

தஞ்சை அருகே அதிமுக செயலாளர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு

தஞ்சை  மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே ரெங்கநாதபுரம் ஊராட்சி மேலத்தெருவை சேர்ந்தவர்  பாலமுருகன் (45 ) .இவருக்கு நிர்மலா என்ற மனைவியும் ஜெயஸ்ரீ, சொர்ணஸ்ரீ, என்ற இரண்டு மகள்களும் நீலகண்டன் என்ற மகனும் உள்ளனர். பாலமுருகன்… Read More »தஞ்சை அருகே அதிமுக செயலாளர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு

ஓடும் ரயிலில் தங்க நகையை தவறவிட்ட பெண்… மீட்டு தந்த தஞ்சை போலீசார்…

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் சவுக்கு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் அருள் பிரகாஷ். இவரது மனைவி சுகன்யா (வயது 32). இவர் தனது உறவினர்களுடன் நேற்று முன்தினம் தாம்பரத்திலிருந்து நாகர்கோவில் வரை செல்லும் முன்பதிவு… Read More »ஓடும் ரயிலில் தங்க நகையை தவறவிட்ட பெண்… மீட்டு தந்த தஞ்சை போலீசார்…

தமிழக கடலில் எண்ணெய் எடுக்கும் திட்டம், மீனவர்கள் எதிர்ப்பு

  • by Authour

தமிழ்நாடு மீனவர் நல வாரிய  துணைத்தலைவர்   மல்லிப்பட்டினம்  தாஜூதீன்  பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு கடல் பகுதியில் எரிவாயு எடுக்க ஓஎன்ஜி சிக்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது தமிழக மீனவர்களை… Read More »தமிழக கடலில் எண்ணெய் எடுக்கும் திட்டம், மீனவர்கள் எதிர்ப்பு

தஞ்சை அருகே தாயை அடித்து கொன்ற மகன் கைது..

  • by Authour

https://youtu.be/aA7kkW_DbZ8?si=4eN6qOwicK6gIh2qதஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே தாயை அடித்து கொலை செய்த மகனை போலீஸார் கைது செய்தனர். கும்பகோணம் அருகே ஆடுதுறை எஸ்‌எம்.எஸ். கார்டன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டாலின். இவரது மனைவி பிருந்தா (40).… Read More »தஞ்சை அருகே தாயை அடித்து கொன்ற மகன் கைது..

தஞ்சையில் பெட்ரோல் டேங்கர் லாரியில் திடீர் கசிவு… பரபரப்பு

  • by Authour

https://youtu.be/ZdXQcsmiYVI?si=MBpEHQyulHhfFcWVதஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகம் அருகில் திருச்சியில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றி வந்த டேங்கர் லாரி வந்து கொண்டு இருந்தது. அந்த டேங்கர் லாரியில் இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில்… Read More »தஞ்சையில் பெட்ரோல் டேங்கர் லாரியில் திடீர் கசிவு… பரபரப்பு

தஞ்சையில் திடீர் மழை, மக்கள் மகிழ்ச்சி

  • by Authour

கோடை வெயில்  சுட்டெரித்து வருகிறது.  வெளியில் 2 பேர் சந்தித்து கொண்டால்  வெயிலின்  தாக்கம் குறித்து தான் பேசுகிறார்கள்.  வெளியூர் மக்கள் 2 பேர் சந்தித்தால்,  உங்க ஊர் பரவாயில்ல.  இங்க பாருங்க,  கடுமையான… Read More »தஞ்சையில் திடீர் மழை, மக்கள் மகிழ்ச்சி

பைக் மீது மினி லாரி மோதி விபத்து… விவசாயி பலி… தஞ்சையில் சம்பவம்

  • by Authour

https://youtu.be/opJtP0KbXEg?si=T7U7pdh55LqavGVcதஞ்சை அருகே வயலூர் சாரப்பள்ளத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகன் சத்தியராஜ் (38). விவசாயி. இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சத்தியராஜ் நேற்று இரவு வீட்டில் இருந்து… Read More »பைக் மீது மினி லாரி மோதி விபத்து… விவசாயி பலி… தஞ்சையில் சம்பவம்

தஞ்சை அரசு மருத்துவமனையில் தீ விபத்து

தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே உள்ளது அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை.  இங்குள்ள  மகப்பேறு பிரிவு மற்றும் குழந்தைகள்  பிரிவில்  இன்று  மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஏசி மிஷினில் இருந்து… Read More »தஞ்சை அரசு மருத்துவமனையில் தீ விபத்து

தஞ்சை பெரியகோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

  • by Authour

https://youtu.be/lcuzwK4Z9Bc?si=CuN79P-dKROhCIRBதஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா 18 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருவிழாவு கொடியேற்றத்துடன்  இன்று தொடங்கியது. இதனை முன்னிட்டு சந்திரசேகரர் பஞ்சமூர்த்தி சுவாமிகளுடன் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகே… Read More »தஞ்சை பெரியகோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

ரயில் மோதி வாலிபர் பலி…. தஞ்சை அருகே பரிதாபம்…

  • by Authour

https://youtu.be/Q_JxbRMMxoc?si=WDcPwHngAXXmVK6lhttps://youtu.be/Fbrm0DM1Fjw?si=skXiaeAkwNA8R80sதஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காந்திநகர் தெருவில் வசிக்கும் சத்தியேந்திரன் மகன் தென்னவன் வயது 32 இவர் கடலில் மீன் பிடி தொழில் செய்து வருகிறார் இரவு 12 மணியளவில் சாப்பாடு வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார்… Read More »ரயில் மோதி வாலிபர் பலி…. தஞ்சை அருகே பரிதாபம்…

கல்வி உதவிதொகை வழங்குவதாக ரூ. 35 ஆயிரம் மோசடி..3 பேர் கைது

  • by Authour

https://youtu.be/Fbrm0DM1Fjw?si=oLrWrwFhOZM5ADViதஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே பாலாயி அக்ரஹாரம், சிரமேல்குடியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். விவசாயி. இவரது மூத்த மகன் திவாகர். இவர் சிரமேல்குடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பும், இரண்டாவது மகன் சுந்தர்… Read More »கல்வி உதவிதொகை வழங்குவதாக ரூ. 35 ஆயிரம் மோசடி..3 பேர் கைது

தஞ்சை…. 6வது மாடியிலிருந்து குதித்து வாலிபர் தற்கொலை

  • by Authour

https://youtu.be/Fbrm0DM1Fjw?si=wIws4lFVaNkeM4Swhttps://youtu.be/DAKR_hU6_64?si=dxrIey2Z0Dut6DBzதஞ்சாவூர் கீழவாசல் வாடிவாசல் கடைத் தெருவைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் மகன் செந்தில்நாதன் (30). இவர் தலைமை அஞ்சலகம் அருகே தோசைக் கடை நடத்தி வந்தார். இவருக்கு மனைவி, 2 வயதில் மகன் உள்ளனர். இந்நிலையில்,… Read More »தஞ்சை…. 6வது மாடியிலிருந்து குதித்து வாலிபர் தற்கொலை

தஞ்சை… கடல் தாழைகள் வளர்க்கும் பணி தொடக்கம்..

  • by Authour

https://youtu.be/b7n2oRlrEos?si=JW01zfJIwhqH-Pw8https://youtu.be/Skcnp55zLvk?si=lzwfks5tQ6_5Ie2Fதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் முதல் புதுக்கோட்டை மாவட்டம் அம்மாப்பட்டினம் வரை, கடல்பசு பாதுகாப்பு மண்டலம், தமிழ்நாடு அரசால் கடந்த 2022 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதில், அரிய வகை கடல் பாலூட்டியான, கடல் பசுக்களை… Read More »தஞ்சை… கடல் தாழைகள் வளர்க்கும் பணி தொடக்கம்..

error: Content is protected !!