Skip to content

கள்ளக்குறிச்சி

நாட்டு துப்பாக்கி தயாரித்த 3 பேர் கைது..

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை பகுதியில் கள்ளத்தனமாக நாட்டு துப்பாக்கி தயாரித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் மேல்நிலவூர் கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் கள்ளத்தனமாக நாட்டுத் துப்பாக்கிகள் தயாரிப்பதாக போலீசாருக்கு ரகசிய… Read More »நாட்டு துப்பாக்கி தயாரித்த 3 பேர் கைது..

மத கலவரத்தை உருவாக்க மதுரை ஆதீனம் சதி- போலீசில் புகார்

சென்னையில் நடைபெற்ற   ஒரு   மாநாட்டில்  கலந்து கொள்வதற்காக கடந்த 2ம் தேதி காலை மதுரையிலிருந்து சென்னைக்கு மதுரை ஆதீனம் மதுரை ஆதீனத்தின் 293-வது பீடாதிபதியான ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞான சம்பந்ததேசிக பரமாச்சார்ய சுவாமிகள்,… Read More »மத கலவரத்தை உருவாக்க மதுரை ஆதீனம் சதி- போலீசில் புகார்

உளுந்தூர் பேட்டை தம்பதி, மகன் மர்ம மரணம்- போலீஸ் விசாரணை

  • by Authour

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் ஒரே குடும்பத்தின் 3 பேர்  மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். தந்தையின் உடல் மரத்தில் தொங்கியபடி காணப்பட்டது. தாய் மற்றும் மகன்  உடல்கள் அஜீஸ் நகர் அருகே தேசிய நெடுஞ்சாலையை… Read More »உளுந்தூர் பேட்டை தம்பதி, மகன் மர்ம மரணம்- போலீஸ் விசாரணை

error: Content is protected !!