Skip to content

சேலம்

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைந்தது

காவிரி டெல்டா பாசன பகுதிகளில் நீர் ஆதரமான மேட்டூர் அணையில் இந்த ஆண்டு 100அடிக்கும் மேல்  அதிகமான நாட்கள் நீர் தேக்கப்பட்டு இருந்தது.  குறுவை சாகுபடிக்கு அணை  திறக்கும்போது நீர்மட்டம் 114 அடியாக இருந்தது.… Read More »மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைந்தது

காவிரியில் வெள்ளம்: 76ஆயிரம் கனஅடி தண்ணீர் வருகிறது

மேட்டூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான கர்நாடகம் மற்றும் கேரளா மாநிலங்களில் பலத்த மழை கொட்டுகிறது. இதன் காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பி வழிகிறது.  கேரளாவில் பெய்யும் மழை  காரணமாக  கர்நாடகத்தில் உள்ள  கபினி அணைக்கு… Read More »காவிரியில் வெள்ளம்: 76ஆயிரம் கனஅடி தண்ணீர் வருகிறது

2 எம்.எல்.ஏக்கள் உடல் நலம் தேற, பாமக கூட்டுப்பிரார்த்தனை

பாமகவில்  டாக்டா் ராமதாஸ், அன்புமணி இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து கட்சி 2 பிரிவாக செயல்படுகிறது.  இந்த நிலையில்  அன்புமணி  நான் தான் தலைவர், பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்டவர் என்று கூறி  சில மாவட்டங்களில்… Read More »2 எம்.எல்.ஏக்கள் உடல் நலம் தேற, பாமக கூட்டுப்பிரார்த்தனை

மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..

  • by Authour

https://youtu.be/EEkbazLdtG8?si=ZEg00oJwx2JDgCrfகாவிரி டெல்டா பாசனத்திற்காக சேலம், மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரை திறந்து வைத்தார்  முதல்வர் ஸ்டாலின் . 3 நாட்களில் கல்லணையை சென்றடையும் மேட்டூர் அணை நீர். மேட்டூர் அணையில் போதுமான நீர் இருப்பு உள்ளதால்… Read More »மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..

மேட்டூர் அணை நீர்மட்டம் 113.61 அடி

குறுவை  சாகுபடிக்காக மேட்டூர் அணை வரும் 12ம் தேதி திறக்கப்படுகிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின் அணையை திறந்து வைக்கிறார். இந்த நிலையில் அணையின் நீர்மட்டம்  இன்று காலை 8 மணிக்கு 113.61 அடியாக உள்ளது.… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம் 113.61 அடி

மேட்டூரில் 11ம் தேதி முதல்வர் ஸ்டாலின் ரோடு ஷோ

“காவிரி டெல்டாவில் குறுவை  பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்படுகிறது.  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   மேட்டூர் அணையில் விதைகள், மலர்களை தூவி டெல்டா பாசனத்திற்கு தண்ணீா் திறந்து விடுகிறார்.… Read More »மேட்டூரில் 11ம் தேதி முதல்வர் ஸ்டாலின் ரோடு ஷோ

ரயிலில் இருந்து தவறி விழுந்து 2 கால்களை இழந்த பெண்… குளித்தலையில் சம்பவம்

சேலம் மாவட்டம், வாளவாடியை சேர்ந்த நீலா வயது 27 திருமணம் ஆகாதவர். இவர் இன்று சேலத்திலிருந்து குளித்தலை வழியாக மயிலாடுதுறை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் காரைக்குடி சென்றுள்ளார். குளித்தலை ரயில் நிலையத்தில் ரயில் இன்றும்… Read More »ரயிலில் இருந்து தவறி விழுந்து 2 கால்களை இழந்த பெண்… குளித்தலையில் சம்பவம்

சேலம் மாநகராட்சி அதிமுக கவுன்சிலருக்கு பளார்… பெண் கவுன்சிலர் ஆவேசம்

சேலம்  மாநகராட்சி கூட்டம் இன்று   மேயர் ராமச்சந்திரன் தலைமையில்  நடந்தது. அப்போது  அதிமுக கவுன்சிலர் யாதவமூர்த்தி,  தனது  வார்டு,  கான்ட்ராக்ட் கூட,    அமைச்சருக்கு நெருக்கமானவர்களுக்கு தான் கொடுக்கப்படுகிறது என குற்றம் சாட்டி பேசினார்.… Read More »சேலம் மாநகராட்சி அதிமுக கவுன்சிலருக்கு பளார்… பெண் கவுன்சிலர் ஆவேசம்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

தமிழ்நாட்டில் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. நேற்று சென்னை, திருச்சி உள்பட  மாநிலத்தின் பல்வேறு பகுதிகிளல் பலத்த மழை கெபாட்டியது.  இதுபோல  மேட்டூர் அணையின்  நீர் பிடிப்பு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. … Read More »மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

சேலம் இரட்டை கொலை… நகைக்காக…. வடமாநில வாலிபர் கைது

https://youtu.be/ZLtyWFEHbNI?si=mC45sy0sEwDSUq0bசேலத்தில் நகைக்காக மளிகை கடை நடத்தி வந்த தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் பீகார் மாநிலத்தை சேர்ந்த சந்தோஷ் சவுத்ரி என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சேலத்தில் கணவன் மற்றும் மனைவி சேர்ந்து ஒரு… Read More »சேலம் இரட்டை கொலை… நகைக்காக…. வடமாநில வாலிபர் கைது

error: Content is protected !!