Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கடலூர்

கடலூரில் ரெயிலில் அடிபட்டு உயிரிழந்த 2 வயது குழந்தை சம்பவம்

கடலூரில் சோகம்! ரெயிலில் அடிபட்டு 2 வயது குழந்தை பலி

  • by Authour

கணநேரத்தில் நடந்த விபத்து; குடும்பத்தினரை உலுக்கிய பரிதாப சம்பவம் கடலூர் மாவட்டத்தில் 2 வயது குழந்தை ரெயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பரிதாபமான நிகழ்வு அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை… Read More »கடலூரில் சோகம்! ரெயிலில் அடிபட்டு 2 வயது குழந்தை பலி

வடலூரில் கொடூரம்: கைகள் கட்டப்பட்ட நிலையில் முகம் சிதைந்த இளம்பெண் சடலம் மீட்பு

  • by Editor

கடலூர் மாவட்டம், வடலூர் கண்ணுத்தோப்பு பாலத்தின் அருகில், விக்கிரவாண்டி கும்பகோணம் புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பகுதியில் 30 வயது இளம்பெண் ஒருவர் அரைகுறையாக புதைக்கப்பட்டிருப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள்… Read More »வடலூரில் கொடூரம்: கைகள் கட்டப்பட்ட நிலையில் முகம் சிதைந்த இளம்பெண் சடலம் மீட்பு

கடலூரில் 50 மேற்பட்ட காகங்கள் இறந்து கிடந்ததால் அதிர்ச்சி

  • by Editor

 கடலூர் மாவட்டம் பெரியகங்கனகுப்பத்தில் 50க்கும் மேற்பட்ட காகங்கள் இறந்து கிடந்ததால் அதிர்ச்சி அடைந்தனர். இறந்து கிடக்கும் காகங்களை மற்ற உயிரினங்கள் கொத்தி திண்பதால் பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. காகங்கள் இறப்பு குறித்து ஆய்வு… Read More »கடலூரில் 50 மேற்பட்ட காகங்கள் இறந்து கிடந்ததால் அதிர்ச்சி

கடலூர் மாவட்டத்துக்கு ஜனவரி 3ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

  • by Editor

ஆருத்ரா தரிசனம் முன்னிட்டு கடலூர் மாவட்டத்துக்கு ஜனவரி 3ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடலுார் மாவட்டம் சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோயில் உள்ளது. இக்கோயிலில் மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசனம் மற்றும்… Read More »கடலூர் மாவட்டத்துக்கு ஜனவரி 3ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

திட்டக்குடி அருகே சாலை விபத்து…அரசு பேருந்து ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு

  • by Editor

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே நடந்த விபத்து தொடர்பாக அரசுப் பேருந்து ஓட்டுநர் தாஹா அலி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த அரசு ஓட்டுநர் தாஹா அலி மீது 4… Read More »திட்டக்குடி அருகே சாலை விபத்து…அரசு பேருந்து ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு

ஓஎன்ஜிசி எண்ணெய் கிணறு குழாயில் காஸ் கசிவால் பரபரப்பு

  • by Editor

கடலூர் மாவட்ட புவனகிரி அருகே ஒரு சில இடங்களில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் எண்ணெய் கிணறுகள் உள்ளன. இதில் உளுத்தூர் கிராமத்தில் உள்ள வயல்வெளி பகுதியிலும் ஒரு எண்ணெய் கிணறு உள்ளது. பல மீட்டர் ஆழத்தில்… Read More »ஓஎன்ஜிசி எண்ணெய் கிணறு குழாயில் காஸ் கசிவால் பரபரப்பு

கடலூரில் ஜன.,9ம் தேதி தேமுதிக மாநாடு

  • by Editor

கடலூரில் ஜன. 9ம் தேதி தேமுதிக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளார். கடலூர் பாசார் கிராமத்தில் ‘மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0’ குறித்த அறிவிப்பை… Read More »கடலூரில் ஜன.,9ம் தேதி தேமுதிக மாநாடு

லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைது

  • by Editor

கடலூர் மாவட்டம், திருமுட்டம் தாலுக்கா, தோப்புத் தெரு பகுதியை சேர்ந்தவர் நேரு இவரின் மாமனார் நாகராஜன். இவருக்கு விருத்தாசலம் வருவாய் வட்டம், கோட்டுமுளை கிராமத்தில் 8.50 செண்ட் நிலம் உள்ளது. இந்நிலத்திற்கான பட்டா அந்நிலத்தின்… Read More »லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைது

மது குடிக்க பணம் தர மறுத்த தாயை அடித்து கொன்ற மகன்

  • by Editor

கடலூர் மாவட்டம் பண்ருட்டி சேக்கிழார் தெருவை சேர்ந்தவர் வேலுச்சாமி என்ற டேவிட். இவர், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி ராஜலட்சுமி(55). இவர்களுக்கு விஜய்(28), ஸ்ரீராம் (25) ஆகிய 2… Read More »மது குடிக்க பணம் தர மறுத்த தாயை அடித்து கொன்ற மகன்

மதுபோதையில் தாயை கொடூரமாக கொன்ற மகன்…

  • by Editor

கடலூர் மாவட்டம் பண்ருட்டி சேக்கிழார் தெருவை சேர்ந்தவர் ராஜலட்சுமி (60).இவருடைய கணவர் டேவிட் உயிரிழந்த நிலையில் விஜய் (28) மற்றும் மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் விஜய் மது மற்றும்… Read More »மதுபோதையில் தாயை கொடூரமாக கொன்ற மகன்…

தனியார் பஸ்-வேன் மோதி விபத்து… 30 பேர் காயம்

  • by Editor

கடலூர் மாவட்டம், வடலூர் அருகே தனியார் பஸ், வேன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 30 பேர் காயம் அடைந்துள்ளனர். விபத்தின் போது அதிர்ஷ்டவசமாக ஏரியில் கவிழாமல் நூலிழையில் வேன் தப்பியது. பஸ்சும் வேனும்… Read More »தனியார் பஸ்-வேன் மோதி விபத்து… 30 பேர் காயம்

டூவீலர் மீது லாரி மோதி விபத்து… வாலிபர்கள் பலி

  • by Authour

கடலூரில் லாரி மோதி பரிதாபமாக உயிரிழந்த தனியார் நிறுவன ஊழியர்கள். பைக் மீது லாரி மோதி வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.… Read More »டூவீலர் மீது லாரி மோதி விபத்து… வாலிபர்கள் பலி

படிக்க சொல்லி திட்டிய தாயை கத்தரிக்கோலால் குத்திய சிறுவன்

எந்நேரமும் படிக்கச் சொல்லி திட்டிய தாயை தூங்கிக்கொண்டிருக்கும் போது கத்தரிக்கோலால் குத்திவிட்டு நாடகமாடிய 14 வயது சிறுவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தூங்கிக்கொண்டிருந்த தாயின் கழுத்தில் கத்திரிக்கோலால் குத்திவிட்டு யாரோ… Read More »படிக்க சொல்லி திட்டிய தாயை கத்தரிக்கோலால் குத்திய சிறுவன்

மின்னல் தாக்கி 4 பெண்கள் உயிரிழப்பு – முதல்வர் ரூ.5 லட்சம் நிவாரணம்

  • by Authour

கடலூர், வேப்பூர் அருகே விவசாய நிலத்தில் பணிபுரிந்தபோது மின்னல் தாக்கி 4 பெண்கள் உயிரிழந்த சம்பவத்தில் பலியான 4 பேரின் குடும்பத்திற்கும் தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.… Read More »மின்னல் தாக்கி 4 பெண்கள் உயிரிழப்பு – முதல்வர் ரூ.5 லட்சம் நிவாரணம்

இடி தாக்கி 4 பெண்கள் உயிரிழப்பு

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே கழுதூர் கிராமத்தில் இடி தாக்கி 4 பெண்கள் உயிரி ழந்தனர். விவசாய விளைநிலத்தில் உரம் வைக்கும் போது இடி தாக்கியதில் 4 பெண்கள் நிகழ்விடத்தில்  உயிரிழந்தனர். மேலும்  ஒரு… Read More »இடி தாக்கி 4 பெண்கள் உயிரிழப்பு

10-ம் வகுப்பு மாணவி ஓட்டிச்சென்ற ஸ்கூட்டர் மோதியதில் தூக்கி வீசப்பட்ட தொழிலாளி பலி

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ள தொளார் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தசெல்வம்(43) தொழிலாளி. இவர் நேற்று காலை ஆழிச்சிக்குடியில் இருந்து தொளார் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அதே சமயம் பெண்ணாடம் அரசு பெண்கள்… Read More »10-ம் வகுப்பு மாணவி ஓட்டிச்சென்ற ஸ்கூட்டர் மோதியதில் தூக்கி வீசப்பட்ட தொழிலாளி பலி

தேர்தல் விரோத கொலை… 9 பேருக்கு ஆயுள்.. கடலூர் கோர்ட் தீர்ப்பு

ஊ​ராட்சி மன்ற தேர்​தலின் போது நடை​பெற்ற கொலை தொடர்​பான வழக்​கில், கடலூர் நீதி​மன்​றம் 9 பேருக்கு ஆயுள் தண்​டனை விதித்து தீர்ப்​பு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு நடந்த உள்​ளாட்​சித் தேர்​தலில். கடலூர் வட்​டம்… Read More »தேர்தல் விரோத கொலை… 9 பேருக்கு ஆயுள்.. கடலூர் கோர்ட் தீர்ப்பு

மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் பல்லி: பெற்றோர் வாக்குவாதம்

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள ஆதிவராகநத்தம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு சுமார் 120-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு காலை உணவுத்திட்டத்தின் கீழ்… Read More »மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் பல்லி: பெற்றோர் வாக்குவாதம்

17 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை… 45 வயது பெண் போக்சோவில் கைது..!

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது மாணவர். இவர் கடலூர் பகுதியில் உள்ள தனியார் கலை கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவதன்று கல்லூரிக்கு… Read More »17 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை… 45 வயது பெண் போக்சோவில் கைது..!

கடலூர் சிப்காட் தொழிற்சாலையில் விபத்து: அதிகாரிகள் 2 பேர் சஸ்பெண்ட்

கடலூர் சிப்காட் பகுதியில் இயங்கி வரும் பூச்சிமருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்று எதிர்பாராத விதமாக பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தை தொடர்ந்து அருகில் உள்ள குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த சுமார் 93… Read More »கடலூர் சிப்காட் தொழிற்சாலையில் விபத்து: அதிகாரிகள் 2 பேர் சஸ்பெண்ட்

பைக்கில் எடுத்து வந்த, பட்டாசு வெடித்து சிதறி கடைக்காரர், மாணவன் உடல் கருகினர்

  பெரம்பலூர் மாவட்டம்   குன்னத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி, அவரது மகன்  சஞ்சய்(24). இவர் குன்னத்தில்   பட்டாசு கடை நடத்தி வருகிறார். இந்த கடைக்காக  இவர்   கடலூர் மாவட்டம் திட்டக்குடியில்  இருந்து  பட்டாசுகளை வாங்கி அவற்றை … Read More »பைக்கில் எடுத்து வந்த, பட்டாசு வெடித்து சிதறி கடைக்காரர், மாணவன் உடல் கருகினர்

தமிழக மருத்துவ மாணவரை போருக்கு அனுப்பும் ரஷ்யா, உடனே மீட்க மத்திய அமைச்சரிடம் துரை வைகோ வலியுறுத்தல்

ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே கடந்த 3 வருடமாக போர் நடந்து வருகிறது. இந்த நிலையில்  ரஷ்யாவில் மருத்துவம் படிக்கச்சென்ற மாணவர் போர்முனைக்கு கட்டாயமாக அனுப்பப்பட்ட தகவல் கிடைத்து உள்ளது. இது குறித்து திருச்சி மதிமுக… Read More »தமிழக மருத்துவ மாணவரை போருக்கு அனுப்பும் ரஷ்யா, உடனே மீட்க மத்திய அமைச்சரிடம் துரை வைகோ வலியுறுத்தல்

மாணவிகளுக்கு கருகலைப்பு செய்த போலி டாக்டர், அரசு நர்சு கைது : கடலூரில் பகீர்

கடலூர் புதுப்பாளையத்தில்  உள்ள எஸ்.ஐ.டி. நர்சிங் பயிற்சி மையத்தில் பெண்களுக்கு சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்யப்படுவதாக மாவட்ட  எஸ்.பி. ஜெயக்குமாருக்கு புகார் வந்தது. இதையடுத்து எஸ்.பி. உத்தரவின்பேரில்   மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் மணிமேகலை… Read More »மாணவிகளுக்கு கருகலைப்பு செய்த போலி டாக்டர், அரசு நர்சு கைது : கடலூரில் பகீர்

அதிமுக மாஜி எம்.எல்.ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை..!!

கடலூர் மாவட்டம் பண்ரூட்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. இன்று அதிகாலை முதல் சத்யா பன்னீர்செல்வம் விட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை   போலீஸார் சோதனை மேற்கொண்டு… Read More »அதிமுக மாஜி எம்.எல்.ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை..!!

அதிமுக தனித்து ஆட்சி: அன்புமணிக்கு சுடச்சுட பதில்அளித்த எடப்பாடி

தமிழகத்தில் பிரசார பயணம் மேற்கொண்டுள்ள  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று  கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இன்று  பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஆட்சியில் பங்கு தந்தால் தான் கூட்டணி என  அன்புமணி… Read More »அதிமுக தனித்து ஆட்சி: அன்புமணிக்கு சுடச்சுட பதில்அளித்த எடப்பாடி

ஓரணியில் தமிழ்நாடு: காவித்திட்டம் இங்கு பலிக்காது- முதல்வர் ஸ்டாலின் பேச்சு

  • by Authour

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாமை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். அதைத்தொடர்ந்து   சிதம்பரம்  லால்புரத்தில்  முன்னாள்  தமிழ்நாடு காங். தலைவர் இளையபெருமாள்  நூற்றாண்டு அரங்கம் திறப்பு விழாவில் … Read More »ஓரணியில் தமிழ்நாடு: காவித்திட்டம் இங்கு பலிக்காது- முதல்வர் ஸ்டாலின் பேச்சு

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்… முதல்வர் தொடங்கி வைத்தார்..

  • by Authour

தமிழ்நாட்டில் அனைத்து நகர்ப்புற, ஊரகப்பகுதிகளில் முகாம்கள் நடத்தி, மக்களிடமிருந்து மனுக்களைப் பெறும் உங்களுடன் ஸ்டாலின் என்ற புதிய திட்டத்தினை முதல்வர் மு.க. ஸ்டாலின் சிதம்பரத்தில் இன்று தொடங்கி வைத்தார். உங்களுடன் ஸ்டாலின் முகாம் தமிழ்நாடு… Read More »உங்களுடன் ஸ்டாலின் திட்டம்… முதல்வர் தொடங்கி வைத்தார்..

ராமதாஸ் வீட்டில் ஒட்டு கேட்கும் கருவி, பொருத்தியது யார்?

  • by Authour

 பாமக நிறுவனர் ராமதாஸ், மகன் அன்புமணிக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல் கட்சியை இரண்டாக உடைத்து உள்ளது. பாமக தலைவர் யார் என்பதில் இருவரும் மோதி வருகிறார்கள். இந்த நிலையில், இன்று விருத்தாசலம் வந்த பாமக… Read More »ராமதாஸ் வீட்டில் ஒட்டு கேட்கும் கருவி, பொருத்தியது யார்?

3 பேர் பலிகொண்ட செம்மங்குப்பத்தில் புதிய கேட் கீப்பர் நியமனம்

கடலூர் செம்மங்குப்பத்தில் நேற்று   அத்துமீறி ரயில்வே கேட்டுக்குள் பள்ளி வேன் புகுந்ததில் வேன் நொறுங்கியது. 2 மாணவர்கள், ஒரு மாணவி என 3 பேர் பலியானார்கள்.,  பலர் காயமடைந்தனர். இதைத்தொடர்ந்து கேட் கீப்பர்  பங்கஜ்… Read More »3 பேர் பலிகொண்ட செம்மங்குப்பத்தில் புதிய கேட் கீப்பர் நியமனம்

ரயில் விபத்துக்கான காரணம் என்ன? முரண்பட்ட தகவல்கள்

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டைக் கடக்க முயன்ற பள்ளி வேன் மீது  விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை  நோக்கிச் சென்ற ரயில் மோதியது. இந்த விபத்தில், 3 மாணவர்கள் பலியாகினர். மேலும்,  பலர் … Read More »ரயில் விபத்துக்கான காரணம் என்ன? முரண்பட்ட தகவல்கள்

ரயில் விபத்தில் 2 குழந்தைகளையும் பறிகொடுத்த பெற்றோர், உருக்கமான தகவல்

கடலூர் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ரயில்வே கேட்டைஇன்று காலை மாணவர்களுடன் பள்ளி வாகனம் கடக்க முயன்ற போது விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற  பாசஞ்சர் ரயில்  மோதியது. இந்த விபத்தில்  பள்ளி வாகனம்… Read More »ரயில் விபத்தில் 2 குழந்தைகளையும் பறிகொடுத்த பெற்றோர், உருக்கமான தகவல்

கடலூர் ரயில் விபத்து: கேட் கீப்பர் கைது

கடலூர் செம்மங்குப்பம் ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது  ரயில்மோதியதில் 3  மாணவ, மாணவிகள் இறந்தனர். இவர்களில்  சாருமதி(16), செழியன்(15) ஆகியோர் அக்கா, தம்பி ஆவர். இவர்கள் அதே பகுதியை சேர்ந்த… Read More »கடலூர் ரயில் விபத்து: கேட் கீப்பர் கைது

கடலூர் பள்ளி வேன் மீது ரயில் மோதல், பலி 3 ஆனது: கேட் கீப்பர் சஸ்பெண்ட்

கடலூரில் உள்ளது   கிருஷ்ணசாமி மேல்நிலைப்பள்ளி,  இந்த பள்ளிக்கு சொந்தமான வேன் தினமும் காலையில் அந்த பகுதியில் உள்ள கிராமங்களுக்கு சென்று மாணவ  மாணவிகளை பள்ளிக்கு அழைத்து  வருவது வழக்கம். அதன்படி இன்று காலை   டிரைவர்… Read More »கடலூர் பள்ளி வேன் மீது ரயில் மோதல், பலி 3 ஆனது: கேட் கீப்பர் சஸ்பெண்ட்

கேட் கீப்பர் தூக்கம், பள்ளி வேன் மீது ரயில் மோதி 2 மாணவர்கள் பலி

கடலூர் செம்மங்குப்பம் அருகே   இன்று காலை,  ஒரு  கிருஷ்ணசாமி  என்ற தனியார் பள்ளி வேன் குழந்தைகளை ஏற்றிக் கொண்டு பள்ளிக்கு சென்று கொண்டிருந்தது. வேன் டிரைவர் ரயில்வே கேட்டை கடக்க முயற்சி செய்தார்.  கேட் … Read More »கேட் கீப்பர் தூக்கம், பள்ளி வேன் மீது ரயில் மோதி 2 மாணவர்கள் பலி

காவலர் கர்ப்பாக்கியதாக கூறி பெண் போலீஸ் தற்கொலை

கடலூர் நெல்லிக்குப்பம் அருகே உள்ள கொங்கராயனூரை சேர்ந்தவர் சோனியா(வயது 26). இவர் சென்னை ஆவடியில் உள்ள ஆயுதப்படை பிரிவில் போலீசாக பணிபுரிந்து வந்தார். இவரும், கார் டிரைவரான கீழ்கவரப்பட்டை சேர்ந்த முகிலன் (27) என்பவரும்… Read More »காவலர் கர்ப்பாக்கியதாக கூறி பெண் போலீஸ் தற்கொலை

காதல் விவகாரம்… மகளை கொன்ற தந்தை- சிதம்பரம் அருகே கொடூரம்..

  • by Authour

https://youtu.be/BUU5awNJbBo?si=kZu7dcPXqZQNdC_lகடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற நபர் வசித்து வந்துள்ளார். அவருடைய மகள் அபிதா என்ற இளம் பெண்ணுக்கு திருமணத்திற்கான… Read More »காதல் விவகாரம்… மகளை கொன்ற தந்தை- சிதம்பரம் அருகே கொடூரம்..

பாலியல் தொல்லை செய்து 3வயது சிறுமி கொலை.. கடலூர் அருகே பரிதாபம்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கே.ஆடூர் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் மகன் பாலமுருகன் (45) இவரது மனைவி பச்சையம்மாள். இவர்களுக்கு சந்தோஷ் (9), கஜேந்திரன் (5) சரோஜா (4) ரோஷினி (3) என்கிற… Read More »பாலியல் தொல்லை செய்து 3வயது சிறுமி கொலை.. கடலூர் அருகே பரிதாபம்

விஜய் இளம் பெண்ணிற்கு முத்தம் கொடுத்துள்ளார் என்றா பேசினேன்?”- வேல்முருகன் சர்ச்சை பேச்சு

கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், “கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சேலத்தில் பல்வேறு கட்சியில் இருந்து விலகி 500 பேர் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்தனர். அந்த இணைப்பு விழாவில் அதிக நேரம் பேசினேன்.… Read More »விஜய் இளம் பெண்ணிற்கு முத்தம் கொடுத்துள்ளார் என்றா பேசினேன்?”- வேல்முருகன் சர்ச்சை பேச்சு

கடலூர் ஆணவக்கொலையில் ஆயுள் தண்டனை உறுதி- உச்சநீதிமன்றம் உத்தரவு

  • by Authour

 கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தை அடுத்த குப்பநத்தம் புதுக்காலனியைச் சேர்ந்த சாமிக்கண்ணு என்பவரது மகன் முருகேசன். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த முருகேசனுக்கும், புதுக்கூர்பேட்டை பகுதியில் மாற்று சமூகத்தைச் சேர்ந்தவரான துரைசாமியின் மகள் கண்ணகிக்கும் சிதம்பரம் அண்ணாமலை… Read More »கடலூர் ஆணவக்கொலையில் ஆயுள் தண்டனை உறுதி- உச்சநீதிமன்றம் உத்தரவு

என்எல்சி தொழிற்சங்க தேர்தல்: திமுக அமோக வெற்றி

  • by Authour

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ளது என்எல்சி நிறுவனம். இங்கு சுமார் 7 ஆயிரம் தொழிலாளர்கள்  பணியாற்றுகிறார்கள்.  பொதுத்துறை நிறுவனமான  என்எல்சி. நவரத்னா நிறுவனம் ஆகும். இங்கு  தொழிற்சங்க அங்கீகாரத்திற்கான தேர்தல் ஒவ்வொரு 4 வருடத்திற்கு… Read More »என்எல்சி தொழிற்சங்க தேர்தல்: திமுக அமோக வெற்றி

தைப்பூசம்: வடலூர் சத்தியஞான சபையில் 7 திரைகள் நீக்கி தரிசனம்

  • by Authour

வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபையில் 154-வது தைப்பூச திருவிழா  கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 40 கிராம மக்கள் ஒன்று கூடி சீர்வரிசை கொண்டு வந்த கிராம மக்கள் தலைமையில் கொடியேற்றம் நடைபெற்றது.… Read More »தைப்பூசம்: வடலூர் சத்தியஞான சபையில் 7 திரைகள் நீக்கி தரிசனம்

மாணவிக்கு குழந்தை.. வேதியல் ஆசிரியர் கைது..

கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கடந்தாண்டு பிளஸ் 2 படித்து பாஸ் செய்த  17 வயது மாணவி ஒருவர், தற்போது சென்னையில் பி.எஸ்சி., நர்சிங் படித்து வந்தார்.… Read More »மாணவிக்கு குழந்தை.. வேதியல் ஆசிரியர் கைது..

error: Content is protected !!